கோத்தாரி சுகர்ஸ் நிறுவனத்துடன் இலங்கை இராணுவம் கூட்டு: அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழு எச்சரிக்கை

கோத்தாரி சுகர்ஸ் நிறுவனத்துடன் இலங்கை இராணுவம் கூட்டு வைப்பதால், தமிழகத்துக்கு பேராபத்து ஏற்படும் என்று அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர் பி.ஆர்.பாண்டியன் எச்சரிக்கை விடுத்துள்ளார். இதுகுறித்து அவர் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: “இலங்கை அரசு...

தமிழ்நாடு திருச்சி சிறப்பு முகாமில் பதட்டம் – கைதிகள் தற்கொலைக்கு முயன்றதாக தகவல்

 காலம் கடந்தும் தமிழ்நாடு அரசு விடுதலை செய்யவில்லை என்பதற்காக பல கட்ட போராட்டங்களை முன்னெடுத்து பலனிக்காத நிலையில் திருச்சி சிறப்பு முகாமிலிருக்கும் 15க்கும் மேற்பட்ட தமிழீழத் தமிழர்கள் அளவுக்கு அதிகமான தூக்க மருந்துகளை...

ஹைட்டி நிலநடுக்கம்-  உயிரிழந்தோர் எண்ணிக்கை 1,941 ஆக உயா்வு

ஹைட்டியில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 1,941 ஆக அதிகரித்துள்ளது. அதே நேரம் காயமடைந்தவா்களின் எண்ணிக்கையும்  9,900   உயர்வடைந்துள்ளது. கரீபியன் தீவு நாடான ஹைட்டியின் டிபுரோன் தீபகற்பப் பகுதியில் கடந்த சனிக்கிழமை சக்திவாய்ந்த...

இந்திய விவசாயிகளின் தேசிய மாநாடு – நாடு முழுவதும் உற்சாக வரவேற்பு

இந்திய மத்திய அரசு கொண்டு வந்துள்ள மூன்று விவசாய சட்டங்களை நீக்க கோரி போராடி வரும்  விவசாயிகளின் போராட்டம், 09ஆவது மாதத்தை நிறைவு செய்வதை முன்னிட்டு அறிவிக்கப்பட்டுள்ள நாடு தழுவிய விவசாயிகள் மாநாட்டிற்கான...

ஹசாரா சமூகத்தின் தலைவர் அப்துல் அலி மஸாரியின் சிலையை வெடி வைத்து தகர்த்த  தலிபான்கள்

ஆப்கானிஸ்தானில் உள்ள பாமியானில் நகரில் அமைக்கப்பட்டுள்ள ஹசாரா சமூகத்தின் தலைவர் அப்துல் அலி மஸாரியின் சிலையை வெடி வைத்து தலிபான்கள் தகர்த்துள்ளனர். கடந்த முறை ஆப்கானைக் கைப்பற்றிய போது, பாமியானில் வரலாற்றுச் சிறப்பு மிகுந்த,...

அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளுடன்  போராடி தலிபான்கள் வென்றுள்ளனர், இதில் தவறென்ன? சமாஜ்வாதி கட்சி  எம்.பி கேள்வி

இந்தியா சுதந்திரம் பெறுவதற்காக ஆங்கிலேயர்களை எதிர்த்ததை போல  அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளை எதிர்த்து  தலிபான்கள்  போராடி வென்றுள்ளனர், இதில் தவறென்ன என இந்தியாவில் உள்ள சமாஜ்வாதி கட்சி பாராளுமன்ற உறுப்பினரான ஷபிக்குர் ரஹ்மான்...

ஆப்கான் அரசு அதிகாரிகளுக்கு பொது மன்னிப்பு: தலிபான் அறிவிப்பு

ஆப்கானிஸ்தானில் பணியாற்றி வந்த அனைத்து அரசு அதிகாரிகளுக்கும் பொது மன்னிப்பு வழங்குவதாக தலிபான் அமைப்பு அறிவித்துள்ளது. மேலும், தங்களுடைய ஆளுகை மீது முழு நம்பிக்கை வைத்து பணிகளுக்கு திரும்புமாறும் அவர்கள் கேட்டுக் கொண்டுள்ளனர். "அனைவருக்கும்...

இந்தியா இலங்கை ஆகிய நாடுகளைக் கொண்ட பிராந்திய கடல்சார் பாதுகாப்பு குழுவில் வங்கதேசம்

இந்தியா, இலங்கை, மாலைதீவுகள் உள்ளிட்ட நாடுகளை கொண்டு செயல்படும் பிராந்திய கடல்சார் பாதுகாப்பு குழுவில் விரைவில் வங்கதேசம் சேர்க்கப்பட இருப்பதற்கு வங்கதேச ஊடகமான Dhaka Tribune வரவேற்பு தெரிவித்துள்ளது. கடல்சார் பாதுகாப்பு, தீவிரவாத தடுப்பு,...

ஆப்கானிஸ்தானில் உள்ள பௌத்த தளங்களுக்கு ஆபத்து ஏற்படாது- தலிபான்

தலிபான் தலைமையிலான நிர்வாகத்தின் கீழ் ஆப்கானிஸ்தானில் உள்ள பௌத்த தளங்களுக்கு ஆபத்து ஏற்படாது என தலிபான் இயக்கம் உறுதியளித்துள்ளது. அதே நேரம் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்துடன் தங்களுக்கு எந்தத் தொடர்பும் இல்லை எனவும்...

காபூலில் -சர்வதேச விமான நிலையத்தில் துப்பாக்கிச் சூடு 3 பேர் பலி

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் உள்ள சர்வதேச விமான நிலைய கட்டுப்பாட்டை அமெரிக்க கூட்டுப்படையினர் தங்கள் வசம் மீட்டுள்ள அதே நேரம் அங்கு நடந்த துப்பாக்கிச் சூட்டில் மூவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப் படுகின்றது. முன்னதாக, இன்று...