அமெரிக்காவுடனான போர் ஒப்பந்தம் இறுதி செய்யப்படவில்லை: ஈரான்
அமெரிக்காவுடன் எவ்விதமான விசேட போர் ஒப்பந்தமும் இன்னும் இறுதி செய்யப்படவில்லை என்று ஈரான் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.
அதேநேரம், உலகளாவிய எரிபொருள் விநியோகத்தின் முக்கிய பாதையான ஹோர்முஸ் நீரிணையின் கப்பல் போக்குவரத்து எவ்வித தடையுமின்றி வழக்கம்...
ஓமன் அருகே எண்ணெய் கப்பல் மீது அமெரிக்க போர் விமானம் தாக்குதல்: 3 இந்திய மாலுமிகள் பலி
ஓமன் கடலோர பகுதியில் எண்ணெய் கப்பல் மீது அமெரிக்க போர் விமானம் நடத்திய தாக்குதலில் 3 இந்தியமாலுமிகள் உயிரிழந்தனர். இதற்கு இந்தியா கண்டனம் தெரிவித்துள்ளது.
‘இயக்குனர் இமயம்’ பாரதிராஜா காலமானார்
இயக்குநர் இமயம் பாரதிராஜா உடல்நலக் குறைவு காரணமாகச் சென்னையில் இன்று காலமானார். அவருக்கு வயது 84. அவரது மறைவு திரையுலகினரையும், ரசிகர்களையும் துயரத்தில் ஆழ்த்தியுள்ளது.
கடந்த 1977-ம் ஆண்டு வெளியான '16 வயதினிலே' திரைப்படத்தின்...
காசாவில் 9,500க்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்கள் காணாமல் போயுள்ளனர்
அக்டோபர் 2023-ல் இஸ்ரேலின் இனப்படுகொலைப் போர் தொடங்கியதிலிருந்து, காசா பகுதியில் 9,500க்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்கள் காணாமல் போயுள்ளனர் என்று ஒரு மனித உரிமை அமைப்பு கூறுகிறது. காணாமல் போனவர்களில் சுமார் 4,700 பெண்களும்...
ஈரானின் மஹ்சஹர் பெட்ரோ இரசாயன ஆலை மீது தாக்குதல்: இஸ்ரேல் அறிவிப்பு
லெபனான் மீது இஸ்ரேல் தொடர் தாக்குதல் நடத்துவதால், இஸ்ரேல் விமான தளங்களை குறிவைத்து ஈரான் இராணுவம் ஏவுகணை தாக்குதல் நடத்தியது. இதற்கு பதிலடியாக ஈரான் நகரங்களில் இஸ்ரேல் போர் விமானங்கள் குண்டு வீசின....
ஈரான், இஸ்ரேல் இடையே மீண்டும் வெடித்த மோதல்
இஸ்ரேல் மீது ஞாயிற்றுக்கிழமை இரவு ஈரான் தாக்குதல் நடத்தியது. இதற்கு பதிலடியாக இன்று (ஜூன் 8) ஈரான் மீது இஸ்ரேல் ராணுவம் தாக்குதலை தொடுத்தது. இத்தகைய சூழலால் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய்...
பிலிப்பைன்ஸில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் – சுனாமி எச்சரிக்கை
தெற்கு பிலிப்பைன்ஸின் மிண்டனாவோ பகுதிக்கு அப்பால் இன்று (8) அதிகாலை 7.8 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
இதனை தொடர்ந்து சுனாமி எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளதாக ஜேர்மன் புவி அறிவியல் ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது.
இந்த...
பிரித்தானியா ஏற்படுத்திய பிரச்சனையை தீர்க்க அவர்கள் வரவேண்டும் – நேபாளப் பிரதமர்
நேபாளப் பிரதமர் பாலன் ஷா, தனது நாட்டிற்கும் அதன் பெரிய தெற்கு அண்டை நாடான இந்தியாவிற்கும் இடையிலான நீண் டகால எல்லைப் பிரச்சினையை மீண்டும் கிளறியுள்ளார். இந்தப் பேச்சுவார்த் தையில் ஐக்கிய இராச்சியமும்...
செயற்கை நுண்ணறிவால் புற்றுநோய்க்கு சிகிச்சை
ரஷ்யாவின் தனிப்பயனாக்கப்பட்ட புற்று நோய் தடுப்பூசி திட்டத்திற்காக தற்போது 40-க்கும் மேற்பட்ட நோயாளிகள் தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளனர். முதல் சிகிச்சைகளே ஏற்கெனவே வலுவான நோயெதிர்ப்பு சக்தியை உருவாக்கி வருகின்றன என்று ரஷ்ய கூட்டாட்சி மருத்துவ-உயிரியல்...
சஹாரா பாலைவனத்தில் குடிநீரின்றி தவித்த 49 பேர் பலி
சஹாரா பாலைவனத்தின் தொலைதூரப் பகுதியில், வடக்கு நைஜரில் தங்களை ஏற்றிச் சென்ற லாரி பழுதாகி நின்றதைத் தொடர்ந்து குறைந்தது 49 பேர் தாகத்தால் உயிரிழந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
நைஜர் மற்றும் அல்ஜீரியா நாடுகளுக்கு இடையிலான...










