ரஸ்யாவுடன் போரிட தயாராகின்றது பிரான்ஸ்
உக்ரைனில் ரஸ்யாவுக்கு எதிராக போரிட பிரான்ஸ் துருப்புக்கள் செல்வதற்கு தடையில்லை என கடந்த திங்கட்கிழமை(26) பிராஸின் அதிபர் இமானுவேல் மக்ரோன் தெரிவித்ததைத் தொடர்ந்து, ரஸ்யா பிரான்ஸிற்கு அச்சுறுத்தலாக உள்ளது என பிரான்ஸின் பிரதமர்...
இந்தியா தயாரித்த மலிவு விலை புற்றுநோய் தடுப்பு மருந்து
பக்க விளைவுகளைக் குறைத்து மீண்டும் மீண்டும் புற்றுநோய் வருவதை தடுக்கும் மருந்தை இந்தியாவின் டாடா நிறுவனத்தைச் சேர்ந்த ஆய்வாளர்கள் கண்டுபிடித்தள்ளனர்.
பல பத்து வருடங்களாக மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் முடிவில் இந்த மருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அது...
அணுவாயுதங்களை பயன்படுத்த தயங்க மாட்டோம் – பூட்டீன்
ரஸ்ய மக்களும், நாடும் வெளிநாடுகளின் அச்சுறுத்தலுக்கு உள்ளாகி வருகின்றன. அதில் இருந்து நாம் எம்மை பாதுகாப்பதற்கு அணுவாயுதங்களைக் கூட பயன்படுத்துவதற்கு ரஸ்யா ஒருபோதும் தயங்காது என ரஸ்ய அதிபர் விளிமிடீர் பூட்டீன் கடந்த...
இஸ்ரேல் நடத்திவரும் தாக்குதலால் காசாவில் 30,000 பொதுமக்கள் பலி
கடந்த ஒக்டோபர் மாதம் முதல் பாலஸ்தீனத்தின் காசா பகுதி மீது இஸ்ரேல் மேற்கொண்டுவரும் தொடர் தாக்குதலால் இதுவரையில் 30,000 இற்கு மேற்பட்ட மக்கள் அங்கு கொல்லப்பட்டுள்ளனர் இது அங்கு வாழும் 2.3 மில்லியன்...
ரெஸ்லாவை பின்னுக்கு தள்ளிய மெர்ஸடீஸ் பென்ஸ்
உலகில் முன்னனி கார் என்ற இடத்தை ஜேர்மனின் மெர்ஸடீஸ் பென்ஸ் நிறுவனம் மீண்டும் தக்கவைத்துள்ளது. கடந்த வருடம் பென்ஸை அமெரிக்காவின் ரெஸ்லா நிறுவனம் பின்தள்ளியபோதும் இந்த வருடம் பென்ஸ் தனது இடத்தை மீண்டும்...
பிரித்தானியாவின் மீன்பிடி உரிமத்தை இரத்து செய்தது ரஸ்யா
ரஸ்யாவிற்கு அருகில் உள்ள பரன் கடற்பகுதியில் பிரித்தானியா மீனவர்கள் கொட் மற்றும் கட்டொக் (cod and haddock) போன்ற பிரதான மீன் வகைகளை பிடிப்பதற்கான அ
ரஸ்யாவிற்கு அருகில் உள்ள பரன் கடற்பகுதியில் பிரித்தானியா...
பொதுமக்களின் கருத்துகளை பிரதான ஊடகங்களால் மாற்ற முடியவில்லை – கனடா
நாடுகளில் உள்ள பிராதான ஊடகங்கள் பொதுமக்களின் கருத்துக்களில் மாற்றங்களை கொண்டுவருவதில் பிரதான பங்குவகித்து வந்திருந்தன. ஆனால் அவற்றை தற்போது சமூகவலைத்தளங்கள் முறியடித்துவருவதாக கனேடிய பிரதமர் ஜஸ்ரின் ரூடோ கடந்த புதன்கிழமை(21) தெரிவித்துள்ளார்.
சி.பி.சி மற்றும்...
இஸ்ரேலின் ஆக்கிரமிப்பை தடுக்க வேண்டாம் – அமெரிக்கா
இஸ்ரேலினால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள காசா மற்றும் மேற்குக்கரை பகுதிகளில் இருந்து அவர்களை வெளியேறுமாறு கோரவேண்டாம் என அமெரிக்காவின் வெளிவிவகார திணைக்களத்தின் சட்ட ஆலோசகர் றிச்சார்ட் விசேக் ஐக்கிய நாடுகள் சபையின் அனைத்துலக நீதிமன்றத்தை கடந்த...
மீண்டும் கனடாவில் தாக்குதல் – இந்தியா மீது சந்தேகம்
அமெரிக்காவைத் தளமாகக் கொண்ட சீக்கிய அமைப்பின் தலைவருக்கு நெருக்கமானவரின் வீட்டின் மீது தூப்பாக்கிச் சூட்டு சம்பவம் இடம்பெற்றது தொடர்பில் கனடாவின் ஒன்ராரியோ மாநிலத்தின் காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டுவருவதாக கனேடிய தகவல்கள் கடந்த திங்கட்கிழமை(12)...
மருத்துவத்துறை பரீட்சையில் சித்தியடைந்த செயற்கை நுண்ணறிவு
ரஸ்யாவில் வடிவமைக்கப்பட்ட செயற்கை நுண்ணறிவு கணணி மருத்துவக்கல்லூரியில் ஆறுவருட கற்கைநெறியினை பூர்த்திசெய்யும் மாணவர்கள் எழுதும் பரீட்சையில் பங்குபற்றி சித்தியடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
ரஸ்யாவின் சேர்பாங் எனப்படும் நிறுவனம் தயாரித்த கிகாசற் நியூட்றல் நெற்வேர்க் எனப்படும் செயற்கை...