ஹவுதிக்களுக்கு சவுதி அரேபியா எச்சரிக்கை!
ஏமனின் தெற்குப் பகுதியில் ஈரான் ஆதரவு பெற்ற ஹவுதி கிளர்ச்சியாளர்கள் நடத்திய தாக்குதலில் 13 பொதுமக்கள் காயமடைந்ததை அடுத்து, ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று சவுதி அரேபியா எச்சரித்துள்ளது.
ஏமனில்...
ஹேக் ஹசீனா கட்சியின் 7 தலைவர்களுக்கு மரண தண்டனை விதிப்பு
வங்கதேச தலைநகர் டாக்காவில் மாணவர் போராட்டத்தின்போது வன்முறையை தூண்டிய குற்றச்சாட்டில் ஹேக் ஹசீனாவின் அவாமி லீக் கட்சியைச் சேர்ந்த 7 தலைவர்களுக்கு வங்கதேசத்தின் சர்வதேச குற்றவியல் தீர்ப்பாயம் மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.
தலைநகர்...
ஹார்முஸ் பாதுகாப்பு விவகாரம்: அதிபர் ட்ரம்ப் கெடுபிடி
ஹார்முஸ் ஜலசந்தி பகுதியில் சர்வதேச கப்பல் போக்குவரத்துக்கும் மற்றும் எரிபொருள் விநியோகத்துக்கும் அமெரிக்கப் படைகள் வழங்கி வரும் பாதுகாப்புக்கான செலவை பயனடையும் பிற நாடுகள் திரும்பச் செலுத்த வேண்டும் என்று அமெரிக்க அதிபர்...
உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டு வர பிரதமர் மோடி, சீன அதிபர் ஜி ஜின்பிங் விருப்பம்: ரஷ்ய அதிபர்...
உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான அமைதிப் பேச்சுவார்த்தைக்கு உதவி செய்யத் தயாராக இருப்பதாக பிரதமர் நரேந்திர மோடியும், சீன அதிபர் ஜி ஜின்பிங்கும் விருப்பம் தெரிவித்துள்ளதாகவும், அதனை அதிபர் விளாடிமிர் புதின்...
2027 பிரிக்ஸ் மாநாடு சீனாவில் நடைபெறுகிறது!
பிரிக்ஸ் உச்சி மாநாட்டின் முதல் நாள் கூட்டத்தில் 45 பக்க கூட்டுப் பிரகடனம் நிறைவேற்றப்பட்டது. தீவிரவாதத்துக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். ஒருதலைப்பட்சமான வரி விதிப்புகளைத் தவிர்க்க வேண்டும். அணு ஆயுத...
சாலமன் பாப்பையா தமது 90ஆவது வயதில் காலமானார்
தமிழ் அறிஞரும், பட்டிமன்ற நடுவருமான சாலமன் பாப்பையா தமது 90 ஆவது வயதில் இன்று (11) காலமானார்.
உடல்நல குறைவு காரணமாக மதுரையில் உள்ள அவரது வீட்டில் ஓய்வு பெற்றுவந்த நிலையில் அவர் காலமானதாக...
நாடாளுமன்ற இடைத்தேர்தலில் குடியரசுக் கட்சி வென்றால் அமெரிக்கர்களுக்கு தலா 5,000 டொலர்: ட்ரம்ப் வாக்குறுதி
மெரிக்க நாடாளுமன்ற இடைத்தேர்தலில் குடியரசுக் கட்சி வெற்றிபெற்றால், ஒவ்வொரு அமெரிக்கருக்கும் தலா 5,000 டொலர்கள் வழங்கப்படும் என்று அதிபர் டொனால்டு ட்ரம்ப் வாக்குறுதி அளித்துள்ளார்.
டல்லாஸ் நகரில் புதனன்று நடைபெற்ற குடியரசுக் கட்சியின் மாநாட்டில்...
நேபாளம் அருகே 5.3 ரிச்டர் அளவில் நில நடுக்கம்!
பேரழிவு தந்த வெள்ளப்பெருக்கு மற்றும் மண்சரிவுகளின் சுவடுகள் மறைவதற்குள், நேபாளத்தின் வடமேற்கு முஸ்தாங் மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை (08) இரவு 5.3 ரிச்டர் அளவிலான சக்திவாய்ந்த நில நடுக்கம் ஏற்பட்டுள்ளதாக அந்நாட்டு தேசிய பூமியதிர்ச்சி...
‘நியூ மெக்சிகோ’வை ‘நியூ அமெரிக்கா’ என பெயர் மாற்றும் வரைபடத்தை வெளியிட்டார் ட்ரம்ப்
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தனது ட்ரூத்சோஷியல் சமூக ஊடகப் பக்கத்தில், நியூ மெக்சிகோ மாநிலத்தின் வரைபடத்தில் "மெக்சிகோ" என்ற சொல்லை நீக்கி, அதற்குப் பதிலாக "அமெரிக்கா" எனக் குறிப்பிட்டு "நியூ அமெரிக்கா"...
டாடா கெமிக்கல்ஸ் நிறுவனத்துக்கு கென்யா அதிபர் தடை
கென்யாவின் காஜியாடோ பகுதியில் அமைந்துள்ள மகோடி ஏரியில் டாடா கெமிக்கல்ஸ் நிறுவனம் மேற்கொண்டு வந்த அனைத்துச் செயல்பாடுகளையும் உடனடியாக நிறுத்துமாறு அந்நாட்டு அதிபர் வில்லியம் ரூட்டோ உத்தரவிட்டுள்ளார்.
100 ஆண்டுகளுக்கும் மேலாக அங்கு இயங்கி...










