Home உலகச் செய்திகள்

உலகச் செய்திகள்

இலங்கை ஜனாதிபதி தேர்தல்- அமெரிக்காவின் எதிர்பார்ப்பு: ஜூலிசங் கருத்து

இலங்கையில் ஜனாதிபதி தேர்தல்கள் செப்டம்பர் 21ம் திகதி நடைபெறும் என்ற  தேர்தல்கள் ஆணைக்குழுவின் அறிவிப்பை வரவேற்கின்றோம் என இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலிசங் தெரிவித்துள்ளார். இது ஜனநாயகத்திற்கான இலங்கையின் நீண்டகால அர்ப்பணிப்பை உறுதி;ப்படுத்துகின்றது என...

இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களில் நடக்கும் வன்முறைகள்: அமெரிக்கா பயண எச்சரிக்கை

அமெரிக்காவின் பயண ஆலோசனை அறிவுரை அமெரிக்கர்கள் இந்தியாவில் வடகிழக்கு மாநிலங்களுக்கு பயணம் செய்வதாக இருந்தால் மறுபரிசீலனை செய்யும் நிலையை 3-ல் வைத்துள்ளது. இதற்கிடையில், மணிப்பூர் நிலை 4-ன் கீழ் வருகிறது. இது இங்கே...

பாரிஸ் ஒலிம்பிக் திருவிழா 2024 இன்று ஆரம்பம்

33-வது ஒலிம்பிக் போட்டி பிரான்ஸ் நாட்டின் தலைநகரான பாரிஸில் இன்று கோலாகலமாக தொடங்குகிறது. உலகின் மிப்பெரிய விளையாட்டு திருவிழாவான இந்த ஒலிம்பிக்கில் 206 நாடுகளைச் சேர்ந்த 10,714 வீரர் வீராங்கனைகள் பங்கேற்கின்றனர். உலகின் மிகப்பெரிய...

நாளை தொடங்குகிறது ஒலிம்பிக் போட்டிகள்…

பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் நாளை (ஜூலை 26) தொடங்குகிறது ஒலிம்பிக் போட்டிகள். இந்தியா சார்பில் 117 பேர் உள்ளிட்ட 200-க்கும் மேற்பட்ட நாடுகளை சேர்ந்த 10,500 வீரர் மற்றும் வீராங்கனைகள் பங்கேற்க உள்ளனர்.

தமிழீழ விடுதலை புலிகள் அமைப்பு தடையை நீக்க வைகோ மனு

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பை சட்ட விரோத அமைப்பாக அறிவித்து அந்த அமைப்புக்கு ஏற்கெனவே விதிக்கப்பட்டுள்ள தடையை மேலும் 5 ஆண்டுகளுக்கு நீட்டித்து மத்திய அரசு கடந்த மே 14 அன்று அரசாணை...

ஜனநாயகத்தை காக்கவே தேர்தலில் இருந்து விலகினேன்: பைடன் விளக்கம்

கடந்த 21-ம் தேதி அன்று அமெரிக்க அதிபர் தேர்தலில் இருந்து விலகுவதாக தற்போதைய அதிபரும், ஜனநாயகக் கட்சியின் வேட்பாளருமான ஜோ பைடன் அறிவித்திருந்தார். இந்தச் சூழலில் அதற்கான காரணத்தை நாட்டு மக்களிடம் அவர்...

உலகின் மதுபான விற்பனையில் சீனா முதலிடம்

உலகின் மாதுபான உற்பத்தி மற்றும் விற்பனை தொழில் 730 பில்லியன் டொலர்களை 2022 ஆம் ஆண்டு ஈட்டியுள்ளது. அதன் மூலம் உலகில் 36 மில்லியன் வேலைவாய்ப்புக்கள் உருவாகியுள்ளன. அதில் சீனாவின் பங்களிப்பு 215...

நேபாள விமான விபத்தில் பயணிகள் பரிதாப பலி

நேபாளத்தில் விமானம் விழுந்து விபத்துக்குள்ளானதில் 18 பயணிகள் உயிரிழந்த நிலையில், அதிர்ச்சியூட்டும் சிசிடிவி காட்சி வெளியாகி உள்ளது. நேபாள தலைநகர் காட்மாண்டுவில் இருந்து 19 பயணிகளுடன் விமானம் ஒன்று பொக்காராவிற்கு புறப்பட்டு சென்றது. விமானம்...

சுயேச்சை வேட்பாளர்களின் வெற்றி, தொழிற்கட்சி அரசுக்குச் சொல்லும் செய்தி என்ன? – தமிழில்: ஜெயந்திரன்

ஐக்கிய இராச்சியத்தில் தற்போது நடந்து முடிந்திருக்கின்ற பொதுத்தேர்தலில், ஸ்ராமரின் தொழிற்கட்சி, 1997ம் ஆண்டு, புதிய தொழிற்கட்சி என்ற பெயரில், ரோணி பிளேயர் ஈட்டிய வெற்றியைப் போன்று, அதிக ஆசனத்தைப் பெற்று வெற்றியைப் பெற்றிருக்கிறது. அதற்கு...

நிலச்சரிவு: எத்தியோப்பியாவில் 229 பேர் பலி

ஆப்பிரிக்க நாடான எத்தியோப்பியாவில் கடந்த திங்கட்கிழமை அன்று கனமழை பொழிந்தது. இதையடுத்து அங்கு ஏற்பட்ட நிலச்சரிவில் சுமார் 229 பொது மக்கள் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் மீட்பு பணி தொடர்கின்றது. இந்த சம்பவத்துக்கு பிறகு...