Home உலகச் செய்திகள்

உலகச் செய்திகள்

பாகிஸ்தான், ஆப்கானிஸ்தானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: 11 பேர் பலி

பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தானில் செவ்வாய்க்கிழமை ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் சிக்கி இதுவரை 11 பேர் உயிரிழந்துள்ளனர் என்ற தகவல் வெளியாகியுள்ளது. நூற்றுக்கணக்கானோர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 6.5 ரிக்டர்: அமெரிக்க புவியியல் ஆராய்ச்சி மையமானது நிலநடுக்கத்தின் தாக்கம்...

சீன-ரஷ்ய- அரபுலக உறவில் இந்தியாவின் நிலை என்ன?- இதயச்சந்திரன்

சிரிய அதிபர் பசீர் அல் அசாத் ஐக்கிய அரபுக் குடியரசிற்கு (அபுதாபி) போகிறார். அரபுலகத்தில் சிரியா மீண்டும் இணைய வேண்டுமென்கிற சகோதரத்துவ வேண்டுகோளினை விடுக்கிறது ஐக்கிய அரபுக் குடியரசு. அதுமட்டுமா.....ஈரான் அதிபர் சவூதி அரேபியாவிற்குப்...

உக்ரைன் – ரஷ்யாவின் தானிய உடன்படிக்கை மேலும் நீடிப்பு

ரஷ்யாவுக்கு எதிரான போருக்கு மத்தியில் உக்ரைனின் பல மில்லியன் தொன் தானியங்களை கருங்கடல் வழியாக ஏற்றுமதி செய்ய அனுமதிக்கும் உடன்படிக்கை நீடிக்கப்பட்டுள்ளது. எனினும் அது எத்தனை காலம் நீடிக்கப்பட்டுள்ளது என்பது உறுதி செய்யப்படவில்லை. உக்ரைன்...

வங்கிகளின் தலைமை அதிகாரிகள் மீது நடவடிக்கை – பைடன்

சிலீக்கன் வலி வங்கி (எஸ்.வி.பி) எனப்படும் அமெரிக்காவின் மிகப்பெரும் வங்கியின் அண்மைய வீழ்ச்சி அமெரிக்காவை கடுமையான பாதித்துள்ளதால், எதிர்வரும் காலங்களில் வங்கிகள் வீழ்ச்சி கண்டால் அதன் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என...

 மலேசியா: இந்தியர்கள் உள்பட பல நாட்டு குடியேறிகளை குறிவைத்து செயல்பட்ட ஆட்கடத்தல் கும்பல் 

மலேசியாவின் கிளாந்தான் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையில்,  சட்டவிரோதமாக இந்தோனேசிய நாட்டவர்களை அழைத்துச் சென்ற மூன்று மலேசியர்கள் கைது செய்யப்பட்டு இருக்கின்றனர்.  மலேசிய குடிவரவுத்துறை இயக்குனர் ஜெனரல் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பின் படி, 15 சட்டவிரோத குடியேறிகள்...

சட்டவிரோதமாக குடியேற முனைவோருக்கு அவுஸ்திரேலியா எச்சரிக்கை

இலங்கையில் இருந்து சட்டவிரோதமாக குடியேறுபவர்கள் சட்டவிரோதமாக நுழைவதற்கான “பூஜ்ஜிய வாய்ப்பு” இருப்பதாக அவுஸ்திரேலியா எச்சரித்துள்ளது. இலங்கையும் அவுஸ்திரேலியாவும் ஆட்கடத்தலைத் தடுப்பதில் தொடர்ந்தும் இணைந்து செயற்படுகின்றன. பொருளாதார நெருக்கடியின் போது பல ஆட்கடத்தல் முயற்சிகள் பதிவாகியிருந்தன,...

பாக்கு நீரிணையை ஒரே நேரத்தில் நீந்திக் கடந்து ஏழு பேர் சாதனை

தலைமன்னாரிலிருந்து தனுஷ்கோடி வரையிலான பாக்கு நீரிணையை  10 மணித்தியாலங்கள் 45 நிமிடங்களில் 7  நீச்சல் வீர, வீராங்கனைகள் ஒரே நேரத்தில் நீந்தி சாதனை படைத்தனர். குறித்த சாதனையை இந்தியாவில் கர்நாடக மாநிலம் பெங்களூரில் உள்ள...

பெரும் எண்ணிக்கையானோர் அமெரிக்காவுக்குள் நுழைய முற்பட்டதால் எல்லைப் பகுதியில் பரபரப்பு

மெக்ஸிக்கோ – அமெரிக்கா நுழைவாயிலைக் கடந்து பெரும் எண்ணிக்கையானோர் நேற்று அமெரிக்காவுக்குள் நுழைய முற்பட்டதால் எல்லைப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. குடியேற்றவாசிகள் அமெரிக்காவுக்குள் நுழைய அனுமதி வழங்கப்படவுள்ளதாக வதந்தி பரவியதை அடுத்து இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. ஞாயிறு நண்பகல்...

அவுஸ்திரேலியாவில் நிரந்தர பாதுகாப்புக் கோரி போராட்டம் நடத்திய இலங்கை, ஆப்கான் உள்ளிட்ட அகதிகள்

அவுஸ்திரேலியாவில் நிரந்தர பாதுகாப்புக் கோரி ஆயிரத்துக்கும் மேற்பட்ட தஞ்சக்கோரிக்கையாளர்கள் அவுஸ்திரேலிய நாடாளுமன்றத்துக்கு எதிரே போராட்டம் நடத்தியிருக்கின்றனர்.  கடந்த மார்ச் 6ம் திகதி நடந்த இப்போராடத்தில் இலங்கைத் தமிழ் அகதிகள், ஆப்கானிஸ்தான், பிஜி, ஈராக், மலேசிய-இந்திய...

தமிழ் நாட்டில் 6 இலங்கை அகதிகள் கைது

தமிழ்நாட்டிலுள்ள 3 அகதிகள் முகாம்களில் தங்கியிருந்த இலங்கையர்கள் 6 பேர் நியூசிலாந்துக்கு தப்பிச் செல்ல முயன்ற போது இந்திய காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த நபர்கள் படகு மூலம் நியூசிலாந்துக்கு தப்பிச் செல்ல முயற்சித்ததாக...

இணைந்திருங்கள்

5,469FansLike
908FollowersFollow
503SubscribersSubscribe

அதிகம் பார்க்கப்பட்டவை