Home உலகச் செய்திகள்

உலகச் செய்திகள்

ஐக்கிய இராச்சியத்திலிருந்து சுதந்திரம் பெறுவது குறித்த புதிய வாக்கெடுப்பு

ஐக்கிய இராச்சியத்திலிருந்து சுதந்திரம் பெறுவது குறித்த புதிய பொது வாக்கெடுப்பை நடத்துவதற்கு ஸ்காட் லாந்து நாடாளுமன்றம் ஆதரவளித்துள்ளது. லண்டனுக்கு விடுக்கப்பட்ட இந்த வேண்டுகோளுக்கு ஆதரவாக 72 உறுப்பி னர்களும், எதிராக 55 உறுப்பினர்களும் வாக்களித்தனர். பொது...

சவப்பெட்டியில் அடைத்து வைத்து துஷ்பிரயோகம்!

இஸ்ரேலிய தடுப்புக்காவல் நிலையங்க ளில் அதிகரித்து வரும் துஷ்பிரயோகக் குற்றச்சாட்டுகளுக்கு மத்தியில், தகவல் அளிப்பவராக மாற மறுத்ததால், இஸ்ரேலி யப் படைகள் தன்னை இரண்டு வாரங் களுக்கும் மேலாக சவப்பெட்டி போன்ற ஒரு...

உலக சந்தையில் எரிபொருள் விலை மீண்டும் உயர்வு

ஈரானின் பந்தர் அப்பாஸ் மீது அமெரிக்கா நடத்திய தாக்குதல்களுக்குப் பதிலடியாக, மத்திய கிழக்கில் உள்ள அமெரிக்க இராணுவத் தளங்களைத் தாக்குவோம் என ஈரானிய இராணுவம் விடுத்துள்ள எச்சரிக்கையையடுத்து, உலக சந்தையில் எரிபொருள் விலை...

காங்கோ : எபோலா வைரஸால் 220 பேர் பலி

ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான காங்கோ நாட்டில் முன்னெப்போதும் இல்லாத வகையில், எபோலா வைரசின் பரவல் அதிகரித்த நிலையில், 220 பேர் பலியாகி இருக்க கூடும் என அஞ்சப்படுகிறது. அந்நாட்டின் கிழக்கு பகுதியில் எபோலா பாதிக்கப்பட்ட...

இந்தியாவிலும் எபோலா?

எபோலா வைரஸ் தொற்று இருப்பதாக சந்தேகிக்கப்படும் உகாண்டா நாட்டைச் சேர்ந்த பெண் ஒருவர், இந்தியாவின் பெங்களூரு தொழில்நுட்ப மையத்தில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்த பெண்ணுக்கு எபோலா தொற்று இருப்பது உறுதி...

UAE அணுமின் நிலையத்தின் மீது ட்ரோன் தாக்குதல் : ஐநா கண்டனம்

ஐக்கிய அரபு அமீரகத்தின் பராக்கா அணுமின் நிலையத்தின் மீது நடத்தப்பட்ட ட்ரோன் தாக்குதலை வன்மையாகக் கண்டிப்பதாக ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபை தெரிவித்துள்ளது. இந்தத் தாக்குதல் சர்வதேச சட்டத்தை மீறும் செயல் என பாதுகாப்பு...

ஈரான் குறித்த தொலைபேசி அழைப்பிற்குப் பிறகு நெதன்யாகுவின் கடும் கோபமடைந்தார்

ஈரானுடனான போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான புதிய முன்மொழிவு தொடர்பாக அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்புடன் நடந்த பதற்றமான தொலைபேசி உரையாடலுக்குப் பிறகு இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு கடும் கோபமடைந்தார் என்று இந்த...

ஈரான் போர் இலங்கையின் அழுத்தத்தை ஏற்படுத்துகிறது

ஈரான் போரினால் எரிசக்தி விலைகள் அதிகரித்து, தேயிலை ஏற்றுமதிக்கான தேவை குறைவதால், இலங்கை தேயிலைத் தொழிலாளர்கள் பெருகிவரும் இன்னல் களை எதிர்கொள்கின்றனர். “எங்களால் சமாளிக்க முடியுமா என்று தெரியவில்லை. இந்தப் போர் தொடர்ந் தால்,...

சீனாவின் நிலக்கரி சுரங்கத்தில் வெடிப்பு – 90 பேர் பலி

வட சீனாவின் நிலக்கரிச் சுரங்கம் ஒன்றில் ஏற்பட்ட வெடிப்பில் குறைந்தது 90 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளது. இந்த வெடிப்பு நேற்று (22) அந்நாட்டு நேரப்படி இரவு 7.29 இற்கு ஷான்சி மாகாணத்தில், டோங்ஜோ...

ஈரான் போரில் 42 விமானங்களை இழந்த அமெரிக்கா!

ஈ​ரானுக்கு எதி​ரான போரில் போர் விமானங்​கள், டிரோன்​கள் உட்பட 42 அமெரிக்க இராணுவ விமானங்​களுக்கு இழப்பு அல்​லது சேதம் ஏற்​பட்​ட​தாக நாடாளு​மன்ற ஆய்வு சேவை (சிஆர்​எஸ்) அறிக்​கை​யில் தெரிவிக்​கப்​பட்​டுள்​ளது. மேலும் தரவு வகைப்​பாடு, தொடர்ந்து...