செய்திகள்
பொது நினைவுச்சின்னம் தமிழினம் அனுமதியாது – ஐங்கரநேசன்
ஜனாதிபதிச் செயலகம் போரில் இறந்த இராணுவத்தினர், விடுதலைப் போராளிகள், பொதுமக்கள் ஆகிய முத்தரப்பினருக்கும் பொதுவான நினைவுச்சின்னம் ஒன்றை அமைப்பதாக முடிவெடுத்து அதனை விரைவில் நிறுவுவதற்கான தீவிர முயற்சியில் இறங்கியுள்ளது. இது தொடர்பாக அரசதரப்பால்...
பூஜா பூமி என்ற பெயரில் நில ஆக்கிரமிப்பை கண்டிக்கிறோம் – ஸ்ரீ பிரசாத்
திருகோணமலை புல்மோட்டை பகுதியில் முஸ்லீம் மக்களுக்கு சொந்தமான வயல் நிலங்கள் பௌத்த பிக்குவால் ஆக்கிரமிக்கப்பட்டு அப்பாவி பொதுமக்கள் புத்த பிக்கு தரப்பினரால் தாக்கப்பட்ட சம்பவம் தமிழ், முஸ்லீம், மக்களிடையே பெரும் பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதனை...
திருகோணமலையில் தியாக தீபம் திலீபனின் நினைவஞ்சலிக்கு தடை
தியாக தீபம் திலீபனின் நினைவஞ்சலியானது இன்று (26) திருகோணமலை குளக்கோட்டன் மண்டபத்தில் இடம் பெறவிருந்த நிலையில் நீதிமன்றம் ஊடாக திருகோணமலை துறை முக பொலிசாரால் தடை விதிக்கப்பட்டது.
குறித்த தடையினை நீதிமன்ற கட்டளையின் பிரகாரம்...
ஈஸ்டா் தாக்குதல்; சா்வதேச விசாரணைக்கு இலங்கை இணங்குமா? -அகிலன்
இலங்கையை மட்டுமன்றி சா்வதேசத்தையும் அதிரவைத்த ஈஸ்டா் குண்டுத் தாக்குதல் இலங்கை அரசியலில் மீண்டும் பேசுபொருளாகியுள்ளது. இலங்கைப் பாராளுமன்றத்தில் இது குறித்து இரண்டு நாள் விவாதம் இடம்பெற்றுள்ளது. “சனல் 4” வெளியிட்ட காணொளிதான் ஈஸ்டா்...
யாழ் வந்த சந்தோஸ்நாராயணன் திலீபனை வணங்கினார்
யாழ்ப்பாணத்துக்கு ஞாயிற்றுக்கிழமை(24) வருகை தந்துள்ள இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் மாலை வேளை யாழ்ப்பாணத்தை சேர்ந்த கலைஞர்களை யாழில் உள்ள விருந்தினர் விடுதியில் சந்தித்துள்ளார்.
சந்தோஷ் நாராயணனின் மனைவி மீனாட்சி சந்தோஷ் யாழ்ப்பாணம் கோண்டாவில் பகுதியை...
மயிலத்தமடுவில் நடப்பதென்ன? – துரைராசா ஜெயராஜா
மட்டக்களப்பு மாவட்டத்தின் சித்தாண்டிப் பகுதியில் கடந்த 17 ஆம் திகதியிலிருந்து மயிலத்தமடுவில் கால்நடைப் பண்ணைகளை வைத்திருக்கும் பண்ணை உரிமையாளர்கள், தொழிலாளர்கள், கிராம மக்கள் இணைந்து தொடர்போராட்டம் ஒன்றினை முன்னெடுத்து வருகின்றனர். மட்டக்களப்பு செங்கலடி...
இலங்கையில் நல்லிணக்கத்திற்கு வாய்ப்பே இல்லை -அனைத்துலக ஈழத்தமிழர் மக்களவை
அமைதிப் பேரணியில் ஈடுபட்ட தமிழ் மக்கள் மீது அரசபுலனாய்வாளர்களால் ஏவப்பட்ட சிங்களக் கும்பல்கள் நடத்திய கொடூரத் தாக்குதல்இ இலங்கையில் நல்லிணக்கத்திற்கு வாய்ப்பே இல்லை என்பதைத் தெளிவாகக் காட்டுகிறது என அனைத்துலக ஈழத்தமிழர் மக்களவை...
தமிழர் தாயகம் தொடக்கம் ஜெனீவா வரையிலும் நினைவுகூரப்படும் தியாகி திலீபன்
தியாக தீபன் திலீபனின் 36 ஆவது நினைவு தினம் தமிழர் தாயகத்திலும் புலம்பெயர் தேசங்களிலும் மிகவும் உணர்வுபூர்வமாக அனுஸ்டிக்கப்படுகின்றது.
திலீபன் அவர்களின் உருவப்படம் தாங்கிச்சென்ற நினைவு ஊர்தி கடந்த ஞாயிற்றுக்கிழமை (17) திருமலையில் வைத்து...
செந்தில் தொண்டமானால் மேலும் 700 பட்டதாரி ஆசிரியர் நியமனம்
கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானால் மேலும் 700 பட்டதாரி ஆசிரியர் நியமனம் வழங்குவதற்கான அனுமதி கையொப்பமிடப்பட்டுள்ளது!
கிழக்கு மாகாணத்தில் தொடர்ந்தும் நிலவி வந்த ஆசிரியர் பற்றாக்குறையை கருத்தில் கொண்டு, கிழக்கு மாகாண ஆளுநர்...
முஸ்லிம் எய்ட் சிறிலங்கா நிறுவனத்தின் கல்வி அபிவிருத்தி
முஸ்லிம் எய்ட் சிறிலங்கா நிறுவனத்தின் சமூகத்தை அடிப்படையாகக் கொண்ட பங்குபற்றுதலுடன் கூடிய கல்வி அபிவிருத்தி - கட்டம் - III அங்குரார்பண நிகழ்வு கிண்ணியா வலயக் கல்வி அலுவலக கேட்போர் கூடத்தில் 22.09.2023...
திருகோணமலையில் எமுகை அறிவுப்பகிர்வு
கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் மாகாண பணிப்பாளர் சரவணமுத்து நவநீதன் அவர்களின் தலைமையில் "திருகோணமலை மாவட்டத்தின் எழுத்தாளா்கள் மற்றும் கலைஞா்களின் வாண்மையை விருத்தி செய்யும் நோக்கில் , " 2023.09.23 ஆம் திகதி...
இலங்கையின் வலையில் விழ வேண்டாம் : ஐ.நாவுக்கு எச்சரிக்கை
தென்னாபிரிக்காவின் உண்மை ஆணைக்குழுவின் பின்னால் ஒளிந்துகொண்டு அதன் உண்மை ஆணைக்குழுவை விற்க இலங்கை திட்டமிட்டுள்ளது.
ஆனால் இலங்கை இதுவரை பத்து ஆணைக்குழுக்களை நிறுவியும் முடிவுகள் எடுக்கப்படவில்லை என நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் (TGTE) பிரதமர்...
புல்மோட்டையில் டோசர் இயந்திரங்களைக் கொண்டு காணிகளை அபகரிக்கும் பிக்கு!
புல்மோட்டை அரிசி மலை பகுதியில் இராணுவம் மற்றும் கடற்படையின் ஆதரவோடு புதிய பௌத்த விகாரை அமைத்து வரும் பனாமுரே திலகவங்ச என்ற பௌத்த பிக்குவும் அவரது சகோதரரும் இணைந்து புல்மோட்டை பகுதியில் முஸ்லிம்...
கனடாவிடம் சிக்கியுள்ளதா இந்திய உளவு அமைப்பு? – வேல்ஸ் இல் இருந்து அருஸ்
இந்தியாவுக்கும் கனடாவுக்கும் இடையிலான நீண்டகால பிரச்சனை தற்போது உச்சம் அடைந்துள்ளது. இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்தில் தனிநாடுகோரி அங்குள்ள சீக்கியர்கள் மேற்கொண்டுவந்த போராட்டம் 1980களில் ஆயுதமோதலாக உச்சமடைந்தபோது அதனை அன்றைய இந்திய பிரதமர் இந்திரா...
இந்தியா இராஜதந்திரிகளின் உரையாடல்கள் ஒட்டுக்கேட்கப்பட்டன
கனடாவில் வைத்து காலிஸ்த்தான் விடுதலை அமைப்பு ஒன்றின் தலைவர் ஹாதீப் சிங் நிஜார் கடந்த ஜுன் மாதம் 18 ஆம் நாள் சுட்டுக்கொல்லப்பட்டது தொடர்பான ஆதராங்களை கனடாவின் புலனாய்வுத்துறை இந்திய இராஜதந்திரிகளின் உரையாடல்களை...
தமிழீழத்திற்காக உயிரீகம் செய்த ரவூப்பின் தந்தை அவர்களுக்கு கண்ணீர் அஞ்சலி
ஈழ விடுதலைக்கென தமிழ்நாட்டில் தன்னுயிரை தற்கொடையாக தந்த தம்பி அப்துல் ரவூப்பின் தந்தையும் எனது தந்தையின் உயிர் நண்பருமான ஐயா சு. அசன் முகமது அவர்கள் காலமான செய்தியறிந்து மனம் உடைந்து சுக்குநூறாகிப்...
திருகோணமலையில் ஊடவியலாளர்களுக்கான சான்றிதழ்கள் வழங்கி வைப்பு
திருகோணமலையில் 2ம் மொழி கற்கையினை பூர்த்தி செய்த பிரதேச ஊடகவியலாளர்கள் மற்றும் இளம் ஊடக ஆரவலர்களுக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வு திருகோணமலை நகர சபை மண்டபத்தில் நேற்று (23) இடம் பெற்றது.
குறித்த நிகழ்வானது...
திருப்பலி பீட அபிஷேக திருவிழா
திருகோணமலை மறை மாவட்டத்திலுள்ள கன்னியா கிறிஸ்து அரசர் ஆலய திருப்பலி பீட அபிஷேக திருவிழா 24-09-2023 ஞாயிற்றுக்கிழமை இடம் பெறவுள்ளது.
இவ்வாலயமானது 1984 ஆம் ஆண்டளவில் சிறு ஓலை குடிசையாக அமையப்பெற்றறிருந்தது. பின்னர் சிறிது...
சர்வதேச நீதிப்பொறிமுறையினை வேண்டி திருகோணமலையில் போராட்டம்
சர்வதேச நீதிப்பொறிமுறையினை வேண்டி திருகோணமலையில் போராட்டம் ஒன்று வியாழக்கிழமை (21) இடம் பெற்றது. இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் திருகோணமலை காரியாலயம் முன்பாக இடம் பெற்ற குறித்த போராட்டத்தினை வடகிழக்கு ஒருங்கிணைப்பு குழு...
அமெரிக்க எரிபொருள் நிறுவனம் சேவையை ஆரம்பிக்கின்றது
அமெரிக்காவை தளமாகக் கொண்ட ஆர் எம் பார்க் என்ற நிறுவனம் எதிர்வரும் மாதம் இலங்கையில் தனது எரிபொருள் விநியோகத்தை ஆரம்பிக்கவுள்ளதாக இலங்கை எரிசக்தி அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இலங்கையில் 150 எரிபொருள் நிரப்பு நிலையங்களை இந்த...