செய்திகள்
இலங்கைக்கான பயணங்களை தவிர்த்துக்கொள்ளுங்கள் – பிரித்தானியா எச்சரிக்கை
மிக மோசமான பொருளாதார நெருக்கடியை இலங்கை எதிர்கொண்டுள்ள நிலையில், அத்தியாவசியப் பயணங்களைத் தவிர தேவையற்றப் பயணங்களை தவிர்க்குமாறு பிரித்தானிய அரசாங்கம் தனது மக்களுக்கு தெரிவித்துள்ளது.
மருந்துகள், சமையல் எரிவாயு, எரிபொருள் மற்றும் உணவு உள்ளிட்ட...
இலங்கை அகதிகளை மீட்குமாறு இந்திய மீனவர்கள் கோரிக்கை
இலங்கையிலிருந்து வரும் அகதிகளை மீட்க தனுஷ்கோடியில் கரையோர காவல்துறையினரின் ரோந்துப் படகுகளை நிறுத்த வேண்டும் என இந்திய மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இலங்கையில் ஏற்பட்டுள்ள கடுமையான பொருளாதார நெருக்கடியினால் அகதிகளாக வரும் பெரும்பாலானோர் தனுஷ்கோடி...
இலங்கையில் மீண்டும் போராட்டம்: முன்னாள் எம்.பி ஹிரினிகா உள்ளிட்டோர் கைது
இலங்கை ஜனாதிபதி மாளிகை எதிரில் இன்று மீண்டும் போராட்டம் நடைபெற்றது. முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஹிரினிகா உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இலங்கையில் ஏற்பட்டுள்ள கடுமையான பொருளாதார நெருக்கடியால் தொடர் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. பிரதமர்...
நீதியை நாடுவதற்கான சமத்துவத்தன்மையை உறுதி செய்வது நாட்டின் பொருளாதார ஸ்திரத்தன்மைக்கு இன்றியமையாதது – ஜுலி சங்
இலங்கையில் சட்டத்தின் ஆட்சியை வலுப்படுத்துவதற்கு நீதியமைச்சினால் முன்னெடுக்கப்பட்டுவரும் முயற்சிகளுக்குப் பங்களிப்புச்செய்யும் நோக்கில் சர்வதேச அபிவிருத்திக்கான அமெரிக்க தூதரகம் 15 மில்லியன் டொலர்களை வழங்கியிருப்பதாக இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜுலி சங் தெரிவித்துள்ளார்.
இலங்கையின் சட்டக்கட்டமைப்பை...
“சிங்கள அரசின் அட்டூழியத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கப் போவது எப்போது?”- மத்திய அரசுக்கு வைகோ கண்டனம்
இலங்கை அரசுக்கு கண்டனம் தெரிவிக்காமல் வேடிக்கை பார்ப்பது தமிழக மீனவர்களுக்கு இழைக்கப்படும் அநீதி என்று வைகோ கூறியுள்ளார்.
சென்னை, தமிழ்நாட்டைச் சேர்ந்த 7 மீனவர்கள் மற்றும் புதுச்சேரியைச் சேர்ந்த 5 மீனவர்கள் உள்ளிட்ட...
சட்டவிரோதமான முறையில் வெளிநாடு செல்ல முயற்சித்த குற்றச்சாட்டில் 49 பேர் கைது
சட்டவிரோதமான முறையில் கடல்மார்க்கமாக அவுஸ்திரேலியா செல்ல முற்பட்ட 45 பேரை இலங்கை கடற் படையிர் இன்று அதிகாலை கைது செய்துள்ளனர்.
மேலும் கைது செய்யப்பட்டவர்கள் குச்சவெளி காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் அவர்களை இன்றைய தினம்...
இலங்கையில் 25 அலுவலக நேர ரயில்கள் மட்டுமே இன்று இயங்கும் என அறிவிப்பு
இலங்கையில் இன்று அலுவலக நேர ரயில் சேவைகள் மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் அறிவித்துள்ளது.
இதன்படி, அலுவலக ரயில் சேவைகளில், இன்றைய தினம், 25 ரயில் சேவைகள் மாத்திரமே இடம்பெறும் என ரயில்வே திணைக்களத்தின் பிரதி...
இலங்கை: ஊட்டச்சத்து குறைபாட்டினால் பாதிக்கப்பட்டுள்ள குழந்தைகளின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்க வாய்ப்பு
இலங்கையில் ஊட்டச்சத்து குறைபாட்டினால் பாதிக்கப்பட்டுள்ள குழந்தைகளின் எண்ணிக்கை 13 சதவீதத்திலிருந்து 20 சதவீதமாக அதிகரிக்கும் என்று இலங்கை மருத்துவ ஊட்டச்சத்து சங்கத்தின் தலைவர் ரேணுகா ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
கொடையாளர்களின் உதவி மட்டும் கிடைக்காவிடில் தங்களது...
மருந்து தட்டுப்பாடு காரணமாக நாட்டில் பல பிரச்சினைகள் – GMOA மீண்டும் எச்சரிக்கை
அத்தியாவசிய மருந்துப் பொருட்களின் தட்டுப்பாடு காரணமாக நாட்டில் பல பிரச்சினைகள் ஏற்பட்டுள்ளதாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் (GMOA ) தெரிவித்துள்ளது.
மருந்துகள் தட்டுப்பாடு/ மருந்துகளின் விலை அதிகரிப்பு மற்றும் போக்குவரத்து தொடர்பான தடைகள்...
இந்தியாவிற்கு படகு மூலம் தஞ்சம் கோர முயற்சித்த எட்டு பேர் மன்னாரில் கைது
இந்தியாவிற்கு படகு மூலம் தஞ்சம் கோர முயற்சித்த குழுவொன்றை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர்.
நேற்று இரவு மன்னார் கடற்பரப்பில் வைத்து ஐந்து ஆண்களும், ஒரு பெண் மற்றும் மூன்று குழந்தைகளும் கைது செய்யப்பட்டனர்...
சீர்குலையும் கல்வி நடவடிக்கைகளும் கேள்விக்குறியாகுறியாகும் மாணவர்கள் எதிர்காலமும் | வேலம்புராசன் விதுஜா, யாழ்ப்பாண பல்கலைக்கழகம்
''ஒருமைக் கண் தான் கற்ற கல்வி உருவற்கு
எழுமையும் ஏமாப்புடைத்து''
எனும் திருவள்ளுவரின் கருத்தின்படி ஒரு பிறவியிலே தான் கற்ற கல்வியானது ஒருவருக்கு தொடர்ந்து ஏழு பிறப்புகளிலும் அவனை பாதுகாக்கும் சிறப்புடையது. இத்தகைய சிறப்புடைய கல்வியானது...
பொறுப்புடைமையும் பொறுப்பற்ற செயற்பாடும் | பி.மாணிக்கவாசகம்
தமிழ் அசியல் கைதிகளின் விவகாரம் கிடப்பில் போடப்பட்டிருக்கின்றது. வழக்குகளின்றியும், முறையான விசாரணைகளின் வழியில் குற்றச்சாட்டுக்களின்றியும் அரசியல் கைதிகள் நீண்ட காலமாகத் தடுத்து வைக்கப்பட்டிருக்கின்றார்கள். விசாரணைகளைத் துரிதப்படுத்தி குற்றவாளிகளாகக் காணப்படுபவர்களுக்கு எதிராக வழக்குத் தாக்கல்...
சர்ச்சைக்குரிய இராணுவ அதிகாரி கடமையிலிருந்து விடுவிப்பு
குருணாகல் எரிபொருள் நிலையத்தில் இளைஞரை தாக்கிய குறித்த இராணுவ அதிகாரிக்கு எதிராக உள்ளக விசாரணைகள் இடம்பெற்று வரும் நிலையில், விசாரணைகள் முடியும் வரை அனைத்து கடமைகளில் இருந்தும் விடுவிக்க இராணுவம் தீர்மானித்துள்ளதாக தகவல்கள்...
இஸ்லாமியர்களின் புனித தலங்களில் ஒன்றான மக்காவில் இனி தமிழும் ஒலிக்கும்
இஸ்லாமியர்களின் புனித தலங்களில் ஒன்றான சவூதி அரேபியாவிலுள்ள மக்காவின் அரஃபா நாள் சொற்பொழிவு இனிமேல் தமிழிலும் மொழி பெயர்க்கப்பட்டு நேரலையாக ஒலிபரப்பப்படும் என சவூதி அரசு அறிவித்துள்ளது.
மக்காவின் அரஃபா நாள் சொற்பொழிவுகள் தமிழ்...
இந்தியாவில் கடந்த 21 மணிநேரத்தில் 13,086 பேருக்கு கொரோனா தொற்று
இந்தியாவில் கடந்த 21 மணிநேரத்தில் 13,086 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. 19 பேர் கொரோனா தொற்றுக்கு உயிரிழந்துள்ளனர்.
இந்தியாவில் தற்போது வரை 1,14,475 பேர் மருத்துவமனைகளிலும் வீடுகளில் தனிமைப்படுத்திக்கொண்டும் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை...
இலங்கையில் இருந்து மேலும் 8 பேர் அகதிகளாக தமிழகத்தில் தஞ்சம்
இலங்கையில் ஏற்பட்டுள்ள கடுமையான பொருளாதார வீழ்ச்சியினால், யாழ்பாணம் மாவட்டத்தை சேர்ந்த மேலும் 8 பேர் தமிழகத்தில் தஞ்சமடைந்துள்ளனர்.
இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார வீழ்ச்சியினால் உணவு மற்றும் அத்தியாவசிய பொருட்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளன. பொருட்களின்...
‘உக்ரைன் போரினால் இலங்கை பிரச்சினை இன்னும் மோசமாகி விட்டது’ – ரணில் விக்ரமசிங்கே
உக்ரைன்-ரஷ்யா போர் காரணமாக, எங்கள் பிரச்சினை இன்னும் மோசமாகிவிட்டது. உலகளாவிய நெருக்கடியால் இந்தியாவும் இந்தோனேசியாவும் பாதிக்கப்பட்டுள்ளன என்று இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கே தெரிவித்துள்ளார்.
இலங்கை பாராளுமன்றத்தில் பிரதமர் ரணில் விக்ரமசிங்கே உரையாற்றுகையில்,
''இன்று...
இலங்கை பாராளுமன்றத்தில் எதிர்கட்சிகள் ஆர்ப்பாட்டம்- சபையில் இருந்து வெளியேறிய கோட்டாபய
இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, இன்று (05) பாராளுமன்ற சபை அமர்வில் கலந்து கொண்டிருந்தபோது, அவருக்கு எதிராக எதிர்க்கட்சி உறுப்பினர்கள் சபைக்குள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதைத் தொடர்ந்து அவர் அங்கிருந்து வெளியேறினார்.
இலங்கை பாராளுமன்ற கூட்டம்...
தெற்கின் சமூகம் உணர்ந்தால் மட்டுமே வடக்கின் சமூகத்தோடு கைகோர்க்க முடியும்-அருட்தந்தை மா.சத்திவேல்
தெற்கின் சமூகம் உணர்ந்தால் மட்டுமே வடக்கின் சமூகத்தோடு கைகோர்க்க முடியும். புதிய அரசியல் கலாச்சாரத்தை கட்டி எழுப்ப முடியும். எதிர்காலம் எதிர் கால சந்ததியினர் சுதந்திரத்தை அனுபவிக்க முடியும் என அரசியல் கைதிகளை...
முற்றாக முடங்கிய இலங்கை ஏன் தடுக்க முடியவில்லை? | கலாநிதி எம்.கணேசமூர்த்தி நேர்காணல்
எரிபொருள் நெருக்கடியால் இலங்கை முழுமையாக முடங்கியுள்ளது. அடுத்து வரப்போகும் வாரங்களில் இந்த நிலை மேலும் மோசமடையப் போகின்றது. இந்த நிலையை அரசினால் ஏன் தடுக்க முடியவில்லை போன்ற கேள்விகளுடன் கொழும்பு பல்கலைக்கழக சிரேஸ்ட...