செய்திகள்
இஸ்லாமியர்களின் புனித தலங்களில் ஒன்றான மக்காவில் இனி தமிழும் ஒலிக்கும்
இஸ்லாமியர்களின் புனித தலங்களில் ஒன்றான சவூதி அரேபியாவிலுள்ள மக்காவின் அரஃபா நாள் சொற்பொழிவு இனிமேல் தமிழிலும் மொழி பெயர்க்கப்பட்டு நேரலையாக ஒலிபரப்பப்படும் என சவூதி அரசு அறிவித்துள்ளது.
மக்காவின் அரஃபா நாள் சொற்பொழிவுகள் தமிழ்...
இந்தியாவில் கடந்த 21 மணிநேரத்தில் 13,086 பேருக்கு கொரோனா தொற்று
இந்தியாவில் கடந்த 21 மணிநேரத்தில் 13,086 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. 19 பேர் கொரோனா தொற்றுக்கு உயிரிழந்துள்ளனர்.
இந்தியாவில் தற்போது வரை 1,14,475 பேர் மருத்துவமனைகளிலும் வீடுகளில் தனிமைப்படுத்திக்கொண்டும் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை...
இலங்கையில் இருந்து மேலும் 8 பேர் அகதிகளாக தமிழகத்தில் தஞ்சம்
இலங்கையில் ஏற்பட்டுள்ள கடுமையான பொருளாதார வீழ்ச்சியினால், யாழ்பாணம் மாவட்டத்தை சேர்ந்த மேலும் 8 பேர் தமிழகத்தில் தஞ்சமடைந்துள்ளனர்.
இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார வீழ்ச்சியினால் உணவு மற்றும் அத்தியாவசிய பொருட்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளன. பொருட்களின்...
‘உக்ரைன் போரினால் இலங்கை பிரச்சினை இன்னும் மோசமாகி விட்டது’ – ரணில் விக்ரமசிங்கே
உக்ரைன்-ரஷ்யா போர் காரணமாக, எங்கள் பிரச்சினை இன்னும் மோசமாகிவிட்டது. உலகளாவிய நெருக்கடியால் இந்தியாவும் இந்தோனேசியாவும் பாதிக்கப்பட்டுள்ளன என்று இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கே தெரிவித்துள்ளார்.
இலங்கை பாராளுமன்றத்தில் பிரதமர் ரணில் விக்ரமசிங்கே உரையாற்றுகையில்,
''இன்று...
இலங்கை பாராளுமன்றத்தில் எதிர்கட்சிகள் ஆர்ப்பாட்டம்- சபையில் இருந்து வெளியேறிய கோட்டாபய
இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, இன்று (05) பாராளுமன்ற சபை அமர்வில் கலந்து கொண்டிருந்தபோது, அவருக்கு எதிராக எதிர்க்கட்சி உறுப்பினர்கள் சபைக்குள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதைத் தொடர்ந்து அவர் அங்கிருந்து வெளியேறினார்.
இலங்கை பாராளுமன்ற கூட்டம்...
தெற்கின் சமூகம் உணர்ந்தால் மட்டுமே வடக்கின் சமூகத்தோடு கைகோர்க்க முடியும்-அருட்தந்தை மா.சத்திவேல்
தெற்கின் சமூகம் உணர்ந்தால் மட்டுமே வடக்கின் சமூகத்தோடு கைகோர்க்க முடியும். புதிய அரசியல் கலாச்சாரத்தை கட்டி எழுப்ப முடியும். எதிர்காலம் எதிர் கால சந்ததியினர் சுதந்திரத்தை அனுபவிக்க முடியும் என அரசியல் கைதிகளை...
முற்றாக முடங்கிய இலங்கை ஏன் தடுக்க முடியவில்லை? | கலாநிதி எம்.கணேசமூர்த்தி நேர்காணல்
எரிபொருள் நெருக்கடியால் இலங்கை முழுமையாக முடங்கியுள்ளது. அடுத்து வரப்போகும் வாரங்களில் இந்த நிலை மேலும் மோசமடையப் போகின்றது. இந்த நிலையை அரசினால் ஏன் தடுக்க முடியவில்லை போன்ற கேள்விகளுடன் கொழும்பு பல்கலைக்கழக சிரேஸ்ட...
புதிய ஒழுங்கிற்குள் உலகை கொண்டு சென்ற உக்ரைன் போர் | போரியல் ஆய்வாளர் அரூஸ் | ILC |...
[youtube https://www.youtube.com/watch?v=YKq-WZmDNeI]
புதிய ஒழுங்கிற்குள் உலகை கொண்டு சென்ற உக்ரைன் போர்
உக்ரைன் போரானது உலகத்தை புதிதாக ஒழுங்குபடுத்திவருகின்றது. மீண்டும் பழைய நிலைக்கு திரும்பாத இந்த ஒழுங்கினால் உலகம் மிகப் பெரும் பொருளாதார மற்றும் உயிர்...
புகழேந்தி: ஓர் ஓவியப் போராளி | விட்டல் ராவ்
புகழேந்தி: ஓர் ஓவியப் போராளி
பெரும்பான்மை பலத்தின் பாதுகாப்போடு அடக்குமுறை கொண்டு பல்வேறு அநியாயங்கள் புரிந்து சொல்லொணா துன்பந்தந்து மக்களை ஒதுக்கி வதைத்த பேரின வாதத்தினரை எதிர்த்து போராளிகள் பல்வேறு ரூபங்களில் தம் போராட்டத்தை...
டென்மார்க்கில் வணிக வளாகத்தில் துப்பாக்கிச் சூடு – மூவர் பலி- பலர் காயம்
டென்மார்க் தலைநகர் கோபன்ஹேகன் வணிக வளாகத்தில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் மூவர் பலியாகியுள்ளதாக டென்மார்க் காவல்துறை தெரிவித்துள்ளது.
சிட்டி சென்டர் மற்றும் விமான நிலையத்திற்கு இடையே உள்ள அமேஜர் மாவட்டத்தில் உள்ள பெரிய வணிக...
இலங்கையில் எரிபொருள் நெருக்கடி – இன்று முதல் பாடசாலைகளுக்கு விடுமுறை
இலங்கையில் இன்று முதல் எதிர்வரும் 8ஆம் திகதி வரையில் சகல அரச மற்றும் அரச அனுசரனையின் கீழ் இயங்கும் தனியார் பாடசாலைகளுக்கும் விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.
எரிபொருள் நெருக்கடிக்கு மத்தியில் பாடசாலை நடவடிக்கைகளை முன்னெடுப்பது குறித்த விசேட...
சட்டவிரோதமாக வெளிநாடு செல்ல முயற்சி: சந்தேகநபர்களை விளக்கமமறியலில் வைக்க உத்தரவு
திருகோணமலை ஜமாலியா கடற்பரப்பில் வெளிநாடு செல்ல முயற்சித்ததாக கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களை எதிர்வரும் 15 ஆம் திகதி வரை விளக்கமமறியலில் வைக்குமாறு திருகோணமலை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
திருகோணமலை நீதிமன்ற நீதவான் முன்னிலையில் இன்று குறித்த...
12 இந்திய கடற்தொழிலாளர்கள் கைது
சட்டவிரோதமான முறையில் இலங்கையின் கடல் எல்லையைத் தாண்டி யாழ்ப்பாணம் - பருத்தித்துறைக் கடற்பகுதியில் மீன்பிடியில் ஈடுபட்ட 12 இந்திய கடற்தொழிலாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கடற்படையினர் முன்னெடுத்த சுற்றிவளைப்பின்போது, அவர்கள் இன்று மாலை கைதுசெய்யப்பட்டுள்ளனர் என்று...
USA தூதுவருடன் அமைச்சர் நஸீர் அஹமட் பேச்சு
சுரங்கத்தொழில் மற்றும் கனியவளங்கள் அகழ்வுகளை கைத்தொழில்துறையில் முதலிடுவதற்காக அமெரிக்காவின் ஒத்துழைப்புக்களை பெறுவது குறித்து அமெரிக்க தூதுவருடன் அமைச்சர் நஸீர் அஹமட் கலந்துரையாடினார்.
சுற்றுலாத்துறை அமைச்சில் கடந்த (01) அமெரிக்கத்தூதுவர் ஜூலிசங்குடன் நடாத்திய கலந்துரையாடலில்,...
அத்தியாவசிய சேவைகளுக்கு மாத்திரமே எரிவாயு விநியோகம்-லிட்ரோ நிறுவனம் அறிவிப்பு
அத்தியாவசிய சேவைகளுக்கு மாத்திரமே எரிவாயு விநியோகம் தொடரும் என லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது.
ஜுலை 7 ஆம் திகதி வரை உள்நாட்டு எரிவாயு சிலிண்டர்கள் சந்தைக்கு வெளியிடப்படாது எனவும் ஜுலை மாதத்துக்குள் 33,000...
அமெரிக்க இராஜாங்க செயலாளர் நவம்பரில் இலங்கைக்கு பயணம் செய்யவுள்ளதாக தகவல்
அமெரிக்க இராஜாங்க செயலர் அண்டனி பிளிங்கன் இலங்கைக்கு பயணம் மேற்கொள்ளவுள்ளார். இந்த பயணமானது பெரும்பாலும் நவம்பரில் இடம்பெறலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.
பெரும் பொருளாதார நெருக்கடியை எதிர்க்கொண்டுள்ள இலங்கை நட்பு நாடுகளிடம் கூடுதல் ஒத்துழைப்புகளை...
IMF இன் உதவியை இலங்கை பெற அமெரிக்க செனட் சபை நிபந்தனை : இரு முக்கிய விடயங்களை சுட்டிக்காட்டு
சர்வதேச நாணய நிதியத்துடன் ஒப்பந்தம் செய்து கொள்வதற்கு முன்னர் மத்திய வங்கியின் சுதந்திரம், சட்டத்தின் ஆட்சி மற்றும் மோசடி மற்றும் ஊழலை இல்லாதொழிக்கும் வேலைத்திட்டத்தை இலங்கை அரசாங்கம் முன்வைக்க வேண்டும் என அமெரிக்க...
3.5 பில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான உதவிகள் இலங்கைக்கு வழங்கப்பட்டுள்ளது-இந்திய தூதரகம்
இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியை அடுத்து, இலங்கைக்கு இந்தியா 3.5 பில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான உதவியை வழங்கியுள்ளதாக இலங்கைக்கான இந்திய உயர் ஸ்தானிகராலயம் கடந்த வாரம் வெளிட்ட ஊடக அறிக்கையில் தெரிவித்துள்ளது....
சட்டவிரோதமாக அவுஸ்திரேலியாவுக்கு செல்ல முயன்ற மேலும் 51 பேர் கைது
இலங்கை கடற்படையினரால் இன்று காலை கிழக்கு கடற்பரப்பில் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் போது சட்டவிரோதமாக வெளிநாட்டுக்கு செல்ல முயன்றதாக சந்தேகிக்கப்படும் 51 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சட்டவிரோத குடியேற்றம் மற்றும் பிற சட்டவிரோத நடவடிக்கைகளை...
“அரசாங்கத்தால் இனிமேலும் தொடர்ந்து நாட்டை முன் கொண்டு செல்ல முடியாது“ எதிர்க்கட்சி தலைவர் சஜித்
இந்த அரசாங்கத்தால் இனிமேலும் தொடர்ந்து நாட்டை முன் கொண்டு செல்ல முடியாது எனவே ஜனாதிபதி மற்றும் பிரதமர் தலைமையிலான அரசாங்கம் உடனடியாக பதவி விலகுவதை தவிர வேறு மாற்று வழியில்லை என எதிர்க்கட்சி...