செய்திகள்
டியோகோ கார்சியாவில் தற்கொலைக்கு முயன்ற இலங்கையர்களுக்கு மூன்றாம் நாடொன்றில் புகலிடம்
டியோகோ கார்சியாவில் தடுத்துவைக்கப்பட்டிருந்த வேளை தற்கொலைக்கு முயற்சி செய்த நிலையில் ருவண்டாவிற்கு அனுப்பப்பட்ட இலங்கையை சேர்ந்த புகலிடக்கோரிக்கையாளர்கள் இருவருக்கு மூன்றாவது நாடொன்றில் புகலிடம் பெறுவதற்கு பிரிட்டன் அனுமதி வழங்கியுள்ளது.
இலங்கையை சேர்ந்த ஆண் ஒருவருக்கும்...
காற்றின் தரம் குறித்த கண்காணிப்பு , அறிக்கையிடலுக்காக 3 இலட்சம் யூரோவை மானியமாக வழங்கும் பிரான்ஸ்
இலங்கையில் காற்றின் தரத்தை மேம்படுத்தும் கண்காணிப்பு மற்றும் அறிக்கையிடலுக்கு ஆதரவளிக்கும் 300 000 பிரான்ஸ் யூரோ மானிய ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டுள்ளது.
பிரான்ஸ் அபிவிருத்தி முகவரகத்தின் இலங்கைக்கான பணிப்பாளர் எம்.ரெடா சொயுர்ஜி மற்றும் சுற்றாடல் அமைச்சின்...
H1B விசா வைத்திருப்போரின் வாழ்க்கைத் துணையும் வேலை செய்யலாம்: அமெரிக்க நீதிமன்றம் தீர்ப்பு
H1B விசா வைத்திருக்கும் வெளிநாட்டை சேர்ந்தவர்களின் கணவரோ, மனைவியோ அமெரிக்காவில் பணிபுரியலாம் என்று அந்நாட்டு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. நீதிமன்றத்தின் இத்தீர்ப்பு அமெரிக்காவில் பணிபுரியும் வெளிநாட்டவருக்கு குறிப்பாக இந்தியர்களுக்கு பெரும் நிம்மதியையும், ஆறுதலையும் அளித்திருக்கிறது.
சில...
இலகு ரயில் திட்டம் தொடர்பில் ஜப்பான் இன்னும் பரிசீலிக்கவில்லை -ஜப்பானிய தூதுவர்
ஜப்பான் சர்வதேச ஒத்துழைப்பு முகவரமைப்பின் (JICA) நிதியுதவியுடன் கொழும்பு கோட்டையில் இருந்து மாலபே வரையிலான இலகு ரயில் போக்குவரத்து (LRT) திட்டத்தை புத்துயிர் பெறுவது தொடர்பில் இன்னும் தீர்மானம் எடுக்கப்படவில்லை என இலங்கைக்கான...
நீதித்துறை – அரசியலமைப்பு இடையில் தேவையற்ற முரண்பாடுகள் ஏற்படுவதை தவிர்க்குமாறு நீதிச் சேவைகள் சங்கம் கடிதம்
நீதித்துறை மற்றும் அரசியலமைப்பிற்கு இடையில் தேவையற்ற முரண்பாடுகள் ஏற்படுவது தவிர்க்கப்பட வேண்டும் என குறிப்பிட்டு இலங்கை நீதிச் சேவைகள் சங்கம் நீதிச்சேவை ஆணைக்குழுவிற்கு கடிதமொன்றை அனுப்பியுள்ளது.
உயர் நீதிமன்றம் பிறப்பித்துள்ள இடைக்கால உத்தரவின் பின்னர்...
பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம் அபாயகரமானது: பல்வேறு தரப்பினரும் கருத்து
உத்தேச பயங்கரவாத எதிர்ப்பு சட்டத்தின் ஊடாக ஊடகங்களையும் பொதுமக்களின் எதிர்ப்பு நடவடிக்கைகளையும் தொழிற்சங்க நடவடிக்கைகளையும் கட்டுப்படுத்த அரசாங்கம் முயற்சிப்பதாக பல்வேறு தரப்பினரும் குற்றம் சுமத்துகின்றனர்.
வர்த்தமானியின் ஊடாக சமர்ப்பிக்கப்பட்டுள்ள பயங்கரவாத தடைச் சட்ட வரைபு...
சட்டவிராேதமான முறையில் வெளிநாட்டு தொழிலுக்கு வருபவர்களை பாதுகாப்பு இல்லங்களுக்கு எடுப்பதில்லை – இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம்
இலங்கை வெளிநாட்டு வேலைவாப்பு பணியகத்தில் பதிவு செய்யாமல் வெளிநாட்டு தொழிலுக்கு சென்று, அங்கு பிரச்சிகளை எதிர்கொண்டு தூதுரகத்துக்கு வரும் பெண்களை எதிர்வரும் முதலாம் திகதிக்கு பின்னர் தூதரகத்தின் பாதுகாப்பு இல்லங்களுக்கு அனுமதிப்பதில்லை என...
கச்சதீவில் நிறுவப்பட்டுள்ள புத்தர்சிலையை அகற்றுங்கள் – தொல்.திருமாவளவன் வலியுறுத்தல்
கச்சதீவில் புத்தர்சிலையொன்று நிறுவப்பட்டமையைக் கடுமையாகக் கண்டித்திருக்கும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவரும் இந்திய மக்களவை உறுப்பினருமான தொல்.திருமாவளவன், அந்த புத்தர்சிலையை அகற்றுவதற்கும் அப்பகுதியில் மதரீதியான ஒருமைப்பாட்டை நிலைநாட்டுவதற்கும் உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு இந்திய...
உள்நாட்டு நெருக்கடியாகும் பிரான்ஸ் மக்கள் போராட்டம் – பின்னணி என்ன?
பிரான்ஸில் ஓய்வு பெறும் வயதை 62-ல் இருந்து 64 ஆக உயர்ந்தும் அதிபர் மக்ரோனின் சீர்திருத்த திட்டத்திற்கு எதிராக மக்கள் நடத்தும் போராட்டத்தில் வன்முறையில் வெடித்தது. தொடர் போராட்டங்கள் காரணமாக பிரான்ஸில் உள்நாட்டு...
வெடுக்குநாறிமலையில் விக்கிரகங்கள் தகர்க்கப்பட்டமைக்கு எதிராக மாபெரும் ஆர்ப்பாட்டம்
வவுனியா வெடுக்குநாறிமலையில் விக்கிரகங்கள் உடைத்தழிக்கப்பட்டமைக்கு கண்டனம் தெரிவிக்கும் விதமாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள பேரணி நடைபெற்றது.
வவுனியா, நெடுங்கேணி, வெடுக்குநாறி மலையில் பிரதிஷ்டை செய்யப்பட்டிருந்த ஆதிலிங்கம் உட்பட ஏனைய விக்கிரகங்களும் கடந்தவாரம் உடைத் தழிக்கப் பட்டிருந்தமை...
வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் கிளிநொச்சியில் போராட்டம்
வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் இன்று போராட்டத்தில் ஈடுபட்டனர். குறித்த போராட்டம் கிளிநொச்சி மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் சங்க அலுவலகம் முன்பாக ஏ9 வீதியில் இடம்பெற்றது.
குறித்த போராட்டத்தில் கிளிநொச்சி மாவட்டத்தின்...
ஆலயங்கள் அழித்தொழிக்கப்படும்போது இந்தியா ஏன் மௌனமாக இருக்கிறது -அகில இலங்கை இந்துமா மன்றம் கேள்வி
இலங்கை தொடர்பில் இந்தியாவுக்கு அக்கறை இருக்கின்றது என்றால் ஏன் இந்து ஆலயங்கள் அழித்தொழிக்கப்படும்போது மௌனமாக இருக்கிறீர்கள் விரைந்து நடவடிக்கை எடுக்க இலங்கை அரசாங்கத்திற்கு அளுத்தத்தை பிரயோகியுங்கள் என அகில இலங்கை இந்துமா மன்றம்...
இலங்கையில் வர்த்தக நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்கான ஆர்வத்தை ஜப்பானியர்கள் இழந்து விட்டனர் – ஜப்பான் தூதுவர்
இலங்கையில் வர்த்தக நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்கான ஆர்வத்தை இழந்துவிட்டதாக ஜப்பான் தெரிவித்துள்ளது.
இலங்கைக்கும் ஜப்பானிற்கும் இடையில் 1952 ம் ஆண்டுமுதல் பல தசாப்தங்களாக இராஜதந்திர வர்த்தக உறவுகள் காணப்பகின்ற போதிலும் இலங்கை அரசாங்கத்தின் திடீர் மற்றும்...
சத்தமில்லாமல் பறிபோகும் முல்லைத்தீவு கிராமங்கள்- ரவிகரன்
முல்லைத்தீவு மாவட்டத்தின் எல்லைக் கிராமங்கள் பலவற்றில் சத்தமில்லாமல் திட்டமிட்ட சிங்கள - பௌத்த மயமாக்கல் இரகசியமாக மெற்கொள்ளப்படுகின்றது.
இந்தப் பகுதிகளை நேரில் சென்று பார்வையிட்ட வடமாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் துரைராஜா ரவிகரன் இது...
இலங்கைக்கான கடன் நிபந்தனைகள் – IMF பிரதிநிதிகளை சந்திக்கும் சர்வதேச மன்னிப்புச்சபை அதிகாரிகள்
சர்வதேச மன்னிப்புச் சபையின் அதிகாரிகள் இன்று (30) சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) பிரதிநிதிகளைச் சந்தித்து 2.9 பில்லியன் அமெரிக்க டொலர் பிணை எடுப்புப் பொதியை இலங்கைக்கு வழங்குவதற்கான நிபந்தனைகள் குறித்து கலந்துரையாடவுள்ளதாக...
ஜூன் 2022 முதல் இலங்கை மக்களுக்கு உலக உணவுத் திட்டம் உதவி
ஜூன் 2022 இல் அவசரகால பதிலளிப்பு தொடங்கியதிலிருந்து இலங்கையில் இரண்டு மில்லியனுக்கும் அதிகமான மக்கள் WFP உதவியைப் பெற்றுள்ளதாக உலக உணவுத் திட்டம் தெரிவித்துள்ளது.
இலங்கை தொடர்பான அதன் சமீபத்திய நிலைமை அறிக்கையில், WFP...
நாணய நிதியத்தின் கடன் இலங்கையை மீட்குமா? -அகிலன்
சர்வதேச நாணய நிதியத்தின் கடனுதவிதான் இலங்கை அரசியலில் இன்று பேசு பொருள். இதன் மூலமாக இலங்கை பாதுகாக்கப்படுமா இல்லையா என்பதைவிட, இதன்மூலம் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வெற்றிபெற்றிருக்கின்றாரா இல்லையா என்பதுதான் பிரதான கட்சி...
மக்களையும், மக்கள் பிரதிநிதிகளையும் புறந்தள்ளிய மட்டக்களப்பு அபிவிருத்தி குழு கூட்டம்
மக்களையும், மக்கள் பிரதிநிதிகளையும் புறந்தள்ளி மக்களின் பிரச்சினைகளை கணக்கில் எடுக்காது நடைபெற்ற மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்தி குழு கூட்டம் பல சர்ச்சைகளை ஏற்படுத்தி உள்ளது.
இன்று காலை (30) ஆரம்பிக்கப்பட்ட மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்தி...
பலாலி அம்மன் ஆலயத்தில் சிலைகள் மாயம்
யாழ்ப்பாணம் பலாலி பகுதியில் உள்ள அம்மன் ஆலயத்தில் உள்ள சிலைகள் களவாடப்பட்டுள்ளதாக ஆலய நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர்.
குறித்த ஆலயத்துக்குள் செய்வதற்கு இராணுவத்தினரின் அனுமதி பெறப்பட வேண்டிய நிலையில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக அவர்கள் குறிப்பிட்டனர்.
வவுனியா...
இலங்கையின் நல்லிணக்க செயன்முறைக்கு உதவத்தயார் – தென்னாபிரிக்க ஜனாதிபதி உறுதி
இலங்கையின் நல்லிணக்க செயன்முறைக்கு உதவும் நோக்கில் உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு தொடர்பான தென்னாபிரிக்காவின் அனுபவங்களைப் பகிர்ந்துகொள்வதற்குத் தாம் தயாராக இருப்பதாக அந்நாட்டு ஜனாதிபதி சிரில் ரமபோஷா உறுதியளித்துள்ளார்.
இலங்கையில் உண்மை மற்றும் நல்லிணக்கப்பொறிமுறையொன்றை...