செய்திகள்
ஈழத்தமிழருக்குச் சட்டத்தின் ஆட்சி இல்லாத நிலையில் இறைமையுடன் கூடிய தன்னாட்சியே உயிர் பாதுகாப்புக்கான ஒரே வழி | ஆசிரியர்...
ஈழத்தமிழருக்குச் சட்டத்தின் ஆட்சி இல்லாத நிலையில்
இறைமையுடன் கூடிய தன்னாட்சியே உயிர் பாதுகாப்புக்கான ஒரே வழி
| ஆசிரியர் தலையங்கம் | Weekly ePaper 254
முல்லைத்தீவு மாவட்ட நீதியரசர் சீ சரவணராஜா அவர்களைச் சிறிலங்காவின் சட்டமா...
இலக்கு-இதழ்-254-செப்ரெம்பர் 30, 2023 | Ilakku Weekly ePaper 254
முழுமையாக மின்னிதழை பார்வையிட கீழே உள்ள இணைப்பை அல்லது படத்தை அழுத்தவும்:
Ilakku Weekly ePaper 254 | இலக்கு-இதழ்-254-செப்ரெம்பர் 30, 2023
Ilakku Weekly ePaper 254 | இலக்கு-இதழ்-254-செப்ரெம்பர் 30, 2023
Ilakku...
தமிழ் இனத்திற்கு எதிராக தமிழ் சட்டமாஅதிபர் மேற்கொண்டுவரும் அநீதிகள் ஏராளம்
சட்டமா அதிபர் சஞ்சய் ராஜரட்ணம் முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி ரீ.சரவணராஜா அவர்களை அழைத்து குருந்தூர்மலை வழக்கின் நீதிமன்றக் கட்டளைகளை மாற்றியமைக்கும்படி அழுத்தம் பிரயோகித்தது உட்பட பல காரணங்களினால் பதவியை ராஜினாமா செய்து உயிர்...
இலங்கையில் 36 மணிநேரத்தில் 11 யானைகள் மரணம்
இலங்கையில் கடந்த 36 மணிநேரத்தில் 11 யானைகள் விபத்துக்கள் மற்றும் மனிதர்களின் செயற்பாடுகளால் கொல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
தொடருந்து மோதியதால் 6 யானைகள் ஒரே தடவையில் கொல்லப்பட்டதுடன், ஏனைய யானைகளும் விபத்துக்களில் இறந்துள்ளன. யானைகள் அதிகம்...
எங்கள் வரையறைக்குட்பட்டு ஆற்றக் கூடிய பங்களிப்பை தாங்கள் செய்வோம் – பின்லாந்து
அனைத்துலக இராசதந்திரக் கட்டமைப்பின்( International diplomatic council of tamileelam) ஒழுங்கமைப்பில் வியாழக்கிழமை (28) பின்லாந்தில், இருவேறு முக்கிய சந்திப்புகள் நடைபெற்றுள்ளன.
தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அவர்களிற்கும், பின்லாந்து பாராளுமன்றத்தின்...
நீதிபதிக்கே இந்த நிலைமை என்றால் சிறுபான்மை சமூகங்களின் நிலைமை என்ன?
சட்டத்திற்கு அமையத் தன் கடமைகளைச் செய்த ஒரு நீதிபதிக்கே இந்த நிலைமை ஏற்படின், நாளாந்தம் இனவாத செயன்முறைகளை எதிர்கொண்டு போராடும் நாட்டின் சிறுபான்மை சமூகங்களின் நிலைமை என்ன? என முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி...
பின்லாந்து மனித உரிமைகளிற்கான சிறப்புத்தூதுவர் – கஜேந்திரகுமார் சந்திப்பு
பின்லாந்து மனித உரிமைகளிற்கான சிறப்புத்தூதுவர் தீனா ஜோர்டிக்காவிற்கும்,(Tiina jortikka) தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அவர்களிற்குமிடையில் சிறப்புச் சந்திப்பு ஒன்று இன்று இடம்பெற்றது.
அனைத்துலக இராசதந்திர கட்டமைப்பின்(IDCTE) ஒழுங்கமைப்பில், பின்லாந்து தேசத்தின்,...
ஜனாதிபதித் தோ்தலில் தமிழா் தரப்பில் பொது வேட்பாளா்
தமிழ் மக்களின் அரசியல் கோரிக்கைகளை முன்வைத்து வலுவாக பேரம் பேசும் உத்தியாக, எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் தமிழ் தரப்பின் சார்பில் பொதுவேட்பாளர் ஒருவரை களமிறக்குவது தொடர்பில் ஏனைய தமிழ் கட்சிகளுடன் கலந்துரையாடுவதென ஜனநாயக...
ஈழத் தமிழின விடுதலைக்குப் படியாகும் பன்னாட்டுக் குற்றங்கள் (International Crimes) – 3ஆம் பாகம்
போர்க்குற்றங்கள்
போரில் ஈடுபடும் தரப்புக்கள் செய்யும் குற்றங்கள் என்னவாக இருக்கும் என்பது எம்மிடையே பொதுவாக எழும் கேள்விகள் தான். ஆனாலும் ஈழத்தமிழர்களின் வாழ்வனுபவத்தில் போரக்குற்றமாக கண்களின் முன் என்றும் நிழலாடுவது நண்களும் கைகளும் கட்டப்பட்டு...
நீதிபதி விலகல் – ரணில் பதில் தரவேண்டும் – மனோ
சட்டத்தின் ஆட்சி என்பது "அதிகார பகிர்வு", "பொறுப்புக்கூறல்" என்பன போன்ற மாற்றுக்கருத்துகள் கொண்ட விஷயமல்ல.
இங்கே நீதிபதிக்கு உயிர் அச்சுறுத்தல். நாட்டில் எஞ்சி இருந்த கொஞ்ச நஞ்ச "சட்ட ஆட்சிக்கும் நேரடி சவால். ஜனாதிபதி...
நீதிபதியின் பதவி விலகல் – நீதித்துறைக்கு விழுந்த சம்மட்டியடி
முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்ற நீதிபதி சரவணராஜா, தன்மீது தொடர்ச்சியாகப் பிரயோகிக்கப்பட்டுவந்த அழுத்தங்கள் மற்றும் உயிர் அச்சுறுத்தல்கள் காரணமாக, தனது பதவியையும், பொறுப்புகளையும் துறந்துள்ளமை, இந்த நாட்டின் நீதித்துறையினது சுயாதீன இயங்குநிலையை அடியோடு ஆட்டம்...
இலங்கையின் அழுத்தம் – நாட்டை விட்டு வெளியேறிய முல்லைத்தீவு நீதிபதி
குருருந்தூர் மலை விவகாரம் தொடர்பிலான தீர்ப்பினை அடுத்து எதிர்கொண்டுவந்த உயிர் அச்சுறுத்தல் மற்றும் அழுத்தங்கள் காரணமாக தான் வகித்து வந்த நீதிபதிப் பொறுப்புக்கள் அனைத்தையும் துறந்த முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி ரீ.சரவணராஜா நாட்டைவிட்டு...
இலங்கைக்கு எதிராக திரட்டப்பட்ட ஆதாரங்கள் பயன்படுத்தப்பட வேண்டும் – அன்புமணி
சுவிட்சர்லாந்து நாட்டில் உள்ள ஜெனீவா நகரில் நடைபெற்று வரும் ஐ.நா. மனித உரிமைப் பேரவையின் 54-ஆவது அமர்வில் பசுமைத்தாயகம் அமைப்பின் சார்பில் நேற்று (27) அன்புமணி இராமதாஸ் அவர்கள்கலந்து கொண்டு உரையாற்றியிருந்தார்.
அவர் அற்றிய...
தமிழ் தேசிய அரசியல் பரப்பில் இருக்கும் பலவீனத்தை சிங்களவர்கள் பயன்படுத்துகின்றனர் – மட்டு.நகரான்
கிழக்கு மாகாணத்தில் அண்மைக்காலமாக பதற்ற நிலைமையொன்றை காணமுடிகின்றது.குறிப்பாக தமிழர்களை இலக்குவைத்து பல்வேறு செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுவரும் நிலைமையினால் கிழக்கில் பதற்ற நிலைமை ஏற்பட்டுள்ளது.
நான் கடந்த பல மாதங்களாக பல விடயங்களை சுட்டிக்காட்டியிருந்தேன். கிழக்கில் முன்னெடுக்கப்படும்...
சிறிலங்காவை சர்வதேச நீதிமன்றத்தின் முன் நிறுத்தவேண்டும் – கஜேந்திரகுமார்
சிறிலங்கா அரசாங்கத்தின் நடவடிக்கைகள் எதுவித மாற்றமுமின்றித் தொடர்ந்த வண்ணமிருக்கின்றன. பதினைந்து வருடங்களாகத் தொடரும் இந் நிலைமையை அங்கத்துவ நாடுகள் உற்றுநோக்கினால் சிறிலங்கா அரசினை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் முன் நிறுத்தவேண்டிய அவசியம் புலப்படும்...
இலங்கையில் பொருளாதார மீட்சிக்கு வழியில்லை – ஐ.எம்.எப்
இலங்கை அரசு பொருளாதாரத்தில் உறுதித்தன்மையை நோக்கி நகர்ந்துள்ளதே தவிர அதன் பொருளாதாரம் முன்னைய நிலைக்கு திரும்புவதற்கான சாந்தியங்கள் இல்லை என அனைத்துலக நாணய நிதியம் மேற்கொண்ட முதல் கட்ட ஆய்வில் தெரிவித்துள்ளது.
இலங்கையில் பொருளாதார...
பிரதேச சபை ஊழியர்களுக்கு நிரந்தர நியமனம் – செந்தில்
பிரதமர் தினேஸ் குணவர்தனவுக்கும் மாகாண ஆளுநர்களுக்கும் இடையிலான விசேட சந்திப்பு நேற்று(26) செவ்வாய்கிழமை அலரிமாளிகையில் இடம்பெற்றது.
இச்சந்திப்பில் அனைத்து மாகாணங்களை சேர்ந்த ஆளுநர்கள் கலந்து கொண்டு, தங்களுடைய மாகாணங்களில் காணப்படும் பிரச்சினைகள் குறித்து பிரதமர்...
மொன்றியல் தமிழர் கலை பண்பாட்டுக் கழகத்தால் முன்னெடுக்கப்பட்ட நினைவேந்தல்
தியாக தீபம் திலீபனின் 36 வது நினைவு நாளையொட்டி ஞாயிற்றுக்கிழமை செப்டம்பர் 24.2023 மாலை 6 மணியளவில் மொன்றியல் கணேஷா மண்டபத்தில் கியூபெக் தமிழர் கலை பண்பாட்டுக் கழகத்தால் முன்னெடுக்கப்பட்டு உணவெழுச்சியுடன் நினைவேந்தல்...
ஊற்றெடுக்கும் அருவிகள் கண்காட்சி
ஊற்றெடுக்கும் அருவிகள் கண்காட்சி திஹாறிய தாறுஸ்ஸலாம் ஆரம்ப பாடசாலையில் 2023.09 25 மற்றும் 26ம் திகதிகளிள் நடை பெற்றது.
இந்த கண்காட்சியில் திஹாறிய தாறுஸ்ஸலாம் ஆரம்ப பாடசாலை, கஹடோவிட அல் பத்ரிய மஹா வித்யாலயம்,...
“யாதும் ஊரே யாவரும் கேளிர்” (திரைப்படம் பற்றிய பார்வை) -சிவவதனி பிரபாகரன்
இற்றைக்குப் பல்லாயிரம் ஆண்டுகளிற்கு முன்னர் பாடி வைத்த கணியன் பூங்குன்றனாரின் புகழ்பெற்ற 'யாதும் ஊரே யாவரும் கேளிர்' பாடல் வரி தமிழன் என்பவன் யார் என்பதையும் எத்தகைய பண்பினன் என்பதையும் உலகிற்குச் எடுத்துச்...