செய்திகள்
ஏழு நாட்களாக கடலில் காத்திருந்த 471 குடியேறிகள் இத்தாலியில் தரையிறங்க அனுமதி
லிபியாவிலிருந்து மத்திய தரைக்கடல் வழியாக ஐரோப்பியாவை அடையும் முயற்சியில் ஈடுபட்டு கடலில் ஆபத்த நிலையில் நூற்றுக்கணக்கான குடியேறிகள் சிக்கியிருந்திருக்கின்றனர்.
இவ்வாறு சிக்கியிருந்த 471 குடியேறிகளை தனது கப்பல் மூலம் எல்லைகளற்ற மருத்துவர்கள் அமைப்பு...
தமிழினப் படுகொலை தான் எனக் கனடா அங்கீகரித்தமை நீதி தேடும் நெடும் பயணத்தில் ஒரு மைல் கல் -ஐங்கரநேசன்
இலங்கையில் நடந்தது இனப்படுகொலை தான் என்பதை உலகின் முதல் நாடாக கனடா ஏற்றுக்கொண்டுள்ளது. இது தமிழ் மக்களின் நீதிதேடும் நெடும் பயணத்தின் ஒரு மைல்கல் என்று தமிழ்த்தேசியப் பசுமை இயக்கத்தின் தலைவர் பொ....
15 இலட்ச ரூபாய்க்காக தனியார் உதவியை எதிர்பார்க்கும் இலங்கை அரசு
இலங்கையிலிருந்து தடகள வீரர்களை, கொலம்பியாவில் நடக்க உள்ள, உலக ஜூனியர் தடகள சாம்பியன்ஷிப் போட்டிகளுக்கு அனுப்புவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
இந்த வீரர்களை கொலம்பியா அனுப்புவதற்கு ஆகும் விமான செலவான 15 இலட்சம் ரூபாய்க்காக...
இலங்கைக்கு 7 வழிகளில் உதவுமாறு இந்திய நிதியமைச்சரிடம் தொழிலாளர் காங்கிரஸ் கோரிக்கை
இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் செந்தில் தொண்டமானும் பொதுச்செயலாளர் ஜீவன் தொண்டமானும் இந்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை நேற்று சந்தித்து கலந்துரையாடியுள்ளனர்.
பொருளாதார நெருக்கடியினை எதிர்கொண்டுள்ள இலங்கைக்கு தொடர்ச்சியான உதவிகளை வழங்கும் இந்தியாவிற்கு நன்றிகளை...
மே18 ஐ தமிழினப் படுகொலை நாளாக கனேடிய பாராளுமன்றம் பிரகடனம்- இலங்கை கண்டனம்
கனேடிய நாடாளுமன்றில் மே 18ஆம் திகதியை தமிழ் இனப்படுகொலை நினைவு தினமாக அங்கீகரிக்கப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள இலங்கை அரசாங்கம், இலங்கைக்கான பதில் கனேடிய துாதுவரை நேரில் அழைத்து கண்டனத்தை பதிவு செய்துள்ளது.
கனேடிய அரசாங்கத்தின்...
இலங்கையில் எரிபொருள் நெருக்கடி: வைத்தியசாலை பணியாளர்களுக்கு முன்னுரிமை வழங்குமாறு கோரிக்கை
இலங்கையில் எரிபொருள் கையிருப்பு மிக மோசமான நிலையில் உள்ளதை அடுத்து நாடு முழுவதும் எரிபொருள் விநியோகம் முற்றாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில் யாழ் மாவட்டத்தில் வைத்திய சாலை பணியாளர்களுக்கு எரிபொருள் வழங்குவதில் முன்னுரிமை வழங்குமாறு...
இயற்கை விவசாய உற்பத்தியை ஊக்குவிக்க நல்லூர் பிரதேச சபையில் தீர்மானம்
இயற்கை விவசாய உற்பத்தியை ஊக்குவிக்கும், செயற்பாடாகவும் நாட்டில் ஏற்பட்டுள்ள தற்போதைய பொருளாதார இடரை சிறிதளவேனும் குறைக்கும் நோக்குடனும் நல்லூர் பிரதேச சபையில் தீர்மானம் ஒன்று நிறைவேற்றப்பட்டுள்ளது.
நல்லூர் பிரதேச சபையின் 50 வது மாதாந்த...
தமிழ்நாட்டு சிறப்பு முகாம்கள்: சிறைக்கு நிகரான ஒரு அமைப்பே | சட்டத்தரணி ஜான்சன் | தமிழககளம் | ILC
[youtube https://www.youtube.com/watch?v=C4Ce-piQjGY]
தமிழ்நாட்டு சிறப்பு முகாம்கள்: சிறைக்கு நிகரான ஒரு அமைப்பே| சட்டத்தரணி ஜான்சன் | தமிழககளம் | உயிரோடைத் தமிழ் வானொலி செவ்வி | இலக்கு
[youtube https://www.youtube.com/watch?v=y31l0XWO_Vc]
[youtube https://www.youtube.com/watch?v=Mw9-v9_niPU]
[youtube https://www.youtube.com/watch?v=XQZ5AyhRPuM]
...
முள்ளிவாய்க்கால் ஒரு திருப்புமுனை | ஆய்வாளர் சூ.யோ. பற்றிமாகரனுடனான செவ்வி | உயிரோடைத் தமிழ் வானொலி
[youtube https://www.youtube.com/watch?v=75Ur1A-FrL0]
முள்ளிவாய்க்கால் ஒரு திருப்புமுனை | ஆய்வாளர் சூ.யோ. பற்றிமாகரன் அவர்கள் வழங்கிய சிறப்புச் செவ்வி | உயிரோடைத் தமிழ் வானொலி | இலக்கு
[youtube https://www.youtube.com/watch?v=AzzQc1zePMU]
[youtube https://www.youtube.com/watch?v=5x5J5r6M54c]
[youtube https://www.youtube.com/watch?v=iQ9DYVhBzqM]
...
உயிரோடைத் தமிழ் வானொலியில் ஒலிபரப்பாகி வரும் ஈழதேசத்துக்காய் ஒரு தூர தேசம் பாகம் 28 | ILC |...
[youtube https://www.youtube.com/watch?v=YDh-q5mOP1U]
ஈழதேசத்துக்காய் ஒரு தூர தேசம் பாகம் 28
முள்ளிவாய்காலின் இறுதிக் கணங்களை கண்முன் கொண்டுவரும் இப்பதிவு, முள்ளிவாய்க்கால் இறுதி யுத்தத்தின் பின்னரான தொடரும் வலிகளை சுமந்து வருகின்றது இந்த ஒலிப்பதிவு
[youtube https://www.youtube.com/watch?v=mMSSPzPFwQY]
[youtube https://www.youtube.com/watch?v=rwm0F7U2Q_k]
[youtube...
உயிரை மாய்த்துக் கொள்வேன்: பிரித்தானியாவில் அகதி ஒருவரின் கண்ணீர்
பிரித்தானியாவில் இருந்து ருவாண்டாவிற்கு நாடு கடத்தப்படுவதற்கு முன்னர் உயிரை மாய்த்துக்கொள்வேன் என அகதி ஒருவர் வெளிப்படையாக தெரிவித்துள்ளார்.
சூடானில் இருந்து 6 ஆண்டுகளுக்கு முன்னர் அகதியாக வந்தவர் தற்போது ருவாண்டாவிற்கு நாடு கடத்தப்படுபவர் பட்டியலில்...
திருச்சி சிறப்பு முகாமில் இலங்கைத் தமிழர்கள் உண்ணாவிரதப் போராட்டம்
தமிழகம் -திருச்சி சிறப்பு முகாமில் உள்ள இலங்கைத் தமிழர்கள் 10க்கும் மேற்பட்டவர்கள் தங்களை விடுதலை செய்யக்கோரி உண்ணாவிரதப் போராட்டத்தை இன்று தொடங்கியுள்ளனர்.
தமிழ்நாட்டில் குற்ற வழக்குகளில் கைது செய்யப்பட்ட இலங்கைத் தமிழர்கள் திருச்சி மத்திய...
இலங்கைக்கு ஜி 7 நாடுகள் கடனுதவி – பிரதமர் ரணில் வரவேற்பு
இலங்கைக்கு கடனுதவி வழங்குவதாக ஜி 7 நாடுகள் அறிவித்துள்ளதற்கு பிரதமர் ரணில் விக்ரமசிங்க வரவேற்றுள்ளார்.
https://twitter.com/RW_UNP/status/1527523231732797440?s=20&t=DCodVoD-jKPrD5lOHZEgVQ
இலங்கை பிரதமர் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருப்பதாவது, ''இலங்கை கடன் நிவாரண உதவிகளை வழங்குவதாக ஜி-7 நாடுகள் அறிவித்துள்ளன....
கொடிகாமம் துயிலுமில்ல காணியை இராணுவம் அபகரிக்க முயற்சி
யாழ்ப்பாணம், தென்மராட்சி - கொடிகாமம் மத்தியில் தனியாருக்கு சொந்தமான துயிலுமில்ல காணி இராணுவ முகாமுக்கு அளவிடப்பட்ட நிலையில் பொதுமக்கள் எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர்.
மக்களின் எதிர்ப்பையடுத்து காணி அளவீடு கைவிடப்பட்டது. கொடிகாமம் துயிலுமில்லம் அமைந்திருந்த இடத்தில்...
கோட்டா கோம் நோக்கி விசுவமடு பகுதியிலிருந்து ஒருவர் துவிச்சக்கர வண்டியில் பயணம்
கோட்டா கோம் நோக்கி விசுவமடு பகுதியிலிருந்து குடும்பத்தர் துவிச்சக்கர வண்டியில் பயணம் ஒன்றை இன்று ஆரம்பித்துள்ளார்.
இன்று காலை விசுவமடு சந்தியில் ஆரம்பிக்கப்பட்ட குறித்த பயணத்திற்கு மக்கள் தமது ஆதரவினை வழங்கினர்.
கிளிநொச்சி மயில்வாகனபுரம் பகுதியைச் சேர்ந்த...
9 புதிய அமைச்சர்கள் பதவியேற்பு- ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கு மூன்று அமைச்சர் பதவிகள்
ஒன்பது புதிய அமைச்சரவை அமைச்சர்கள் இன்று (மே 20) காலை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்துகொண்டனர்.
புதிதாக பதவியேற்றுள்ள அமைச்சர்கள் விவரம் வருமாறு:
நிமல் சிறிபால டி...
ஜனாதிபதி பதவியில் இருக்கும் வரை யார் பிரதமராக வந்தாலும் நாட்டு நிலைமைகளுக்கு தீர்வு காண முடியாது -இம்ரான் எம்.பி
“ஜனாதிபதி பதவியில் இருக்கும் வரை யார் பிரதமராக வந்தாலும் நாட்டு நிலைமைகளுக்கு தீர்வு காண முடியாது .கோட்டா அரசாங்கத்தில் தீர்வின்மையே தொடர்கின்றது“ என திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹ்ரூப் தெரிவித்தார்.
இது...
தனிச்சிங்களத்தில் வெளியிடப்படும் சுற்றறிக்கைகள் தொடர்பில் இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கம் முறைப்பாடு
தனிச்சிங்களத்தில் வெளியிடப்படும் சுற்றறிக்கைகள் தொடர்பில் இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கம் பொது நிர்வாக அமைச்சிடம் முறையிட்டுது.
இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கத்தின் பொதுச்செயலாளர் சரா.புவனேஸ்வரன் ஊடகங்களுக்கு அனுப்பி வைத்துள்ள செய்தியில் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
அந்த அறிக்கையில்,
பிரித்தனியாவில் உணர்வெழுச்சியுடன் நடைபெற்ற 13 ம் ஆண்டு முள்ளிவாய்க்கால் தமிழின அழிப்பு நினைவுநாள்
முள்ளிவாய்க்கால் 13 ம் ஆண்டு நினைவு நாளினை நினைவு கூரும் வகையில், பிரித்தனியத் தமிழ் இளையோர் அமைப்பின் ஒழுங்கமைப்பில், பாராளுமன்ற சதுக்கத்தின் முன்றலில் மதியம் 1 மணியிலிருந்து 2 மணிவரை கவனயீர்ப்புப் போராட்டமும்...
இனவாதப் பூதங்கள் அகற்றப்படும்வரை இலங்கைத்தீவு பாதாளத்துக்குள்தான்! | ஆய்வாளர் ச ப நிர்மானுசன் | ILC
[youtube https://www.youtube.com/watch?v=AzzQc1zePMU]
இனவாதப் பூதங்கள் அகற்றப்படும்வரை இலங்கைத்தீவு பாதாளத்துக்குள்தான்! ஆய்வாளர் நிர்மானுசன் அவர்கள் வழங்கிய சிறப்புச் செவ்வி
[youtube https://www.youtube.com/watch?v=5x5J5r6M54c]
[youtube https://www.youtube.com/watch?v=iQ9DYVhBzqM]
[youtube https://www.youtube.com/watch?v=wdZ37HBPeH0]
வினைத்திறன் அற்ற தமிழ் அரசியல்வாதிகளை வீட்டுக்கு அனுப்ப...