மட்டக்களப்பு மாவட்டம், களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட குருக்கள்மடம் பகுதியில் காவல்துறையினரின் தாக்குதலில் இருவர் காயமடைந்ததைத் தொடர்ந்து, காவல்துறையினருக்கும் இளைஞர்களுக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதத்தினால் அப்பகுதியில் பதற்ற நிலைமை ஏற்பட்டது.
நேற்று இரவு 10 மணியளவில்...
அமெரிக்காவின் கத்தார் தூதரகம், தனது ஊழியர்களுக்கும் அமெரிக்க குடிமக்களுக்கும் எச்சரிக்கையை வெளியிட்டுள்ளது.
“பிராந்தியத்தில் தொடரும் பதற்றத்தை கருத்தில் கொண்டு, அமெரிக்க தூதரகம் தனது ஊழியர்கள் கூடுதல் எச்சரிக்கையுடன் செயல்படவும், அல்-உதெய்த் விமானப்படை தளத்துக்கு அவசியமற்ற...
கோப்பாய் மாவீரர் துயிலும் இல்ல காணி இராணுவத்திற்கு கையளிப்புச் செய்யப்பட்டுள்ளது என்ற தகவல் பிரதேச அபிவிருத்திக் குழுவில் காட்சிப்படுத்தப்பட்ட நிலையில், இராணுவம் அங்கு முகாமிட்டிருப்பது உரிமை மீறலாகும். உறவுகள் அஞ்சலிப்பதற்கான உரிமையினை உறுதிப்படுத்தும்...
அரசாங்கத்தின் புதிய கல்விச் சீர்திருத்தக் கொள்கைக்கு எதிர்ப்புத் தெரிவித்தும், இலவசக் கல்வியைப் பாதுகாக்குமாறு வலியுறுத்தியும் அனைத்துப் பல்கலைக்கழக மாணவர்கள் ஒன்றியத்தினால் புதன்கிழமை (14) பிற்பகல் கொழும்பு புறகோட்டை புகையிரத நிலையத்திற்கு முன்பாக பாரிய கண்டன...
அண்மையில் நாம் சந்தித்த மிகப் பாரிய இயற்கைப் அனர்த்தத்தைத் தொடர்ந்து, ஒரு தேசமாக மீண்டெழும் நம்பிக்கையுடனும் அயராத முயற்சி மற்றும் உறுதியுடனும், இதுவரை இல்லாத அளவிலான பாரிய புனரமைப்பு செயற்பாட்டில் நாம் ஒன்றாக...
மத்திய கிழக்கு பிராந்தியத்தில் அதிகரித்து வரும் பதற்றமான சூழ்நிலையைக் கருத்திற்கொண்டு, இஸ்ரேலில் பணியாற்றும் இலங்கையர்களுக்கான விசேட அறிவுறுத்தல் ஒன்றை அந்நாட்டிலுள்ள இலங்கைத் தூதரகம் வெளியிட்டுள்ளது.
ஊடகங்கள் மற்றும் சில தரப்பினரால் பரப்பப்படும் தவறான தகவல்களால்...
இலங்கையில் மோதல்களுடன் தொடர்புடைய பாலியல் ரீதியான துன்புறுத்தல்கள், சர்வதேச சட்டங்களை மிக மோசமான முறையில் மீறியுள்ளதாக ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை குற்றம் சாட்டியுள்ளது.
ஐக்கிய நாடுகள் சபை இன்று வெளியிட்டுள்ள விசேட...
மன்னார் மாவட்டத்தில் பொதுமக்களிடமிருந்து கையகப்படுத்தப்பட்டுள்ள காணிகளை ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க உடனடியாக விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மன்னார் மாவட்ட பொது அமைப்புகளின் ஒன்றியம் கோரிக்கை விடுத்துள்ளது.
இது தொடர்பாக ஒன்றியத்தின் தலைவர்...
இலங்கை ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க நாளை மற்றும் நாளை மறுநாள் யாழ்ப்பாணம் மற்றும் மன்னார் மாவட்டங்களுக்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொள்ளவுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு அறிவித்துள்ளது.
தைப்பொங்கல் தினத்தை முன்னிட்டும், பல்வேறு அபிவிருத்தி திட்டங்களை ஆரம்பித்து...
திருகோணமலை பகுதியில் புத்தர் சிலை வைக்கப்பட்டமை தொடர்பான சம்பவத்தின் அடிப்படையில், வணக்கத்திற்குரிய பலாங்கொட கஸ்ஸப தேரர் உள்ளிட்ட நான்கு பிக்குகள் மற்றும் மேலும் 5 சந்தேகநபர்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
திருகோணமலையிலுள்ள விகாரையொன்றில் வைக்கப்பட்டிருந்த புத்தர்...
சர்வதேச ரீதியாக அங்கீகரிக்கப்பட்ட இலங்கையின் கடற்றொழில் துறையின் பேண்தகுதன்மையைப் பாதுகாக்கும் நோக்கில், கடற்றொழில் மற்றும் நீரியல் வளங்கள் திணைக்களம் (DFAR) ஒரு முக்கிய கொள்கை ரீதியான தீர்மானத்தை அறிவித்துள்ளது.
அதற்கமைய, 2026 ஆம் ஆண்டு...
மலையக தமிழர்களை இந்தியாவிடம் ஒப்படைக்க அநுர அரசு முற்படுகிறதா? என தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் தமது முகநூல் பக்கத்தில் இட்டுள்ள பதிவில் கேள்வியெழுப்பியுள்ளார்.
அவரது பதிவு வருமாறு,
இலங்கை கஷ்டங்களில் விழும்...
Search for Common Ground – SFCG அமைப்பானது UNDP நிறுவனத்தின் நிதியுதவியுடன் கிழக்கு மாகாணத்தில் அரசியலில் பெண்களின் வகிபாகத்தினை அதிகரித்தல், பெண்கள் தொடர்பில் இயங்குகின்ற சிவில் சமூக அமைப்புக்கிடையில் வலையமைப்பினை உருவாக்குதல்...
"சொந்தமாக ஒரு இடம், ஒரு அழகான வாழ்க்கை" எனும் மகுட வாசகத்துடன், 2026ஆம் ஆண்டிற்கான தேசிய வீட்டுவசதித் திட்டத்தின் ஆரம்ப விழா எதிர்வரும் 16ஆம் திகதி யாழ்ப்பாணத்தில் நடைபெறவுள்ளது.
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் தலைமையில்...
அரசாங்கம் தற்போது அறிமுகப்படுத்தியுள்ள கல்வி மறுசீரமைப்பை இடைநிறுத்தி, சகல தரப்பினருடன் கலந்துரையாடி தேசிய மட்டத்தில் கல்விக்கொள்கையை தயாரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என சிறிலங்கா கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் வைத்தியர் ஜீ.வீரசிங்க...
“இன்று நாங்கள் உலகின் வல்லாண்மைச் சக்திகள் உலகைப் பிளவுபடுத்துவதில் நடைமுறை விருப்ப வேட்கையுள்ளவர்களாக உள்ள உலகில் வாழ்கின்றோம். (We are living in a world...