செய்திகள்
துருக்கி, சிரியாவில் அடுத்தடுத்து நிலநடுக்கம் – 2300-க்கும் மேற்பட்டோர் பலி
துருக்கியில் சிரியாவின் எல்லையை ஒட்டிய பகுதியில் அடுத்தடுத்து ஏற்பட்ட நிலநடுக்கங்களில் 2000-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். 7 ஆயிரத்துக்கும் அதிகமானோர் காயமடைந்தனர்.
இதில் சிரியாவில் மட்டும் 783 பேர் உயிரிழந்திருப்பதாக மதிப்பிடப்படுகிறது.
7.8 ரிக்டர் அளவில் அதிகாலை...
வெளிநாட்டுத் தொழிலாளர்களை கையாள்வதில் புதிய கொள்கை மாற்றங்களை கொண்டு வந்துள்ள மலேசியா
வெளிநாட்டுத் தொழிலாளர் வேலைவாய்ப்பு தளர்வு திட்டம், சட்டவிரோத குடியேறிகளை முறையான தொழிலாளர்களாக மறுசீரமைக்கும் திட்டத்தை நீட்டித்தல் எனும் கொள்கை மாற்றங்களை மலேசிய அரசு கொண்டு வந்திருக்கிறது.
மலேசியாவின் முக்கியமான துறைகளில் ஏற்பட்டுள்ள மனிதவளத் தேவைகளை...
கிழக்கில் உணர்வெழுச்சியுடன் நுழைந்த போராட்டப் பேரணி
சிறிலங்காவின் சுதந்திர தினத்தை தமிழரின் கரி நாளாக பிரகடனப்படுத்தி வடக்கு கிழக்கு தமிழர் தாயகத்தில் தொடர்ச்சியாக 4 நாட்களுக்கு முன்னெடுக்கப்பட்டுள்ள போராட்டத்தின் 3ஆம் நாளான இன்று முல்லைத்தீவில் இருந்து ஆரம்பித்து தற்போது திருகோணமலை...
துருக்கி நிலநடுக்கம்: 7.8 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்தால் 500 பேருக்கு மேல் பலியானதாக தகவல்
சிரிய எல்லைக்கு அருகில் தென்கிழக்கு துருக்கியில் ஒரு பரந்த பகுதியில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதில் 200க்கும் மேற்பட்டோர் உயிரிழந்து பலர் இடிபாடுகளுக்கு நடுவே சிக்கியுள்ளனர்.
7.8 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் உள்ளூர் நேரப்படி...
சீனா தனது கொள்கைகளை மாற்றவேண்டும் – சர்வதேச நாணயநிதியம்
குறைந்த வருமானம் ஈட்டும் நாடுகள் தங்கள் கடன்களை திருப்பி செலுத்த முடியாதநிலையில் உள்ளதால் சீனா தனது கொள்கைகளை மாற்றவேண்டும் என சர்வதேச நாணயநிதியத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் கிறிஸ்டலினா ஜோர்ஜியோவா தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் இடம்பெறவுள்ள கடன்பட்ட...
வடக்கிலிருந்து கிழக்கு நோக்கி செல்லும் பேரணியை புகைப்படம் எடுத்து அச்சுறுத்தும் புலனாய்வாளர்கள்
முல்லைத்தீவிலிருந்து கொக்குளாய் வீதி வழியாக திருகோணமலை நோக்கி பயணித்துக் கொண்டிருக்கும் வடக்கில் இருந்து கிழக்கு நோக்கிய தமிழர் தேசம் மீதான ஆக்கிரமிப்புக்கு எதிரான பேரணியை பல்வேறுபட்ட வாகனங்களில் வருகை தந்துள்ள இராணுவ புலனாய்வாளர்கள்...
எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் விபத்து-6 பில்லியன் டொலர் நட்ட ஈட்டை கோரும் இலங்கை
இலங்கையின் கடற்பரப்பில் தீ விபத்திற்குள்ளான எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பலினால் ஏற்பட்ட பாதிப்புகளுக்கு நஷ்டஈடு பெறுவதற்கு சிங்கப்பூர் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்ய சட்டமா அதிபர் திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது.
இந்த விபத்தின் காரணமாக ஏற்பட்ட...
2009 உறுதிமொழிகள் பற்றி பான் கீ மூன் மகிந்த ராஜபக்ஷவுக்கு நினைவூட்ட வேண்டும் – மனோ கணேசன்
உத்தியோகபூர்வ பயணம் மேற்கொண்டு இன்று இலங்கை வந்துள்ள பான் கீ மூனின் பிரசன்னத்தை தமது கட்சி வரவேற்பதாக தமிழ் மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.
2009ஆம் ஆண்டு மே மாதம் உள்நாட்டுப்...
சீனாவின் பலூனை சுட்டு வீழ்த்தியது அமெரிக்கா
அமெரிக்கா எங்கும் உள்ள முக்கிய இராணுவத் தளங்களை வேவுபார்த்ததாகக் கூறப்படும் சீனாவின் இராட்சத பலூனை அமெரிக்கா சுட்டுவீழ்த்தியுள்ளது.
அமெரிக்க ஆட்புலத்தில் உள்ள கடல் பகுதிக்கு அந்த பலூன் சுட்டு வீழ்த்தப்பட்டதாக அமெரிக்க பாதுகாப்பு திணைக்களம்...
ஐ.நாவின் முன்னாள் செயலாளர் நாயகம் பான் கீ மூன் இலங்கைக்கு பயணம்
ஐக்கிய நாடுகள் சபையின் முன்னாள் செயலாளர் நாயகம் பான் கீ மூன், இலங்கைக்கு பயணம் செய்துள்ளார்.
பான் கீ மூன், அவரது பாரியார் உள்ளிட்ட உட்பட நான்கு பேர் கொண்ட தூதுக்குழுவினர் இன்று திங்கட்கிழமை...
துருக்கியில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் -15-க்கும் மேற்பட்டோர் பலி
துருக்கி நாட்டின் வடகிழக்குப் பகுதியில் இன்று (திங்கள்கிழமை) அதிகாலை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் நிலநடுக்கத்தின் தாக்கம் 7.2 ஆக பதிவாகியுள்ளது.
கிழக்கு துருக்கியில் உள காசியான்டேப் நகரில் பூமிக்கு அடியில்...
இலங்கையின் 75ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு இந்திய அரசாங்கத்தினால் மேலும் 50 பேருந்துகள் கையளிப்பு
இலங்கையின் 75ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு இந்திய அரசாங்கத்தினால் மேலும் 50 பேருந்துகள் போக்குவரத்து அமைச்சிடம் கையளிக்கப்பட்டுள்ளன.
கிராமிய பொது போக்குவரத்து சேவையை மேம்படுத்தும் வகையில் இந்திய அரசாங்கத்தினால் 500 பேருந்துகள் இலங்கைக்கு வழங்கப்படவுள்ளன.
இலங்கைக்கான...
தமிழ்த் தேசியக் கட்சிகள் ஒற்றுமையுடன் இருப்பதை தான் இந்தியா விரும்புகின்றது – மாவை சேனாதிராசா
இந்தியா தமிழ் தேசிய கட்சிகளை பிரித்து செயற்படவில்லை. அவர்கள் ஒற்றுமையுடன் இருப்பதை தான் விரும்புகின்றார்கள் என இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவரும் முன்னாள் பாராளுன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராசா தெரிவித்தார்.
உள்ளூராட்சி தேர்தலில் தமிழ்...
மலையகம் :எட்டாக்கனியாகியுள்ள சுதந்திரம்-துரைசாமி நடராஜா
இலங்கையின் 75 ஆவது சுதந்திர தினம் இன்று (04) கொண்டாடப்படுகினீ்றது.அதன் அர்த்தம் இலங்கை மக்களின் அடிமைச்சங்கிலி உடைத்தெறியப்பட்டு இன்றுடன் 75 ஆண்டுகள் ஓடி மறைந்துவிட்டன என்பதாகும்.
இலங்கையின் சுதந்திரம் வேண்டி சேர். பொன. இராமநாதன்,...
13 ஆவது திருத்தச்சட்டம் தமிழர்களின் சவக்குழி : செல்வராசா கஜேந்திரன் கருத்து
இந்தியா தனது நலனுக்காக இலங்கையுடன் சேர்ந்து தமிழ் மக்கள் மீது திணித்த கூட்டு சதியே 13 ஆவது திருத்தச்சட்டம் இது தமிழர்களுக்கு சவக்குழி மரண பொதி இதை நாம் முற்றாக நிராகரிக்கின்றோம் என...
2023 ஆம் ஆண்டில் முன்னாள் ஜனாதிபதிகளுக்கு மில்லியன் கணக்கான நிதி ஒதுக்கீடுகள்
முன்னாள் ஜனாதிபதிகளான சந்திரிகா குமாரதுங்க, மகிந்த ராஜபக்ச, மைத்திரிபால சிறிசேன மற்றும் கோட்டாபய ராஜபக்ச ஆகிய 4 ஜனாதிபதிகளுக்கு அரசாங்கம் தொடர்ந்து பெருந்தொகையான நிதி ஒதுக்கீடுகளை வழங்கி வருகிறது . இவர்களோடு மறைந்த...
பயங்கரவாத தடைச் சட்டத்துக்கு பதிலாக தேசிய பாதுகாப்பு சட்டத்தை அறிமுகப்படுத்த நடவடிக்கை-
நாட்டில் தற்போது நடைமுறையில் இருக்கும் பயங்கரவாத தடைச் சட்டத்துக்கு பதிலாக தேசிய பாதுகாப்பு சட்டத்தை அறிமுகப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாக நீதியமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷ பொதுநலவாய அமைப்பின் செயலாளர் நாயகம் பற்றீஸியா ஸ்கொட்லன்டிடம் தெரிவித்துள்ளார்.
அரசாங்கத்தின்...
இலங்கையில் தமிழர்கள் உயிர் நீத்தமைக்கான காரணம் இன்னமும் தீர்க்கப்படவில்லை -தமிழர்களுக்கான பிரிட்டனின் அனைத்துக்கட்சி பாராளுமன்ற குழு வலியுறுத்தல்
இலங்கை அதன் 75 வருடகால வரலாற்றில் சுமார் பத்தாயிரம் தமிழர்களின் இழப்பை சந்தித்திருக்கிறது. இருப்பினும், அந்த இழப்புக்கான அடிப்படை காரணம் இன்னமும் தீர்க்கப்படாமலேயே இருக்கிறது என்று சுட்டிக்காட்டியிருக்கும் தமிழர்களுக்கான பிரிட்டனின் அனைத்துக்கட்சி பாராளுமன்ற...
கிழக்கில் தமிழ் தேசியம் கேள்விக்குட்படுத்தப்பட்டால் அது தமிழர்களின் இருப்புக்கு ஆபத்தானதாகவே அமையும்-மட்டு.நகரான்
தமிழ் தேசிய போராட்டத்தின் மிக முக்கியத்துவம் பெறுவதாக கிழக்கு மாகாணம் உள்ளது. தமிழ் தேசியத்தின் விடுதலைப் போராட்டமானது பலமடைவதற்கு மிகவும் முக்கியவம்வாய்ந்ததாக கிழக்கு மாகாணம் காணப்படுகின்றது.
சிங்கள பௌத்த தேசியம் முன்னெடுத்த அடக்குமுறைகள் படுகொலைகளுக்கு...
தமிழீழப் பாடல்களையும் பாடிய இந்தியாவின் புகழ் பெற்ற பாடகி வாணிஜெயராம் காலமானார்
தமிழ்நாட்டைச் சேர்ந்த பிரபல திரைப்பட பின்னணிப் பாடகி வாணி ஜெயராம்(வயது 78) காலமானார்.
சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள அவரது வீட்டில் பாடகி வாணி ஜெயராம் தவறி விழுந்ததில் உயிரிழந்தாக அவரது நண்பர்கள் தெரிவிக்கின்றனர்.
971ல் பாடத்...