செய்திகள்
இலங்கையில் இருந்து மேலும் 4 ஈழத்தமிழ் அகதிகள் தமிழகம் வருகை
மேலும் 4 ஈழத்தமிழ் அகதிகள் தமிழகம் வருகை
இலங்கையில் நிலவி வரும் பொருளாதார நெருக்கடி, வேலையின்மை, அத்தியாவசிய பொருட்கள் தட்டுப்பாட்டினால் பாதிக்கப்பட்டுள்ள தமிழர்கள் கடல் வழியாக தமிழகத்தில் தஞ்சம் கோரி வருகின்றனர்.
கடந்த சில மாதங்களில்...
அவுஸ்திரேலியாவுக்கு சட்டவிரோதமாகக் குடியேறிய 46 இலங்கையர்கள் நாடு கடத்தப்பட்டனர்
46 இலங்கையர்கள் நாடு கடத்தப்பட்டனர்
சட்டவிரோதமான முறையில் அவுஸ்திரேலியாவுக்குள் பிரவேசிக்க முயன்ற போது கைது செய்யப்பட்ட 46 இலங்கையர்கள் நாடு கடத்தப்பட்டுள்ளனர்.
குறித்த குழுவினர் இன்று பிற்பகல் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்தனர்.இவர்கள் சிலாபத்தில்...
இலங்கை-மாணவர்களுக்காக 1000 மெட்ரிக் தொன் அரிசியை கல்வி அமைச்சுக்கு வழங்கியது சீனா
அரிசியை கல்வி அமைச்சுக்கு வழங்கியது சீனா
இலங்கையின் பாடசாலை மாணவர்களுக்காக 1000 மெட்ரிக் தொன் அரிசியை கல்வி அமைச்சுக்கு சீனா வழங்கியுள்ளது.
7900 பாடசாலைகளின் 11 இலட்சம் மாணவர்களுக்கு 6 மாத காலத்திற்கு உணவு வழங்குவதற்கு...
வவுனியாவில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் கவனயீர்ப்பு போராட்டம்
கவனயீர்ப்பு போராட்டம்
வவுனியா மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் இன்று (30) கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
வவுனியா பழைய பேருந்து நிலையத்திற்கு முன்பாக “சர்வதேசமே எமக்கான நீதியை பெற்றுத்தா“ என்ற தொனிப்பொருளில் போராட்டத்தினை முன்னெடுத்திருந்தனர்.
இதேவேளை...
இலங்கை-தூதரக சேவைகள் மூன்று நாட்களுக்கு மட்டுப் படுத்தப் படுவதாக அறிவிப்பு
தூதரக சேவைகள் மூன்று நாட்களுக்கு மட்டுப் படுத்தப்படுவதாக அறிவிப்பு
தூதரக சேவைகளை வழங்குவது இன்று முதல் ஜூலை 10 வரை மூன்று நாட்களுக்கு மட்டுப்படுத்தப்படும் என வெளிவிவகார அமைச்சு அறிவித்துள்ளது.
அறிக்கையின்படி, தூதரகப் பிரிவு திங்கள்,...
பிலிப்பைன்ஸ் அதிபராக முன்னாள் சர்வாதிகாரி மகன் பதவியேற்பு
முன்னாள் சர்வாதிகாரி மகன் பதவியேற்பு
பிலிப்பைன்ஸின் முன்னாள் சர்வாதிகாரியான பெர்டினாண்ட் மார்க்கோஸின் மகனான பெர்டினாண்ட் மார்கோஸ் ஜூனியர் பிலிப்பைன்ஸ்ஸின் அதிபராக பதவியேற்றார்.
பிலிப்பைன்ஸ் நாட்டின் அதிபர் ரோட்ரிகோ டுட்ரேட் பிலிப்பைன்சில் யாரேனும் போதைப் பொருட்களைப் பயன்படுத்தினாலும்,விற்றாலும்...
எரிபொருள் தட்டுப்பாடு-மருத்துவமனைகளில் அனைத்து சத்திரசிகிச்சைகளும் நிறுத்தப்படும் அபாயம்
சத்திரசிகிச்சைகளும் நிறுத்தப்படும் அபாயம்
அரசாங்க மருத்துவமனை அமைப்பில் திட்டமிட்ட சத்திர சிகிச்சைகள் தோல்வியடைந்ததால் இந்த ஆபத்து ஏற்பட்டுள்ளது.
இன்றோ அல்லது நாளையோ முடிவெடுக்க வேண்டும் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
சத்திரசிகிச்சைக்குத் தேவையான இரத்தம் தட்டுப்பாடு மற்றும் எரிபொருள்...
இலங்கையின் ஏற்றுமதி வருமானம் அதிகரிப்பு
ஏற்றுமதி வருமானம் அதிகரிப்பு
இலங்கையின் ஏற்றுமதிகள் இந்த வருடத்தின் முதல் ஐந்து மாதங்களில் 5 பில்லியன் அமெரிக்க டொலர்களை பதிவு செய்துள்ளதாக ஏற்றுமதி அபிவிருத்தி சபை தெரிவித்துள்ளது.
இலங்கை சுங்க திணைக்களத்தால் வெளியிடப்பட்ட தரவுகளின்படி 2022...
அமைதியான போராட்டங்களை அடக்குவதற்கு காவல்துறை, ஆயுதபடையினரை பயன்படுத்த கூடாது-BASL வலியுறுத்தல்
காவல்துறை மற்றும் ஆயுதப்படைகளை பயன்படுத்தக் கூடாது
அமைதியான போராட்டங்கள் மற்றும் கருத்து வெளியிடும் சுதந்திரத்தை ஒடுக்குவதற்கு காவல்துறை மற்றும் ஆயுதப்படைகளை பயன்படுத்தக் கூடாது என இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் (BASL) இன்று மீண்டும் வலியுறுத்தியுள்ளது.
ஜனாதிபதி...
இலங்கையில் பேருந்து கட்டணம் இன்று முதல் அதிகரிப்பு
பேருந்து கட்டணம் அதிகரிப்பு: இலங்கையில் இன்று (30) நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில் பேருந்து கட்டணங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளன.
அதற்கமைய, ஆகக்குறைந்து பேருந்து கட்டணம் 32 ரூபாவிலிருந்து 40 ரூபாவாக உயர்த்தப்பட்டுள்ள அதேவேளை, ஏனைய கட்டணங்கள்...
இலங்கைக்கான விஜயத்தை நிறைவு செய்யும் IMF பிரதிநிதிகள் குழு
IMF பிரதிநிதிகள் குழு விஜயம் நிறைவு: சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) பிரதிநிதிகள் குழு இன்று இலங்கைக்கான விஜயத்தை நிறைவு செய்யவுள்ளது.
தற்போதைய பொருளாதார நெருக்கடியை சமாளிக்க இலங்கைக்கு ஆதரவளிப்பதற்கான பிணை எடுப்புப் பொதி...
தரிசு நிலத்தில் விவசாயம் | துரைசாமி நடராஜா
தரிசு நிலத்தில் விவசாயம்:
இலங்கையின் சமகால நிலைமைகள் நாளுக்கு நாள் மோசமடைந்து வருகின்றன. பல்வேறு துறைகளும் அதள பாதாளத்தை நோக்கி சென்று கொண்டிருக்கும் நிலையில் உலக நாடுகளின் உதவியை எதிர்பார்த்து இலங்கை காத்துக் கொண்டிருக்கின்றது....
இலங்கை பொருளாதாரத்தில் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இந்திய மீனவர்களின் அத்துமீறல் அதிகரித்துள்ளதாக குற்றச்சாட்டு
இலங்கை கடற்பரப்பில் இந்திய மீனவர்களின் அத்துமீறல்: இலங்கை மீனவர்கள் எரிபொருள் நெருக்கடியினால் தமது தொழிலை முன்னெடுக்க முடியாத நிலையில், இலங்கை கடற்பரப்பில் இந்திய மீனவர்களின் அத்துமீறல் அதிகரித்துள்ளது.
முல்லைத்தீவு – வட்டுவாகல், சிலாவத்தை பகுதிகளில் ...
வடக்கு-கிழக்கின் சமூக பண்பாட்டு மனநிலையே இளையோர்களின் பாராளுமன்ற பங்குபற்றல் நிராகரிக்கப்படுவதற்கும் ஓர் காரணம் | பேராசிரியர் கே.ரீ.கணேசலிங்கம்
அனைத்துலக பாராளுமன்ற நாள்
வரும் 30ம் திகதி நினைவு கூரப்படவுள்ள அனைத்துலக பாராளுமன்ற நாளை (International Day of Parliamentarism)முன்னிட்டு பேராசிரியர் கணேசலிங்கம் அவர்கள், ஈழத் தமிழ் இளைஞர்களின் பாராளுமன்ற பங்களிப்புக்கு உள்ள தடைகள்...
அரசியலமைப்பின் 22வது திருத்தச் சட்டமூலம் – வர்த்தமானி வெளியானது
அரசியலமைப்பின் 22 ஆவது திருத்தச் சட்டமூலம் வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ளது.
அரசியலமைப்பின் 22 ஆவது திருத்தச் சட்டமூலம் நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்சவினால் அமைச்சரவையில் அண்மையில் சமர்ப்பிக்கப்பட்டது.
இதனையடுத்து, குறித்த சட்டமூலத்தினை வர்த்தமானி அறிவித்தலில் வெளியிட்டுவதற்கு அமைச்சரவையில்...
ஜப்பானிய தூதுவர் யாழ்ப்பாணம் பயணம்
ஜப்பானிய தூதுவர் யாழ்ப்பாணம் பயணம்: இலங்கைக்கான ஜப்பானிய தூதுவர் Mizukoshi Hideaki யாழ்ப்பாணத்திற்கு இன்று பயணம் செய்தார்.
இந்த பயணத்தின் போது யாழ். மாநகர சபைக்கு சென்ற இலங்கைக்கான ஜப்பானிய தூதுவர், மாநகர சபை...
பல்வேறு பரிந்துரைகள் அடங்கிய அறிக்கையைக் கோட்டாபயவிடம் கையளித்த ”ஒரே நாடு – ஒரே சட்டம்” ஜனாதிபதி செயலணி
ஒரே நாடு - ஒரே சட்டம்: பல்வேறு பரிந்துரைகள் அடங்கிய அறிக்கை ஒன்றை ''ஒரே நாடு - ஒரே சட்டம்" ஜனாதிபதி செயலணி, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவிடம் கையளித்துள்ளது.
கொழும்பு - கோட்டை பகுதியிலுள்ள...
இலங்கை போதைப் பழக்க நீக்க மையத்தில் அமைதியின்மை :ஒருவர் உயிரிழப்பு 600 பேர் தப்பியோட்டம்
600 பேர் தப்பியோட்டம்: இலங்கையின் பொலன்னறுவை - கந்தகாடு பகுதியிலுள்ள போதை புனர்வாழ்வு மத்திய நிலையமொன்றில் தடுத்து வைக்கப்பட்டிருந்த சுமார் 600 பேர் தப்பியோடியுள்ளனர்.
புனர்வாழ்வு மத்திய நிலையத்தில் இரு குழுக்களுக்கு இடையில் நேற்றிரவு ...
விமானங்களுக்கான எரிபொருளை இறக்குமதி செய்ய தனியார் துறைக்கு அனுமதி
அனுமதி வழங்க அரசாங்கம் தீர்மானம்
விமானங்களுக்கான எரிபொருளை இறக்குமதி செய்வதற்கு தனியார் துறைக்கு அனுமதி வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா, விமான நிறுவன பிரதிநிதிகள் மற்றும் நாட்டிலுள்ள எரிபொருள் சேமிப்பக...
எரிபொருள் தட்டுப்பாடு ஆபத்தான பயணங்களை மேற்கொள்ளும் மக்கள்
ஆபத்தான பயணங்களை மேற்கொள்ளும் மக்கள்
எரிபொருள் நெருக்கடி காரணமாக, பொதுப் போக்குவரத்தும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில் பாடசாலை மாணவர்கள் ஆபத்தான பயணங்களில் ஈடுபடும் புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில் வெளியாகியுள்ளது.