செய்திகள்
2023 ஆம் ஆண்டில் முன்னாள் ஜனாதிபதிகளுக்கு மில்லியன் கணக்கான நிதி ஒதுக்கீடுகள்
முன்னாள் ஜனாதிபதிகளான சந்திரிகா குமாரதுங்க, மகிந்த ராஜபக்ச, மைத்திரிபால சிறிசேன மற்றும் கோட்டாபய ராஜபக்ச ஆகிய 4 ஜனாதிபதிகளுக்கு அரசாங்கம் தொடர்ந்து பெருந்தொகையான நிதி ஒதுக்கீடுகளை வழங்கி வருகிறது . இவர்களோடு மறைந்த...
பயங்கரவாத தடைச் சட்டத்துக்கு பதிலாக தேசிய பாதுகாப்பு சட்டத்தை அறிமுகப்படுத்த நடவடிக்கை-
நாட்டில் தற்போது நடைமுறையில் இருக்கும் பயங்கரவாத தடைச் சட்டத்துக்கு பதிலாக தேசிய பாதுகாப்பு சட்டத்தை அறிமுகப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாக நீதியமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷ பொதுநலவாய அமைப்பின் செயலாளர் நாயகம் பற்றீஸியா ஸ்கொட்லன்டிடம் தெரிவித்துள்ளார்.
அரசாங்கத்தின்...
இலங்கையில் தமிழர்கள் உயிர் நீத்தமைக்கான காரணம் இன்னமும் தீர்க்கப்படவில்லை -தமிழர்களுக்கான பிரிட்டனின் அனைத்துக்கட்சி பாராளுமன்ற குழு வலியுறுத்தல்
இலங்கை அதன் 75 வருடகால வரலாற்றில் சுமார் பத்தாயிரம் தமிழர்களின் இழப்பை சந்தித்திருக்கிறது. இருப்பினும், அந்த இழப்புக்கான அடிப்படை காரணம் இன்னமும் தீர்க்கப்படாமலேயே இருக்கிறது என்று சுட்டிக்காட்டியிருக்கும் தமிழர்களுக்கான பிரிட்டனின் அனைத்துக்கட்சி பாராளுமன்ற...
கிழக்கில் தமிழ் தேசியம் கேள்விக்குட்படுத்தப்பட்டால் அது தமிழர்களின் இருப்புக்கு ஆபத்தானதாகவே அமையும்-மட்டு.நகரான்
தமிழ் தேசிய போராட்டத்தின் மிக முக்கியத்துவம் பெறுவதாக கிழக்கு மாகாணம் உள்ளது. தமிழ் தேசியத்தின் விடுதலைப் போராட்டமானது பலமடைவதற்கு மிகவும் முக்கியவம்வாய்ந்ததாக கிழக்கு மாகாணம் காணப்படுகின்றது.
சிங்கள பௌத்த தேசியம் முன்னெடுத்த அடக்குமுறைகள் படுகொலைகளுக்கு...
தமிழீழப் பாடல்களையும் பாடிய இந்தியாவின் புகழ் பெற்ற பாடகி வாணிஜெயராம் காலமானார்
தமிழ்நாட்டைச் சேர்ந்த பிரபல திரைப்பட பின்னணிப் பாடகி வாணி ஜெயராம்(வயது 78) காலமானார்.
சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள அவரது வீட்டில் பாடகி வாணி ஜெயராம் தவறி விழுந்ததில் உயிரிழந்தாக அவரது நண்பர்கள் தெரிவிக்கின்றனர்.
971ல் பாடத்...
எந்தவொரு சந்தர்ப்பத்திலும் நாட்டைப் பிளவுபடுத்துவதற்கு ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம்- சுதந்திரதின உரையில் ஜனாதிபதி
சர்வதேச நாணய நிதியத்தின் ஆதரவைப் பெறுவதற்குத் தேவையான கடினமான பணிகளை நாங்கள் வெற்றிகரமாகச் செய்து வருகிறோம். விரைவில் அவர்களின் இணக்கப்பாட்டைப் பெற்றுக்கொள்ள எதிர்பார்க்கிறோம் என 75 ஆவது சுதந்திர தினமான இன்று நாட்டு...
பிரித்தானியா இருதேச இறைமைகளை ஒருதேச இறைமையாக்கி பெரும்பான்மையினர் ஆட்சியைத் தோற்றுவித்த 75வது ஆண்டு | ஆசிரியர்...
பிரித்தானியா இருதேச இறைமைகளை ஒருதேச இறைமையாக்கி பெரும்பான்மையினர் ஆட்சியைத் தோற்றுவித்த 75வது ஆண்டு
ஈழத்தமிழர் வரலாற்றில் 04.02.1948 என்பது ஆங்கிலேயர்கள் தமிழ் சிங்கள தேசங்களுடன் வரலாற்றுக்கு முற்பட்ட காலம் முதலாக இருந்து வந்த இலங்கையைத்...
இலக்கு இதழ் 220 பெப்ரவரி 04, 2023 | Weekly ePaper 220
முழுமையாக மின்னிதழை பார்வையிட கீழே உள்ள இணைப்பை அல்லது படத்தை அழுத்தவும்:
இலக்கு இதழ் 220 பெப்ரவரி 04, 2023
இலக்கு இதழ் 220 பெப்ரவரி 04, 2023
இலக்கு இதழ் 220 பெப்ரவரி 04, 2023...
இலங்கையின் சுதந்திர தினமானது மலையக மக்களுக்கும் கறுப்பு தினமே-அருட்தந்தை மா.சக்திவேல்
மலையக மக்கள் இந்நாட்டில் வாழும் இன்னொரு தேசிய இனமாக அங்கீகரிப்பட்டு அரசியல் கௌரவம் அடையும் வரை சுதந்திர தினமானது மலையக மக்களுக்கும் கறுப்பு தினமே என மலையக சமூக ஆய்வு மையத்தின் ஆலோசகரான...
சுதந்திர நாள் தமிழினத்தின் கரிநாள் : முல்லைத்தீவில் எதிர்ப்பு போராட்டம்
75 ஆவது சுதந்திர தின நிகழ்வுகள் இன்று நாடளாவிய ரீதியில் இடம் பெற்று வருகின்ற நிலைமையில் வடக்கு கிழக்கு மாகாணங்களில் வாழ்கின்ற தமிழ் மக்கள் சுதந்திர தினத்தை கறுப்பு நாளாக அனுஷ்டித்து வருகின்றனர்.
யாழ்.மாவட்டத்தில் பூரண ஹர்த்தால் அனுஷ்டிப்பு
இலங்கையின் 75வது சுதந்திர தினத்தை தமிழர்களின் கரிநாளாக அறிவித்து யாழ்.பல்கலைக்கழக மாணவர்கள் நடத்தும் மாபெரும் பேரணிக்கு ஆதரவாக யாழ்.மாவட்டத்தில் பூரண ஹர்த்தால் அனுஷ்டிக்கப்படுகின்றது.
யாழ்ப்பாணம்-ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் தமிழ் நாட்டில் அகதிகளாக தஞ்சம்
யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த நால்வர் கடல் வழியாக தமிழ் நாட்டில் தஞ்சமடைந்துள்ளனர்.
இதன்படி நேற்று (வெள்ளிக்கிழமை) தனுஷ்கோடி அருகே உள்ள ஒத்தப்பட்டி தெற்கு கடற்கரைக்கு நள்ளிரவு சென்றடைந்து, கடற்கரை அருகே உள்ள மீனவர் குடிசையில் தஞ்சமடைந்தனர்.
புங்குடுதீவை...
மன்னாரில் சுதந்திர தினத்திற்கு எதிரான கரிநாள் போராட்டம்
இலங்கையின் 75 வது சுதந்திர தின கொண்டாட்டங்கள் நாடளாவிய ரீதியில் இடம்பெற்ற நிலையில் இன்றைய தினம் சனிக்கிழமை (04) மன்னார் மாவட்டத்தில் சுதந்திர தினத்திற்கு எதிரான கரிநாள் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
தமிழ் தேசிய வாழ்வுரிமை...
யாழ். பல்கலைக்கழகத்தில் இருந்து மட்டக்களப்பு நோக்கி பேரணி ஆரம்பம்
வடக்கு கிழக்கு தழுவிய பூரண ஹர்தாலுடன் இன்று காலை 9 மணியளவில் யாழ். பல்கலைக்கழக முன்றலில் இருந்து மட்டகளப்பு நோக்கிய சுதந்திர தின எதிர்ப்பு கறுப்பு பேரணி ஆரம்பமாகியுள்ளது.
இந்த பேரணிக்கு ஆதரவு தெரிவிக்கும்...
யாழ். பல்கலைக்கழகத்தில் கறுப்புக் கொடி ஏற்றப்பட்டு எதிர்ப்பு
சுதந்திர தினத்தை கரி நாளாக நினைவு கூரும் முகமாக யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் கறுப்பு கொடிஏற்றப்பட்டுள்ளது.
இலங்கையின் 75 வது சுதந்திர தினத்தை தமிழர் பிரதேசங்களில் கரி நாளாக கொண்டாடுமாறு அரசியல் கட்சிகள் பொது அமைப்புகள்...
அதிகாரப் பகிர்வைப் பெற சிங்கள மக்கள் அனுமதிக்கும் போதே தமிழ் மக்களிற்கு விடிவு -சி.வி.விக்னேஸ்வரன்
ஒற்றையாட்சி முறையில் மாற்றத்தை ஏற்படுத்தி நாட்டில் வாழும் தமிழ் மக்கள் என்று பூரண அதிகாரப் பகிர்வைப் பெற சிங்கள மக்கள் அனுமதிக்கின்றார்களோ அன்றே தமிழ் மக்களின் விடிவு நாள். அதுவரையில் வருடந்தோறும் பெப்ரவரி...
“உக்ரைன் மக்கள் கொல்லப்பட்டனர், பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டனர்”-ரஷ்ய இராணுவ வீரர் தகவல்
“போரில் உக்ரைன் மக்கள் கொல்லப்பட்டனர், பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டனர்” என முன்னாள் ரஷ்ய இராணுவ வீரர் ஒருவர் தெரிவித்திருக்கிறார்.
அமெரிக்கா தலைமையிலான நேட்டோ படையில் இணைய உக்ரைன் முடிவெடுத்தது. அத்துடன் ஐரோப்பிய நாடுகளுடனும் உக்ரைன்...
உளவு பலூன் விவகாரம்- அமெரிக்கா – சீனா இடையே மோதல் அதிகரிப்பு
தங்களது அணு ஆயுத ஏவுதளத்தின் மீது சீன 'உளவு' பலூன் காணப்பட்டதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.
இதுகுறித்து அமெரிக்க மூத்த பாதுகாப்பு அதிகாரி ஒருவர் கூறும்போது, “ மோண்டானாவில் உள்ள அணுசக்தி எவுதளத்தில் சீனாவின் உளவு...
இலங்கையின் நல்லிணக்கத்திற்கு ஆதரவளிப்பதாக ஜப்பான் தெரிவிப்பு
இலங்கையின் நல்லிணக்கத்திற்கு ஆதரவளிப்பதற்கான முயற்சிகளில் தொடர்ச்சியாக ஜப்பான் ஈடுபட்டுள்ளதாக இலங்கைக்கு பயணம் மேற்கொண்டுள்ள ஜப்பானின் வெளிவிவகார இராஜாங்க அமைச்சர் டகேசுன்சுகே தெரிவித்துள்ளார்.
இலங்கையின் நல்லிணக்க முயற்சிகளிற்கு 100 மில்லியன் ஜப்பான் யென்னை வழங்கவுள்ளதாக அவர்...
மட்டக்களப்பு கல்லடிப் பாலத்தில் ஒன்றுகூடுமாறு அனைவருக்கும் அழைப்பு
நாளை நான்காம் திகதி மட்டக்களப்பு கல்லடிப் பாலத்தில் ஒன்றுகூடுமாறு பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் ட்விட்டர் பதிவொன்றில் அனைவருக்கும் அழைப்பு விடுத்துள்ளார்.
அந்த பதிவில் மேலும், எப்போதும் பெப்ரவரி 4ஆம் திகதி தமிழருக்கு இருள் தினமாகும்....