செய்திகள்
முஸ்லிம் எய்ட் சிறிலங்கா நிறுவனத்தின் கல்வி அபிவிருத்தி
முஸ்லிம் எய்ட் சிறிலங்கா நிறுவனத்தின் சமூகத்தை அடிப்படையாகக் கொண்ட பங்குபற்றுதலுடன் கூடிய கல்வி அபிவிருத்தி - கட்டம் - III அங்குரார்பண நிகழ்வு கிண்ணியா வலயக் கல்வி அலுவலக கேட்போர் கூடத்தில் 22.09.2023...
திருகோணமலையில் எமுகை அறிவுப்பகிர்வு
கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் மாகாண பணிப்பாளர் சரவணமுத்து நவநீதன் அவர்களின் தலைமையில் "திருகோணமலை மாவட்டத்தின் எழுத்தாளா்கள் மற்றும் கலைஞா்களின் வாண்மையை விருத்தி செய்யும் நோக்கில் , " 2023.09.23 ஆம் திகதி...
இலங்கையின் வலையில் விழ வேண்டாம் : ஐ.நாவுக்கு எச்சரிக்கை
தென்னாபிரிக்காவின் உண்மை ஆணைக்குழுவின் பின்னால் ஒளிந்துகொண்டு அதன் உண்மை ஆணைக்குழுவை விற்க இலங்கை திட்டமிட்டுள்ளது.
ஆனால் இலங்கை இதுவரை பத்து ஆணைக்குழுக்களை நிறுவியும் முடிவுகள் எடுக்கப்படவில்லை என நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் (TGTE) பிரதமர்...
புல்மோட்டையில் டோசர் இயந்திரங்களைக் கொண்டு காணிகளை அபகரிக்கும் பிக்கு!
புல்மோட்டை அரிசி மலை பகுதியில் இராணுவம் மற்றும் கடற்படையின் ஆதரவோடு புதிய பௌத்த விகாரை அமைத்து வரும் பனாமுரே திலகவங்ச என்ற பௌத்த பிக்குவும் அவரது சகோதரரும் இணைந்து புல்மோட்டை பகுதியில் முஸ்லிம்...
கனடாவிடம் சிக்கியுள்ளதா இந்திய உளவு அமைப்பு? – வேல்ஸ் இல் இருந்து அருஸ்
இந்தியாவுக்கும் கனடாவுக்கும் இடையிலான நீண்டகால பிரச்சனை தற்போது உச்சம் அடைந்துள்ளது. இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்தில் தனிநாடுகோரி அங்குள்ள சீக்கியர்கள் மேற்கொண்டுவந்த போராட்டம் 1980களில் ஆயுதமோதலாக உச்சமடைந்தபோது அதனை அன்றைய இந்திய பிரதமர் இந்திரா...
இந்தியா இராஜதந்திரிகளின் உரையாடல்கள் ஒட்டுக்கேட்கப்பட்டன
கனடாவில் வைத்து காலிஸ்த்தான் விடுதலை அமைப்பு ஒன்றின் தலைவர் ஹாதீப் சிங் நிஜார் கடந்த ஜுன் மாதம் 18 ஆம் நாள் சுட்டுக்கொல்லப்பட்டது தொடர்பான ஆதராங்களை கனடாவின் புலனாய்வுத்துறை இந்திய இராஜதந்திரிகளின் உரையாடல்களை...
திருகோணமலையில் ஊடவியலாளர்களுக்கான சான்றிதழ்கள் வழங்கி வைப்பு
திருகோணமலையில் 2ம் மொழி கற்கையினை பூர்த்தி செய்த பிரதேச ஊடகவியலாளர்கள் மற்றும் இளம் ஊடக ஆரவலர்களுக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வு திருகோணமலை நகர சபை மண்டபத்தில் நேற்று (23) இடம் பெற்றது.
குறித்த நிகழ்வானது...
திருப்பலி பீட அபிஷேக திருவிழா
திருகோணமலை மறை மாவட்டத்திலுள்ள கன்னியா கிறிஸ்து அரசர் ஆலய திருப்பலி பீட அபிஷேக திருவிழா 24-09-2023 ஞாயிற்றுக்கிழமை இடம் பெறவுள்ளது.
இவ்வாலயமானது 1984 ஆம் ஆண்டளவில் சிறு ஓலை குடிசையாக அமையப்பெற்றறிருந்தது. பின்னர் சிறிது...
சர்வதேச நீதிப்பொறிமுறையினை வேண்டி திருகோணமலையில் போராட்டம்
சர்வதேச நீதிப்பொறிமுறையினை வேண்டி திருகோணமலையில் போராட்டம் ஒன்று வியாழக்கிழமை (21) இடம் பெற்றது. இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் திருகோணமலை காரியாலயம் முன்பாக இடம் பெற்ற குறித்த போராட்டத்தினை வடகிழக்கு ஒருங்கிணைப்பு குழு...
அமெரிக்க எரிபொருள் நிறுவனம் சேவையை ஆரம்பிக்கின்றது
அமெரிக்காவை தளமாகக் கொண்ட ஆர் எம் பார்க் என்ற நிறுவனம் எதிர்வரும் மாதம் இலங்கையில் தனது எரிபொருள் விநியோகத்தை ஆரம்பிக்கவுள்ளதாக இலங்கை எரிசக்தி அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இலங்கையில் 150 எரிபொருள் நிரப்பு நிலையங்களை இந்த...
பயங்கரவாத தடுப்புச்சட்டம் விலக்கப்பட வேண்டும் – சட்டத்தரணிகள் சங்கம்
இலங்கை அரசு புதிதாக கொண்டுவந்துள்ள பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் மற்றும் இணையவளி பாதுகாப்புச் சட்டம் என்பன உடனடியாக மீளப்பெறப்பட வேண்டும் என இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
இந்த இரு சட்டங்களும் கடந்த 15...
ஈழத்தமிழர்களுக்காக தற்கொடை ஆகிப்போன ரவூப் அவர்களின் தந்தையார் இயற்கை எய்தினார்
தமிழ்த்தேசிய இன விடுதலைக்காக ஈழத்தமிழ் மக்களின் உயிர் உடைமைகளை காக்க தன்னுயிரை தீயில் இரையாக்கி தற்கொடை ஆகிப்போன தீந்தமிழன் அண்ணன் அப்துல் ரவூப் அவர்களின் தந்தையார் ஐயா அசன்முகம்மது அவர்கள்...
எங்கள் மீதான ஒடுக்குமுறைகள் ஒரு முடிவுக்கு வர வேண்டும் – செல்வராசா கஜேந்திரன்
பன்னிரண்டு நாட்கள் தன்னை உருக்கி பிறருக்கு தீங்கு நினைக்காமல் இத்தேசத்து மக்களுடைய நல்வாழ்வுக்காக தனதுயிரை தியாகம் செய்தவரே தியாகதீபம்.
நினைவேந்தல் உரிமை என்பது அனைத்து மக்களுக்கும் உரித்தான ஒன்று. சமூகங்களுக்கிடையே இன விரிசலை ஏற்படுத்த...
இலக்கு-இதழ்-253-செப்ரெம்பர் 23, 2023 | Ilakku Weekly ePaper 253
முழுமையாக மின்னிதழை பார்வையிட கீழே உள்ள இணைப்பை அல்லது படத்தை அழுத்தவும்:
Ilakku Weekly ePaper 253 | இலக்கு-இதழ்-253-செப்ரெம்பர் 23, 2023
Ilakku Weekly ePaper 253 | இலக்கு-இதழ்-253-செப்ரெம்பர் 23, 2023
Ilakku...
சமூகங்களை ஒருங்கிணைப்பதால் தான் அமைதி ஏற்படும் – ஜுலி சங்
நாட்டின் உறுதித்தன்மைக்காக கருத்துச் சுதந்திரத்தை தியாகம் செய்ய முடியாது என அனைத்துலக அமைதிக்கான நாள் தொடர்பில் கருத்து வெளியிடும்போது அமெரிக்க தூதுவர் ஜுலி சங் அவர்கள் நேற்று (22) தெரிவித்துள்ளார்.
இந்த வாரம் ஐக்கிய...
இலங்கையின் அரசி கையிருப்பு ஜனவரி மாதம் வரைக்குமே
இலங்கையில் ஏற்பட்ட வறட்சி மற்றும் கடும் மழை காரணமாக 62,141 ஏக்கர் நெல் வயல்கள் அழிவடைந்துள்ளதால் அங்கு உணவுத்தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உள்ளதாக விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது.
தெற்கு, சப்பிரகமுவ, மேற்கு மற்றும் மத்திய...
சர்வதேச மனிதாபிமான சட்ட மீறல்களுக்கு இலங்கையை பொறுப்பேற்குமாறு பைடன் நிர்வாகத்திற்கு காங்கிரஸ் அழைப்பு
பல தசாப்தங்களாக சித்திரவதைகள், இராணுவ துஷ்பிரயோகம் மற்றும் நாட்டின் சிறுபான்மை தமிழ் மக்களுக்கு எதிராக நடத்தப்பட்ட பிற "கொடூரமான குற்றங்கள்" உட்பட, அதன் மனித உரிமை மீறல்கள் மற்றும் சர்வதேச மனிதாபிமான சட்ட...
திருகோணமலையில் எமுகை நிகழ்வு
கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் ஏற்பாட்டில் "திருகோணமலை மாவடத்தின் எழுத்தாளா்கள் மற்றும் கலைஞா்களின் வாண்மையை விருத்தி செய்யும் நோக்கில் , "எழுகை" என்னும் பெயரில் நடத்தும் பயிற்சிப்பட்டறை 23 ஆம் திகதி சனிக்கிழமை...
நியுயோக் ஐ.நா முன்றலில் பெரும் திரளான தமிழர்கள் ரணிலுக்கெதிராக போராட்டம்
நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் ஏற்பாட்டில் பிரதமர் விஸ்வநாதன் உருத்திரகுமாரனின் தலைமையில் நியுயோக் ஐ.நா முன்றலில் பெரும் திரளான தமிழர்கள் ரணிலுக்கெதிராக தமிழீழத் தேசியக் கொடியுடன் போராட்டம் ஒன்றை கடந்த வியாழக்கிழமை (21) முன்னெடுத்திருந்தனர்..
போராட்டம்...