ஹமாஸ் இரண்டு தொகுதிகளாக 20 இஸ்ரேலிய பணயக்கைதிகளை விடுதலை செய்துள்ளது. செஞ்சிலுவைச் சங்கத்திடம் ஒப்படைக்கப்பட்ட அவர்கள், பின்னர் இஸ்ரேல் படைகளால் தாயகம் அழைத்துச் செல்லப்பட்டார்கள்.
மருத்துவப் பரிசோதனைக்குப் பிறகு அவர்கள் தங்களது குடும்பத்திடம் ஒப்படைக்கப்படுவார்...
மாணவர்கள் உள்ளிட்ட 11 இளைஞர்களைக் கடத்திக் கப்பம் கோரிப் படுகொலை செய்தமைக்காக முன்னாள் கடற்படைத் தளபதி வசந்த கரன்னகொட போன்றவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் என முன்னாள் இராணுவத் தளபதி பீல்ட் மார்ஷல் சரத்...
பிரான்ஸ் தூதுவர் ரெமி லெம்பர்ட் (Rémi Lambert) மற்றும் மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச் செயலாளர் ரில்வின் சில்வா ஆகியோருக்கிடையிலான சந்திப்பு திங்கட்கிழமை (13) பத்தரமுல்ல பெலவத்தையிலுள்ள மக்கள் விடுதலை முன்னணியின்...
இலங்கை அரசாங்கத்தின் தலைவர்களுக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொள்வதற்காக பிரான்ஸ் அரசாங்கம் அழைப்பு விடுத்துள்ளதாக தேசிய மக்கள் சக்தி (NPP) இன்று (13) தெரிவித்துள்ளது.
இலங்கைக்கான பிரான்ஸ் தூதுவர் ரெமி லம்பேர்ட் (Rémi Lambert) இன்று,...
இலங்கை, பூட்டான், நேபாளத்தில் வசிக்கும் தனிநபர்கள் மற்றும் வங்கிகளுக்கு இந்திய ரூபாயில் கடன் வழங்குவதற்கு இந்திய ரிசர்வ் வங்கி (Reserve) அனுமதி அளித்துள்ளது.
அந்நியச் செலாவணி முகாமை என்ற கடன் பெறுதல் மற்றும் வழங்குதல்...
மன்னார் தீவில் கனிய மணல் அகழ்வுத் திட்டத்தை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
சுற்றுச்சூழல் நீதி மையம் உள்ளிட்ட மூன்று தரப்புகள், மன்னார் பகுதியில் கனிய மணல் அகழ்வு...
எக்ஸ்பிரஸ் பேர்ள் (x press pearl) கப்பல் வழக்கில் உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை பகுப்பாய்வு செய்யும் விரிவான கடிதம் ஒன்று ஜனாதிபதியின் செயலாளருக்கு அனுப்பப்பட்டுள்ளது.
சட்டமா அதிபர் பாரிந்த ரணசிங்கவினால் இந்த கடிதம்...
இஸ்ரேல்-ஹமாஸ் போர் நிறுத்தம் திங்கட்கிழமை (ஒக்டோபர் 13) ஒரு முக்கிய கட்டத்தை எட்டியுள்ள நிலையில், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் இஸ்ரேலின் டெல் அவிவ் நகரை வந்தடைந்துள்ளார்.
இஸ்ரேலின் பென் குரின் விமான நிலையத்திற்கு...
தெற்கு மற்றும் தென்கிழக்கு ஆசிய நாடுகளுக்கான 78வது உலக சுகாதார அமைப்பின் பிராந்திய மாநாடு இன்று (13) கொழும்பில் ஆரம்பமாகிறது.
தெற்கு மற்றும் தென்கிழக்கு ஆசியாவிற்கான உலக சுகாதார அமைப்பின் (WHO) 78வது பிராந்திய...
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் அண்மையில் நிறைவேற்றப்பட்ட 60-1 தீர்மானம், இலங்கை தொடர்பான சர்வதேச கண்காணிப்பு மற்றும் பொறுப்புக்கூறல் முயற்சி களில் நிலவும் முரண்பாடுகளைத் தெளி வாகப் பிரதிபலிக்கிறது. இத்தீர்மானம் ஒருபுறம்...
இலங்கை அரசியலில் சமகாலத்தில் பேசப்படும் இரண்டு சொற்களும் மிக அவசியமானதும் மிக தூரத்தில் காலத்தை கடத்தும் ஆட்சியாளர்ளுக்கான சூத்திரமாவும் கருத முடிகிறது.
மாகாணச்சபை தேர்தல் அடுத்த ஆண்டு 2026, ல் நடத்தப்படும் என்று கடந்த...
1983 ஆம் ஆண்டு வெலிக்கடை சிறை சலையில் 53 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டமை சிறையில் ஏற்பட்ட கலவரம் அல்ல .சிறைக்கு வெளியில் ஒரு வாரத்துக்கு முன் அப்போதைய ஜனாதிபதி ஜே ஆரின் மருமகனான...
அரசுக்குச் சொந்தமான மிகப் பெரிய சுத்திகரிப்பு நிறுவன மான இந்தியன் ஆயில் கார்ப்ப ரேஷன், ரஷ்ய எண்ணெயின் சில ஏற்றுமதிகளுக்கு யுவானில் பணம் செலுத்தியுள்ளதாக புதன் கிழமை(8) ராய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
ரஷ்ய எண்ணெய்...
அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை பிரதேச செயலக எல்லைக்குட்பட்ட மல்வத்தை சந்தியில் இன்று தொட்டாச்சுருங்கி வட்டை மற்றும் திருவள்ளுவர்புரம் பொது மக்களால் கவனயீர்ப்புப் போராட்டமும், ஜனாதிபதிக்கு மகஜர்கள் அனுப்பும் செயற்பாடும் முன்னெடுக்கப்பட்டது.
இப் போராட்டமானது 1983...
பிரித்தானியா, கேன்டர்பரியின் (Canterbury) முதல் பெண் பேராயரின் நியமனத்தை நைஜீரிய ஆங்கிலிகன் திருச்சபை நிராகரித் துள்ளது. நைஜீரிய பேராயர், பெருநகர மற்றும் நைஜீரிய திருச்சபையின் பிரைமேட் ஹென்றி நுடுகுபா, சாரா முல்லல்லியின் நியமனத்தை...
இவ்வாரம் எப்படித் தொடங்கியுள்ளது? இரண்டு வருட ஹமாஸ் இஸ்ரேலியப் போர் அமெரிக்க அரசத்தலைவர் டொனால்ட் ட்ரம்பின் 20 அம்ச திட்டத்தால் ஓய்ந்து பலஸ்தீனிய மக்கள் பெருமளவில்...