செய்திகள்
3.5 பில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான உதவிகள் இலங்கைக்கு வழங்கப்பட்டுள்ளது-இந்திய தூதரகம்
இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியை அடுத்து, இலங்கைக்கு இந்தியா 3.5 பில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான உதவியை வழங்கியுள்ளதாக இலங்கைக்கான இந்திய உயர் ஸ்தானிகராலயம் கடந்த வாரம் வெளிட்ட ஊடக அறிக்கையில் தெரிவித்துள்ளது....
சட்டவிரோதமாக அவுஸ்திரேலியாவுக்கு செல்ல முயன்ற மேலும் 51 பேர் கைது
இலங்கை கடற்படையினரால் இன்று காலை கிழக்கு கடற்பரப்பில் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் போது சட்டவிரோதமாக வெளிநாட்டுக்கு செல்ல முயன்றதாக சந்தேகிக்கப்படும் 51 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சட்டவிரோத குடியேற்றம் மற்றும் பிற சட்டவிரோத நடவடிக்கைகளை...
“அரசாங்கத்தால் இனிமேலும் தொடர்ந்து நாட்டை முன் கொண்டு செல்ல முடியாது“ எதிர்க்கட்சி தலைவர் சஜித்
இந்த அரசாங்கத்தால் இனிமேலும் தொடர்ந்து நாட்டை முன் கொண்டு செல்ல முடியாது எனவே ஜனாதிபதி மற்றும் பிரதமர் தலைமையிலான அரசாங்கம் உடனடியாக பதவி விலகுவதை தவிர வேறு மாற்று வழியில்லை என எதிர்க்கட்சி...
ரஸ்யா மீது மேலும் தடைகள் – ஜி-7 மாநாட்டில் தீர்மானம்
ரஸ்யாவின் தங்கத்தின் ஏற்றுமதியை தடை செய்வதுடன், எண்ணை எற்றுமதிக்கான விலையை நிர்ணயிப்பது என்பன தொடர்பில் இந்த வாரம் ஸ்பெயினில் இடம்பெற்ற ஜி-7 நாடுகளின் கூட்டத்தில் ஆராயப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
உக்ரைனில் இடம்பெற்றுவரும் போரில் உக்ரைனுக்கு ஆதரவாக...
முற்றாக முடங்கிய இலங்கை ஏன் தடுக்க முடியவில்லை? | கலாநிதி எம்.கணேசமூர்த்தி நேர்காணல் | இலக்கு
[youtube https://www.youtube.com/watch?v=tmuuGH23uNM]
முற்றாக முடங்கிய இலங்கை ஏன் தடுக்க முடியவில்லை?
எரிபொருள் நெருக்கடியால் இலங்கை முழுமையாக முடங்கியுள்ளது. அடுத்து வரப்போகும் வாரங்களில் இந்த நிலை மேலும் மோசமடையப் போகின்றது. இந்த நிலையை அரசினால் ஏன் தடுக்க...
லிபியா பாலைவனத்தில் காணப்பட்ட 20 சடலங்கள்
தாகத்தினால் உயிரிழந்த 20 பேரின் சடலங்களை லிபிய பாதுகாப்பு படையினர் பாலைவனப் பகுதியில் கண்டெடுத்துள்ளனர்.
பாலைவனப் பகுதியூடாக பயணம் செய்த லொறி சாரதி ஒருவரே இந்த சடலங்களை அவதானித்ததுடன், காவல்துறையினருக்கும் அறிவித்துள்ளார். குப்ரா நகரில்...
அவுஸ்திரேலியா-நிச்சயத்தன்மையற்ற நிலையில் சிக்கியுள்ள இலங்கை தஞ்சக் கோரிக்கையாளர் குடும்பம்
கடந்த 2013ம் ஆண்டில் நீல் பரா மற்றும் அவரது குடும்பத்தினர் இலங்கையில் இருந்து தற்காலிக இணைப்பு விசாவில் அவுஸ்திரேலியாவுக்கு சென்றிருக்கின்றனர். ஆனால் அவர்களது விசா எந்த காரணமுமின்றி நான்கே மாதங்களில் ரத்து செய்யப்பட்டிருக்கிறது.
அதன் முதல்,...
இலங்கையிலிருந்து தமிழ்நாட்டின் தனுஸ்கோடிக்கு அகதியாக சென்ற வயோதிபப் பெண் பரிதாப மரணம்
இலங்கையிலிருந்து படகு மூலம் கடந்த மாதம் 27ம் திகதி திங்கட்கிழமை அதிகாலை தனுஷ்கோடி சென்ற வயதான தம்பதியர்களில் பரமேஸ்வரி என்ற வயோதிப தாய் மரணமடைந்துள்ளார்.
கடந்த மாதம் 27ம் திகதி தனுஷ்கோடி சென்ற வயதான...
லிபியாவில் பாராளுமன்றத்துக்கு தீ வைத்த மக்கள்
ஆப்பிரிக்க நாடான லிபியாவில் அரசுக்கு எதிராக தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வரும் மக்கள் அந்நாட்டு பாராளுமன்றத்தை சூறையாடியுள்ளனர்.
கடாஃபியின் மறைவுக்குப் பிறகு லிபியாவில் அரசியல் குழப்பம் நீடித்து வருகிறது. தற்போதைய அரசுக்கு தொடர்ந்து எதிர்ப்பை...
இலங்கை: “தமிழக நிவாரணப் பொருட்களை நேர்மையாக வழங்குங்கள்”
தமிழக அரசாங்கத்தால் கிடைக்கப்பெற்ற நிவாரணப் பொருட்கள் எந்த விதமான பாரபட்சமுமின்றி அனைத்து மக்களுக்கும் நேர்மையான முறையில் வழங்கப்பட வேண்டும் என்று தொழிலாளர் தேசிய சங்கத்தின் நிதிச் செயலாளரும் மத்திய மாகாண சபை முன்னாள்...
1,000 எரிபொருள் நிலையங்கள் மூடல் – 15,000 பணியாளர்கள் வேலையின்றி பாதிப்பு
இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் (CPC) கீழ் உள்ள 1,000 எரிபொருள் நிலையங்கள் மூடப்பட வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளன, இதனால் சுமார் 15,000 பணியாளர்கள் நிலையான வேலைவாய்ப்பின்றி உள்ளனர் என தெரிவிக்கப்படுகிறது.
கடந்த சில நாட்களாக...
சமுக ஒன்று திரட்டல் வழி கூட்டுறவு முயற்சியூடாக இடர் முகாமைத்துவம் | ஆசிரியர் தலையங்கம் | இலக்கு...
ஆசிரியர் தலையங்கம்-இலக்கு இதழ் 189
சமுக ஒன்று திரட்டல் வழி கூட்டுறவு முயற்சியூடாக இடர் முகாமைத்துவம்
யூன் மாதம் இலங்கையில் பணவீக்கம் 15.5 சதவீதத்தால் அதிகரித்துள்ளது. மே மாதத்தில் 39.1 சதவீதமாக இருந்த பணவீக்கம் யூனில்...
இலக்கு இதழ் 189 ஜூலை 2, 2022 | Weekly ePaper 189
முழுமையாக மின்னிதழை பார்வையிட கீழே உள்ள இணைப்பை அல்லது படத்தை அழுத்தவும்:
இலக்கு இதழ் 189 ஜூலை 2, 2022
இலக்கு இதழ் 189 ஜூலை 2, 2022
இலக்கு இதழ் 189 ஜூலை 2, 2022...
இலங்கை-பிச்சை எடுத்து உண்ணும் நிலைக்கு நாடு வந்துவிட்டது-எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச
பிச்சை எடுத்து உண்ணும் நிலைக்கு நாடு வந்துவிட்டதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
"தேசிய பாதுகாப்பை உறுதி செய்வதாகக் கூறிக் கொண்டு ஆட்சிக்கு வந்த ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கம், நாட்டின்...
யாழ்ப்பாணத்திலிருந்து தமிழகத்திற்கான விமான சேவை மீண்டும் பிற்போடப்பட்டது
யாழ்ப்பாணம் பலாலி விமான நிலையத்திலிருந்து தமிழகத்திற்கான விமான சேவையினை இன்று (01) முதல் மீள ஆரம்பிப்பதற்கு அமைச்சரவை அனுமதியளித்துள்ள போதிலும் குறித்த விமான சேவை மீண்டும் பிற்போடப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணம் பலாலி சர்வதேச விமான நிலையத்தின்...
காலி போராட்டத்தில் இராணுவத் தலையீடு: உயர் நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மனு தாக்கல்
இராணுவ அதிகாரிகள் அச்சுறுத்தல் விடுத்து, பலவந்தமாக எதிர்ப்பு பதாகைகளை நீக்கியமையினால் தமது அடிப்படை மனித உரிமை மீறப்பட்டுள்ளதாக சிலர் உயர் நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மனுவொன்றை இன்று தாக்கல் செய்துள்ளனர்.
இலங்கை – அவுஸ்திரேலியா...
சர்வகட்சி அரசாங்கத்தை அமைக்குமாறு மகாநாயக்க தேரர்கள் ஜனாதிபதியிடம் வலியுறுத்தல்
அனைத்து கட்சிகளின் தலைவர்களுடனும் பேச்சுவார்த்தை நடத்தி சர்வ கட்சி அரசாங்கத்தை உருவாக்குவதற்கான நடவடிக்கைகளை எடுக்குமாறு மகாநாயக்க தேரர்கள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு கடித மூலம் வலியுறுத்தியுள்ளனர்.
அஸ்கிரிய, மல்வத்து, அமரபுர மற்றும் ராமான்ய பீடங்களின்...
மருந்து தட்டுப்பாடு தொடர்பில் அரசாங்கம் உடன் நடவடிக்கை எடுக்க வேண்டும்- அரசாங்க வைத்திய அதிகாரிகள் சங்கம்
இலங்கையில் நிலவும் மருந்து தட்டுப்பாடு தொடர்பில் அரசாங்கம் உடனடி நடவடிக்கை எடுக்காவிட்டால் எதிர்வரும் காலத்தில் கடுமையான பிரச்சினைகளுக்கு முகங்கொடுக்க நேரிடும் என அரசாங்க வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுடன் இடம்பெற்ற...
உயிரோடைத் தமிழ் வானொலியில் ஒலிபரப்பாகி வரும் ஈழதேசத்துக்காய் ஒரு தூர தேசம்-பாகம் 32 | ILC | Ilakku
[youtube https://www.youtube.com/watch?v=K_M0D86dqfg]
ஈழதேசத்துக்காய் ஒரு தூர தேசம்-பாகம் 32
பெண் போராளிகளின் வலிகளையும், மன உறுதியையும், போராளியின் துணைவியாரின் மன உறுதியையும் வெளிக்கொண்டுவரும் பதிவாக இவ் ஒலிப்பதிவு அமைகின்றது
[youtube https://www.youtube.com/watch?v=dMUAvGwlbqk]
[youtube https://www.youtube.com/watch?v=bw4hTXyX0Go]
[youtube https://www.youtube.com/watch?v=0ErWg2ux1Mc]
...
முற்பதிவின் அடிப்படையில் வாரத்தில் 3 நாட்கள் இந்திய வீசா சேவை
இந்திய வீசா விண்ணப்ப முகவர் நிலையமான IVS, வாரத்தில் 3 நாட்கள் மாத்திரமே வீசா விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்ளுமென, இந்திய தூதரகம் அறிவித்துள்ளது.
இந்திய இந்திய தூதரகம் விடுத்துள்ள அறிவித்தலின் படி, எதிர்வரும் 04 ஆம்...