செய்திகள்
இந்தியா: ‘இ-ஷ்ரம்’ இணையதளத்தில் 27 கோடிக்கும் மேற்பட்ட முறைசாரா தொழிலாளர்கள் பதிவு – உச்ச நீதின்றத்தில் மத்திய அரசு...
கொரோனா தொற்று நீடிக்கும் வரை புலம்பெயர்த் தொழிலாளர்களுக்கு இலவச ரேஷன், நல உதவிகளை அளிக்கும் திட்டங்களை உருவாக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
இந்த வழக்கு தொடர்பான விசாரணை உச்ச நீதிமன்ற நீதிபதிகள்...
இந்தியாவிடம் மன்றாடுகின்றது அனைத்துலக நாணய நிதியம்
உணவுப் பொருட்களின் ஏற்றுமதிக்கு பல நாடுகள் தொடர்ந்து தடைவிதித்து வருவதே தற்போதைய நெருக்கடிகளுக்கான காரணம் என அனைத்துலக நாணய நிதியத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் கிறிஸ்ரலீனா ஜோர்ஜிவா தெரிவித்துள்ளார்.
இன்றுவரையிலும் 30 இற்கு மேற்பட்ட நாடுகள்...
தடையை நீக்குங்கள் உணவை அனுப்புகிறோம் – ரஸ்யா
கருங்கடல் பகுதியின் ஊடாக உக்ரைனில் இருந்து உணவுப் பொருட்கள் ஏற்றுமதி செய்யப்படுவதை ரஸ்யா அனுமதிக்க வேண்டும் என பிரித்தானியாவின் பாதுகாப்பு அமைச்சர் பென் வலஸ் விடுத்த கோரிகையை பரிசீலித்த ரஸ்யா, பொருளாதார தடைகள்...
ஆபிரிக்கா நோக்கிய ரஸ்யாவின் நகர்வு நேட்டோவுக்கு ஆபத்தாம்
அண்மைக் காலமாக ரஸ்யா தனது நகர்வுகளை ஆபிரிக்க நாடுகளை நோக்கி விஸ்தரித்து வருவது மேற்குலக நாடுகளின் நேட்டோ கூட்டமைப்புக்கு மிகவும் ஆபத்தானது என பிரித்தானியாவும், ஸ்பெயினும் கூட்டாக தெரிவித்துள்ளன.
கடந்த புதன்கிழமை (25) ஸ்பெயின்...
குரங்கு காய்ச்சலைவிட பிறழ்வடைந்த கோவிட்டே ஆபத்தானது – பைசர் நிறுவனத்தின் தலைவர்
குரங்கு காய்ச்சல் நோயானது ஆபிரிக்க நாடுகளை தவிர ஏனைய 21 நாடுகளில் வேகமாக பரவி வருகின்றபோதும், தற்போதைய தடுப்பு மருந்துகளை செயலற்றதாக்கும் கோவிட்-19 வைரசின் புதிய வடிவமே மிகவும் ஆபத்தானது என அமெரிக்காவை...
புலம்பெயர்ந்த தமிழர்கள் முதலீடு செய்ய வருவார்களா? | சமூக பொருளாதார ஆய்வாளர் செல்வின் | இலக்கு
[youtube https://www.youtube.com/watch?v=CEZyIF3nt8A]
புலம்பெயர்ந்த தமிழர்கள் முதலீடு செய்ய வருவார்களா?
இலங்கையின் பொருளாதார நெருக்கடி எதிர்வரும் மாதங்களில் மிகவும் மோசமான கட்டத்துக்குச் செல்லலாம் எனச் சொல்லப்படுகின்றது. இதற்கான காரணம் என்ன? புலம்பெயர்ந்த மக்கள் முதலீடுகளை மேற்கொள்வதற்கான நிலைமை...
மாணவர்களை தடுக்கும் சக்தி கூட அமெரிக்க காவல்துறையினரிடம் இல்லை – மகளை இழந்த தந்தை
அமெரிக்காவின் ரெக்சஸ் மாநில பாடசாலையில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் உடனடியாக களத்தில் இறங்கி மாணவர்களை காப்பாற்றும் தகைமையற்று அமெரிக்க காவல்துறை செய்வதறியாது நின்றதாகவும், பொதுமக்களே உடனடியாக செயலில் இறங்கியதாகவும் நாலாவது தரத்தில்...
ilakku Weekly ePaper 184 | இலக்கு மின்னிதழ் 184
முழுமையாக மின்னிதழை பார்வையிட கீழே உள்ள இணைப்பை அல்லது படத்தை அழுத்தவும்:
இலக்கு இதழ் 184 மே 28, 2022
இலக்கு இதழ் 184 மே 28, 2022
இலக்கு இதழ் 184 மே 28, 2022...
எரிவாயு முகவர்கள் ஒத்துழைக்க மறுப்பு – யாழில் இராணுவத்தின் உதவியுடன் விநியோகிக்க நடவடிக்கை
இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி நிலை பல்வேறு அத்தியாவசிய பொருட்களுக்கு பெரும் தட்டுப்பாட்டினை ஏற்படுத்தியுள்ளது. அந்த வரிசையில் சமையல் எரிவாயு விநியோகம் கடந்த பல மாதங்களாக தடைப்பட்டுள்ளது.
இந்நிலையில் யாழ்ப்பாண மாவட்டத்தில் சமையல் எரிவாயு...
இலங்கையின் நெருக்கடியை பயன்படுத்தப் பார்க்கும் இந்தியா, சீனா – பா.அரியநேத்திரன்
“சீனாவும், இந்தியாவும் கீரியும் பாம்பும் போன்ற நிலையில் உள்ள போதும், இதில் யார் இலங்கையில் கூடுதலாக கால் ஊன்ற வேண்டும் என்பதில் அவர்களுக்குள்ளே போட்டியும் பொறாமையும் உண்டு. இந்த இரு நாடும் இலங்கையின்...
கொடிகட்டிப் பறந்த சாத்திர – மந்திரவாதி ஞானாக்காவுக்கு நேர்ந்த கதி
இலங்கை அரசியலில் பௌத்த மதம் எந்த அளவுக்கு செல்வாக்குப் பெற்றிருக்கின்றதோ, கிட்டத்தட்ட அந்த அளவுக்கு சாத்திரம் பார்த்தலும், மந்திரம் செய்து கொள்வதும்கூட செல்வாக்கு பெற்றிருக்கின்றது. குறிப்பாக ராஜபக்சக்கள் இதில் மிகுந்த நம்பிக்கை கொண்டிருக்கின்றார்கள்....
21ம் திருத்தம் என்று சொல்லி மாகாணசபைகளையும், தேர்தல் முறையையும் மாற்ற பார்க்கிறார்கள்- மனோ கணேசன்
21ம் திருத்தம் என்று சொல்லி மாகாணசபைகளையும், தேர்தல் முறையையும் மாற்ற பார்க்கிறார்கள் என தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.
“மாகாணசபை முழுமையான அதிகார பரவலாக்கல் தீர்வல்ல. ஆனால், குறைந்தபட்சமாக இருக்கும்...
இலங்கையில் படித்தோர் குழாத்து சனநாயக அரசியல் தோல்வி மக்கள் பங்களிப்பு சனநாயக அரசியல் தலைமை தேவை |...
இலக்கு மின்னிதழ் 184 ஆசிரியர் தலையங்கம்
இலங்கையில் படித்தோர் குழாத்து சனநாயக அரசியல் தோல்வி மக்கள் பங்களிப்பு சனநாயக அரசியல் தலைமை தேவை
இலங்கையில் படித்தோர் குழாத்து சனநாயகம் என்பது பிரித்தானியக் காலனித்துவத்தால் 1910இல் படித்த...
உலக அளவில் பொருளாதார வீழ்ச்சி ஏற்பட வாய்ப்பு-உலக வங்கி எச்சரிக்கை
உலக அளவில் பொருளாதார வீழ்ச்சி ஏற்பட வாய்ப்புள்ளதாக உலக வங்கியின் தலைவர் டேவிட் மல்பாஸ் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார்.
சமீபத்தில் அமெரிக்க வர்த்தக சபையுடனான சந்திப்பில் உரையாற்றிய உலக வங்கித் தலைவர், ரஷ்ய- உக்ரைன் போர்...
இந்தியாவிற்கு பயணமான வவுனியா வீர வீரர்கள்
சிறிலங்கா மிக்ஸ் பொக்சிங் அமைப்பின் ஊடாக இந்தியாவில் இடம்பெறவுள்ள உலக கிண்ண மிக்ஸ் பொக்சிங் போட்டிக்கான தெரிவுப்போட்டியில் பங்கேற்க வவுனியா மற்றும் முல்லைத்தீவை சேர்ந்த 7 வீர வீரர்கள் இந்தியாவிற்கு சென்றுள்ளனர்.
27ஆம் திகதி...
வவுனியாவில் இந்தியாவை சேர்ந்த நபர் சடலமாக மீட்பு
வவுனியா நகரில் வர்த்தக நிலையத்திற்கு முன்பாக ஆணொருவரின் சடலம் ஒன்று மீட்கப்பட்டுள்ளது.
வவுனியா நகரில் பஜார் வீதியில் அமைந்துள்ள வர்த்தக நிலையம் ஒன்றின் முன்பாக படுகாயம் அடைந்த ஒருவர் காணப்பட்ட நிலையில் உடனடியாக மக்கள்...
காலி முகத்திடலில் மக்கள் போராட்டம் இன்று 50 ஆவது நாள்: விசேட நிகழ்வுகள் ஏற்பாடு
காலி முகத்திடலில் கட்சி சார்பற்ற அமைதியான மக்கள் போராட்டம் இன்று 50 ஆவது நாளை எட்டியுள்ளது. கடந்த ஏப்ரல் மாதம் 9 ஆம் திகதி ஜனாதிபதி செயலகத்துக்கு முன்பாக போராட்டம் ஆரம்பிக்கப்பட்டது.
காலவரையறையற்ற போராட்டத்துக்கு...
கச்சத்தீவு விவகாரம் – தமிழக முதல்வர் ஸ்டாலின் மீது இலங்கை மீனவர்கள் அதிருப்தி
இந்திய பிரதமர் நரேந்திர மோடி, தமிழகத்திற்கு நேற்று விஜயம் மேற்கொண்டிருந்த தருணத்தில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் விடுத்த கோரிக்கை இன்று இலங்கை மக்கள் மத்தியில் பாரிய மனவேதனையை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தின் கடலோர மக்களின் பிரச்னைகளுக்கு...
“சகல தரப்பினரும் ஏற்றுக்கொள்ளும் கொள்கை திட்டமே அவசர தேவை”-பிரதமர் ரணில்
பொருளாதார மீட்சிக்காக சகல தரப்பினரும் ஏற்றுக்கொள்ளும் கொள்கை திட்டமே அவசர தேவை என, இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
இலங்கையின் பொருளாதார நிலைமை மற்றும் அடுத்தகட்ட தீர்மானம் குறித்து எதிர்வரும் பாராளுமன்ற கூட்டத்...
இலக்கு இதழ் 184 மே 28, 2022 | Weekly ePaper 184
முழுமையாக மின்னிதழை பார்வையிட கீழே உள்ள இணைப்பை அல்லது படத்தை அழுத்தவும்:
இலக்கு இதழ் 184 மே 28, 2022
இலக்கு இதழ் 184 மே 28, 2022
இலக்கு இதழ் 184 மே 28, 2022...