செய்திகள்
இலங்கை-சர்வ கட்சி ஆட்சி அமைக்கும் முயற்சி தோல்வி?
சர்வ கட்சி ஆட்சி அமைக்கும் முயற்சி தோல்வியடைந்துள்ளதாக அரசு வட்டாரங்கள் கூறுகின்றன.
பாராளுமன்றத்தில் உள்ள பல கட்சிகள், கட்சிகளாக அரசாங்கத்துடன் இணைந்து கொள்ள விரும்பாத காரணத்தால் இந்த நிலை ஏற்பட்டுள்ளது.
இதன் காரணமாக சர்வ கட்சி...
உக்ரைன் அணு மின் நிலையம் அருகே ஏவுகணைகள் வீசப்படுவது ஆபத்தானது – ஐ.நா. எச்சரிக்கை
உக்ரைன் அணு மின் நிலையம் அருகே ஏவுகணைகள் வீசப்படுவது ஆபத்தானது என்று ஐ.நா. எச்சரித்துள்ளது.
கடந்த பெப்ரவரி 24ம் திகதி உக்ரைன் மீது ரஷ்ய இராணுவம் தாக்குதலை தொடங்கி, இன்று வரையில் தொடர்கின்றது.
உக்ரைனின்...
தமிழர் தரப்பினர் தமக்கான தேசியத்தளத்தை விரைவாக உருவாக்க வேண்டிய நேரமிது | ஆசிரியர் தலையங்கம் | இலக்கு இதழ்...
தமிழர் தரப்பினர் தமக்கான தேசியத்தளத்தை விரைவாக உருவாக்க வேண்டிய நேரமிது
தைவானுக்கு கால் நூற்றாண்டின் பின்னர் நேரடியாக வருகை புரிந்த அமெரிக்காவின் மூன்றாம் நிலைத் தலைவரான 82வயதான மூத்த அமெரிக்க சபாநாயகர் நான்சி பெலசியின்...
இந்தியா செல்லும் அகதிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு
திருகோணமலையில் இருந்து ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேர் படகு மூலம் இன்று காலை இந்தியாவின் இராமேஸ்வரம் சென்றடைந்துள்ளனர்.
ஏற்கனவே 2006 முதல் 2019 வரை மண்டபம் இலங்கை அகதிகள் முகாம் என்ற முகாமில்...
இலக்கு இதழ் 195 ஆகஸ்ட் 13, 2022 | Weekly ePaper 195
முழுமையாக மின்னிதழை பார்வையிட கீழே உள்ள இணைப்பை அல்லது படத்தை அழுத்தவும்:
இலக்கு இதழ் 195 ஆகஸ்ட் 13, 2022
இலக்கு இதழ் 195 ஆகஸ்ட் 13, 2022
இலக்கு இதழ் 195 ஆகஸ்ட் 13, 2022...
கடந்த மே மாதம் 9ஆம் திகதி இடம்பெற்ற கலவரம் தொடர்பில் இது வரை 3310 பேர் கைது
கடந்த மே மாதம் 9ஆம் திகதி இடம்பெற்ற கலவரம் தொடர்பில் நேற்று வரை 3310 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் அறிவித்துள்ளனர்.
இந்தக் குழுவில் இருந்து 1182 சந்தேக நபர்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள...
சீன ஆய்வுக் கப்பலை ஹம்பாந்தோட்டை துறைமுகத்திற்குள் வர அனுமதிக்க கோரிக்கை
சீன ஆய்வுக் கப்பலான யுவான் வாங் 5 ஹம்பாந்தோட்டை துறைமுகத்திற்குள் நுழைய அனுமதிக்கப்பட வேண்டும் என சுதந்திர அரசியல் கட்சி கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
பாராளுமன்ற உறுப்பினர்களான விமல் வீரவன்ச, உதய கம்மன்பில, வாசுதேவ நாணயக்கார...
காலிமுகத்திடல் போராட்டக்காரர்களை உடன் வெளியேற காவல்துறையினர் மீண்டும் உத்தரவு
சில நிமிடங்களுக்கு முன்னர், காலிமுகத்திடல் பகுதியில் தங்கியிருந்த மட்டுப்படுத்தப்பட்ட செயற்பாட்டாளர்களை அவ்விடத்தை விட்டு வெளியேறுமாறு காவல்துறையினர் அறிவித்துள்ளனர்.
15 நிமிடங்களில் தங்களுடைய கூடாரங்களை அகற்றிவிட்டு இடத்தை காலி செய்யும்படி கூறப்பட்டது.
காவல்துறையினரின் அறிவித்தலின் பிரகாரம், அந்தக்...
அகதிகளை கண்காணிப்பதற்கான மலேசிய அரசின் புதிய முறை: அச்சத்தில் ஆயிரக்கணக்கான அகதிகள்
ஐ.நா.விடம் பதிந்துள்ள 184,000 அகதிகள் மற்றும் தஞ்சக்கோரிக்கையாளர்கள் மலேசியாவில் தற்காலிகமாக வாழ்ந்து வருகின்றனர். இந்த அகதிகளை கண்காணிப்பதற்கான புதிய முறையை மலேசிய அரசு உருவாக்கியுள்ளது.
Tracking Refugees Information System (TRIS) எனும் அகதிகளை கண்காணிக்கும் முறைமையினை...
சீனா அச்சுறுத்தல் குறையவில்லை – தாய்வான் தகவல்
மோதல் மற்றும் சர்ச்சையை தூண்டும் வகையில் தாய்வான் எவ்வித நடவடிக்கையையும் மேற் கொள்ளவில்லை. எனினும், சீனாவிடமிருந்து வரும் இராணுவ அச்சுறுத்தல்கள் தற்போது வரை நின்றபாடில்லை.
நாட்டின் இறையாண்மை மற்றும் தேசிய பாதுகாப்பில் நாங்கள்...
இலங்கையின் அனுமதிக்காக காத்திருக்கும் சீனக் கப்பல்
சீன ஆய்வுக் கப்பல் இலங்கை கடற்பரப்பிற்கு வந்துள்ள போதிலும் இன்று ஹம்பாந்தோட்டை துறைமுகத்திற்குள் பிரவேசிக்காது என துறைமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
குறித்த கப்பல் ஹம்பாந்தோட்டை துறைமுகத்தில் இருந்து 600 மைல் தூரத்தில் இருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.
எனினும்...
இன்றுடன் 2000 நாட்கள் கடந்து , தொடரும் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் போராட்டம்
வடக்கு, கிழக்கில் இலங்கை அரச படைகள் மற்றும் அதனுடன் சேர்ந்தியங்கிய ஆயுதக் குழுக்களால் கைது செய்யப்பட்டு, கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் நடத்தி வந்த போராட்டம் இன்றுடன் 2000 நாட்களை கடக்கவுள்ளது.
இதேவேளை தமது...
இலங்கையில் மின்சாரக் கட்டணங்கள் அதிகரிப்பு-உணவு பொருட்களின் விலைகள் மீண்டும் உயர்வு
இலங்கையில் மின்சாரக் கட்டணங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளமையால், உணவுப் பொருட்களின் விலைகளை மீண்டும் அதிகரிக்க வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டுள்ளதாக உணவக உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.
"அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் குறைக்கப்பட்டாலும் அதன் பலனை நுகர்வோர் அனுபவிக்கும் வகையில் பொறிமுறையொன்றை...
சிங்கப்பூரில் இருந்து தாய்லாந்தை சென்றடைந்தார் கோட்டாபய
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ தாய்லாந்தை சென்றடைந்துள்ளார்.
அந்நாட்டு நேரப்படி (11) இரவு 8 மணிக்கு பேங்கொக் நகரிலுள்ள மியங் விமான நிலையத்தை அவர் சென்றடைந்ததாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ...
மலேசிய கடல் பகுதியில் கவிழ்ந்த படகு: வெளிநாட்டினர் ஒருவர் உயிரிழப்பு-35 பேர் மீட்பு
மலேசியாவின் செலாங்கூர் கடல் பகுதியில் ஏற்பட்ட படகு விபத்தில், அதில் பயணித்த ஆவணங்களற்ற குடியேறி ஒருவர் உயிரிழந்திருக்கிறார்.
மேலும் 35 ஆவணங்களற்ற வெளிநாட்டினர் மீட்கப்பட்டுள்ளனர் என மலேசிய கடல்சார் அமலாக்க முகமையின் செலாங்கூர் இயக்குநர்...
இயற்கை எரிவாயுவின் உதவியுடன் சமையல் -ஹஸ்பர் ஏ ஹலீம்
நாட்டில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் பல்வேறு பொருட்களுக்கு தட்டுப்பாடு நிலவி வருவதனை யாவரும் அறிவோம். அந்த வகையில் இந்த தருணத்தில் தனது வீட்டில் வளர்க்கும் பசு மாடுகளின் கழிவு மூலமாக இயற்கை...
ஜப்பானின் ஆதரவுடன் மேற்கொள்ளப்பட்டு வந்த வேலை திட்டங்கள் தற்காலிகமாக நிறுத்தம்
ஜப்பானின் ஜெய்கா (JICA )ஆதரவுடன் இலங்கையில் மேற்கொள்ளப்பட்டு வந்த 12வேலை திட்டங்கள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாக துறைமுகங்கள், கப்பல் மற்றும் விமானப் போக்குவரத்து அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் அவர்...
சவாலான காலங்களில் இலங்கையின் பங்காளியாக ஐரோப்பிய ஒன்றியம் இருக்கும்-ரணிலுடனான சந்திப்பில் தூதுவர்கள் கருத்து
சவாலான காலங்களில் ஐரோப்பிய ஒன்றியம் இலங்கையின் பங்காளியாக இருக்கும் என ஐரோப்பிய ஒன்றியத்தின் இலங்கைக்கான பிரதிநிதிகள் குழு உறுதியளித்துள்ளது.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடன் நேற்று இடம்பெற்ற சந்திப்பின் போது ஐரோப்பிய ஒன்றியத் தூதுவர்கள் இந்த...
காலை உணவு இன்றி மயங்கி விழும் மாணவர்கள்- இலங்கை தேசிய அதிபர்களின் சங்கம் சுட்டிக்காட்டு
பாடசாலை மாணவர்களின் வருகை 30 –40 வீதத்தால் குறைந்துள்ளதாக அதிபர்கள் சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது. உணவுப் பற்றாக்குறை மற்றும் எரிபொருள் பிரச்சினைகளால், பாடசாலை மாணவர்களின் வருகை குறைவதற்கு பிரதான காரணமாக அமைந்துள்ளதாக இலங்கை தேசிய...
இலங்கையில் மின் கட்டணம் 75% அதிகரிப்பு- பெரும் நெருக்கடிக்குள் மக்களின் வாழ்க்கை
இலங்கையில் இன்று முதல் மின்சார கட்டணத்தை 75 சதவிகிதம் அதிகரிக்க பொது பயன்பாடுகள் ஆணைக்குழு, இலங்கை மின்சார சபைக்கு அனுமதி வழங்கியுள்ளது.
இதன்படி, இன்று முதல் மின்சார கட்டணம் 75 சதவிகிதம் அதிகரிக்கப்படுகின்றது என...