செய்திகள்
போர் நடக்கும் உக்ரைனுக்கு IMF முதல்முறை கடன்
உக்ரைன் நாட்டுக்கு 15.6 பில்லியன் டொலர் கடன் வழங்குவதற்கு ஊழியர் மட்டத்தில் உடன்படிக்கை எட்டப்பட்டதாக சர்வதேச நாணய நிதியம் (ஐ.எம்.எப்) தெரிவித்துள்ளது.
போர் நடக்கும் நாடொன்றுக்கு சர்வதேச நாணய நிதியம் கடன் வழங்க ஒப்புதல்...
விவசாய நிலம் அபகரிப்பு -மட்டக்களப்பில் மக்கள் போராட்டம்
மட்டக்களப்பு - வாழைச்சேனை கமநல திணைக்களத்திற்குட்பட்ட வாகனேரி மதுரங்கேணி சாப்பமடு கலநல அமைப்பு விவசாயிகள் வாழைச்சேனை கமநல திணைக்களத்திற்கு முன்பாக எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
தங்கள் மூதாதையர் தொட்டு இன்று வரை வேளாண்மை பயிர்...
இனப்பிரச்சினை தீர்வுக்கான நிபந்தனையை சர்வதேச நாணய நிதியம் முன்வைக்க வேண்டும் –செல்வம் அடைக்கலநாதன்
இனப்பிரச்சினைக்கு தீர்வு என்பது காலம் காலமாக ஏமாற்றப்படும் ஒரு செயற்படாகவே காணப்படுகிறது. தமிழர்களின் உரிமைகளை அழித்து சிங்கள குடியேற்றத்தை ஸ்தாபிக்கும் பணிகளை அரச அதிகாரிகள் துரிதமாக முன்னெடுத்து வருகிறார்கள் என தமிழ் தேசியக்...
இலங்கைக்குப் பொருந்தாத செயன்முறை குறித்து ஆராய எத்தனை முறை ‘தென்னாபிரிக்க பயணம்’ இடம்பெறும்?
இலங்கைக்குப் பொருந்தாத 'உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு' செயன்முறை குறித்து ஆராய்வதற்காக இதுவரையில் எத்தனை முறை 'தென்னாபிரிக்க பயணம்' இடம்பெற்றுவிட்டது? என்று சர்வதேச மன்னிப்புச்சபையின் தெற்காசியப்பிராந்திய ஆய்வாளர் த்யாகி ருவன்பத்திரண கேள்வி எழுப்பியுள்ளார்.
இலங்கையில்...
தமிழக மீனவர்கள் 12 பேர் கடற்படையினரால் கைது
யாழ்ப்பாணம் – நெடுந்தீவுக்கு அருகில், எல்லை தாண்டி மீன்பிடித்த குற்றச்சாட்டில் தமிழிக மீனவர்கள் 12 பேர் கடற்படையினரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர். இதன்போது, இரண்டு படகுகளும் கைப்பற்றப்பட்டுள்ளன.
தமிழகத்தின் புதுக்கோட்டை – ஜெகதாபட்டினத்தில் இருந்து மீன்பிடிக்காக கடலுக்கு...
தமிழ் பிராந்தியத்தின் சுயநிர்ணய உரிமையை IMF வலியுறுத்த வேண்டும் – கனேடிய எம்.பி. கெரி ஆனந்தசங்கரி
இலங்கைக்கு நிதியை வழங்குவதற்கு முன்னர் தமிழர்களுக்கு கூடுதல் சுயாட்சி என்ற விடயத்தை சர்வதேச நாணய நிதியம் (IMF) நிபந்தனையாக விதித்திருக்க வேண்டும் என்று கனேடிய பாராளுமன்ற உறுப்பினர் கெரி ஆனந்தசங்கரி தெரிவித்துள்ளார்.
செய்தியாளர் சந்திப்பு...
தற்கொலைக்கு முயன்ற 5 தமிழ் புகலிட கோரிக்கையாளர்கள் சிகிச்சைக்காக ருவாண்டாவுக்கு மாற்றம்
பிரித்தானியாவின் கட்டுப்பாட்டில் உள்ள இந்தியப் பெருங்கடல் தீவான டியாகோ கார்சியாவில் தற்கொலைக்கு முயன்ற ஐந்து தமிழ் புகலிடக் கோரிக்கையாளர்கள் மருத்துவ சிகிச்சைக்காக ருவாண்டாவிற்கு அனுப்பப்பட்டதாக தி நியூ ஹியூமனிடேரியன் செய்தி வெளியிட்டுள்ளது.
பிரித்தானிய அரசாங்கத்தின்...
மந்திரத்தில் மாங்காய் வீழ்த்தும் முயற்சி -பி.மாணிக்கவாசகம்
நாடு எதிர் கொண்டிருந்த மிக மோசமான பொருளாதார நெருக்கடியையடுத்து, சுனாமி பேரலையென பொங்கிப் பிரவகித்த காலிமுகத்திடல் போராட்டம் ஜனாதிபதி கோத்தாபாய தலைமையிலான பொதுஜன பெரமுன ஆட்சியை நிலைகுலையச் செய்தது.
தன்னெழுச்சி பெற்று வெகுண்டெழுந்த மக்களின்...
சர்வதேச நாணயநிதியத்தின் திட்டத்திற்கு பொதுமக்கள் ஆதரவளிக்கவேண்டும் – இலங்கை வர்த்தக சம்மேளனம்
சர்வதேச நாணயநிதியத்தின் திட்டத்திற்கு பொதுமக்கள் ஆதரவளிக்கவேண்டும் என இலங்கை வர்த்தக சம்மேளனம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
பொதுமக்கள் அரசியல் கட்சிகள் தொழில்சங்கங்கள் சிவில் சமூகத்தினர் இலங்கை தொடர்பான சர்வதேசநாணயநிதியத்தின் திட்டத்தை சாதகமாக பார்க்கவேண்டும் சீர்திருத்த நடவடிக்கைகளிற்கு...
மீண்டும் தவணையிடப்பட்ட எழிலன் வழக்கு- இராணுவ தரப்பில் சட்டத்தரணி மாத்திரமே வருகை
காணாமல் ஆக்கப்பட்டிருந்த தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல் துறை பொறுப்பாளராக செயற்பட்ட எழிலன் உட்பட ஏனையோரை இன்றையதினம் (22) நீதிமன்றில் ஆஜர்படுத்துமாறு வவுனியா மேல்நீதிமன்றம் தீர்ப்பளித்திருந்தது.
எனினும் இன்றையதினம் நீதிபதி வருகை தராமையினால் குறித்த...
வவுனியாவில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் போராட்டம்
வவுனியாவில் அரிக்கன் விளக்குடன் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளால் வவுனியா வீதி அபிவிருத்தி திணைக்களத்திற்கு முன்பாக போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் கருத்து தெரிவித்த போது, நாம் போராட்டம் ஆரம்பிக்கும் போது அரிக்கன் விளக்குகளையே பயன்படுத்தினோம்....
பாகிஸ்தான், ஆப்கானிஸ்தானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: 11 பேர் பலி
பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தானில் செவ்வாய்க்கிழமை ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் சிக்கி இதுவரை 11 பேர் உயிரிழந்துள்ளனர் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
நூற்றுக்கணக்கானோர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
6.5 ரிக்டர்: அமெரிக்க புவியியல் ஆராய்ச்சி மையமானது நிலநடுக்கத்தின் தாக்கம்...
46ஆவது இந்திய உயரிய வான் கட்டளைக் கற்கைநெறி பயில்வோர் இலங்கை வருகை
இந்தியாவின் செகந்திராபாத் விமானப் படைக்கல்லூரியின் 46 ஆவது இந்திய உயரிய வான் கட்டளை கற்கையினைச் சேர்ந்த 19 இந்திய பாதுகாப்பு படை அதிகாரிகள் கப்டன் யுனூஸ் சயீட் முஷாபர் தலைமையில் பயணம் ஒன்றை...
வடக்கில் மாணவர்கள் இன்மையால் மூடப்படும் 103 பாடசாலைகள்…
வடக்கு மாகாணத்தில் போர் முடிவடைந்த பின்னரான 14 ஆண்டுகள் காலப்பகுதியில் மாணவர்கள் இன்மையால் 103 பாடசாலைகள் தற் காலிகமாக மூடப்பட்டுள்ளன என்று வடக்கு மாகாண கல்விப் பணிப்பாளர் ஜோன் குயின்ரஸ் தெரிவித்தார்.
இது தொடர்பில்...
இலங்கை நெருக்கடிகளில் இருந்து மீள்வதற்கு சர்வதேச நாணய நிதியத்தின் நிதி உதவும் -சீனா
சர்வதேச நாணயநிதியத்தின் நிதி உதவி இலங்கை நெருக்கடிகளில்இருந்து மீள்வதற்கும் தீர்வை காண்பதற்கும் உதவும் என சீனா கருத்து வெளியிட்டுள்ளது.
நியாயமான சுமை பகிர்வு கொள்கையின் கீழ் இலங்கையின் கடன்மறுசீரமைப்பு நடவடிக்கைகளில் பங்கேற்குமாறு வர்த்தக மற்றும்...
குவைத்தில் வீட்டு வேலைகளுக்குச் சென்று நெருக்கடிகளை சந்தித்த 48 பேர் நாடு திருப்பினர்
குவைத்தில் வீட்டு வேலைகளுக்குச் சென்று அங்கு வீடடு உரிமையாளர்களினால் பல்வேறு தொல்லைகளுக்கு முகங்கொடுத்து நாடு திரும்ப முடியாத நிலையிலிருந்த 48 பெண்கள் இன்று (22) காலை கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தனர்.
இந்தக் குழுவினரை ...
சர்வதேச நாணய நிதியத்துடனான இணக்கப்பாடு குறித்த ஆவணம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பு
சர்வதேச நாணய நிதியத்துடனான இணக்கப்பாடு குறித்த ஆவணத்தை சற்று முன் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பாராளுமன்றத்தில் சமர்ப்பித்தார்.
சர்வதேச நாணய நிதியத்திடம் இருந்து அதிக வட்டிக்கு கடன் பெறுவதாக சிலரால் அரசியல் நோக்கத்துடன் ஏமாற்றும்...
முதல் கட்டம் 330 மில்லியன் டொலர் நிதியை வழங்குவதாக சர்வதேச நாணய நிதியம் அறிவிப்பு
நீடிக்கப்பட்ட நிதியுதவிச்செயற்திட்டத்தின்கீழ் எதிர்வரும் 48 மாதங்களில் இலங்கைக்கு 2.286 பில்லியன் டொலர் நிதியை வழங்குவதற்கு சர்வதேச நாணய நிதியத்தின் பணிப்பாளர்சபை அனுமதியளித்துள்ளது.
அதன்படி முதற்கட்டமாக 330 மில்லியன் டொலர் நிதி இன்னும் இருதினங்களில் இலங்கைக்கு...
உலகின் மகிழ்ச்சியான நாடு பட்டியலில் பின்லாந்து முதலிடம்- 112-வது இடத்தில் இலங்கை
‘உலகின் மகிழ்ச்சியான நாடு’ தரவரிசைப் பட்டியலில் பின்லாந்து முதலிடம் வகிப்பதாக ஐ.நா. வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒவ்வொரு நாட்டிலும் மக்கள் எந்த அளவு மகிழ்ச்சியாக வாழ்கிறார்கள், அதற்கான சூழல் எந்த அளவு இருக்கிறது என்பதை...
இலங்கையின் கடன்விவகாரங்கள் தொடர்பில் இந்திய ஜப்பான் பிரதமர்கள் பேச்சு
இந்திய பிரதமர் ஜப்பான் பிரதமருடன் இலங்கையின் கடன் விவகாரங்கள் தொடர்பில் பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டுள்ளார்.
இந்திய பிரதமர் நரேந்திரமோடி ஜப்பான் பிரதமர்பியுமோ கிசிடாவுடன் திங்கட்கிழமை இலங்கையின் கடன் விவகாரங்கள் தொடர்பில் பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டுள்ளார்.
இலங்கையின் கடன் விவகாரங்கள்...