சூடானின் துணை ராணுவ விரைவு ஆதரவுப் படை கள் (RSF) கடந்த மாதம் எல்-ஃபாஷர் நகரத்தை கைப் பற்றியதி லிருந்து, சூடானின் மேற்கு டார்ஃபர் பிராந்தியத்தில் உள்ள தவிலா நகரத்திற்கு நூற்றுக் கணக்கான...
அமெரிக்காவிற்கும் இலங்கைக்கும் இடையி லான பாதுகாப்பு உறவுகளைப் பலப் படுத்தும் விதமாக, இலங்கை–அமெரிக்கா பாது காப்பு புரிந்துணர்வு உடன்பாடு கடந்த நவம்பர் 14அன்று கொழும்பில் கையெழுத்தாகியுள்ளது.
ஆரம்பத்தில் இரகசியமாக வைக்கப்பட்டி ருந்த இந்த உடன்பாடு,...
சீரற்ற வானிலை காரணமாக ஏற்பட்ட அனர்த்தங்களில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 212 ஆக அதிகரித்துள்ளது.
இதேவேளை, அனர்த்தம் காரணமாக 218 பேர் காணாமல் போயுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
273,606 குடும்பங்களைச் சேர்ந்த 998,918...
"ரஷ்யா உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான ஒப்பந்தம் குறித்து உக்ரைனுடன் நடத்திய பேச்சுவார்த்தை பயனுள்ளதாக இருந்தது, ஆனால் செய்ய வேண்டிய பணிகள் இன்னும் உள்ளன" என்று அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் மார்கோ ரூபியோ...
ஒரு நாடென்ற வகையில் நாம் வரலாற்றில் மிகப்பெரிய மற்றும் மிகவும் சவாலான இயற்கை பேரழிவிற்கு முகங்கொடுத்துள்ளோம் என்பதை நாம் அறிவோம் என ஜனாதிபதி அநுரகுமாரதிசநாயக தெரிவித்துள்ளார்.
மேலும் ''இந்த நாட்டின் வரலாற்றில் மிகவும் சவாலான...
யாழில். கடந்த சில தினங்களாக நிலவிய சீரற்ற காலநிலை காரணமாக மூவர் உயிரிழந்துள்ளதுடன் இருவர் காயங்களுக்கு உள்ளாகியுள்ளனர் என யாழ்ப்பாண மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவின் பிரதிப் பணிப்பாளர் ரி.என்.சூரியராஜா தெரிவித்தார்.
மேலும் தெரிவிக்கையில்;
சீரற்ற...
மாவீரர் நாள் தினத்தில் அவுஸ்திரேலியாவை சேர்ந்த தமிழ் ஏதிலிகள் சபையின் பேச்சாளர் ரேணுகா இன்பக்குமார் ஆற்றிய உரை முழு வடிவம்....
மாவீரர்நாள். புலம்பெயர்ந்த தமிழர்கள், நமது சகோதரர்கள், சகோதரிகள், தாய்மார்கள் மற்றும் தந்தையர்கள் நமது...
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்கள் 19 பேர் பகிடிவதை புரிந்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
குறித்த கைது நடவடிக்கை நேற்றையதினம் (29) முன்னெடுக்கப்பட்டுள்ளது. கடந்த 21ம் திகதி யாழ்ப்பாணப் பல்கலைக்கழக முகாமைத்துவ கற்கைகள்...
இலங்கையில் நிலவும் மோசமான காலநிலை காரணமாக இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 212 ஆக அதிகரித்துள்ளது.
அத்துடன், 218 பேர் காணாமல் போயுள்ளதாகவும் அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.
நாடு முழுவதும் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் மண்சரிவு...
மாவிலாறு நீர்த்தேக்கத்தின் அணைக்கட்டு 13 இடங்களில் உடைப்பெடுத்துள்ளது.
இதன்காரணமாக, குறித்த பகுதியில் உள்ள மக்கள் உடனடியாகப் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டுள்ளனர்
இதேவேளை, சேருவில ரஜமஹா விகாரை ஒரு பாதுகாப்பான இடமாகப் பெயரிடப்பட்டுள்ளது.
அதேநேரம், திருகோணமலை மாவிலாறு அணைக்கட்டு...
வடக்கு மாகாண நீர்ப்பாசனத் திணைக்களத்தின் ஆளுகைக்கு உட்பட்ட சுமார் 50 குளங்கள் வான் பாய்வதாக தெரிவிக்கப்படுகிறது.
பெரும்பாலும் குளங்கள் 100 சதவீதம் வரையிலான நீர் கொள்ளளவை எட்டியுள்ளன. கிளிநொச்சி இரணைமடு குளத்தின் நீர்மட்டம் பாதுகாப்பான...
நாட்டில் ஏற்பட்ட சீரற்ற கால நிலையால் வடகிழக்கு உள்ளிட்ட பல்வேறு மாகா ணங்களும் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் மக்க ளின் இயல்பு நிலையும் பாதிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக அன்றாடம் தினக் கூலித் தொழிலாளர்கள் பெரிதும்...
புயல் இலங்கையை விட்டு நகர்ந்துள்ளது. இன்று மழை நின்றுவிடும் என்று எதிர்பார்க்கப்படுவதாக அனார்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.
இருந்தாலும் கெலனி ஆற்றின் நீர் மட்டம் கொழும்பு புறநகர்ப் பகுதிகளுக்கு இன்னும் பெரும் வெள்ள அபாய...
யாழ்ப்பாணத்தில் தொடரும் சீரற்ற வானிலையால் நல்லூர் ஆலயத்துக்கு அருகாமையில் கோவில் வீதி வெள்ளத்தில் மூழ்கியுள்ளது.
இதன் காரணமாக அவ்வீதியூடான போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.
கட்டுநாயக்க, பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கு வரும் பயணிகள் கொழும்பு - கட்டுநாயக்க அதிவேக நெடுஞ்சாலையை பயன்படுத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக விமான நிலையத்திற்கு செல்லும் பல வீதிகள்...
ஈழத்தமிழரின் தேசிய பிரச்சினையென்பது ஈழத்தமிழரின் இறைமையும் தன்னாதிக்கமுள்ள யாழ்ப்பாண - வன்னி அரசுக்களைக் கைப்பற்றித் தங்கள் வசமாக்கிய ஈழத்தமிழரின் இறைமையைக் காலனித்துவ பிரித்தானிய அரசாங்கத்திடமிருந்து மீட்பதற்கு...