Home நேர்காணல்கள்

நேர்காணல்கள்

ரணிலின் தெரிவு இதுதான்! குழப்பத்தில் ராஜபக்ஷக்கள் – அரசியல் ஆய்வாளா் யதீந்திரா

இலங்கையில் தோ்தல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியிருக்கிறது. முக்கியமான நகா்வுகளைப் பாா்க்க முடிகிறது. பொலிஸ் அதிகாரம் இல்லாத அதிகாரப் பகிா்வு தொடா்பில் பேசப்போவதாக ஜனாதிபதி அறிவித்திருக்கின்றாா். தோ்தலில் எவ்வாறான நிலைப்பாட்டை எடுப்பது என்பதில் ராஜபக்ஷக்கள்...

சமூகஊடக போராளிகளுக்கு “ஆப்பு” – எச்சரிக்கும் அருட்தந்தை சக்திவேல்

நிகழ்நிலை காப்புச் சட்டம் இலங்கையில் நடைமுறைக்கு வந்திருக்கின்றது. பெப்ரவரி முதலாம் திகதி அழுலுக்கு வந்த உடனடியாகவே, இச்சட்டத்தின் கீழ் ஒருவா் கைதாகியிருக்கின்றாா். சமூக ஊடகம் ஒன்றில் அவா் வெளியிட்ட பதிவுதான் கைதுக்கு காரணம்....

அமெரிக்கா பறந்தது எதற்காக? மேற்குலகின் புதிய நகா்வு என்ன?

கஜேந்திரகுமாா் பொன்னம்பலம் நோ்காணல் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவா் கஜேந்திரகுமாா் பொன்னம்பலம் அமெரிக்காவுக்கான ஒரு வார கால அரசியல் பயணம் ஒன்றை மேற்கொண்ட பின்னா் இப்போது நாடு திரும்பியுள்ளாா். தன்னுடைய அமெரிக்க விஜயம்,...

“கூட்டமைப்பு” குறித்து பேச இதுதான் முதல் நிபந்தனை – சுரேஷ் பிரேமச்சந்திரன்

தமிழரசுக் கட்சியின் தலைவராக சிறீதரன் தெரிவு செய்யப்பட்டமையடுத்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை மீளக் கட்டியெழுப்ப வேண்டும் எனக் கூறியிருந்தாா். இது தொடா்பில் பிரிந்து சென்ற கட்சிகள் சில நிபந்தனைகளை முன்வைத்திருந்தன. இவை குறித்து...

தமிழரசு தலைமைக்கான தேர்தல் தவிர்க்க முடியாமல் போனது ஏன்? – செல்வின்

தமிழரசுக் கட்சியின் தலைமை பதவிக்கான தேர்தல் சூடு பிடித்த நிலைமையில், இந்தப் பதவியின் முக்கியத்துவம் என்ன, இதற்கான தேர்தலை ஏன் தவிர்க்க முடியாமல் போனது, பதவிக்கு வரப்போபவர் எவ்வாறான செயற்பாடுகளை முன்னெடுக்க வேண்டும்...

ரணிலின் உபாயங்களும் தமிழ்த் தலைமையின் அணுகுமுறையும்; பேராசிரியா் கே.ரி.கணேசலிங்கம்

2024 தோ்தல் ஆண்டாக இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டிருக்கும் நிலையில், அரசியலிலும் முக்கியமான நகா்வுகள் வருடம் பிறந்த உடனடியாகவே ஆரம்பமாகிவிட்டது. ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வடமாகாணத்துக்கு மேற்கொண்ட விஜயம், அங்கு அவா் தெரிவித்த கருத்துக்கள்,...

இளைஞா்களை கிளா்ந்தெழ வைத்த நிகழ்வு; சி.வி.கே.சிவஞானம்

இலங்கைத் தமிழா்களின் போராட்ட வரலாற்றில் திருப்புமுனை ஒன்றை ஏற்படுத்திய யாழ்ப்பாணம் தமிழராய்சி மாநாட்டுப் படுகொலைகள் இடம்பெற்று 50 வருடப் புா்த்தி இந்த வாரம் அனுஷ்டிக்கப்படுகின்றது. 1974 ஜனவரி 3 முதல் 10 ஆம்...

மனிதப் புதைகுழி விவகாரம் அச்சத்தை தோற்றுவித்துள்ளது-சமூக செயற்பாட்டாளர் இந்திக பெரேரா

இலங்கையின் பல்வேறு பகுதிகளில் பல்வேறு சந்தர்ப்பங்களில் கண்டுபிடிக்கப்பட்ட 20-க்கும் மேற்பட்ட 'மனித புதைக்குழிகள்' தொடர்பிலான விசாரணைகள் நிறுத்தப்பட்டதாக நான்கு தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் கடந்த ஜுன் மாதம் அறிக்கையொன்றின் ஊடாக குற்றச்சாட்டுக்களை முன்வைத்த...

மேய்ச்சல் தரையை பயன்படுத்தி இடம்பெறும் காணி அபகரிப்பு-அரியநேத்திரன் செவ்வி

காணி அபகரிப்பு - ஆக்கிரமிப்பு போன்வற்றினால் அதிகளவுக்குப் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் ஒன்றாக மட்டக்களப்பு மாவட்டம் உள்ளது. அங்கு தற்போது காணப்படும் உண்மை நிலை என்ன? அரசியல் தீா்வுக்கான பேச்சுக்களில் என்ன நடைபெறுகின்றது? என்பன...

‘இராஜதந்திரத்தில் பெண்களுக்கான சர்வதேச நாள்- இத்துறையில் ஆண்களின் ஆதிக்கமே அதிகம்-கலைச்செல்வி

'இராஜதந்திரத்தில் பெண்களுக்கான சர்வதேச நாள் கடந்த 24ம் திகதி நினைவு கூறப்பட்ட நிலையில், இந்த நாள் குறித்து இலக்கு ஊடகத்திற்கு தமிழ் நாட்டின்  ஊடகவியலாளர்  கலைச்செல்வி சரவணன் அவர்கள் வழங்கிய சிறப்பு செவ்வி... கேள்வி- ராஜதந்திரிகளாக...