தமிழ்தேசிய கட்சிகள் ஒன்றுபட தவறுமாயின் உள்ளூராட்சி சபை தேர்தலில் பின்னடைவை சந்திப்பது உறுதி!-பா.அரியநேத்திரன்
கடந்த 2024, ஒன்பதாவது ஜனாதிபதி தேர்தலில் தமிழ்த்தேசிய கொள்கையை முன்னிறுத்தி தமிழ் பொதுவேட்பாளராக போட்டியிட்டு வடக்கு கிழக்கில் 226343 வாக்குகளை பெற்று தமிழ்தேசிய கொள்கையை சர்வதேசத்துக்கு நிருபித்து இலங்கையில் ஐந்தாம் இடத்தைப்பெற்றவரும், மட்டக்களப்பு...
தீர்வின்றித் தொடரும் கடல்வளச் சுரண்டலுடன், தமிழர் நிலமும் சுரண்டப்படுகிறது – அன்னலிங்கம் அன்னராசா
அநுர தலைமையிலான கட்சி ஆட்சிக்கு வந்த பின் ஒரு தமிழராக இருக்கின்ற சந்திரசேகரன் அவர்களை தமிழர்கள் பகுதியிலே அமைச்சராக நியமித்துள்ளனர். அவர் அமைச்சராக தெரிவு செய்யப்பட்ட பின் ஏதாவது மாற்றங்கள் ஏற்பட்டிருக்கின்றதா?
என்பிபி அரசாங்கம்...
யாழில் 34 வருடங்களுக்கு பின் திறக்கப்பட்ட வீதி: தேர்தல் உத்தியா? – மூத்த பத்திரிகையாளர் பாரதி
யாழ்ப்பாணம் பலாலி வீதி - வசவிளான் சந்தி - தோலகட்டி சந்தி வரையிலான வீதி 34 வருடங்களுக்கு பின்னர் நவம்பர் முதலாம் திகதி முதல் திறக்கப்பட்டுள்ளது.
கடந்த 1990ம் ஆண்டிலிருந்து இராணுவத்தின் கட்டுப்பாட்டில் இருந்த...
நாடாளுமன்றத் தேர்தல் சிறுபான்மை மக்களுக்கு மிகப்பெரிய சவாலாக அமையப்போகின்றது: சிங்கள மக்களின் கருத்து…
வரும் நவம்பர் மாதம் 14ம் திகதி நடைபெறவுள்ள இலங்கையின் பொதுத்தேர்தல் தொடர்பில் சிங்கள மக்கள் என்ன நினைக்கின்றார்கள் என்பது குறித்து, இலக்கு ஊடகத்திற்காக சில சிங்கள சகோதர்கள் வழங்கிய சிறப்பு செவ்வி.... (சிங்கள...
நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ் மக்களை சிங்களக்கட்சிகள் உள்வாங்குவது ஆபத்தா? – பேராசிரியர் இராமு மணிவண்ணன்
கடந்த மாதம் நடைபெற்ற இலங்கை ஜனாதிபதித் தேர்தலில் அனுரகுமார திசநாயக்க வெற்றி பெற்று ஜனாதிபதியாகியுள்ள நிலையில், தற்போது 10ஆவது நாடாளுமன்றத்துக்கான தேர்தல் நவம்பர் மாதம் 14ஆம் திகதி நடைபெறவுள்ளது.
இந்த நிலையில், வடக்கு கிழக்கு...
புதிய அரசு புவிசாரா அரசியலை வலியுறுத்தி, தனக்கான காரியங்களை சாதிக்கும்-ஊடகவியலாளர் தமிழ்ப் பிரபாகரன்
இந்தியாவையும் சீனாவையும் இணைத்து பயணிக்கும் அனுராவின் திட்டத்தை இந்தியா ஏற்குமா?
புதிய அதிபர் அனுராவின் பார்வை அல்லது அவரது கட்சியின் பார்வை கடந்த காலத்தில் இந்தியாவுக்கு எதிரான மனநிலையில் இருந்தாலும் அது தற்போதைய பார்வையை...
இந்தியாவுடன் நல்லுறவை பேணுவதுபோல் புதிய ஜனாதிபதி அனுரா காட்டக்கூடும் – தோழர் செந்தில்
இலங்கையின் தேர்தல் முடிவு இந்தியா வுக்கு என்ன செய்தியை கூறியுள்ளது?
2015 ஆம் ஆண்டு அதிபர் தேர்தலில் இராசபக்சே தோற்கடிக்கப்பட்டு மைத்ரிபால சிறிசேனா அதிபரான போது, இராசபக்சேவை மட்டும் தனிமைப்படுத்தி ஏனைய அனைத்து சிங்களக்...
அநுரகுமர திசநாயக்கவின் வருகையை தமிழ்த் தரப்பு எப்படி பயன்படுத்தலாம்?-பேராசிரியர் கே.ரீ.கணேசலிங்கம்
ஜனாதிபதி தேர்தலைத் தொடர்ந்து அதிரடியான பல்வேறு நிகழ்வுகளை காணக்கூடியதாக இருக்கின்றது. ஜனாதிபதி பதவி ஏற்பு, அமைச்சரவை பதவி ஏற்பு. அதனைத் தொடர்ந்து பாராளுமன்றம் கலைக்கப்பட்டு பொதுத்தேர்தலுக்கான அறிவித்தல் ஒன்று வெளியிடப்பட்டிருக்கின்றது . இந்த...
பொதுவேட்பாளர் என்ற இராஜதந்திரம் ஏற்படுத்தப்போகும் தாக்கங்கள் என்ன?: ஆய்வாளர் செல்வின் மரியாம்பிள்ளை செவ்வி…
தேர்தல் கள நிலைமைகள் எவ்வாறு இருக்கின்றன. தமிழ் மக்களைப் பொறுத்தவரையில் இந்த தேர்தலில் அவர்கள் எவ்வாறான தாக்கத்தை ஏற்படுத்த போகின்றார்கள் என்பது தொடர்பாக பிரபல அரசியல் பொருளாதாரஆய்வாளரும் சமூக செயற்பாட்டாளருமான செல்வின் அவர்கள்...
மூன்று முனைப் போட்டியில் முன்னணியில் இருப்பது யார்?: பேராசிரியர் கோபாலபிள்ளை அமிர்தலிங்கம்
ஜனாதிபதித் தேர்தலுக்கான நிய மனப் பத்திரங்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில் தேர்தல் பரப்புரைகள் சூடுபிடித்துள்ளது. அதிரடியான கட்சித் தாவல்களும், வாக்குறுதிகளும் அரசியலில் பரபரப்பை ஏற்படுத்திக் கொண்டிருக்கின்றன. இந்தப் பின்னணியில் தென்னிலங்கை கள நிலைமைகள்...