Home நேர்காணல்கள்

நேர்காணல்கள்

புத்த பிக்குகள் கோட்டாவுக்குப் புகழாரம்

பெரும் கூட்டமாகத் திரண்ட புத்த பிக்குகள் கோட்டாவுக்குப் புகழாரம்! | திருச்செல்வம் | ILC | இலக்கு

#கோட்டாவுக்குப்புகழாரம் #TNA #சம்பந்தன் #கோத்தாபாய #அரசியல்ஆய்வாளர்திருச்செல்வம் #அரசியல்களம் #உயிரோடைத்தமிழ்_வானொலி #இலக்கு பெரும் கூட்டமாகத் திரண்ட புத்த பிக்குகள் கோட்டாவுக்குப் புகழாரம்! | அரசியல் ஆய்வாளர் திருச்செல்வம் | உயிரோடைத் தமிழ் வானொலி செவ்வி |...

“தொடர்ந்து ஜனநாயக ரீதியில் போராட்டங்களை முன்னெடுக்க வேண்டும்” -பா.அரியநேத்திரன்

இலங்கையில் கடந்த மைத்திரிபால அரசாங்கம் நினைவு கூரும் உரிமையை ஒரு சலுகையின் அடிப்படையில் தமிழர்களுக்கு வழங்கியிருந்தது. இந்த சூழலில் தற்போதைய கோட்டபாய அரசாங்கம் அதற்கு பலவாறான நெருக்கடிகளை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், இது குறித்து இலக்கு...

தமிழர்களின் பூர்வீக இடமான குருந்தூர்மலையின் அண்மைய நிலவரம் ?

தமிழர்களின் பூர்வீக இடமான குருந்தூர்மலையின் அண்மைய நிலவரம் என்ன என்பது தொடர்பில் முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் து. ரவிகரன் வழங்கிய  சிறப்பு  செவ்வி… * நீதிமன்றக் கட்டளையை மதிக்காத பெரும்பன்மை இனத்தவர்கள்; குருந்தூரில் தொடரும் பௌத்த கட்டுமானங்கள் *400ஏக்கர்...
தோல்வியை ஏற்றுக்கொள்ள அமெரிக்கா எண்ணியது ஏன்?

தோல்வியை ஏற்றுக்கொள்ள அமெரிக்கா எண்ணியது ஏன்? | உயிரோடைத் தமிழ் வானொலி செவ்வி | இலக்கு | Ilakku

 #SaveAfghan #UsaArmy #taliban #இலக்கு #ILC தோல்வியை ஏற்றுக்கொள்ள அமெரிக்கா எண்ணியது ஏன்? | உயிரோடைத் தமிழ் வானொலி செவ்வி | இலக்கு | Ilakku தோல்வியை ஏற்றுக்கொள்ள அமெரிக்கா எண்ணியது ஏன்? தோல்வியை ஏற்றுக்கொள்ள அமெரிக்கா...

தமிழ் மரபுத்திங்கள் தோற்றமும் அவசியமும் | பொன்னையா விவேகானந்தன் | பகுதி 2 | இலக்கு

தமிழ் மரபுத்திங்கள் தோற்றமும் அவசியமும் | உயிரோடைத் தமிழ் வானொலி செவ்வி | உயிரோடைத் தமிழ் வானொலிக்கு வழங்கிய சிறப்புச் செவ்வி மேலும் தெரிந்து கொள்ள: https://www.ilakku.org/ https://www.ilakku.org/tamil-heritage...  பிரத்தியேகக்...

இன்று கன்னியா, நாளை கோணேஸ்வரர் ஆலயம் என்றாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை(நேர்காணல்) – அகத்திய அடிகளார்

தென்கையிலை ஆதீன குருமுதல்வர் அகத்திய அடிகளார் இலக்கு மின்னிதழுக்கு நெஞ்சுருகி பேட்டி கன்னியா பிள்ளையார் ஆலயம் உட்பட திருமலையில் பாரம்பரியங்கள் மீது திட்டமிட்டு தாக்குதல்கள் நடத்தப்படுவதுடன் மத சுதந்திரம் கேள்விக் குறியாக்கப்பட்டுள்ளதாக கன்னியா தென்கையிலை...

ஐ. நா. அமர்வும் அதன் ஏமாற்றமும்! | அரசியல் ஆய்வாளர் திருச்செல்வம் | உயிரோடைத் தமிழ் வானொலி |...

இன்றைய நிகழ்ச்சியில் சமகால அரசியல் நிலை தொடர்பாக அலசும் ஒரு களமாக அமைகின்றது. தற்போதை அரசியல் நிலை பற்றிய பல முக்கிய விடையங்களை அலசும் களமாக இது அமைகின்றது  

பயங்கரவாதத் தடைச் சட்டத்தை எந்த அரசும் நீக்கப்போவதில்லை-ஜனாதிபதி சட்டத்தரணி கே.வி.தவராஜா 

தென்பகுதியில் இடம்பெறும் போராட்டத்தை அடக்குவதற்கும் பயங்கரவாத தடைச்சட்டம் பயன்படுத்தப்படுவதால்  மீண்டும் இலங்கை அரசியலில் அது பேசுபொருளாகியிருக்கின்றது. இந்தப் பின்னணியில் பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் பல வழக்குகளை முன்னெடுத்தவரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான கே.வி.தவராஜா உயிரோடைத்...

எமது தொல்லியல் மரபுரிமை அடையாளங்களை நாமும் பாதுகாக்கலாம் (நேர்காணல்)-பேராசிரியர் பரமு புஸ்பரத்தினம்

சிறீலங்கா அரசு சிங்களவர்கள் மற்றும் போர்க்குற்றவாளிகளைக் கொண்ட அரச தலைவர் செயலணி ஒன்றை தொல்பொருள் ஆய்வுக்கென அண்மையில் கிழக்கு மாகாணத்தில் நியமித்துள்ளது. இது தமிழ் இனத்தின் வரலாற்றை அழிக்கும் திட்டமிட்ட நடவடிக்கை என்பது...

இலங்கையில் எந்தவொரு நகர்வு நடந்தாலும் அதன் விளைவு இந்தியாவிற்கு நேரடியாகவோ மறைமுகமாகவோ நிச்சயமாக இருக்கும் – மேஜர் மதன் குமார்

இலங்கையில் சீனாவின் நடவடிக்கைகள் இந்திய தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக உள்ளதாக தெரிவித்துள்ள தமிழக மாநில புலனாய்வு பிரிவு கரையோர பகுதிகளில் கண்காணிப்பை அதிகரிக்குமாறு வேண்டுகோள் விடுத்துள்ளது என்று இந்திய  பத்திரினையான இந்து ஆங்கில...