Home நேர்காணல்கள்

நேர்காணல்கள்

தமிழரசின் நழுவல் போக்கின் பின்னணியிலுள்ள அரசியல் – பேராசிரியா் அமிா்தலிங்கம் செவ்வி

ஜனாதிபதித் தோ்தலுக்கான தயாரிப்புக்களில் பிரதான அரசியல் கட்சிகள் இறக்கியுள்ள பின்னணியில் பொதுத் தோ்தல் முதலில் நடத்தப்பட வேண்டும் என்ற அழுத்தங்களை பொதுஜன பெரமுன தீவிரப்படுத்தியிருக்கிறது. அதேவேளையில், தமிழ்ப் பொது வேட்பாளா் விடயத்தில் தமிழரசுக்...

பொருளாதார நெருக்கடிக்கான தீா்வுக்கு வழிகாட்டுகின்றதா ரணிலின் பட்ஜெட்?-பேராசிரியா் கோபாலபிள்ளை அமிா்தலிங்கம் செவ்வி

பாரிய பொருளாதார நெருக்கடி ஒன்றை நாடு எதிா்நோக்கியிருக்கும் நிலையில் அடுத்த வருடத்துக்கான வரவு செலவுத் திட்டம் நிதி அமைச்சா் என்ற முறையல் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் முன்வைக்கப்பட்டுள்ளது. இந்த வரவு செலவுத் திட்டம்...

தமிழ்நாட்டில் ஈழத் தமிழ் ஏதிலிகள் திறந்தவெளிச் சிறைச்சாலையில் வாழ்கின்றார்கள் – பேராசிரியர் முனைவர் குழந்தை

இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின்படி இவர்கள் ஏதிலிகள். ஆனால் இவர்கள் ஏதிலிகளாகக் கருதப்படுவது கிடையாது. தஞ்சம் அடைந்தவர்களாகக் கருதப்படுகிறார்கள். அல்லது அடைக்கலம் தேடியவர்கள் என்று கருதப்பட்டு, நடத்தப்படுகின்றார்கள்.  இந்தியா   ஏதிலிகளுக்கான ஐக்கிய நாடுகளின்  உயர் ஆணையகத்தில்...

ஜெனிவாவில் தமிழா் தரப்பின் பின்னடைவுக்கு காரணம் இதுதான்-சிவஞானம் சிறிதரன்

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 51 ஆவது கூட்டத்தொடா் ஜெனிவாவில் ஜெனிவாவில் பரபரப்பாக நடைபெற்றுக்கொண்டிருக்கும் நிலையில் இலங்கை தொடா்பான புதிய பிரேரணை பிரதான நாடுகளால் சமா்ப்பிக்கப்பட்டுள்ளது. அடுத்த வாரம் இது தொடா்பான...

தமிழ் கட்சிளை ஒருங்கிணைப்பது சாத்தியமில்லை(நேர்காணல்)-பபிலராஜ்

எதிர்வரும் பொதுத் தேர்தலில் தமிழ்க் கட்சிகளின் நிலைப்பாடு, காணாமல் போனோர் விவகாரம், சிறீலங்கா அரச தலைவர் கோத்தபயா ராஜபக்ஸவின் அறிவிப்பு, தற்போதைய நாட்டு நிலைமைகள் என்பன தொடர்பாக யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியச்...
தினசரி எங்கோ ஓரிடத்தில் அரசாங்கத்துக்கெதிராகப் போராட்டம்

தினசரி எங்கோ ஓரிடத்தில் அரசாங்கத்துக்கெதிராகப் போராட்டம்! | அரசியல் ஆய்வாளர் திருச்செல்வம் | இலக்கு

#கோத்தபாய #ஞானதேரர் #அரசியல்ஆய்வாளர்திருச்செல்வம் #அரசியல்களம் #உயிரோடைத்தமிழ்_வானொலி #இலக்கு தினசரி எங்கோ ஓரிடத்தில் அரசாங்கத்துக்கெதிராகப் போராட்டம்! | அரசியல் ஆய்வாளர் திருச்செல்வம் | உயிரோடைத் தமிழ் வானொலி செவ்வி | இலக்கு தினசரி எங்கோ ஓரிடத்தில்...

தமிழ்நாட்டில் தமிழ்த் தேசிய எழுச்சி என்பது ஒரு நீண்ட வரலாறு கொண்டது -கொளத்தூர் மணி

திராவிடர் விடுதலைக் கழக தலைவரும், ஈழ விடுதலைப் போராட்டத்தை ஆதரிப்பவருமான கொளத்தூர் மணி அவர்கள் எமது ‘இலக்கு’ ஊடகத்திற்கு வழங்கிய பிரத்தியேகமான நேர்காணலை இங்கு தருகின்றோம். கேள்வி காந்தி தேசம், காந்தியை விட உறுதியுடன் போராடிய...
தமிழ் மீனவர்களை காப்பாற்றுவதே இன்றைய தேவை

சிங்கள மீனவர்களிடம் இருந்து தமிழ் மீனவர்களை காப்பாற்றுவதே இன்றைய தேவை | போரியல் ஆய்வாளர் அரூஸ்

#தமிழ்மீனவர் #சிங்களமீனவர் #போரியல்ஆய்வாளர்அரூஸ் #உயிரோடைத்தமிழ்வானொலி #இலக்கு சிங்கள மீனவர்களிடம் இருந்து தமிழ் மீனவர்களை காப்பாற்றுவதே இன்றைய தேவை | உயிரோடைத் தமிழ் வானொலி செவ்வி | போரியல் ஆய்வாளர் அரூஸ் | ILC |...
சிங்கள மக்களின் மனங்களை வெல்ல இந்தியா முயற்சி

சிங்கள மக்களின் மனங்களை வெல்ல இந்தியா முயற்சி | போரியல் ஆய்வாளர் அரூஸ் | ILC | இலக்கு

#பெளத்ததுறவி #இலங்கைஅரசு #இந்தியாஅரசு #ஆய்வாளர்அரூஸ் #உயிரோடைத்தமிழ்வானொலி #அரசியல்களம் #இலக்கு சிங்கள மக்களின் மனங்களை வெல்ல இந்தியா முயற்சி | உயிரோடைத் தமிழ் வானொலி செவ்வி | போரியல் ஆய்வாளர் அரூஸ் | ILC |...

தமிழ் அமைப்புக்கள் ஒன்றுபடத் தவறினால் சிறீலங்கா அரசு தண்டணைகளில் இருந்து தப்பித்துக் கொள்ளும் : யஸ்மின் சூக்கா

போர் நிறைவடைந்து பத்து வருடங்கள் கடந்துள்ள நிலையில் சிறீலங்கா அரசு மேற்கொண்ட மனித உரிமை மீறல்கள் மற்றும் போர்க்குற்றங்களுக்கான நீதி தமிழ் மக்களுக்கு கிடைக்கவில்லை. சிறீலங்கா அரசு அனைத்துலக சமூகத்தை தொடர்ந்து ஏமாற்றி வருகின்றது. சிறீலங்கா...