Home நேர்காணல்கள்

நேர்காணல்கள்

இடைக்கால அரசாங்கம்

இடைக்கால அரசாங்கம் வெற்றிபெற கோட்டாபய பதவி விலக வேண்டும் | சட்டத்தரணி இளையதம்பி தம்பையா | இலக்கு

இடைக்கால அரசாங்கம் வெற்றிபெற கோட்டாபய பதவி விலக வேண்டும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவை பதவி விலகுமாறு கோரும் போராட்டங்கள் இலங்கை முழுவதும் தீவிரமடைந்திருக்கின்றன. இந்தப் பின்னணியில் இலங்கை அரசியல் களத்தில் என்ன நடைபெறுகின்றது? என்ன...

பூமி வெப்பமடைவதிலிருந்து பாதுகாப்பதற்கான பங்களிப்பை வளர்ந்த நாடுகள் தாமதமின்றி செய்ய வேண்டும்

பூமி வெப்பமடைவதிலிருந்து பாதுகாப்பதற்கான பங்களிப்பை வளர்ந்த நாடுகள் தாமதமின்றி செய்ய வேண்டும் - பகுதி - 2 தமிழ்த் தேசிய பசுமை இயக்கத்தின் தலைவரும், வடக்கு மாகாண முன்னாள் அமைச்சருமான பொ. ஐங்கரநேசன் அவர்கள்...
சுபீட்ச நிலை அடைய

சுபீட்ச நிலை அடைய மகாசங்கங்களின் அரசியல் தலையீடு இல்லாமல் இயங்கவேண்டும் | ஆய்வாளர் திருச்செல்வம்

சுபீட்ச நிலை அடைய மகாசங்கங்களின் அரசியல் தலையீடு இல்லாமல் இயங்கவேண்டும் | அரசியல் ஆய்வாளர் திருச்செல்வம் இன்றைய நிகழ்ச்சியில் சமகால அரசியல் நிலை தொடர்பாக அலசும் ஒரு களமாக அமைகின்றது. ஆட்சி மாற்றம் வேண்டி...

 இப்போதும் நாங்கள் கண்காணிப்பு வலயத்துக்குள்தான் இருக்கிறோம்-ஜனநாயக போராளிகள் கட்சித் தலைவா் வேந்தன் செவ்வி

இலங்கை அரசியல் பரப்பில் புதியதொரு அரசியல் கட்சியாக உருவாகிய ஜனநாயக போராளிகள் கட்சி ஏழு வருடங்களைப் புா்த்தி செய்து எட்டாவது ஆண்டில் பிரவேசித்துள்ளது. கடந்த வாரம் கட்சியின் தேசிய மாநாடு யாழ்ப்பாணத்தில் நடத்தப்பட்டது....

தமிழ் மக்களின் வாழ்வாதாரங்களை சிங்கள அரசு தான் தீர்மானிக்கின்றது

சென்னைப் பல்கலைக்கழகத்தின் அரசியல் மற்றும் பொதுநிர்வாகத் துறை தலைவர் பேராசிரியர் இராமு.மணிவண்ணன் அவர்கள் இலக்கு ஊடகத்திற்கு வழங்கிய பிரத்தியேக நேர்காணலை இங்கு தருகின்றோம். கேள்வி:- 13ஆம் திருத்தச் சட்டத்தின் இன்றைய நிலை மற்றும் அதன் சாதக...

நீராவியடியில் ஆயிரம் ஏக்கர் நிலத்தில் பௌத்த மயமாக்க இரகசியத் திட்டம் – நவநீதன்

பிள்ளையார் கோவில் விவகாரம் தொடர்பில் நீதிமன்றத் தீர்ப்பு ஒன்று வழங்கப்பட்டுள்ள போதிலும், அந்தப் பகுதி பதற்றமாகவே இருக்கின்றது. அமைச்சர் மனோ கணேசன் தலைமையிலான குழுவினர் இவ்வார ஆரம்பத்தில் நிலைமைகளை நேரில் ஆராய்வதற்காக அந்தப்...

தமிழக சட்டசபையில் ஈழத்திற்காக என்ன செய்திருக்கின்றார்கள்?

தமிழக சட்டசபையில் ஈழத்திற்காக என்ன செய்திருக்கின்றார்கள்?- இராமு. மணிவண்ணன் தமிழக சட்டசபையில் ஈழத்திற்காக என்ன செய்திருக்கின்றார்கள்?தமிழக சட்டசபையும் ஈழத் தமிழர்களும்  பற்றி சென்னைப் பல்கலைக்கழக ஓய்வு பெற்றஅரசியல் மற்றும் பொது நிர்வாகத்துறைத் தலைவர் பேராசிரியர்...

உயிரோடைத் தமிழ் வானொலியில் ஒலிபரப்பாகி வரும் ஈழதேசத்துக்காய் ஒரு தூர தேசம் பாகம் 34 | ILC |...

ஈழதேசத்துக்காய் ஒரு தூர தேசம்-பாகம் 34 தாயகத்தில் உள்ள வறுமையில் வாழும் எமது உறவுகள், சுற்றுலாவரும் புலம்பெயர் உறவுகள் பற்றி இவ் ஒலிப்பதிவு அமைகின்றது    

சீனாவுக்கு ஏதிரான கருத்துக்கள் தமிழ் மக்களுக்கு நன்மை தராது

சீனாவுக்கு ஏதிரான கருத்துக்கள் தமிழ் மக்களுக்கு நன்மை தராது | உயிரோடைத் தமிழ் வானொலி செவ்வி | ilakku இலக்கு இந்த வார மின்னிதழ் 137
காப்பாற்றுமா சர்வதேச நாணய நிதியம்

இலங்கையை காப்பாற்றுமா சர்வதேச நாணய நிதியம்? | கலாநிதி எம்.கணேசமூர்த்தி | இலக்கு

இலங்கையை காப்பாற்றுமா சர்வதேச நாணய நிதியம்? இலங்கையின் பொருளாதாரம் மோசமடைந்து கட்டுப்பாட்டை மீறிச் சென்றுள்ள நிலையில், சர்வதேச நாணய நிதியத்துடன் அரசாங்கம் பேச்சுக்களை ஆரம்பித்துள்ளது. இந்தப் பேச்சுக்கள் எந்தளவுக்குப் பலனளிக்கும், அதன் பின்னணியில் செயற்படும்...