இனப்படுகொலை ஊடாக நாம் வேண்டி நிற்பது ஓர் நிரந்தரமான அரசியல் தீர்வையே – பேராசிரியர் இராமு.மணிவண்ணன்

முள்ளிவாய்க்கால் நினைவுதினம் தொடர்பாக சென்னைப் பல்கலைக்கழக அரசியல் மற்றும் பொது நிர்வாகத்துறைத் தலைவர் பேராசிரியர் இராமு. மணிவண்ணனுடனான நேர்காணல் கேள்வி: இலங்கை, தமிழினப் படுகொலை சொல்லும் செய்தி என்ன? பதில் – தமிழீழத்தில் தமிழினத்திற்கு எதிராக...
ஈழதேசத்துக்காய் ஒரு தூர தேசம் பாகம் 25

உயிரோடைத் தமிழ் வானொலியில் ஒலிபரப்பாகி வரும் ஈழதேசத்துக்காய் ஒரு தூர தேசம் பாகம் 25 | ILC |...

#தேசத்தின்குரல் #அன்ரன்பாலசிங்கம் #இலக்கு #ஈழதேசத்துக்காய்ஒருதூர_தேசம் உயிரோடைத் தமிழ் வானொலியில் ஒலிபரப்பாகி வரும் ஈழதேசத்துக்காய் ஒரு தூர தேசம் பாகம் 25 | ILC | Ilakku ...
சிங்கள மக்களின் போராட்டத்தை

சிங்கள மக்களின் போராட்டத்தை நாம் எப்படி அணுக வேண்டும் | அரசியல்களம் | போரியல் ஆய்வாளர் அரூஸ் |இலக்கு

சிங்கள மக்களின் போராட்டத்தை நாம் எப்படி அணுக வேண்டும் தென்னிலங்கையில் ஏற்படும் ஆட்சி மாற்றங்கள் எப்போதும் தமிழ் மக்களுக்கு விடிவை தந்ததில்லை. இலங்கையின் அரசியல், பொருளாதார மற்றும் சமூக கொள்கைகளில் மாற்றம் வேண்டும். கோத்தாவை...

வவுனியா வடக்கை தக்கவைப்பதற்கு தமிழ் கட்சிகளிடம் ஒற்றுமை வேண்டும் – தவிசாளர் தணிகாசலம்-வீடியோ இணைப்பு

வவுனியா வடக்கு பிரதேசம் என்பது படிப்படியாக சிங்கள ஆக்கிரமிப்புக்கு உட்பட்டுரும் ஒரு பாரம்பரிய தமிழ் பிரதேசம். இந்த பிரசேதசபையிலும் சிங்கள சமூகத்தைச் சேர்ந்த உறுப்பினர்களின் எண்ணிக்கை அதிகரித்து வரும் அதேவேளை தமிழ் கட்சிகளிடையே...
புத்த பிக்குகள் கோட்டாவுக்குப் புகழாரம்

பெரும் கூட்டமாகத் திரண்ட புத்த பிக்குகள் கோட்டாவுக்குப் புகழாரம்! | திருச்செல்வம் | ILC | இலக்கு

#கோட்டாவுக்குப்புகழாரம் #TNA #சம்பந்தன் #கோத்தாபாய #அரசியல்ஆய்வாளர்திருச்செல்வம் #அரசியல்களம் #உயிரோடைத்தமிழ்_வானொலி #இலக்கு பெரும் கூட்டமாகத் திரண்ட புத்த பிக்குகள் கோட்டாவுக்குப் புகழாரம்! | அரசியல் ஆய்வாளர் திருச்செல்வம் | உயிரோடைத் தமிழ் வானொலி செவ்வி |...

மாநகர சபையின் வளர்ச்சிக்கு எமது சமூகத்தின் முதலீட்டாளர்களை எதிர்பார்க்கிறோம்(நேர்காணல்)-மட்டு.மாநகர முதல்வர்

எங்களிடம் பல்வேறு முதலீட்டு திட்டங்கள்   உள்ளன  அவற்றை  அமுல்படுத்துவதற்கு முதலீட்டாளர்கள் தேவை.புலம்பெயர் மக்கள் எங்களுக்கு நன்கொடை தரதேவையில்லை. முதலீட்டாளர்களை தேடி தரவேண்டும் அல்லது அவர்கள் முதலீடுகளை செய்யவேண்டும் என நாம் எதிர்பார்க்கிறோம்  என...
கொரோனாவும் இயற்கை மருத்துவமும்

ஆயிரம் வருடங்களுக்கு முன் கொரோனாவிற்கு மருத்துவ வழி காட்டிய தமிழ் மருத்துவம். Dr சிவராமன் | பகுதி 1

#Dr_சிவராமன் #தமிழ்_மருத்துவம் #இயற்கை_மருத்துவம் ஆயிரம் வருடங்களுக்கு முன் கொரோனாவிற்கு மருத்துவ வழி காட்டிய தமிழ் மருத்துவம். Dr சிவராமன் | ILC | இலக்கு | பகுதி 1 கொரோனாவும் இயற்கை மருத்துவமும் கொரோனாவும் இயற்கை மருத்துவமும்...

13 ஐ கொடுத்தால் சமஷ்டிக்கு சமாதி கட்டப்பட்டுவிடுமா?-கலாநிதி கந்தையா சா்வேஸ்வரன் செவ்வி

பொங்கல் தின வைபவத்தில் கலந்துகொள்வதற்காக யாழ்ப்பாணத்துக்கான விஜயத்தை மேற்கொண்டிருந்த ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க முக்கியமான சில அறிவிப்புக்களை வெளியிட்டிருக்கின்றாா். இவை தொடா்பாக வடமாகாண சபையின் முன்னாள் அமைச்சரும், கொழும்பு பல்கலைக்கழக அரசியல் துறை...
சிறீலங்காவுக்கு எதிரான வழக்கு

பன்னாட்டுக் குற்றவியல் நீதிமன்றில் சிறீலங்காவுக்கு எதிரான வழக்கு – சட்டத்தரணி வெய்ன் ஜோடாஷ் உடன் செவ்வி – பகுதி...

பன்னாட்டுக் குற்றவியல் நீதிமன்றில் சிறீலங்காவுக்கு எதிரான வழக்கு றோம் சாசனத்தின் 15ம் பிரிவின் அடிப்படையில் சிறீலங்காவுக்கு எதிராகப் பன்னாட்டுக் குற்றவியல் நீதிமன்றத்தில் பிரித்தானியத் தமிழர்களால் ஒரு வழக்கு முன்னெடுக்கப்படுகிறது. குளோபல் றைட்ஸ் கொம்பிளையன்ஸ் எல்எல்பி...

நாட்டில் நடைபெற்ற யுத்தமே சிறுவர் தொழிலாளர்கள் ஆவதற்கான காரணம் – மஹாலக்ஷ்மி குருசாந்தன்

ஜூன் 12ஆம் திகதி சர்வதேச சிறுவர் தொழிலாளர் எதிர்ப்பு தினம் கடைப்பிடிக்கப்படுகின்றது. இதனையொட்டி இலக்கு மின்னிதழ் 134  இல் வெளியான சிறப்பு நேர்காணல் ஐக்கிய நாடுகள் சபையினால் பிரகடனப்படுத்தப்பட்டு, ஆண்டு தோறும் ஜூன் மாதம்...