சுயேச்சை வேட்பாளர்களின் வெற்றி, தொழிற்கட்சி அரசுக்குச் சொல்லும் செய்தி என்ன? – தமிழில்: ஜெயந்திரன்

ஐக்கிய இராச்சியத்தில் தற்போது நடந்து முடிந்திருக்கின்ற பொதுத்தேர்தலில், ஸ்ராமரின் தொழிற்கட்சி, 1997ம் ஆண்டு, புதிய தொழிற்கட்சி என்ற பெயரில், ரோணி பிளேயர் ஈட்டிய வெற்றியைப் போன்று, அதிக ஆசனத்தைப் பெற்று வெற்றியைப் பெற்றிருக்கிறது. அதற்கு...

சாவகச்சேரியில் இருந்து சமூக விடுதலையை ஆரம்பிக்க வேண்டும் – அசாந்த் வடிவேல்

இன்றைய காலத்தில் அவரைத் தெரியாத ஒருவர் இலங்கையில் இல்லை… ஒரு வைத்தியர் ஒரு சமூக பொறுப்புடன்களை எடுக்க புறப்பட்டதன் விளைவு. நாட்டின் ஜனாதிபதி சுகாதார அமைச்சரை அனுப்பி பிரச்சினையை பார்க்க வைத்துள்ளார். தமிழன், ஒரு...

அவசரமாக வந்துள்ள 22! ரணில் வகுக்கும் திட்டம்தான் என்ன? – அகிலன்

கடந்த காலங்களில் இல்லாதளவுக்கு குழப்பம் நிறைந்ததாக இவ்வருடம் நடைபெறவிருக்கும் ஜனாதிபதித் தோ்தல் அமையப்போகின்றது என்று தோ்தல்கள் ஆணைக்குழுவின் முன்னாள் தலைவா் மகிந்த தேசப்பிரிய அண்மையில் தெரிவித்திருந்தாா். இலங்கையின் அரசியல் வரலாற்றில் ஜனாதிபதி ஒருவா்...

வைத்தியதுறை மாபியாக்களை முடிவுக்கு கொண்டுவர முடியுமா? பத்திரிகையாளா் நிக்ஸன்

சாவகச்சேரி மருத்துவமனையில் இடம்பெற்ற ஊழல் மோசடிகளை அம்பலப்படுத்தியதையடுத்து வைத்தியா் அா்ச்சுனாவுக்கு ஆதரவாக பாரிய மக்கள் கிளா்ச்சி ஒன்று உருவாகி, அனைவரையும் திரும்பிப் பாா்க்க வைத்தது. இச்சம்பவத்தையடுத்து மருத்துவத்துறையில் காணப்படும் குறைபாடுகள் ஒவ்வொன்றாக அம்பலமாகிவருகின்றன....

கலைந்தது செல்வத்தின் கனவு – அகிலன்

அண்ணன் எப்ப சாவான்? திண்ணை எப்ப காலியாகும்? என்ற வகையில் தமிழ்த் தேசியக் கட்சிகளின் செயற்பாடுகள் அமைந்திருக்கின்றன. அதற்காக தவறான நேரத்தில் தவறான காய்களை, கள நிலைமைகளை மதிப்பிடாமல் அவா்கள் நகா்த்திக்கொண்டிருப்பதுதான் நகைச்சுவை. கடந்த...

ஈழக்கனவை நனவாக்கவுள்ள பிரித்தானியாவின் புதிய பிரதமர்: சிங்கள வார ஏடு அச்சம்

பிரித்தானியாவில் புதிதாக ஆட்சி பொறுப்பேற்றிருக்கும் தொழில் கட்சியின் புதிய பிரதமரான கியர் ஸ்ராமர் அவர்கள் இலங்கையை பிளவுபடுத்தி ஈழக்கனவை நனவாக்கி விடுவார் என்று சிங்கள வார ஏடு ஒன்று அச்சம் வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக...

ஒரு ஜனாதிபதியை வெளியேற்றிய போராட்டத்தை முன்னின்று நடத்தியவா்கள் உருவாக்கும் கட்சி

முன்னணி செயற்பாட்டாளா் ரஜீவ்காந்த் செவ்வி இரண்டு வருடங்களுக்கு முன்னா் இலங்கையில் இடம்பெற்ற “அரகலய” போராட்டத்தில் பங்காளிகளாக இருந்த அமைப்புக்கள் இணைந்து “மக்கள் போராட்ட முன்னணி” என்ற அரசியல் இயக்கத்தை ஆரம்பித்துள்ளன. இதில் முக்கியமான ஒருவராகச்...

ரணிலின் அடுத்த நகா்வு என்ன? அகிலன்

கொழும்பில் தன்னுடைய தோ்தல் அலுவலகத்தை திறந்து வைத்திருக்கின்றாா் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க. ஐக்கிய தேசியக் கட்சியின் தவிசாளா் வஜிர அபேவா்த்தனவின் முயற்சியால்தான் இந்த அலுவலகம் திறக்கப்பட்டிருக்கின்றது. இதன்மூலம் இரண்டு செய்திகள் சொல்லப்பட்டிருக்கின்றது. முதலாவது,...

தமிழ் பொது வேட்பாளா் ஒரு கோமாளிக்கூத்தா? சுமந்திரனுக்கு கே.ரி.கணேசலிங்கம் பதில்!

ஜனாதிபதித் தோ்தல் நெருங்கும் நிலையில் பிரதான வேட்பாளா்கள் அனைவருமே வாக்குறுதிகளுடன் யாழ்ப்பாணம் வரத் தொடங்கியுள்ளாா்கள். இந்த நிலையில் தமிழ்ப் பொது வேட்பாளா் என்ற விடயம் தமிழா் தரப்பில் பேசு பொருளாகியிருக்கின்றது. இவை தொடா்பில்...

மக்களின் வாழ்வாதாரத்தை அழிக்கும் நிலையை கண்டு கொள்ளாதவர்கள் – திருமலையான்

திருகோணமலை மாவட்டத்தின் மூதூர் கிழக்கு,  சேனையூர் கிராம சேவகர் பிரிவில் உள்ள நெல்லிக்குளம் மலைத் தொடரின் பாறைகளை உடைப்பதற்கு சனிக்கிழமை (08) பாறை உடைப்பு இயந்திரத்துடன் உடைப்பு வேலைகளை ஆரம்பிக்க முயன்ற போது...