அரகலய குழுவினரின் யாழ்ப்பாணப் பேச்சு-அகிலன்

அடக்குமுறைக்கு எதிராக என்னதான் போராட்டங்களை தென்னிலங்கையின் அரகலய என்ற கிளா்ச்சியாளா்கள் மேற்கொண்டாலும், தமிழ் மக்களுக்கு எதிரான அடக்குமுறைகளுக்கு எதிராக அவா்கள் குரல் கொடுக்கமாட்டாா்கள் என்பது மீண்டும் ஒரு தடவை உறுதிப்படுத்தப்படடிருக்கின்றது. சிங்களவா்கள் மத்தியில்...

பிறரது உணர்வு பூக்களுக்கு உன்னத மரியாதை வழங்குவோம்- கவிதா ஆல்பேட்

உடலையும், உயிரையும் படைத்த கடவுள் அந்த மனதினுள் வைத்த அழகான, அற்புதமான பரவச உணர்வுகளை பூக்க வைக்கும் உணர்வு பூக்களாகும். அந்த உணர்வு பூக்களின் உதவி கொண்டுதான் நாம் உணவுகளின் சுவையை உணர்கின்றோம்....

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்கள் விடயத்தில் ஒரு மைல் கல்லாக அமைந்துள்ள வவுனியா மேல் நீதிமன்றத் தீர்ப்பு -பி.மாணிக்கவாசகம்

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பில் வவுனியா மேல் நீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்;பு அந்தப் பிரச்சினையில் ஒரு மைல் கல்லாக அமைந்துள்ளது. இந்தத் தீர்ப்பின் மூலம் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களி விடயத்தில் குறிக்கப்பட்ட முன்னேற்றம்...

 ஏப்ரல் 25 இல் தோ்தல் நடக்குமா?-அகிலன்

உள்ளுராட்சிமன்றத் தோ்தல்கள் ஏப்ரல் 25 ஆம் திகதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தாலும், அவ்வாறு அது நடைபெறுமா என்பதுதான் இலங்கை அரசியலில் இன்று எழுப்பப்படும் முக்கியமான கள்வியாக இருக்கின்றது. மாா்ச் 9 ஆம் திகதி நடைபெறும்...

 ஐ.டி.துறையில் பெண்களுக்கு நெருக்கடியா?-கலைச்செல்வி சரவணன்

உலகத்தில் உள்ள ஒவ்வொரு நாடுகளும் அரசியல்,  பொருளாதார, இராணுவ மேம்பாடு, தொழில்நுட்ப வளர்ச்சியில் ஒன்றுக்கொன்று போட்டி போடுகின்றன. ஆனால், சத்தமில்லாமல் இதன் வளர்ச்சியில் பாடுபட்டுக் கொண்டிருக்கும் பெண்களுக்கு உரிய அங்கீகாரம் கிடைத்து விட்டதா...

கிள்ளிக் கொடுக்கவும் தயக்கம் – துரைசாமி நடராஜா

இந்திய வம்சாவளி மலையக தமிழர்கள் இலங்கையில் காலடியெடுத்து வைத்து இவ்வருடத்துடன் 200 வருடங்கள் பூர்த்தியாகின்றன. என்றபோதும் அம்மக்கள் மீதான பாரபட்சங்கள், இனவாத முன்னெடுப்புக்கள் என்பன இன்னும் ஓய்ந்ததாக இல்லை. இம்மக்கள் மீதான இத்தகைய...

மட்டக்களப்பு மேய்ச்சல் தரைப்பகுதியில் மாடுகளை படுகொலை செய்யும் பெரும்பான்மையினர்- தீர்வின்றித் தொடரும் நில அபகரிப்பு

கிழக்கு மாகாணத்தினை பாதுகாக்கவேண்டும் என்ற கோரிக்கை தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டுவருகின்றது. இதுவரை காலமும் கிழக்கு மாகாணத்தினை பாதுகாப்பதற்கு தமிழ் தேசிய சக்திகளினால் எவ்வித நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்படாத நிலையில் அங்குள்ள தமிழ் மக்கள் தொடர்ச்சியான கோரிக்கைகளை...

நெருக்கடியில் உள்ள ஈழத்தமிழர்களுக்கு அமைதியளிக்க மதநல்லுறவு உடன் தேவை- காங்கேயன்

அமைதியையும், பாலினச் சமத்துவத்தையும், உளநலத்தையும், நல்வாழ்வையும், சுற்றுச்சூழலையும் பேணுவதற்கான ஐ.நா.வின் மதநல்லிணக்க வாரம் மார்ச் 01 முதல் 07வரை ஐக்கியநாடுகள் சபையின் மதநல்லிணக்க வாரம் மார்ச் 01 முதல் 07வரை இடம்nபுற்று வருகிறது....

 கொந்தளிக்கும் இலங்கை மக்கள் மீண்டும் கிளா்ச்சி வெடிக்குமா?-அகிலன்

கொழும்பு அரசியலில் உருவாகியிருக்கும் கொந்தளிப்பு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தரப்புக்கு அதிா்ச்சியளிப்பதாக இருக்கின்றது. சா்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனைகளை நடைமுறைப்படுத்துவதற்கு முற்படும் நிலையில் மக்கள் மத்தியிலான கொந்தளிப்பு தீவிமடைகிறது. கடந்த வருட நடுப்பகுதியில்...

ஒருவருட உக்ரைன் போர் சாதித்தது என்ன? வேல்ஸ் இல் இருந்து அருஸ்

உக்ரைன் மீதான ரஸ்யாவின் படை நடவடிக்கை ஆரம்பித்து கடந்த வெள்ளிக்கிழமையுடன் (24) ஒரு வருடங்கள் பூர்த்தியாகியுள்ளது. முதலில் உக்ரைனுக்கும் ரஸ்யாவுக்குமான மோதல் என நம்பப்பட்ட போர் நேட்டோவுக்கும் ரஸ்யாவுக்குமான போர் என உலகம்...

இணைந்திருங்கள்

5,469FansLike
908FollowersFollow
503SubscribersSubscribe

அதிகம் பார்க்கப்பட்டவை