ஹங்கேரி ஆட்சிமாற்றம் ஒரு தொடர் நிகழ்வின் பகுதி :தமிழில்- ஆர்தீகன்

இயற்பியலைப் போலவே அரசியலிலும், ஒவ்வொரு செயலுக்கும் சமமான மற்றும் எதிர் எதிர்வினை உண்டு. விக்டர் ஓர்பன், புலம்பெயர்ந்தோர், தாராளவாத விழுமியங்கள் மற்றும் பிரஸ்ஸல்ஸின் கட்டளைகளிலிருந்து பாதுகாக்கப்பட்ட ஒரு அரசான ‘ஹங்கேரியக் கோட்டையை’க் கட்டியெழுப்ப...

தேசத்தைக் காக்கும் தேயிலைத் தாரகைகள்: கொழுந்து பறிக்கும் கைகளுக்கு கடல் கடந்தும் இன்னல்கள் : மருதன் ராம்

இலங்கையின் பொருளாதார வரலாற்றில் மலையகப் பெருந்தோட்டச் சமூகம் என்பது தவிர்க்க முடியாத ஒரு சக்தியாகும். குறிப்பாக, ‘தேயிலை’ என்னும் கறுப்புத் தங்கம் இலங்கையின் அந்நியச் செலாவணியில் பெரும் பங்கை வகிக்கிறது என்றால், அதற்குப்...

தியாகி திலீபனின்  கோரிக்கையை ஏற்காத இந்தியர் அன்னை பூபதியின் கோரிக்கையை ஏற்பார்கள் என்ற எண்ணம் ஏன் வந்தது.? : பா.அரியநேத்திரன்

தியாகி திலீபனின் கோரிக்கையை ஏற்காத இந்திய அரசின் சதியால் தியாகச்சாவை தழுவிக்கோண்டார் தியாகி திலிபன். அவர் உயிர் நீத்து சரியாக 06, மாதம்,13, தினங்களில் அன்னை பூபதியின் கோரிக்கையை ஏற்பார் கள் என...

நிலக்கரி கொள்வனவில் ஊழல் அமைச்சரின் பதவி விலகலால் அபிமானம் இழந்த அநுர அரசு : விதுரன்

ஜே.வி.பி.தலைமையிலான தேசிய மக்கள் சக்தியின் ஆட்சியில் சித்திரை மாதம் திருப்புமுனைகள் நிகழும் காலப்பகுதியாகியுள்ளது. வலுச்சக்தி அமைச்சர் குமார ஜயக்கொடிக்கு எதிராக எதிர்க்கட்சிகளால் கொண்டு வரப்பட்ட நம்பிக்கையில்லாப் பிரேரணை ஏப்ரல் 10ஆம் திகதி பாராளுமன்றத்தில்...

‘அன்னை பூபதி’ ஈழத்திற்காய் களமாடிய அன்னையர்களின் குறியீடு :  தீபச்செல்வன்

ஈழ மண்ணையும் ஈழ விடுதலையையும் நேசித்த போராளிகளை தங்கள் உயிரிலும் மேலான உத்தமப் பிள்ளைகளாக நேசித்து அன்பு பாராட்டினார்கள். விடுதலைப் போராட்ட காலத்தில் போராளிகளுக்கு உணவைக் கொடுத்து அன்பையும் கரிசனையையும் செலுத்திய பல...

அமெரிக்காவின் முழு அணுகுமுறையையும் மாற்றியமைத்த சமர் : வேல்ஸில் இருந்து அருஸ்

ஏப்ரல் 3 அன்று, ஈரானின் மீது பறந்த அமெரிக்க F-15E ஸ்ட்ரைக் ஈகிள் ரக போர் விமானம் ஒன்று, தரை-வான் ஏவுகணை பாதுகாப்பு அமைப்பால் சுட்டு வீழ்த்தப்பட்டது. ஈரானின் மூன்றாவது பெரிய நகரமான...

இந்திய மீனவர்களின் இரட்டைமடி இழுவைப் படகுகளினால் அழிவடையும் வடக்கு கடல்வளம் : மு. மதிவாணன்

ஈழத் தமிழரின் உரிமைப் போராட்டம் முல்லைத்தீவு - முள்ளிவாய்க்கால் பகுதியில் ஆயுத மெளனிப்பின் பின், வடக்கில் நிலம் மற்றும் கடல்வளம் சூறையாடப்பட்டு வருவதை அவதானிக்க முடிகிறது! குறிப்பாக கடல்வளம் அந்நிய நாட்டு  மீனவர்களா...

போர் நிறுத்தத்திற்குப் பிறகு ஏற்படக்கூடிய மூன்று சாத்தியக்கூறுகள்- தமிழில்: ஆர்தீகன்

“இன்று இரவு ஒரு முழு நாகரிகமும் அழிந்துவிடும்” என்று அச்சுறுத்திய அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பின் கிட்டத்தட்ட பேரழிவு போன்ற சொல்லாடல், திடீரென பதற்றம் தணிவதற்கு வழிவிட்டது. ஏப்ரல் 7 ஆம் தேதி...

அரசாங்கத்தின் ‘விசேட திட்டம்’ இதுவரை இழைக்கப்பட்ட துரோகத்திற்கான பரிகாரமா? : மருதன் ராம்

இலங்கை அரசாங்கத்தின் அமைச்சரவை அண்மையில் வெளியிட்ட தீர்மானம், பல தசாப்தங்களாகப் புறக் கணிக்கப்பட்டிருந்த பெருந்தோட்ட மலையக மக்களின் அடிப்படை உரிமைகளை நோக்கிய ஒரு முக்கிய நகர்வாக மாறியுள்ளது. இலங்கையின் பொருளாதார வளர்ச்சியில் முக்கிய முதுகெலும்பாக...

பொறுப்புக்கூறலை நீர்த்துப் போகச் செய்யும் பெரும்பான்மை வாதம் : விதுரன்

இலங்கை பாராளுமன்ற ஜனநாயக வரலாற்றில், ஒரு அரசாங்கத்தின் தார்மீகப் பொறுப்புக்கூறலையும் அதன் நிர்வாகத் திறனையும் உரசிப் பார்க்கும் முக்கிய நிகழ்வுகளாகவே நம்பிக்கையில்லாப் பிரேரணைகள் அமைகின்றன. அந்த வகையில், அண்மையில் பிரதான எதிர்க் கட்சியான ஐக்கிய...