மாவீரர்களுக்குரிய மதிப்பை உலகு கொடுக்கவும் ஈழத்தமிழர் வெளியக தன்னாட்சியுரிமையை ஏற்கவும் உழைப்போம்
“ஈழத்தமிழர்கள் வீரத்தைக் கொண்டே விரல் மடிப்பதெனில் -கார்த்திகை மாதமே எமக்குக் கண்திறந்த மாதம் - ஈழத்தமிழருக்கு இருநூறு கைமுளைத்ததும் - ஈழத்தமிழருக்கு கூரிய வேல் துளைத்ததும் இந்த மாதத்தில்தான். தமிழரை மீண்டும் தமிழரென்றாக்க...
மாவீரர் நினைவுச்சுடர்: வருங்காலத்துக்கு வழிகாட்டும் ஒளிவிளக்கம்!
தமிழீழ விடுதலைக்காக இன்னுயிர் தந்து, தமிழீழத் தாயகத்தில் மட்டுமல்ல, தமிழ்நாட்டில் மட்டுமல்ல, புலம்பெயர் தமிழுலகிலும் தமிழ் மக்களின் நினைவில் நிலைத்து விட்ட பல்லாயிரம் மாவீரர்களுக்குச் செவ்வணக்கம்!
அயல் ஆதிக்கத்திலிருந்து விடுபடுவதற்காகப் போராடித் தமிழீழ மாவீரர்கள்...
போர் நிறுத்தமும் கைதிகள் பரிமாற்றமும் எதனால் ஏற்பட்டது? – வேல்ஸ் இல் இருந்து அருஸ்
இஸ்ரேல் விரும்பாத போர் நிறுதத்திற்கும், கைதிகள் பரிமாற்றத்திற்கும் இஸ்ரேலையும், அமெரிக்காவையும் கொண்டு சென்ற காரணிகள் என்ன என்பதே தற்போது பேசு பொருளாக உள்ளது.
முதலாவது காரணியாக படைத்துறை மற்றும் பொருளாதார ரீதியில் இஸ்ரேல் சந்தித்துவரும்...
மட்டக்களப்பு மாவட்டத்தின் இருப்புக்கான போராட்டம் – மட்டு.நகரான்
இலங்கையில் கால்நடை பண்ணைகளை அமைப்பதற்கும் கால்நடைகளினை விரிவாக்கம் செய்து பால் உற்பத்தியை அதிகரிக்கப்போவதாக எதிர்வரும் ஆண்டுக்கான வரவு செலவு திட்டத்தில் அரசாங்கம் அறிவித்திருக்கின்றது. இலங்கையில் பால் உற்பத்தியை அதிகரிப்பதன் ஊடாக தேசிய வருமானத்திற்கு...
காஸாவில் இஸ்ரேல் முன்னெடுத்து வரும் போரும் தமது நாட்டுக்கான ஆதரவு குறைந்து வருவதைப் புரிந்துகொள்ள முடியாத இஸ்ரேல் மக்களும்...
ஹமாசினால் கடத்திச் செல்லப்பட்ட தமது உறவுகளை விடுவிக்க, காத்திரமான நடவடிக்கைகளை இஸ்ரேல் அரசு முன்னெடுக்க வேண்டும் என்று அந்த அரசைக் கோருவதற்காக, சென்னும் மேலும் நூற்றுக்கணக்கான பணயக்கைதிகளின் உறவுகளும் கடந்த சனிக்கிழமை கிர்யாவுக்கு...
திருப்பு முனையில் தமிழரசு! பதவி துறப்பாரா சம்பந்தன் ? – அகிலன்
தமிழரசுக் கட்சி இப்போது முக்கியமான ஒரு திருப்புமுனையில் நிற்கிறது. கட்சியின் தேசிய மாநாடு ஜனவரியில் நடைபெறப்போகின்றது. மாவைதான் தலைமைப் பதவியைத் தொடரப் போகின்றாரா அல்லது தலைவா் பதவிக்கு புதிய இரத்தம் பாய்ச்சப்படுமா என்ற...
அருவுருவமான உயிர்க்கொடையாளர்கள் எம் மாவீரர்கள்
அண்மையில் முள்ளியவளையில் ஒரு சம்பவம் இடம்பெற்றது. தனது முச்சக்கரவண்டியில் “மாவீரன்” என எழுதப்பட்ட பெயர் பலகையை காட்சிப்படுத்தியிருந்தமைக்காக அதன் சாரதியான தமிழ் இளைஞர் ஒருவர் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டிருந்தார். “மாவீரன்” என்பது தமிழீழ விடுதலைப்...
காஸாவில் இஸ்ரேல் முன்னெடுத்து வரும் போரும் தமது நாட்டுக்கான ஆதரவு குறைந்து வருவதைப் புரிந்துகொள்ள முடியாத இஸ்ரேல் மக்களும்...
கடந்த வியாழக்கிழமை, அமெரிக்காவின் பென்ரகனைப் போன்று (Pentagon) ரெல் அவிவிலுள்ள கிர்யா (Kirya) என்ற இஸ்ரேலின் பாதுகாப்பு தொடர்பான விவகாரங்களைக் கையாளும் கட்டடத்துக்கு வெளியே அமர்ந்திருந்து, ஒரு கட்டையில் சுற்றப்பட்டிருந்த மஞ்சள் நிறம்...
சிறுபான்மையினரும் விகிதாசார தேர்தல் முறைமையும் -துரைசாமி நடராஜா
இலங்கையின் தேர்தல் முறை திருத்த யோசனை பாராளுமன்றத்தில் முன்வைக்கப்பட்டுள்ளது.இத்திருத்த யோசனை தொடர்பில் கட்சிகள் வாதப்பிரதிவாதங்களில் ஈடுபட்டு வருகின்றன.இதேவேளை தமிழ் மற்றும் முஸ்லிம் பிரதிநிதித்துவங்களில் பாதிப்பை ஏற்படுத்தும் என்பதால் நடைமுறையிலுள்ள பாராளுமன்ற தேர்தல் முறைமையை...
கேள்விக்குறியாகும் இஸ்ரேலின் படைத்துறை மேலான்மை – வேல்ஸ் இல் இருந்து அருஸ்
இஸ்ரேல் மீதான ஹமாஸின் தாக்குதலை தொடர்ந்து இஸ்ரேல் படையினர் காசா பகுதி மீது மேற்கொண்டுவரும் தாக்குதல்கள் 5 ஆவது வாரத்தை கடந்த தொடர்கின்றன. வான் தாக்குதல் மூலம் இதுவரையில் 32000 தொன் வெடிகுண்டுகளை...