தந்தை செல்வா சாகும்போது கூறியதுதான் வட்டுக்கோட்டை தீர்மானம்.! : பா.அரியநேத்திரன்

அனேகமானவர்கள் தந்தை செல்வா சாகும்போது “தமிழர்களை கடவுள்தான் காப்பாற்றவேண்டும்”என கூறி கடவுளிடம் தமிழர்களை பாராம் கொடுத்துவிட்டே மரணித்தார் என்ற கருத்தை மக்கள் மத்தியில் பல வருடங் களாக பரப்புவது தவறானகருத்தாகும். அப்படி அவர்கூறியது 1970,...

அழிவின் மூலம் அதிகாரம் என்பதற்குப் பதிலாக சீர்குலைப்பின் மூலம் அதிகாரம் | வேல்ஸில் இருந்து அருஸ்

போர் நிறுத்தத்திற்குள் பேச்சுவார்த்தை, போர் நிறுத்தத்திற்குள் தாக்குதல் என்ற புதிய உதியுடன் ஈரான் அமெரிக்க போரின் போர் நிறுத்தம் பயணிக்கின்றது. ஈரானுடனான 40 நாட்கள் போரை முடி வுக்கு கொண்டுவர பாக்கிஸ்தானின் உதவியை...

ஹோர்முஸ் ஜலசந்தி: ட்ரம்ப் எதிர்கொள்ளும் இராணுவச் சிக்கல்களும் உலகளாவிய பொருளாதார நெருக்கடியும்!

மே 3 ஆம் திகதி, டொனால்ட் ட்ரம்ப் தனது சமூக ஊடகத்தில், ஹோர்முஸ் ஜலசந்தி வழியாக கப்பல் களுக்குப் பாதுகாப்பு அளிக்குமாறு அமெரிக்காவிற்கு உத்தரவிட்டதாக அறிவித்தார். சில மணிநேரங்களுக்குப் பிறகு, ஜலசந்தியைக் கடக்க முயன்ற...

நீலகாமம்: ஒரு குடும்பத்தின் வலியிலிருந்து உருவான எழுச்சி : மருதன் ராம்

இரத்தினபுரி – கஹவத்தை நீலகாமம் பெருந்தோட்டத்தில் தொழிலாளர் ஒருவர் அமைத்த தற்காலிக குடியிருப்பு மீது நடத்தப்பட்ட தாக்குதல், ஒரு தனிப்பட்ட சம்பவமாக ஆரம்பித்திருந்தாலும், அது இன்று முழு மலையக சமூகத்தின் உரிமைப் போராட்டமாக...

2.5மில்லியன் டொலர்கள் மோசடி: திறைசேரியைச் சூழந்து நிற்கும் மர்ம மேகங்கள் :விதுரன்

இலங்கையின் நிதி நிர்வாக வரலாற்றில் மற்றுமொரு கரும்புள்ளியாக, திறைசேரியின் வெளிநாட்டு வளங்கள் திணைக்களத்திலிருந்து (ERD) அவுஸ்திரேலியாவிற்குச் செலுத்தப்பட வேண்டிய 2.5 மில்லியன் அமெரிக்க டொலர் நிதி, சூட்சுமமான முறையில் மூன்றாம் தரப்பு கணக்கிற்குத்...

நிழலில் வாழும் மலையக மக்கள்: நீலகாமம் சொல்லும் உண்மை – மருதன் ராம்

இரத்தினபுரி மாவட்டத்தின் நீலகாமம் தோட்டப் பகுதியில் அண்மையில் ஏற்பட்ட சம்பவம், மலையக சமூகத்தின் வாழ்வுரிமை மற்றும் மனிதாபிமான பாதுகாப்பு குறித்து தீவிரமான கேள்விகளை எழுப்பியுள்ளது. பொதுமகன் ஒருவரால் அமைக்கப்பட்ட தற்காலிக குடியிருப்பொன்று, கறுப்பு...

இலங்கை – இந்திய அரசுகள் இணைந்து மேற்கொண்ட மற்றுமொரு போர்க்குற்றம்- தமிழில்: ஆர்தீகன்

மார்ச் 4 அன்று, யுஎஸ்எஸ் சார்லட் நீர்மூழ்கிக் கப்பல் தலைமையிலான அமெரிக்க கடற்படை நடவடிக்கையில் தாக்கப்பட்டு மூழ்கடிக்கப்பட்ட ஈரானிய போர்க்கப்பலான ஐரிஸ் தேனாவின் உயிர் பிழைத்தவர்க ளின் சாட்சியம், ஈரானில் உள்ள ஒரு...

அதிகாரத்தின் நிழலும் கொள்கை மாற்றங்களும் :விதுரன்

இலங்கை அரசியலின் மிகச்சிறந்த சட்ட மேதைகளில் ஒருவராகக் கருதப்படும் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ், தனது கல்விப் புலமையால் எவ்வளவு தூரம் புகழ்பெற்றாரோ, அதேயளவு தனது அரசியல் முரண்பாடுகளுக்காகவும் விமர் சிக்கப்படும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார். கொழும்புப் பல்கலைக்கழகத்தின்...

அரசியல் மயமான மே தின மேடைகள் ‘மறக்கப்பட்ட உழைக்கும் வர்க்கம்’  : விதுரன்

இலங்கையில் நடைபெற்று நிறைவடைந்திருக்கும் சர்வதேச தொழிலாளர் தினம் தொழிலாளர்களின் வியர்வையையும் உரிமைகளையும் கொண்டாடும் நாளாக அமைவதற்குப் பதிலாக, அரசியல் அதிகாரப் போட்டிகளுக்கான போர்க்களமாகவும், ஒருவரையொருவர் வசைபாடும் மேடையாகவும் மாறியிருந்ததை நுணுக்கமாக அவதானிக்க முடிகிறது. இம்முறை...

நீலகாமம் சம்பவம்: மலையகத்தின் காணி உரிமைப் போராட்டமும் அதிகார அராஜகமும் : மருதன் ராம்

இலங்கையின் மலையகப் பெருந்தோட்டங்களை மைய மாகக் கொண்ட சமூக அமைப்புகள், நூற்றாண்டுகளாக இலங்கை பொருளாதார மையங்களாக இருந்தாலும், அந்த மண்ணில் வாழ்ந்து உழைக்கும் மக்களுக்கு அடிப்படை மனித உரிமைகளும், காணி உரிமைகளும், பாதுகாப்பான...