புதிய கண்டுபிடிப்பு

மருந்துகளற்ற முறையில் புற்றுநோயை குணமாக்குதல் – விஞ்ஞான உலகின் புதிய கண்டுபிடிப்பு | ஆர்த்திகன்

ஆர்த்திகன் விஞ்ஞான உலகின் புதிய கண்டுபிடிப்பு மருந்துகளால் குணப்படுத்த முடியாத புற்றுநோய்களை புரத மூலக்கூறுகள் அழிப்பது கண்டறியப்பட்டுள்ளது. இது புதிய சிகிச்சைக்கான வழிகளை திறந்துள்ளது. எலிகள் மற்றும் மனிதர்களின் இழையங்களில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளில் இந்த பரிசோதனை...

மேய்ச்சல் தரை ஆக்கிரமிப்பின் பின்னணியில் ரகசியத் திட்டம்! -அகிலன்

மயிலத்தமடு, மாதவனை பிரச்சினை இன்று நாடு முழுவதும் பேசப்படும் ஒரு பிரச்சினையாகியிருக்கின்றது. அரசாங்கத்தைப் பொறுத்தவரையிலும் இதற்கு ஏதோ ஒரு தீா்வைக் கொடுக்க வேண்டும் என்ற நிா்ப்பந்தம் ஏற்பட்டிருக்கின்றது. அதேவேளையில் சிங்களத் தரப்பினரைப் பகைத்துக்கொள்ளக்...

அதி மிகையொலி (Hypersonic) ஏவுகணைகளின் முக்கியத்துவம் என்ன? | ஆர்திகன்

ஆர்திகன் அதி மிகையொலி ஏவுகணை: முக்கியத்துவம் என்ன? ஓலியைவிட பல மடங்கு வேகமாகச் செல்வதுடன், எதிரிகளின் ரடார்களின் திரையில் புலப்படாது, தனது இலக்குகளைத் தாக்கும் நவீன ஏவுகணைகளின் (Hypersonic) தயாரிப்பு மற்றும் மேம்பாடுகள் உக்ரைன் போரின்...

வேலையில்லாப் பட்டதாரிகளின் தொடரும் போராட்டம் – ஹஸ்பர் ஏ. ஹலீம்

நாட்டின் பொருளாதார நெருக்கடி ஒரு பக்கம் இருக்க இலங்கையில் வேலையில்லா பட்டதாரிகளின் நிலமை ஒரு பக்கம் அரசாங் கத்துக்கு சவாலாக உள்ளது. இந்த  நிலையில்   கிழக்கு மாகாணத்தில் உள்ள வேலையில்லா பட்டதாரிகள் தொடர்ந்தும்...
இலக்கு மின்னிதழ் 171 ஆசிரியர் தலையங்கம்

இலக்கு மின்னிதழ் 171 ஆசிரியர் தலையங்கம்

இலக்கு மின்னிதழ் 171 ஆசிரியர் தலையங்கம் உக்ரேன் மக்களுக்கு ஒரு நீதி ஈழத்தமிழ் மக்களுக்கு வேறு நீதியா? உக்ரேனில் ரசியா செய்த யுத்தக் குற்றங்கள், மனிதாயத்துக்கு எதிரான குற்றங்கள் குறித்த அனைத்துலக யுத்தக்குற்ற நீதிமன்ற விசாரணைகள்...

தொடர்ந்து குறிவைக்கப்படும் தலைவர்கள்; போரின் புதிய திருப்பம் – வேல்ஸில் இருந்து அருஸ்

கடந்த டிசம்பர் மாதம் சிரியாவில் உள்ள ஈரானின் தூதரகம் மீது இஸ்ரேல் மேற்கொண்ட தாக்குதலை அடுத்து ஈரான் சந்தித்த அடுத்த மிகப்பெரும் இழப்பு ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற உலங்குவானூர்தி விபத்தாகும். இந்த விபத்தில் ஈரானின் அதிபர்...
ஏன் தமிழ் மக்கள் போராடவில்லை

வினைத்திறன் அற்ற தமிழ் அரசியல்வாதிகளை வீட்டுக்கு அனுப்ப ஏன் தமிழ் மக்கள் போராடவில்லை? | இரா.ம.அனுதரன்

இரா.ம.அனுதரன் ஏன் தமிழ் மக்கள் போராடவில்லை ராஜபக்சக்களை தமது இனத்தின் உறுதிமிக்க தலைவர்களாக ஏற்று அங்கீகரித்த சிங்கள மக்களே மூன்று ஆண்டுகள் முடிவதற்குள்ளாகவே வெகுண்டெழுந்து வீட்டுக்கு அனுப்பும் போராட்டத்தை முன்னெடுத்து வருகையில், தமிழின விடுதலையை குழிதோண்டிப்...

மக்களின் வாழ்வாதாரங்களை பாதிக்கும் ஹைரோ காபன் திட்டம்-கல்யாணி 

இந்திய மத்திய அரசானது மாநில அரசு, மற்றும் மாநில மக்களின் அனுமதிகளைப் பெறாது தனது வர்த்தக நோக்கத்திற்கான நடவடிக்கைகளை முன்னெடுப்பது வழக்கம். மக்களின் ஆலோசனைகளோ மாநில அரசுகளின் ஆலோசனைகளோ இங்கு மதிக்கப்படுவதில்லை. இதனால்...

போதையில் புதைந்து போகும் நம் சமுதாயத்தினால் தடம் மாறி போகும் எதிர்கால விழுதுகள் -பாலநாதன் சதீஸ்

அப்பா! அம்மாவுக்கு அடிக்காதேங்க.... அம்மா அம்மா வாம்மா எங்கயாவது போகலாம்........ என ஒரு சிறுமியின் அழுகைக் குரல் நாற்காலியில் அமர்ந்திருந்த என் காதில் ஒலித்தது. சட்டென எழும்பி அப்பக்கம் சென்று பார்த்தேன் அக் குரல்...

ஐக்கிய இராச்சியமும், ஐரோப்பிய ஒன்றியமும் ஒப்பமிட்ட வணிக இணக்கப்பாடு: இதன் உள்ளடக்கம் என்ன? – தமிழில் ஜெயந்திரன்

இருபத்தேழு நாடுகளைக் கொண்டதும் பிரித்தானியாவின் மிகப்பெரிய வணிகக் கூட்டாகவும் விளங்குகின்ற ஐரோப்பிய ஒன்றியக் கட்டமைப்பிலிருந்து வெளியேறுவதற்கு சரியாக ஒரு வாரத்துக்கு முன்னதாக பிரித்தானியா மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் ஆகிய இரு தரப்புகளையும் சார்ந்த...