ஈழத்தமிழரின் அவலம்தான் பிலொ-ஈலா (Biloela) ஈழத்தழிழ் குடும்பம்-ந.மாலதி
நாம் பலரானாலும் ஒன்றே... உலகெங்கும் இருந்திங்கு வருகிறோம்... எம் கனவை ஒரு குரலில் பாடுகிறோம்...நீயும் நானும் நாமும் அவுஸ்திரேலியர்களே
- பிலொ-ஈலா கும்பத்தின் ஒரு ஆதரவாளர்
நடேசும் பிரியாவும் அகதி தஞ்சம் கோரி கடல்வழியாக வெவ்வேறு...
ஊனுருக்கி விளக்கேற்றிய திலீபன்! [தியாகி திலீபனின் அரசியலும் இந்தியாவின் நிலைப்பாடும்]
தமிழ்நாட்டில் 1980களின் இறுதியிலும், 90களிலும் பிறந்த ஏராளமான குழந்தைகளுக்கு திலீபன் என்று பெயர் சூட்டப்பட்டது. (1988 பிப்ரவரி முதல் நாள் பிறந்த என் மகளுக்கு திலீபா என்று பெயர் சூட்டினேன்.) சொட்டு நீரும் அருந்தாமல் திலீபன் நடத்திய பட்டினி...
இலக்கு மின்னிதழ் – 159 – ஆசிரியர் தலையங்கம்
இலக்கு மின்னிதழ் – 159 – ஆசிரியர் தலையங்கம்
இலண்டன் அசெம்பிளி நிறைவேற்றியுள்ள தமிழர் மரபுரிமை மாதத்துக்கான தீர்மானம்
இலண்டன் அசெம்பிளி என்பது இலண்டன் மக்களுக்கு வாக்களிக்கப்பட்ட முடிவுகளும், செயல் திட்டங்களும் நிறைவேற்றப்படுவதை உறுதி செய்யும்...
மாற்று வழிகளை உள்ளடக்கிய புதிய தீர்மானம் ஒன்று வருமா? அகிலன்
ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் 46 ஆவது கூட்டத் தொடர் ஜெனீவாவில் ஆரம்பமாகியிருக்கும் நிலையில், மாற்று வழிகள் குறித்து கருத்துக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன. இந்தக் கருத்துக்கள் தமிழ் மக்களுக்கு நம்பிக்கையைக் கொடுப்பதாகவும், இலங்கை அரசாங்கத்தை...
தமிழ் மொழி இந்தியாவின் தொன்மொழி – அதுவே ஐரோப்பிய மக்களுக்கும் மூலமொழி (முதல் பகுதி)-குருசாமி அரசேந்திரன்
மொழியியல் பகுப்பாய்வாளரும் ஓய்வுநிலைப் பேராசிரியரும் மொழி ஆய்வு பற்றி பல நூல்களை எழுதியவரும் எழுதி வருபவரும் தமிழின் மீதும் தமிழின விடுதலையின் மீதும் பெரு விருப்புக் கொண்டியங்குபவருமான குருசாமி அரசேந்திரன் அவர்கள் தமிழ்...
நாட்டுப்பற்றாளர் ஊடகவியலாளர் புண்ணியமூர்த்தி சத்தியமூர்த்தி..! – மது நோமன்
இன்று சத்தியமூர்த்தியின் நினைவு நாளையொட்டி அவர் தொடர்பான கட்டுரை பிரசுரமாகின்றது.
பெயருக்கேற்பவே சத்தியம் காத்த உத்தமனாக இந்த நாட்டுப்பற்றாளன் உறங்கிப்போக, பெற்றவர்களும் அவனைப் பெற்ற புண்ணியவான்களாக கால ஏட்டில் பதிந்துபோனார்கள் என்றால் அது மிகையாகாது
தனது...
திருகோணமலையை மையமாக வைத்துச் சுழலும் உலக அரசியல்
இலக்கு மின்னிதழ் 140இற்கான ஆசிரியர் தலையங்கம்
கோவிட் 19இற்குப் பின்னரான உலக அரசியல் என்பது, பொருளாதார உடன் படிக்கைகளின் வழியான அரசியல் கட்டங்களை உருவாக்குதல் வழி நகரத் தொடங்கியுள்ளது. சீனாவின் முன்னைய பட்டுப்பாதைக் கடல்...
இரசாயன உரத் தடை விவகாரத்தில் இலங்கை அரசின் தவறு என்ன? – அகிலன்
இரசாயன உரத் தடை விவகாரத்தில் இலங்கை அரசின் தவறு என்ன?
இரசாயன உர இறக்குமதியைத் தடை செய்வதென்ற தனது முடிவு இந்தளவுக்கு நெருக்கடியை ஏற்படுத்தும் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச எதிர்பார்த்திருக்க மாட்டார்....
ஐ.நாவுடனான ஈழத்தமிழர் தொடர்புகளை அனைத்துலக நாட்களையும் வாரங்களையும் பயன்படுத்தி வலுப்படுத்த வேண்டும்-ஆய்வாளர் பற்றிமாகரன்
இன்று என்றுமில்லாத அளவுக்குப் பலநிலைகளில் ஈழத்தமிழர்களின் உயிரும் உடமைகளும் நாளாந்த வாழ்வும் ஐக்கிய நாடுகள் சபையின் மூலம் பாதுகாக்கப்பட வேண்டிய நிலை ஈழத்தமிழர்களுடைய தாயகத்தில் வலுப்பெற்று வருகிறது.
இந்நேரத்தில் ஈழத்தமிழர்கள் ஐக்கிய நாடுகள் சபையின்...
மலையகம் :எட்டாக்கனியாகியுள்ள சுதந்திரம்-துரைசாமி நடராஜா
இலங்கையின் 75 ஆவது சுதந்திர தினம் இன்று (04) கொண்டாடப்படுகினீ்றது.அதன் அர்த்தம் இலங்கை மக்களின் அடிமைச்சங்கிலி உடைத்தெறியப்பட்டு இன்றுடன் 75 ஆண்டுகள் ஓடி மறைந்துவிட்டன என்பதாகும்.
இலங்கையின் சுதந்திரம் வேண்டி சேர். பொன. இராமநாதன்,...


![ஊனுருக்கி விளக்கேற்றிய திலீபன்! [தியாகி திலீபனின் அரசியலும் இந்தியாவின் நிலைப்பாடும்]](https://www.ilakku.org/wp-content/uploads/2022/09/Thileepan-3-150x150.jpeg)







