தமிழர் சிந்தனை மரபு

சீனர் – தமிழர் சிந்தனை மரபுகளும் வழிபாட்டு முறைகளும் | முனைவர் கு. சிதம்பரம்

சீனர் - தமிழர் சிந்தனை மரபுகளும்.. ஆய்வுச் சுருக்கம் உலகெங்கும் இயற்கை வழிபாடுகளும், கடவுள் கோட்பாட்டுச் சிந்தனைகளும், பூமி மற்றும் மனிதன் தோற்றச் சிந்தனைகளும் நாட்டுப்புற இலக்கியங்களிலும், செவ்வியல் இலக்கியங்களிலும், புராணங்களிலும், மதம் சார்ந்த நூல்களிலும்...

அழிவின் விளிம்பில் நெடுங்கேணி எல்லையோர தமிழ் கிராமம்–கோ.ரூபகாந்

வவுனியா மாவட்டம் நெடுங்கேணி பிரதேச செயலகர் பிரிவுக்கு உற்பட்ட எல்லையோர தமிழ்க் கிராமங்களின் நிலங்கள் சிறீலங்கா அரசின் திட்டமிட்ட சிங்களக் குடியேற்றங்களுடன் சிங்கள மயமாகி வருகின்றது. மாகாவலி எல் வலையத்தில் பல தமிழ் கிராமங்கள்...

சிறிலங்காவை ஐ.நா. பொதுச்சபை முன் நிறுத்தும் பொறுப்பு புலம்பெயர் தமிழர்களுடையது-சூ.யோ.பற்றிமாகரன்

ஐக்கிய நாடுகள்சபையின்மனித உரிமைக் கவுன்சிலின் 46வது அமர்வில் 2015இல் 47 நாடுகளால் கொண்டுவரப்பட்டுச் சிறிலங்காவும் தான் அதனை அனுசரிப்பதாகக் கையெழுத்திட்ட மனித உரிமைக் கவுன்சிலின் 30/1ம் இலக்கத் தீர்மானமான சிறிலங்காவில் புனர்வாழ்வு,பொறுப்புக் கூறல்...
காத்திருக்கும் பெற்றோர்

“எங்கடை கடைசி வாழ்க்கை நேரமாவது என்ரை பிள்ளைகூட இருக்கணும்.” காத்திருக்கும் பெற்றோர் | பாலநாதன் சதீஸ்

பாலநாதன் சதீஸ் காத்திருக்கும் பெற்றோர்: என் மகன் எங்கே? என் மகள் எங்கே? எனது கணவன் எங்கே?  என் அப்பா எங்கே? என  எத்தனையோ உறவுகள் கொட்டும் மழையிலும், கொளுத்தும் வெயிலிலும்  தம் உறவுகளுக்காக...

நான்கு முனைப் போட்டியும் தமிழ்ப் பொது வேட்பாளரும்-அகிலன்

ஜனாதிபதித் தோ்தலுக்கான நியமனப்பத்திரங்கள் தாக்கல் செய்யப்பட்டிருப்பதை யடுத்து பரப்புரைகள் தீவிரமடைய விருக்கின்றது. வழமையாக இரு முனைப் போட்டியாக இருக்கும் ஜனாதிபதித் தோ்தல் இம்முறை மும் முனைப் போட்டியாக அமையும் என எதிா் பாா்க்கப்பட்டது....

போருக்கு பின்னர் வடக்கில் அதிகரிக்கும் தற்கொலைகள்

போருக்கு பின்னரான காலப்பகுதியில் வடக்கு மாகாணத்தில்  தற்கொலை வீதங்கள் அதிகரித்துக் காணப்படுகின்றமை மிகவும் வேதனைக்குரிய விடயமாக உள்ளது. தற்கொலைகளை தடுக்கும் நோக்கில் பல செயற்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற போதும், அவை போதியளவில் மக்களுக்கு...

மானுட சமூகத்தின் பரிணாமம் (பாகம் 01)- ந.மாலதி

இன்று நாம் பார்க்கும் இடமெல்லாம் பரந்திருக்கும் மானுட சமூகங்களில், ஏற்றத்தாழ்வுகளையும், பேரினனவாதத்தையும், இனவழிப்புகளையும், பயங்கரமான நவீன ஆயுதங்களை உபயோகிக்கும் கொடூரமான போர்களையுமே  பார்க்கிறோம். மானுட சமூகமே எப்போதும் இப்படித்தான் இருந்திருக்கிறது என்றே நாமும் நம்புகிறோம். நம்ப...

இலங்கைத் தீவில் தமிழர் உரிமைகள் மறுக்கப்பட்டதை உரத்துக்கூற தமிழர் நாம் ஒன்றிணைவோம்

பண்டைய தமிழர் தாயகம் ஈழம். இன்று சிங்களவர்களுக்கான சிறீலங்காவாக மாற்றப்பட்டுள்ளது. சிறீலங்காவை ஆட்சி புரிந்த, புரியும் சிங்களக் கட்சிகளால் அமுல்ப்படுத்தப்பட்ட சட்டங்களும், திட்டங்களும் அவற்றை நடைமுறைப்படுத்துவதற்கான சிங்கள அரச பயங்கரவாதமும் இலங்கைத் தீவில்...

டித்வா சூறாவளி ஆளுகை தோல்வியும் அக்கினிப் பரீட்சையும்  : விதுரன் 

டித்வா சூறாவளி கோர தாண்டவமாடி விட்டுச் சென்றிருக்கின்றது. தற்போது வரையிலான தகவல்களின்படி 611பேர் உயிரிழந்துள்ளதோடு 213 காணமல்போயுள்ளனர். இந்த எண்ணிக்கை அடுத்துவரும் நாட்களில் அதிகரிக்கலாம். அப்படியிருக்கையில் இலங்கையில் முறைப்படியான அனர்த்த முகாமைத்துவக் கட்ட மைப்பு...

சர்வதேச பெண்கள் நாள்: நவீன பெண்ணியத்தின் ஓர் பார்வை : தமிழ்மொழி

இன்றைய வாழ்வியல் திருப்பத்தில் பெண்ணியம் சுதந்திரம் அடைந்திருக்கிறதா என்றால் அது ஒரு கேள்வியாகவே எழுகின்றது. தொழில் நுட்பம் வளர்ந்து உலகம் கைகளுக்குள் சுருங்கிய போதும் உலகெங்கும் வாழும் பெண்களின் பாதுகாப்பு பூரணப் படுத்தப்பட்டதா?...