கொரோனாவும் உலக அரசுகளும்-வேல் தர்மா
கொரோனா என அழைக்கப்படும் கோவிட்-19 என்ற நச்சுக் கிருமி உலகை எதிர்பார்த்திராத அளவு ஆட்டிப்படைக்கத் தொடங்கி விட்டது. மனித இன வரலாற்றில் கோவிட்-19இலும் பார்க்க பல மடங்கு அதிகமான உயிர்களைப் பலிகொண்ட பல...
பிரித்தானிய- சீன வர்த்தகப் போர்- வேல் தர்மா
அமெரிக்க - சீன வர்த்தகப் போர் இரு நாடுகளுக்கும் பாதிப்பை ஏற்படுத்தும் என இரு நாடுகளும் உணர்ந்துள்ள நிலையில், பிரித்தானிய - சீன வர்த்தகப் போர் ஆரம்பிக்கலாம் என அஞ்சப்படுகின்றது. பிரித்தானியக் கைப்பேசித்...
ஈழத்தமிழர்களின் அரசியலுரிமையை வழங்காமையே சீன மேலாதிக்கம் சிறீலங்காவில் ஏற்படக் காரணம்
இன்றைய சிறீலங்காத் தலைமைகளின் அதி முக்கியமான பிரச்சினை, தாங்கள் ஈழத் தமிழர்களுக்கு இன அழிப்பு நோக்கில் செய்த - செய்கிற, யுத்தக் குற்றச் செயல்கள், மனித உரிமை வன்முறைகள், மனிதாயத்திற்கு எதிரான குற்றங்கள்...
13 இன் எதிர்காலம் என்ன? | அகிலன்
அகிலன்
இலங்கை அரசியலமைப்பில் உள்ள 13 ஆவது திருத்தத்தின் எதிர்காலம் எவ்வாறானதாக அமையும் என்ற கேள்வி பலமாக எழுப்பப்பட்டிருக்கின்றது.
13 ஆவது திருத்தம் முழுமையாக நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என்பது உட்பட்ட பல கோரிக்கைகளுடனான கடிதம் ஒன்றை...
முழு அளவிலான போருக்கு தயாராகும் இரு பெரும் தென்னாசிய நாடுகள் – வேல்ஸில் இருந்து அருஸ்
சிந்தூர் நடைவடிக்கையை இடைநிறுத்தியுள் ளதாக இந்தியா தெரிவித்துள்ள அதேசமயம் இந்தியா பாகிஸ்த்தான் ஆகிய இரு நாடுகளும் ஒரு முழு அளவிலான போருக்கு தம்மை தயார்படுத்தி வருகின்றன.
இரு நாடுகளும் உத்தியோகபூர்வமாக போரை நிறுத்துவதாக அறிவிக்கவில்லை,...
சமூகத்தின் அடிமூலம் சமஷ்டியாகும்| துரைசாமி நடராஜா
துரைசாமி நடராஜா
சமூகத்தின் அடிமூலம் சமஷ்டி: நாட்டின் இனப்பிரச்சினை புரையோடிப் போயுள்ளது. இந்நிலையில் இனப்பிரச்சினைக்கு நிரந்தர அரசியல் தீர்வினைப் பெற்றுக் கொடுப்பதில் சமஷ்டி முறையின் வகிபாகம் தொடர்பில் பலரும் வலியுறுத்தி வருகின்றனர். இந்தியா போன்ற...
மலையகப் பெண்களும் சமூக அபிவிருத்தியும் | துரைசாமி நடராஜா
துரைசாமி நடராஜா
மலையகப் பெண்களும் சமூக அபிவிருத்தியும்
மலையக மக்களின் தேவைகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. அடிப்படை தேவைகளுக்குக் கூட இம்மக்கள் போராடும் நிலைமை மேலோங்கி வருகின்றது.
எனினும் போராட்டத்தின் மூலம் கிடைக்கும் சாதக விளைவுகள்...
வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்கள் விடயத்தில் ஒரு மைல் கல்லாக அமைந்துள்ள வவுனியா மேல் நீதிமன்றத் தீர்ப்பு -பி.மாணிக்கவாசகம்
வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பில் வவுனியா மேல் நீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்;பு அந்தப் பிரச்சினையில் ஒரு மைல் கல்லாக அமைந்துள்ளது. இந்தத் தீர்ப்பின் மூலம் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களி விடயத்தில் குறிக்கப்பட்ட முன்னேற்றம்...
வறுமையால் வாடும் மக்களின் பணத்தை அபகரிப்பது அவமானம் தமிழில்: ஜெயந்திரன்
தமிழில்: ஜெயந்திரன்
மக்களின் பணத்தை அபகரிப்பது அவமானம்
அமெரிக்காவில் சேமித்து வைக்கப்பட்டிருக்கும் ஆப்கான் சொத்துகளை கையகப்படுத்துகின்ற முற்றிலும் நியாயமற்ற முடிவை அந்த நாடு மீளப்பெறத் தவறும் பட்சத்தில், அமெரிக்கா தொடர்பான தங்கள் கொள்கையை தாம் மீளாய்வு...
ஈழப் பெண்களின் உடல்சார் தன்னாட்சி உரிமை ஈழமக்களின் அரசியலுரிமையின் மூலக்கல் – ஆய்வாளர் சூ.யோ. பற்றிமாகரன்
2021ஆம் ஆண்டின் உலக மக்கள் தொகை நாட் சிந்தனை
11.07.2021 உலக மக்கள் தொகை நாள். மனிதக் கருவளத்தின் ஊற்று பெண்கள் என்பதனால், மக்கள் தொகை என்றாலே பெண்கள் முக்கியத்துவம் பெறுவர்.
கோவிட் - 19...










