கண்ணுக்கு தெரியாத மகுட நுண்ணியும், கலங்கி நிற்கும் மனித மனங்களும் -விக்கிரமன்

இருபதாம்  நூற்றாண்டின் பெரும் சவாலாக இன்றுவரை மனித குலத்தை கலங்க வைத்துக் கொண்டிருக்கும் மகுட நுண்ணி தொற்று நோய்-19 (கோவிட் -19), மனித ஆற்றல் மீது மனிதனுக்கு இருக்கும் நம்பிக்கையை ஆட்டம் காண...

மழை வெள்ளத்தில் மூழ்கிய மட்டக்களப்பு – மட்டு.நகரான்

கிழக்கு மாகாணத்தில் மழையுடனான காலநிலை நீடித்து வருகின்றது. மழை காலங்களில் கிழக்கு மாகாணத்தின் பல பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கும் நிலையினைக் காணமுடிகின்றது. கிழக்கு மாகாணத்தின் மட்டக்களப்பு மாவட்டத்தினைப் பொறுத்தவரையில், நீர்நிலைகளும் கடல் பகுதியும் சூழ்ந்த...
வலுவிழக்கும் தொழிற்சங்கங்கள்

வலுவிழக்கும் தொழிற்சங்கங்கள் – துரைசாமி நடராஜா

வலுவிழக்கும் தொழிற்சங்கங்கள் - துரைசாமி நடராஜா தொழிலாளர்களுக்கு பல்வேறு விடயங்களிலும் வழிகாட்டியாக தொழிற் சங்கங்கள் இருந்து வருகின்றன. இதனால் இம்மக்கள் நன்மைகள் பலவற்றையும் பெற்றுக் கொள்கின்றார்கள். இந்நிலையில் மலையகத் தொழிற்சங்கங்களின் போக்குகள் மற்றும் செயற்பாடுகள்...

கனடாவின் அதிரடித் தடை என்ன செய்வாா் ரணில்?

முன்னாள் ஜனாதிபதிகள் இருவா், இராணுவ அதிகாரிகள் இருவா் என நான்கு இலங்கையா்களுக்கு அதிரடியாக கனடா விதித்திருக்கும் தடை இலங்கை அரசை அதிரவைத்துள்ளது. அவசரம் அவசரமாக கொழும்பிலுள்ள கனடிய துாதுவரை அழைத்த இலங்கை வெளிவிவகார...

தமிழ் வாக்குகளை இலக்கு வைத்து காய் நகர்த்தும் கோத்தபாய – பூமிகன்

இலங்கை அரசியலில் பலம்வாய்ந்த அணியாக இனங்காணப்படும் பொதுஜன பெரமுனையின் சனாதிபதி வேட்பாளராக கோத்தபாய ராஜபக்‌ச களமிறங்குகின்றார். முன்னாள் பாதுகாப்புச் செயலாளராக - சிங்கள மக்களின் ஹீரோவாக அவர் இருந்தாலும், தேர்தலில் வெற்றிபெறுவதற்கு பிரதான...

தமிழ் மக்களுக்கு போராடுவதைத் தவிர வேறு வழியில்லை-முள்ளிவாய்க்கால் பிரகடனம்

இன்று மே 18, தமிழினப்படுகொலை நாள். சிங்கள அரசின் தமிழினப் படுகொலை, வரலாற்றில் திட்டமிடப்பட்டு, முள்ளிவாய்க்காலில் உச்சம் தொட்டு இன்றுடன் 14 ஆண்டுகள் நிறைவடைந்து விட்டது. ஆக்கிரமிப்பு சிங்கள அரசிற்கு அடிபணியாது இறுதி...

தமிழ் மக்களின் கண்களில் ஈரம் தொடரக் கூடாது…

இலங்கையில் நிலவிய முப்பதாண்டு கொடிய யுத்தத்தை சந்தித்த அவர்களின் துன்பதுயரங்கள் இன்னும் ஓய்ந்ததாக இல்லை என இலங்கையின் ஓய்வுபெற்ற பாடசாலை  அதிபர் எஸ்.ஜி.சமரநாயக்க தெரிவித்துள்ளார். கேள்வி:- இலங்கையின் இனப்பிரச்சினை தொடர்பில் உங்கள் கருத்து என்ன? பதில் :- வடபகுதி...

 பார்வை மாறினால் பாதை மாறும் -கவிதா ஆல்பர்ட்

இராமன், சீதையின் முதல் பார்வையில் காதல் பிறக்கிறது. நாடுகளின் பகைமைப் பார்வையில் போர்கள் பிறக்கின்றன. மழலையின் முதல் விழி திறப்புப் பார்வையில் மகிழ்ச்சி பிறக்கிறது. இலட்சியவாதிகளின் பார்வையில் சாதனை பிறக்கிறது. கதிரவனின் பார்வையில்...
திருகோணமலையை பாதித்துள்ள

திருகோணமலை மாவட்டத்தைப் பாதித்துள்ள பொருளாதார நெருக்கடி | ஹஸ்பர் ஏ ஹலீம்

ஹஸ்பர் ஏ ஹலீம் திருகோணமலையை பாதித்துள்ள பொருளாதார நெருக்கடி இலங்கையின் தற்போதைய பொருளாதார நெருக்கடி அனைத்து மக்களையும் பெரிதும் பாதித்துள்ள நிலையில், வீதி மறியல் போராட்டங்கள், தீப்பந்தப் போராட்டம் என பல ஆர்ப்பாட்டங்கள் இடம் பெற்று...

உளச் சமூகத் தலையீட்டின் முதலுதவி- நிலவன்

உலக சனத்தொகையினை ஐக்கிய நாடுகள் அமைப்பு 11.07.2019 அன்று மாலை 4.00 மணிக்கு வெளியிட்ட  அறிக்கையில்  7,716,834,712. தொகை எனவும் 700 மில்லியன் கடந்த பத்து ஆண்டுகளில் கூடி இருக்கிறது. எனவும் சனத்தொகையில்...