AUKUS கூட்டமைப்பு போருக்கான வியூகம் அல்ல – வேல் தர்மா
AUKUS கூட்டமைப்பு போருக்கான வியூகம் அல்ல – வேல் தர்மா
ஒஸ்ரேலியா (A), பிரித்தானியா(UK), அமெரிக்கா(US) ஆகிய மூன்று ஆங்கில நாடுகளும் இணைந்து ஒரு பாதுகாப்பு உடன்பாட்டை எட்டியுள்ளன. அந்த நாடுகளின் முதலெழுத்துக்களை இணைத்து...
மஹர சிறைச்சாலை சம்பவங்கள்: பின்னணியும் விளைவுகளும் – பி.மாணிக்கவாசகம்
சிறைச்சாலைகளில் உருவாகியுள்ள கொரோனா வைரஸ் கொத்தணி அரசாங்கத்தின் வைரஸ் தாக்கத்தைக் கட்டுப்படுத்துவதற்கான நடைமுறைச் செயற்பாடுகளை கேள்விக்கு உள்ளாக்கி இருக்கின்றது. அத்துடன் கொரோனா வைரஸ் தாக்கச் சூழலில் சிறைக் கைதிகளின் அடிப்படை உரிமைகள் மீறப்பட்டுள்ளன....
சிங்கள வாக்குகளை இலக்கு வைத்து முன்னெடுக்கப்படும் பரப்புரைகள்-பூமிகன்
சிறீலங்கா சனாதிபதித் தேர்தலுக்கான வேட்பாளர் நியமனப் பத்திரங்கள் கடந்த திங்கட்கிழமை தாக்கல் செய்யப்பட்டதைத் தொடர்ந்து பிரச்சாரங்கள் சூடு பிடித்துள்ளன. பொதுஜன பெரமுனவின் சனாதிபதி வேட்பாளர் கோத்தபாய ராஜபக்ச தன்னுடைய பிரச்சாரத்தை புதன்கிழமை அனுராதபுரத்தில்...
இனவழிப்பு இயக்கவேண்டும் ஈழத்தமிழர்களை- பேராசிரியர் முனைவர் ஆ. குழந்தை
தமிழீழ மண்ணிற்காக தங்களது இன்னுயிரை ஈகம் செய்த அனைத்து ஈகியர்களுக்கு எனது செவ்வணக்கத்தை உரித்தாக்குகிறேன். மே 18 நாள் தமிழர்களின் வரலாற்றில் மறக்கமுடியாத நாளாகும். 2009 ஆம் ஆண்டு மே 18 ஆம்...
அநுராவின் திசைகாட்டி கிழக்கிற்கு திசை காட்டவில்லை: பா.அரியநேத்திரன்
வரவு செலவு திட்டம் என்பது வெறுமனே வரவு செலவுத்திட்டம் மட்டும் கிடை யாது. அன்றைய உரையில் சொல்லப்படும் கவர்ச்சிகர மான திட்டங்களைத் தாண்டி, வருமானத்துகான மூலங்கள், நேரடி மறைமுக வரிக்கான திட்டங்கள், கையிருப்பு...
இலங்கையில் தொடரும் சிங்கள இனவாத அரசியலின் வரலாற்று அடித்தளம். (பகுதி 3இன் தொடர்ச்சி பாகம் 8) மு.திருநாவுக்கரசு
பொய் - புளுகு - உருட்டு - பிரட்டு - திரிபு என்பனவற்றிற்கு அப்பால் வரலாற்றை அதன் இயல்பான வளர்ச்சிப் போக்குகளால் அடையாளம் காணவும் கணிப் பீடு செய்யவும் வேண்டும்.கட்டமைக்கப்பட்ட இனப்படுகொலை வாதச்...
ஏமாற்று அரசியல் – பி.மாணிக்கவாசகம்
இழுபறிகளுக்கு மத்தியில் ஆகஸ்ட் 5 ஆம் திகதி நடைபெறவுள்ள பொதுத் தேர்தல் முக்கியமானது. இந்தத் தேர்தல் பல விடயங்களில் வரலாற்று முக்கியத்துவம் பெற்றிருக்கின்றது.
கிட்டத்தட்ட 75 லட்சம் பேர் கொரோனா வைரஸ் என்ற நச்சு...
முத்தமிழ் வித்தகர் சுவாமி விபுலாநந்தர் துறைசார் தமிழ்த் தேசியத்தின் தந்தை-ஆய்வாளர் பற்றிமாகரன்
ஈழத்தமிழர் வரலாற்றில் ஆறுமுகநாவலர் அவர்கள் பண்பாட்டு மீட்டுணர்வு மூலம் பிரித்தானிய காலனித்துவத்திற்கும் கிறிஸ்தவ மேலாண்மைக்கும் எதிராகப் பேராடுவதற்கான மக்கள் சத்தியை ஒன்று திரட்டினார். ஆயினும் நாவலர் அறிமுகம் செய்த ஈழத்தமிழ்ப் பண்பாடு என்பது...
இலக்கு மின்னிதழ் 166 ஆசிரியர் தலையங்கம்
இலக்கு மின்னிதழ் 166 ஆசிரியர் தலையங்கம்
ஈழத்தமிழரின் இறைமையை உறுதிப்படுத்துவதே பாதுகாப்பான அமைதிக்கான ஒரே வழி
ஒவ்வொரு ஆண்டும் சனவரி 27ம் நாள் ஐக்கிய நாடுகள் சபையின் உலகப் படுகொலை நாள். இந்நாளை ஆங்கிலத்தில் உலக...
‘மேதகு’ திரைப்படம் எமது வரலாற்றுப் பதிவு
'மேதகு’ திரைப்படம் எமது வரலாற்றுப் பதிவுக்கான பாதையைத் திறந்துள்ளது - வேல்ஸ் இல் இருந்து அருஸ்
ஒரு இனம் உலகில் தன்னை நிலை நிறுத்த வேண்டும் என்றால், அது தனது வரலாற்றைச் சரியாகப் பதிவு...










