கிழக்கு மாகாண உள்ளூராட்சி சபைகளில் பெண்களுக்கு  பதவி முற்றாக புறக்கணிப்பு – பா. அரியநேத்திரன்

கடந்த மாதம் 2025, யூன் 30ம் திகதியுடன் சகல உள்ளூராட்சி சபைகளிலும் ஆட்சி அதிகாரங்கள் இலங்கை முழுவதும் கையளிக் கப்பட்டாயிற்று இனி அந்தந்த சபைகள் தத்தமது சபைகள் ஊடாக மக்களுக்கான அபிவிருத்தி, வாழ்வாதார,...

தமிழினத்தின் மீதான முகநூலின் அடக்குமுறை – நாம் என்ன செய்யப்போகின்றோம்? – வேல்ஸ்சில் இருந்து அருஷ்

முகநூல் என்ற சமூகவலைத்தளம் இன்று மக்களின் அன்றாட தேவைகளில் ஒன்று என்ற நிலைக்கு மாறியுள்ளது. மக்களிற்கு இடையிலான தொடர்பாடல் என்ற நோக்கத்துடன் ஆரம்பமாகிய இந்த வியாபாரப் பொருள் அதன் முதலாளிகளுக்கு அதிக பொருளாதார...

பரவுவது வைரஸ் மட்டுமல்ல:வதந்தியும் வன்மமும்தான்!

சீனாவைக் கலங்கடித்துள்ள ஆட்கொல்லி வைரஸுக்கு இப்போது பெயர் வைக்கப்பட்டுவிட்டது - கோவிட்-19. மனித உயிரணுக்களுக்குள் இந்த வைரஸ் இப்போதுதான் உள் நுழைகிறது. வெகு வேகமாகப் பரவுகிறது. இதுவரை 25 நாடுகளில் 43,000-க்கும் மேற்பட்டவர்களைப்...

காஸாவில் இஸ்ரேல் முன்னெடுத்து வரும் போரும் தமது நாட்டுக்கான ஆதரவு குறைந்து வருவதைப் புரிந்துகொள்ள முடியாத இஸ்ரேல் மக்களும்...

கடந்த வியாழக்கிழமை, அமெரிக்காவின் பென்ரகனைப் போன்று (Pentagon) ரெல் அவிவிலுள்ள கிர்யா (Kirya) என்ற இஸ்ரேலின் பாதுகாப்பு தொடர்பான விவகாரங்களைக் கையாளும் கட்டடத்துக்கு வெளியே அமர்ந்திருந்து, ஒரு கட்டையில் சுற்றப்பட்டிருந்த மஞ்சள் நிறம்...
வடக்கு கிழக்கு மகாணசபை ஆட்சி

இணைந்த வடக்குக்கிழக்கும், பிரிந்த வடக்குக்கிழக்கும் ஒரு பார்வை.! – பா.அரியநேத்திரன்-

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணமானது, இணைந்த வடக்குக் கிழக்கு வரலாற்றை கொண்ட பூர்வீகத் தாயகமாகவே இருந்து வந்தது. மரபு ரீதியாக பன் நெடுங்காலமாக இது நடைமுறையில் இருந்தது. ஆனால் இந்திய இலங்கை ஒப்பந்தம், 1987...

தமிழ் தேசிய அரசியல் பரப்பில் ஏற்பட்டுள்ள குழப்ப நிலைகளில் இருந்து எவ்வாறு தெளிவடைவது…? திரு.ஜீவரெத்தினம் தவேஸ்வரன்

தமிழ் தேசிய அரசியலின் இருப்பு எந்த வகையில் முக்கியத்துவம் வாய்ந்தது என்றால் இனப்பிரச்சினைக்கான அரசியல் தீர்வு கிடைக்க வேண்டும் என்றால்  தமிழ் தேசிய அரசியல் தனது சுயத்தை இழக்காமல் இருக்க வேண்டும் என்பதோடு...

செம்மணியின் இரண்டாம் கட்ட அகழ்வுப் பணிகள் ஒரு பார்வை – தாமோதரம் பிரதீவன்

செம்மணி மனிதப் புதைக்குழி அடையாளம்  காணப்பட்ட பிரதேசத்தில் இடம்பெற்று வரும் அகழ்வுப் பணிகளின் முதல் கட்ட அகழ்வுப் பணிகள் 9 வது நாளின் பின்னர்   இடைநிறுத்தப்பட்டு மீண்டும் 26-05-2025 காலை 8 மணியளவில்...

காணாமல் ஆக்கப்பட்டோர் என்றொரு இனம் – தீபச்செல்வன்

ஈழத் தமிழர்களின் இன விடுதலைப் போராட்டத்தை சிதைக்க நினைத்த சிங்கள அரசு அவர்களுக்கு இனப் பேரழிவை உண்டு பண்ணி, வரலாறு முழுதும் மீள முடியாத இனமாக ஆக்க நினைத்தது. ஈழப் போரின் இறுதியில்...

அபிவிருத்திக்கு வாய்ப்பாகும் மாகாண சபைகள் – துரைசாமி நடராஜா

இலங்கையின் சமகால அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தத்தை இரத்துச் செய்து மாகாண சபை முறையினை இல்லாதொழிக்கும் நடவடிக்கைகளை மேற்கொள்ளப் போவதாக அரசு தரப்பு செய்திகள் வலியுறுத்துகின்றன. இது சாத்தியப்படுமிடத்து தமிழ் மக்களுக்கான தீர்வுத்...

மோடி 10 வருடங்களில் 04 தடவை வந்துள்ளார்  கிட்ட நின்று படம் எடுத்ததே தமிழர்களுக்கு மிச்சம்.! – பா.அரியநேத்திரன்

பாரதப் பிரதமர் நரேந்திர மோடி நேற்று மாலை (04/03/2025) இலங்கையை வந்தடைந்தார். இரண்டு நாள் தங்கி சில உடன்படிக்கை அபிவிருத்தி செய்வதற்காக வந்துள்ள அவர் நாளை மறுதினம் (06/03/2025) வரை தங்கியிருந்து  கிழக்கில்...