மானுட சமூகத்தின் பரிணாமம் (பாகம் 01)- ந.மாலதி

இன்று நாம் பார்க்கும் இடமெல்லாம் பரந்திருக்கும் மானுட சமூகங்களில், ஏற்றத்தாழ்வுகளையும், பேரினனவாதத்தையும், இனவழிப்புகளையும், பயங்கரமான நவீன ஆயுதங்களை உபயோகிக்கும் கொடூரமான போர்களையுமே  பார்க்கிறோம். மானுட சமூகமே எப்போதும் இப்படித்தான் இருந்திருக்கிறது என்றே நாமும் நம்புகிறோம். நம்ப...
இலக்கு மின்னிதழ் 179 ஆசிரியர் தலையங்கம்

மக்கள் இறைமையை இழந்துள்ள அரசாங்கம் அனைத்துலக உதவிகளால் நிலைபெற முயற்சி | இலக்கு மின்னிதழ் 179 ஆசிரியர் தலையங்கம்

இலக்கு மின்னிதழ் 179 ஆசிரியர் தலையங்கம் மக்கள் இறைமையை இழந்துள்ள அரசாங்கம் அனைத்துலக உதவிகளால் நிலைபெற முயற்சி இலங்கைத் தீவில் இன்றைய ஆட்சியாளர்கள் மக்கள் இறைமையை இழந்துள்ளமையை வெளிப்படுத்தும் வகையில் ‘கோட்டா ஊருக்குப் போ’ போராட்டங்கள்...

கோவிட்-19 நோயின் காரணமாக இறந்தோரின் எண்ணிக்கை 20 இலட்சங்களைக் கடந்து விட்டது – தமிழில் ஜெயந்திரன்

தற்போது உலகை ஆட்டிப்படைக்கின்ற கோவிட்-19 நோயின் காரணமாக உலகளாவிய வகையில் இறந்தவர்களின் எண்ணிக்கை இருபது இலட்சங்களைக் கடந்து விட்டது. ஒரு வாரத்துக்கு முன்னதாக, இறப்பு எண்ணிக்கை இரண்டு மில்லியன்களை எட்டியது. உலகின் பல நாடுகளில்...

ஆணாதிக்க சமூகம் – துரைசாமி நடராஜா

இலங்கையின் மலையக பெருந்தோட்டப் பெண்கள் நாட்டின் தேசிய வருவாயை ஈட்டிக் கொடுப்பதில் கணிசமான வகிபாகத்தினைக் கொண்டுள்ளனர்.எனினும் இவர்களின் வாழ்க்கை நிலைமைகள் திருப்தியற்றதாகவே  காணப்படுகின்றன. ஆணாதிக்க சமூகத்தில் இவர்களின் உரிமைகள் பலவும் மறுக்கப்பட்டு வரும் நிலையில்...

கொரோனா வைரஸ் சிகிச்சை- எப்போது நாம் மருந்தை பெறுவோம்- ஜேம்ஸ் கலெகர் (பி.பி.சி) தமிழில்: பிரபா

இந்த செய்தி எழுதும் போது 190 ஆயிரத்திற்கு மேற்பட்ட மக்கள் கோவிட்-19 வைரசின் தாக்கத்தால் இறந்துள்ளனர். ஆனால் தற்போது வரையில் அதனை குணப் படுத்துவதற்கு மருந்துகள் கிடைக்கவில்லை.  இந்த மருந்தை பெறுவதில் நாம்...

எயிட்ஸ் எமக்கு ஒரு பாடம் -விக்கிரமன்

அகச்சூழல்,புறச்சூழல் மற்றும் நோய்க்காரணி என்பவற்றின் இடைத்தாக்கத்தின் விளைவாக தொற்று நோய்கள் தோன்றுகின்றன என்பது நோயியல் சமன்பாட்டின் அடிப்படையாகும். அவ்வகையில் பல்வேறு நோய்க்காரணிகள் அல்லது நுண்ணுயிர்கள் காலத்துக்கு காலம் மனித குலத்திற்கு பெரும் பாதிப்புகளை...

மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முன்வைக்கப்படவுள்ள தீர்மானம் குறித்த அனைத்துலக பிரதிநிதிகளின் கருத்துக்கள் – பிரபா

இம் மாதம் ஐ.நா மனித உரிமைகள் ஆணைக்குழுவில் சிறீலங்கா தொடர்பில் முன்வைக்கப்படவுள்ள தீர்மானம் குறித்து அனைத்துலக நாடுகள் மற்றும் அமைப்புக்களின் பிரதிநிதிகள் வெளியிட்டுள்ள கருத்துக்கள் - ஓர் தொகுப்பு தமிழ் மக்களுக்கு நீதி கிடைக்க...

தமிழர்கள் எழுச்சி பெற வேண்டும் என்பதே இன்றை நிலை – மட்டு.நகரான்

தமிழர் தாயகப் பகுதியானது பல்வேறு அச்சுறுத்தல்களுக்கும், அடக்குமுறைகளுக்கும் உள்ளாகிவரும் நிலையில், தாயகப் பகுதிகளில் தமிழ்த் தேசியத்தின் அடையாளங்களை பாதுகாப்பதற்கான செயற்பாடுகள் என்பது எழுச்சி பெற வேண்டும் என்பதே இன்றைய எதிர்பார்ப்பாக உள்ளது. தமிழர்களின் தேசிய...

‘மலையக தசாப்தம்’ வெற்று வாக்குறுதியாகிவிடக்கூடாது – துரைசாமி நடராஜா

இலங்கையில் மலையக மக்களின் வாழ்வியல் நிலைமைகளை மேம்படுத்தும் நோக்கில் பல்வேறு வேலைத்திட்டங்களையும் முன்னெடுக்க வேண்டியதன் அவசியம் தொடர்ச்சியாகவே சமூக ஆர்வலர்களால் வலியுறுத்தப்பட்டு வருகின்றது. எனினும் சாதக விளைவுகள் குறிப்பிடத்தக்கதாக இல்லாத நிலையில் வாக்குறுதிகளால்...

காணி அபகரிப்பை தடுக்க கோரும் மக்கள்-ஹஸ்பர் ஏ ஹலீம்

அப்பாவிப் பொது மக்களின் காணிகளை அரச திணைக்களங்கள் கபளீகரம் செய்து எல்லையிடப்பட்டுள்ள நிலையில் பல்வேறு அசௌகரியங்களை எதிர்நோக்குவதாக மக்கள் தெரிவிக்கின்றனர். திருகோணமலை பட்டணமும் சூழலும் பிரதேச சபை எல்லைக்கு உட்பட்ட வெல்வேரி கிராமத்தினை சேர்ந்த...