மலையக மக்களின் அடையாள உறுதிப்பாடு-துரைசாமி நடராஜா    

இந்திய வம்சாவளி மக்கள் இந்த நாட்டின் அபிவிருத்திக்கு காத்திரமான பங்காற்றி வருபவர்கள்.சகல துறைகளிலும் தனித்துவம் மிக்க அவர்களை கிள்ளுக் கீரையாக நினைத்து யாரும் புறந்தள்ளி விடமுடியாது. இந்நிலையில் அம்மக்களின் உரிமைகள் உறுதிப்படுத்தப்படுவதோடு அவர்களின் அடையாளங்கள...
வெடுக்குநாறிமலை

தமிழர்களின் பாரம்பரிய இந்து ஆலயமே வெடுக்குநாறிமலை ஆதிலிங்கேஸ்வரர் ஆலயம் | பாலநாதன் சதீஸ்

பாலநாதன் சதீஸ் வெடுக்குநாறிமலையில் பூஜை வழிபாடுகளில் ஈடுபட தடை வெடுக்குநாறிமலையில் பூஜை வழிபாடுகளில் ஈடுபட தடை. ஆலயம் தமிழ் மக்களின் கையை விட்டுப் போகும் நிலை.  வளம்கொழிக்கும் வன்னி மண்ணிலே வவுனியா வடக்கு நெடுங்கேணி பிரதேசத்தில் உள்ள...

பேச்சாளர் பதவியில் தொடரும் மோதல்-செல்வத்துக்கான வாய்ப்பு எப்படியுள்ளது?

கூட்டமைப்பின் பேச்சாளர் பதவிக்கு வரப்போவது சிவஞானம் சிறீதரனா? அல்லது செல்வம் அடைக்கலநாதனா? தமிழ் அரசியல் பரப்பில் கடந்தவார ஆரம்பத்தில் எழுப்பப்பட்ட இந்தக் கேள்விக்கு இதுவரையில் பதில் காணப்படவில்லை. பொதுத் தேர்தல் நடைபெற்று இரண்டு மாதங்கள்...

மட்டக்களப்பு மேய்ச்சல் தரைப்பகுதியில் மாடுகளை படுகொலை செய்யும் பெரும்பான்மையினர்- தீர்வின்றித் தொடரும் நில அபகரிப்பு

கிழக்கு மாகாணத்தினை பாதுகாக்கவேண்டும் என்ற கோரிக்கை தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டுவருகின்றது. இதுவரை காலமும் கிழக்கு மாகாணத்தினை பாதுகாப்பதற்கு தமிழ் தேசிய சக்திகளினால் எவ்வித நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்படாத நிலையில் அங்குள்ள தமிழ் மக்கள் தொடர்ச்சியான கோரிக்கைகளை...

தேசிய இனங்களை அழிப்பதில் இலங்கையும் இந்தியாவும் கூட்டுச் சேர்ந்துள்ளன- பெ. மணியரசன்

இலங்கையில் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் பல இலட்சம் ஈழத் தமிழர்களைக் கொன்றொழித்த ராஜபக்ஸ குடும்பத்தினர் பெரும் வெற்றி பெற்றிருக்கிறார்கள். மொத்தமாக உள்ள 225 நாடாளுமன்ற உறுப்பினர்களில் 145 உறுப்பினர்கள் ராஜபக்ஸவின் கட்சியான பொதுஜன...

அனைத்துலக மன்றத்தின் பொறுப்பு மீறலால் தொடரும் சிறிலங்காவின் மாவீரவாரப் பண்பாட்டு இனஅழிப்பு – காங்கேயன்

அனைத்துலக மன்றத்தின் பொறுப்பு மீறலால் தொடரும் சிறிலங்காவின் மாவீரவாரப் பண்பாட்டு இனஅழிப்பு பிரித்தானிய அரசியல் முறைமையில் கார்த்திகை மாதம் 11ம் திகதி 11 மணிக்கு தேசமாக மாட்சிமை தாங்கிய மகாராணி 2வது எலிசபேத் அவர்களின்...
தென்னிலங்கை மக்களின் கிளர்ச்சி

தென்னிலங்கை மக்களின் கிளர்ச்சியை தமிழ்த் தரப்பு எப்படி பயன்படுத்தலாம்? | பேராசிரியர் கே.ரி.கணேசலிங்கம் செவ்வி

தென்னிலங்கை மக்களின் கிளர்ச்சியை தமிழ்த் தரப்பு எப்படி பயன்படுத்தலாம்? அரசுக்கு எதிரான போராட்டம் தென்னிலங்கையில் தீவிரமடைந்துள்ள நிலையில் - அரசியல் நெருக்கடி ஒன்றும் உருவாகியுள்ளது. இந்த நிலைமைகள் மற்றும் தமிழ் மக்களுடைய அணுகுமுறை குறித்தும்...

‘அம்பிகையின் கோரிக்கைகளுடன் ஒருங்கிணைந்து போராடுவோம்’ – வேல்ஸ் இல் இருந்து அருஸ்

சிறீலங்காஅரசு மேற்கொண்ட இனப்படுகொலைக்கு நீதி வேண்டியும், தமிழ்மக்களின் சுயநிர்ணய உரிமையை வலியுறுத்தியும் பிரித்தானியாவில் திருமதி அம்பிகை செல்வகுமாரினால் மேற்கொள்ளப்படும் உணவு தவிர்ப்புப் போராட்டம் இந்த பத்தி எழுதும் போது 7 ஆவது நாளை...

மயிலத்தமடுவில் நடப்பதென்ன? – துரைராசா ஜெயராஜா

மட்டக்களப்பு மாவட்டத்தின் சித்தாண்டிப் பகுதியில் கடந்த 17 ஆம் திகதியிலிருந்து மயிலத்தமடுவில் கால்நடைப் பண்ணைகளை வைத்திருக்கும் பண்ணை உரிமையாளர்கள், தொழிலாளர்கள், கிராம மக்கள் இணைந்து தொடர்போராட்டம் ஒன்றினை முன்னெடுத்து வருகின்றனர். மட்டக்களப்பு செங்கலடி...

நம்பிக்கைக் கொலை: இரண்டாம் உலக போருக்கு பின்னர் ஐ-அமெரிக்க இராணுவ, சிஐஏ தலையீடுகள்(3) – தமிழில் ந. மாலதி

வில்லியம் பிளம் என்பவர் ஆங்கிலத்தில் எழுதிய ஒரு நூல்:”நம்பிக்கைக் கொலை: இரண்டாம் உலக போருக்கு பின்னர் ஐ-அமெரிக்க இராணுவ, சிஐஏ தலையீடுகள்” – (Killing Hope: US Military and CIA Interventions...