நாடாளுமன்ற விவாதத்தில் சிறீலங்கா தொடர்பாக உரத்துக் கேள்வி எழுப்புவேன் – Siobhain McDonagh
ஐ.நா அமர்வு தொடர்பாக, ‘இலக்கு’ தொடுத்த வினாக்களுக்கு பிரித்தானியாவின் தொழிற்கட்சியைச் சார்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் ஷிவோண் (Siobhain) அளித்த பதில்கள்
வினா: கோட்டாபய தலைமையிலான தற்போதைய சிறீலங்கா அரசு, ஐ.நா மனித உரிமை ஆணையத்தில்...
Humpty Dumpty Sat on a wall -பி.மாணிக்கவாசகம்
பொருளாதார நெருக்கடியில் இருந்து இலங்கையைப் பிணை எடுப்பதற்குத் தேவையான சர்வதேச நாணய நிதியத்தின் நிதியுதவி கைக்கு எட்டியிருக்கின்றது. அது வாயை முழுமையாக எட்டுவதற்கு அவசியமான இறுதிக்கட்ட நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டிருக்கின்றன.
சர்வதேச நாணய நிதியத்தின்...
கிழக்கில் சரிவு நிலைக்கு செல்லும் தமிழர்களின் கல்வி நிலை! – மட்டு.நகரான்
மட்டு.நகரான்
கிழக்கு மாகாணம் கல்வி நிலையில் மிகவும் மோசமான நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது. அதிலும் இம்முறை வட-கிழக்கு மாகாணம் தமிழர்களின் கல்வி நிலை பாரியளவிலான பின்னடைவினை எதிர்கொண்டுள்ளது.
யுத்தத்திற்குப் பின்னரான நிலைமையில், இவ்வாறான பின்னடைவினை வட-கிழக்கு பகுதிகள்...
போராட்டம் போதித்துள்ள அரசியல் பாடம் | பி.மாணிக்கவாசகம்
பி.மாணிக்கவாசகம்
போராட்டம் போதித்துள்ள அரசியல் பாடம்
அரசியல் என்பது நினைத்தவாறெல்லாம் நடந்து கொள்வதற்குரிய வாய்ப்பாகக் கருதப்படக் கூடாது. அவ்வாறு செயற்படுவதற்கான அங்கீகாரமாகவும், அதிகார வலிமை கொண்ட அந்தஸ்தாகவும் அதற்குப் பொருள் கொண்டு செயற்பட முடியாது.
அரசியல் என்பது...
இன்றைய காலமும் இளம் பராயத்தினரின் துர் மரணமும்… : வன்னியூர் கலா பாரதீ
இன்றைய காலகட்டத்தில் சமூக ஊடகங்கள் செய்தி களாக பதிவு செய்யும் பல விடயங்களில்...
இளம் பராயத்தினரின் துர் மரணங்கள் இல்லாத நாளே இல்லை என்று தான் சொல்ல வேண்டும். இது பெரும் துன்பியலான விடயமாக...
கொரோனாவும் குடும்ப வாழ்க்கையும்
தெய்வேந்திரம் வஜிதா மூன்றாம் வருடம் இரண்டாம் அரையாண்டு, சமூகவியல் துறை யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்
பகுதி 1
கொரோனாவும் குடும்ப வாழ்க்கையும்: உலக அளவில் பல்வேறு சமூகங்கள் குடும்ப வாழ்க்கையை நடத்தி வந்தாலும், பண்டைய காலந்தொட்டு பாரம்பரியமாக...
ஆபத்தின் விளிம்பில் தள்ளாடும் இலங்கை: அழிவைத் தடுத்து நிலைநிறுத்தப் போவது யார்? | பி.மாணிக்கவாசகம்
பி.மாணிக்கவாசகம்
ஆபத்தின் விளிம்பில் தள்ளாடும் இலங்கை
ஆசியப் பிராந்தியத்தில் நீண்டகால ஜனநாயகப் பாரம்பரியத்தைக் கொண்ட நாடாக இலங்கை திகழ்கின்றது. ஆனால் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச ஆட்சியின் கீழ் அந்தப் பெருமை இப்போது மண் கவ்வியுள்ளது.
விடுதலைப்புலிகளுக்கு எதிரான...
13 ஏ திருத்தச் சட்டம்- இதில் ஈழத்தமிழருக்கு ஏதாவது இருக்கிறதா? ஏன் இந்தியா வலியுறுத்துகிறது?
இந்திய இலங்கை ஒப்பந்தமும் 13 ஏ திருத்தச்சட்மும் 30 வருடங்களுக்கு முன்னர் வரையப்பட்டவை. அதனை அடிப்படையாகக் கொண்டே இந்திய இராணுவம் சிறீலங்காவில் கால் பதித்திருந்தது. இந்தியாவின் படை நடவடிக்கை தோல்வியில் முடிந்தபோதும், 13...
அதிகரிக்கும் மக்கள் அதிருப்தியை எதிரணி எவ்வாறு பயன்படுத்தும்? அகிலன்
அகிலன்
அதிகரிக்கும் மக்கள் அதிருப்தி
கோட்டாபய ராஜபக்ச அரசாங்கத்தின் மீது அதிகரித்துவரும் மக்களின் அதிருப்தியை செவ்வாய்க்கிழமை மாலை கொழும்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டப் பேரணி வெளிப்படுத்தியிருக்கின்றது. விலைவாசி பலமடங்காக அதிகரித்திருப்பதும், அத்தியாவசியப் பொருட்களுக்கு ஏற்பட்டுள்ள தட்டுப்பாடும் மக்கள்...
திருகோணமலையிலிருந்து கொடிய டெங்கு நோயை விரட்டுவோம் | ஹஸ்பர் ஏ ஹலீம்
ஹஸ்பர் ஏ ஹலீம்
கொடிய டெங்கு நோயை விரட்டுவோம்
உலகளவில் ஏற்படும் அனர்த்தங்கள் ஏதோ தவிர்க்க முடியாத ஒன்றாக காணப்படுகின்றது. இயற்கை அனர்த்தம் போல் ஏதோ ஒரு வகை நோய் மக்களை ஆட்டிப்படைக்கிறது. கொரோனா வைரஸ்...










