ஆசியா பிராந்திய பூகோள அரசியலில் சிறீலங்காவின் நடுநிலைத்தன்மை நிலைக்குமா? – வேல்ஸ்சில் இருந்து அருஸ்

தமது அதிகாரங்களை மையமாகக்கொண்டும், சிங்கள மக்களின் நலன்களை முன்நிறுத்தியும் காலம் காலமாக கொண்டுவரப்படும் அரசியல் திருத்தங்களின் பட்டியலில் 20 ஆவது திருத்தச்சட்டமும் இணைந்துள்ளது. 1978 களில் ஜே.ஆர் ஜெயவர்த்தனாவினால் கொண்டுவரப்பட்ட நிறைவேற்று அதிகாரம் கொண்ட...

தெளிவான பார்வையுள்ள சட்டங்களால் தான் பெண்கள் மீதான வன்முறைகளைக் குறைக்க முடியும்

நவம்பர் 25 ஆம் நாளை பெண்களுக்கு எதிரான வன்முறைகள் ஒழிப்பு சர்வதேச தினமாகப் பிரகடனம் செய்யப்பட்டுள்ளது. இதையொட்டி இந்தியா, தமிழகத்தில் உள்ள புதிய குரல் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் ஓவியா அவர்கள் ‘இலக்கு’இணையத்திற்கு வழங்கிய...
அம்மாவை பார்க்க வேண்டும்

“தம்பி வந்து அம்மாவை பார்க்க வேண்டும் என்று எனக்கு ஒரு ஆசை” – பாலநாதன் சதீஸ்

பாலநாதன் சதீஸ் தம்பி வந்து அம்மாவை பார்க்க வேண்டும் என்று எனக்கு ஒரு ஆசை: அப்பா தம்பிக்காகப் போராடியே இறந்து விட்டார். நான் தம்பியை மீட்கக் கடைசி வரை போராடுவேன்.  தந்தையின் எதிர்பார்ப்பை நிறைவேற்றப் போராடும்...

சிறந்த பெண் தொழில் முயற்சியாண்மையாளருக்கான விருதினை பெற்ற பெண்மணியின் வெற்றிக் கதை – பகுதி ஒன்று

"உயர்தரம் கற்றபின் வீட்டில் சும்மா இருந்து விடக்கூடாது என்பதற்காக ஒரு பேக் கம்பனியில் வேலைக்கு சென்றேன் அங்கு அவர்கள் தைப்பதை பார்த்து பழகிய நான் ஒரு மாதமும் 10 நாட்களுமே வேலை செய்ய...

அரசியல் கைதிகள் விவகாரம்: சட்ட நடவடிக்கை என்பது காலம் கடத்துவதோ? நீதிமன்றச் செயற்பாடும் அதுதானோ? –...

இலங்கையில் அரசியல் கைதிகள் இருக்கின்றார்களா, இல்லையா என்பது சர்ச்சைக்குரிய விடயமாகி உள்ளது. அரசியல் கைதிகள் விடுதலை செய்யப்பட வேண்டும் என்பது அரசியல் காரணங்களுக்காகக் கைது செய்யப்பட்டு சிறை வைக்கப்பட்டுள்ளவர்களின் கோரிக்கை. ஆனால், இவர்கள் பயங்கரவாதத்...
அன்னையின் அழுகுரல்

நான் சாவதற்கு முதல் என்ர பிள்ளையை மீட்டிடணும்: ஓர் அன்னையின் அழுகுரல் | பாலநாதன் சதீஸ்

ஓர் அன்னையின் அழுகுரல் எத்தனை வருடங்கள் சென்றாலும் வந்து எங்கட முகத்தை ஒருக்கால் பார்த்தால் போதும் என்ற நம்பிக்கையில் போராடி வரும் தாய். முன்னாள் ஜனாதிபதி மைத்திரியுடன் இருக்கும் மகளை மீட்டுட துடிக்கும் அன்னை. இலங்கையில் உள்நாட்டு...

சிறிலங்காப் பாராளுமன்றம் ஒரு சட்டவிரோதக் கூடாரம்- சூ.யோ.பற்றிமாகரன்

சிறிலங்காப்பாராளுமன்றத் தேர்தல் 2020 ;சிறிலங்காப் பாராளுமன்றம் சட்டவிரோதக் கூடாரம்.பாராளுமன்றம் செல்வதால் எவ்விதமான பயனுமில்லை, தமிழர்களின் அரசியல் அனுபவத்திற்குச் சிறிலங்காவின் முன்னாள் நிதி மற்றும் வெகுஜன தகவல் ஊடகத்துறை அமைச்சர் வெளிப்படையாக ஒப்புதல் • ஈழத்தமிழர்கள் 72...

 உரக்கச் சொல்லுங்கள் சமூக நீதியை -உறங்கச் செய்யாதீர்கள் – ஊடகவியலாளர் (தமிழ் நாடு) – கலைச்செல்வி

சமூக நீதி நாள் உலகம் முழுவதும் ஆண்டுதோறும் பிப்ரவரி 20 ஆம் நாள் கடைப்பிடிக்கப்படுகிறது.ஐக்கிய நாடுகள் சபையால் நவம்பர்,2007 அன்று அறிமுகப்படுத்தப்பட்டாலும்,2009 ஆம் ஆண்டு முதல்தான் முறையாக அனுசரிக்கப்படுகிறது. சமூக நீதி என்றால்...

தொட்டிலையும் ஆட்டி பிள்ளையையும் – பி.மாணிக்கவாசகம்

பொறுப்பு கூறும் விடயத்தில் அரசாங்கத்தின் இரட்டைவேட நடவடிக்கைகள் தொடர்ந்து இடம்பெற்று வருகின்றன. பெரிய அளவில் பிரசாரம் செய்யப்படுகின்றதே தவிர, நடைமுறையில் எதுவும் பயனுள்ளதாகத் தெரியவில்லை. சிங்கள மக்களைத் தவறாக வழிநடத்தி, தமிழ் மக்களை...

தமிழ்ப் பௌத்தம் தொடா்பாக ரணில் சொன்னது எதற்காக?-அகிலன்

கொழும்பு அரசியலில் அதிரடியாக இடம்பெற்ற சில சம்பவங்கள் பல கேள்விகளை எழுப்பியிருக்கின்றன. தொல்லியல் பணிப்பாளரின் திடீா் இராஜினாமா, அதற்குக் காரணமாக இருந்த ஜனாதிபதி செயலக சந்திப்பு, அங்கு ஜனாதிபதி நிகழ்த்திய உரை, இதனையடுத்து...