திருகோணமலையில் ஊடவியலாளர்களுக்கான சான்றிதழ்கள் வழங்கி வைப்பு
திருகோணமலையில் 2ம் மொழி கற்கையினை பூர்த்தி செய்த பிரதேச ஊடகவியலாளர்கள் மற்றும் இளம் ஊடக ஆரவலர்களுக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வு திருகோணமலை நகர சபை மண்டபத்தில் நேற்று (23) இடம் பெற்றது.
குறித்த நிகழ்வானது...
திருப்பலி பீட அபிஷேக திருவிழா
திருகோணமலை மறை மாவட்டத்திலுள்ள கன்னியா கிறிஸ்து அரசர் ஆலய திருப்பலி பீட அபிஷேக திருவிழா 24-09-2023 ஞாயிற்றுக்கிழமை இடம் பெறவுள்ளது.
இவ்வாலயமானது 1984 ஆம் ஆண்டளவில் சிறு ஓலை குடிசையாக அமையப்பெற்றறிருந்தது. பின்னர் சிறிது...
சர்வதேச நீதிப்பொறிமுறையினை வேண்டி திருகோணமலையில் போராட்டம்
சர்வதேச நீதிப்பொறிமுறையினை வேண்டி திருகோணமலையில் போராட்டம் ஒன்று வியாழக்கிழமை (21) இடம் பெற்றது. இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் திருகோணமலை காரியாலயம் முன்பாக இடம் பெற்ற குறித்த போராட்டத்தினை வடகிழக்கு ஒருங்கிணைப்பு குழு...
அமெரிக்க எரிபொருள் நிறுவனம் சேவையை ஆரம்பிக்கின்றது
அமெரிக்காவை தளமாகக் கொண்ட ஆர் எம் பார்க் என்ற நிறுவனம் எதிர்வரும் மாதம் இலங்கையில் தனது எரிபொருள் விநியோகத்தை ஆரம்பிக்கவுள்ளதாக இலங்கை எரிசக்தி அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இலங்கையில் 150 எரிபொருள் நிரப்பு நிலையங்களை இந்த...
பயங்கரவாத தடுப்புச்சட்டம் விலக்கப்பட வேண்டும் – சட்டத்தரணிகள் சங்கம்
இலங்கை அரசு புதிதாக கொண்டுவந்துள்ள பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் மற்றும் இணையவளி பாதுகாப்புச் சட்டம் என்பன உடனடியாக மீளப்பெறப்பட வேண்டும் என இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
இந்த இரு சட்டங்களும் கடந்த 15...
ஈழத்தமிழர்களுக்காக தற்கொடை ஆகிப்போன ரவூப் அவர்களின் தந்தையார் இயற்கை எய்தினார்
தமிழ்த்தேசிய இன விடுதலைக்காக ஈழத்தமிழ் மக்களின் உயிர் உடைமைகளை காக்க தன்னுயிரை தீயில் இரையாக்கி தற்கொடை ஆகிப்போன தீந்தமிழன் அண்ணன் அப்துல் ரவூப் அவர்களின் தந்தையார் ஐயா அசன்முகம்மது அவர்கள்...
எங்கள் மீதான ஒடுக்குமுறைகள் ஒரு முடிவுக்கு வர வேண்டும் – செல்வராசா கஜேந்திரன்
பன்னிரண்டு நாட்கள் தன்னை உருக்கி பிறருக்கு தீங்கு நினைக்காமல் இத்தேசத்து மக்களுடைய நல்வாழ்வுக்காக தனதுயிரை தியாகம் செய்தவரே தியாகதீபம்.
நினைவேந்தல் உரிமை என்பது அனைத்து மக்களுக்கும் உரித்தான ஒன்று. சமூகங்களுக்கிடையே இன விரிசலை ஏற்படுத்த...
சீனாவின் இந்தியா மேலான உளவு முயற்சிகளுக்கு ஊக்கமளித்து ஈழத்தமிழர் இறைமையை ஒடுக்க முயலும் சிறிலங்கா | ஆசிரியர் தலையங்கம்...
சீனாவின் இந்தியா மேலான உளவு முயற்சிகளுக்கு
ஊக்கமளித்து ஈழத்தமிழர் இறைமையை ஒடுக்க முயலும் சிறிலங்கா | ஆசிரியர் தலையங்கம் | Weekly ePaper 253
இலங்கை விளையாட்டு வீரர்கள் உட்பட 12500 விளையாட்டு வீரர்கள் பங்குபற்றும...
இலக்கு-இதழ்-253-செப்ரெம்பர் 23, 2023 | Ilakku Weekly ePaper 253
முழுமையாக மின்னிதழை பார்வையிட கீழே உள்ள இணைப்பை அல்லது படத்தை அழுத்தவும்:
Ilakku Weekly ePaper 253 | இலக்கு-இதழ்-253-செப்ரெம்பர் 23, 2023
Ilakku Weekly ePaper 253 | இலக்கு-இதழ்-253-செப்ரெம்பர் 23, 2023
Ilakku...
சமூகங்களை ஒருங்கிணைப்பதால் தான் அமைதி ஏற்படும் – ஜுலி சங்
நாட்டின் உறுதித்தன்மைக்காக கருத்துச் சுதந்திரத்தை தியாகம் செய்ய முடியாது என அனைத்துலக அமைதிக்கான நாள் தொடர்பில் கருத்து வெளியிடும்போது அமெரிக்க தூதுவர் ஜுலி சங் அவர்கள் நேற்று (22) தெரிவித்துள்ளார்.
இந்த வாரம் ஐக்கிய...