ஐ.நா மனித உரிமைகள் பேரவையிலிருந்து அமெரிக்கா விலகுவதால் இலங்கைக்கு பாதிப்பா?
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையிலிருந்து அமெரிக்கா விலகுவதால், இலங்கை தொடர்பான தீர்மானத்தில் பாரிய மாற்றங்களோ அல்லது பின்னடைவோ ஏற்படாது எனச் சுட்டிக்காட்டியிருக்கும் சுமந்திரன் மற்றும் கஜேந்திரகுமார், இருப்பினும் இலங்கை தொடர்பான தீர்மானத்தைத்...
யாப்புருவாக்க செயன்முறையை தாமதப்படுத்துவது ஜனாதிபதியின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் !
புதிய அரசியலமைப்பொன்றை தயாரிப்பது இலகுவானதொரு விடயமல்ல. இருப்பினும் ஏற்கெனவே வாக்குறுதியளிக்கப்பட்டவாறு புதிய அரசியலமைப்பு உருவாக்கத்துக்குரிய காலவரையறையொன்றை நிர்ணயித்து உரிய நகர்வுகளை ஆரம்பிக்க வேண்டும். யாப்புருவாக்க செயன்முறையை அநாவசியமாக தாமதப்படுத்துவது ஜனாதிபதியின் நற்பெயருக்கு களங்கம்...
இந்தியாவுடன் இலங்கை கொள்ளும் அரசியல், பொருளாதார உறவுகளில் உள்ளார்ந்து இருப்பது, இந்திய எதிர்ப்புணர்வே.- (பகுதி 2 இன் தொடர்ச்சி)...
புவியியல் அச்சரத்தின்படி அண்டை நாடு உனது எதிரி என்ற வகையில் இலங்கையின் அண்டை நாடு இந்தியா, இலங்கைக்கு நிரந்தர எதிரி. அந்த அண்டை நாட்டின் அண்டை நாடு உனது நண்பன் என்ற வகையில்...
இறக்குமதி செய்யப்படும் உப்புக்கு 40 ரூபா வரி
இறக்குமதி செய்யப்படும் உப்பு தொன் ஒன்றுக்கு இறக்குமதி வரியாக 40,000 ரூபாய் விதிக்கப்படுவதாக சுங்கத் திணைக்களம் தெரிவித்துள்ளது. அதன்படி, இறக்குமதி செய்யப்படும் ஒரு கிலோகிராம் உப்புக்கு 40 ரூபாய் வரி விதிக்கப்படுவதோடு இறக்குமதி...
அரச நிதியை இழப்பீடாக பெற்ற முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை – பிமல் ரத்நாயக்க
05. 'அரச நிதியை இழப்பீடு என்ற பெயரில் கையூட்டலாக பெற்ற முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு எதிராகத் தகுந்த சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்' என்று போக்குவரத்து, நெடுஞ்சாலை, துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள்...
காலமாகிய மூத்த ஊடகவியலாளர் இராஜநாயகம் பாரதியின் இறுதி கிரிகைகள் எதிர்வரும் வியாழக்கிழமை இடம்பெறவுள்ளதாக அறிவிப்பு
காலமாகிய மூத்த ஊடகவியலாளர் இராஜநாயகம் பாரதியின் இறுதி கிரிகைகள் எதிர்வரும் வியாழக் கிழமை (13) யாழ்ப்பாணத்தில் இடம்பெறவுள்ளன. மூத்த ஊடகவியலாளர் இராஜநாயகம் பாரதி தமது 62 ஆவது வயதில் நேற்று (09) யாழ்ப்பாணத்தில்...
தமிழ்க் கட்சிகள் புதியதொரு கட்டமைப்பை உருவாக்க வேண்டும் – சீ.வி.விக்னேஸ்வரன் வலியுறுத்தல்
'தமிழ்த் தேசிய கட்சிகள் ஒரு பொதுவான அரசியல் குறிக்கோளை முன்வைக்க வேண்டும்' என்று வட மாகாண சபையின் முன்னாள் முதலமைச்சர், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சீ.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
'வடக்கு கிழக்கானது இலங்கையின் ஒரு அம்சமாகத்...
யாழ். தையிட்டி விகாரை உடைக்கப்படவேண்டும்! : செல்வம் அடைக்கலநாதன்
யாழ். தையிட்டி விகாரை உடைக்கப்படவேண்டியதுடன் அதற்கு எதிராக மேற்கொள்ளப்படும் ஆர்ப்பாட்டத்துக்கு ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி முழுமையான ஆதரவு வழங்கும் என்று கூட்டணியின் முக்கியஸ்தரும் பாராளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார்.
ஐனநாயக தமிழ்த்...
மாகாண சபை முறைமையில் தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் கைவைக்காது: சந்திரசேகர் தெரிவிப்பு
மாகாண சபை முறைமை என்பது தாம் வென்றெடுத்த உரிமை என தமிழர்கள் கருதுவதால் அந்த உரிமையில் தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் கைவைக்காது. இவ்வருட இறுதியில் அல்லது அடுத்த வருடத்தின் முற்பகுதியில் மாகாண...
இரும்பு, அலுமினியத்துக்கு 25% இறக்குமதி வரி: அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவிப்பு
இறக்குமதியாகும் இரும்பு, அலுமினியத்துக்கு 25% வரி விதிக்கப்படும் என அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். டொனால்டு ட்ரம்ப் அமெரிக்க அதிபரான நாள் முதலே பல்வேறு அதிரடி அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார். அதுவும் குறிப்பாக...