Home செய்திகள்

செய்திகள்

நெடுந்தீவு மக்களின் நீண்ட காலப் பிரச்சினைகளைத் தீர்க்கக் கோரி போராட்டம்

யாழ்ப்பாணம், நெடுந்தீவில் பல ஆண்டுகளுக்கு மேலாக தீர்க்கப்படாத மக்களின் அடிப்படை பிரச்சினைகளை தீர்க்கக் கோரி, இன்றைய தினம் வெள்ளிக்கிழமை (24) நெடுந்தீவு மகாவலித் துறையில் கவனயீர்ப்புப் போராட்டம் நடத்தப்பட்டது. இந்தப் போராட்டத்தின்போது, பல்வேறு கோசங்களை...

திருக்கோணேஸ்வரர் ஆலயப் பகுதியில் விமானப்படை ரேடார்?

திருக்கோணேஸ்வர ஆலய பகுதியில் இலங்கை விமானப்படையினால் ரேடார் அமைக்க இடம் கோரப்பட்டுள்ளதாகவும் இத்திட்டத்திற்கு அனைத்து மக்களும் எதிர்ப்பு வெளியிட வேண்டும் என ஆலய நம்பிக்கை பொறுப்பாளர் சபை உறுப்பினர் ஜெயசங்கர் கருத்து தெரிவித்தார். இதன்போது...

பூஜித் ஜயசுந்தரவின் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம்

குற்றவாளி கூண்டிலிருந்து தாம் வழங்கிய வாக்குமூலத்தில் புதிய விடயங்களைச் சேர்க்க அனுமதிக்குமாறு முன்னாள் பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர முன்வைத்த கோரிக்கையை கொழும்பு மூவரடங்கிய மேல் நீதிமன்ற நீதிபதிகள் குழாம் இன்று...

முழு அமைச்சரவையும் பதவி விலக வேண்டும் – ஜி.எல்.பீரிஸ்

தரம் குறைந்த நிலக்கரி கொள்வனவு செய்யப்பட்ட விவகாரத்தில் ஓர் அமைச்சரை மட்டும் பலிகொடுத்துவிட்டு அரசு தப்பித்துக்கொள்ள முடியாது. கூட்டுப் பொறுப்பேற்று ஒட்டுமொத்த அமைச்சரவையும் உடனடியாகப் பதவி விலக வேண்டும்” என்று முன்னாள் அமைச்சர்...

இலங்கையின் உணவுப் பாதுகாப்பை வலுப்படுத்த முயற்சி

சர்வதேச லயன்ஸ் கழகத்தினால் (Lions Clubs International Foundation - LCIF) வழிநடத்தப்படும் திட்டங்கள், குறிப்பாக ஐக்கிய நாடுகள் உலக உணவுத் திட்டத்துடனான (WFP) இந்த அமைப்பின் ஒத்துழைப்பு மூலம் எட்டப்பட்ட தேசிய...

தமிழ் இனத்தின் மீதான தொடரும் அடக்குமுறைகளை நிறுத்து – கிளிநொச்சி ஊடக அமையம்

இலங்கையில் சிறுபான்மை தமிழ் மக்கள் மீது முன்னெடுக்கப்பட்டு வரும் தொடர்ச்சியான அடக்குமுறைகளின் ஒரு அங்கமாக, தற்போது தமிழ் எழுத்தாளர்களின் படைப்புகள் மற்றும் நூல்கள் மீது இலங்கை அரசு விதித்து வரும் தடைகளை கிளிநொச்சி...

இலங்கையில் மீண்டும் தலைதூக்கியுள்ள தட்டம்மை நோய்!

இலங்கையில் முன்னர் வெற்றிகரமாக ஒழிக்கப்பட்ட தட்டம்மை நோயானது மீண்டும் தலைதூக்கியுள்ளதாக சுகாதார அதிகாரிகள் எச்சரித்துள்ளனர். சுகாதார அமைச்சின் தகவலின்படி, கொழும்பு மாவட்டத்தில் இரண்டு சிறுவர்களிடம் இந்த நோய்த்தொற்றுகள் கண்டறியப்பட்டுள்ளன. இது, நோய்த்தொற்று மீண்டும் அதிகரிக்கக்கூடும் என்ற கவலையை...

ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் பெயரில் பாரிய நிதி மோசடி: காவல்துறை எச்சரிக்கை!

ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்தின் பெயரைப் பயன்படுத்தி முன்னெடுக்கப்பட்டு வரும் நிதிமோசடி குறித்து பொதுமக்கள் அவதானமாக இருக்குமாறு காவல்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர். மோசடியாளர்கள் வாட்ஸ்அப் ஊடாகத் தொடர்புகொண்டு, தாம் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்தின் ஊழியர்கள் என...

அல்லைப்பிட்டி சிறுவனின் கொலையுடன் தொடர்புடையவர்களை விரைவில் கைது செய்யுமாறு நீதிமன்றம் உத்தரவு

அல்லைப்பிட்டியில் காவல்துறையினர் மேற்கொண்ட துப்பாக்கி பிரயோகத்தில் சிறுவன் ஒருவர் படுகொலை செய்யப்பட்டமை தொடர்பில் , பாதிக்கப்பட்ட தரப்பினருக்கு நம்பிக்கை தரும் வகையில் விசாரணைகளை முன்னெடுத்து , சம்பவத்துடன் தொடர்புடைய நபர்களை கைது செய்து...

இலங்கையில் அத்தியாவசிய மருந்துகளுக்கு தட்டுப்பாடு ஏற்படும் என்று எச்சரிக்கை

இலங்கையில் அத்தியாவசிய மற்றும் உயிர் காக்கும் மருந்துகளுக்குப் பாரிய தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் நிலவுவதாக மருந்து உற்பத்தித் துறைச் சபை எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்த நெருக்கடியைத் தவிர்க்க அரசாங்கம் உடனடியாகத் தலையிட்டு நடைமுறைச் சாத்தியமான...