Home செய்திகள்

செய்திகள்

தமிழ் மக்களை ஒன்றுபடவிடாது தடுப்பதாக சாணக்கியன் குற்றச்சாட்டு!

தமிழ் மக்கள் ஒரே குடையின் கீழ் ஒன்றுபடவேண்டும் என்ற நோக்கில் செயற்பாடுகள் நடைபெற்று வரும் நிலையில், சில புல்லுருவிகள் தங்களது சுயநல அரசியல் சுகபோகத்திற்காக அந்த முயற்சிகளைத் தடுக்கின்றனர் என இலங்கை தமிழ்...

வலுசக்தி அமைச்சர் குமார ஜயகொடி மற்றும் அமைச்சின் செயலாளர் இராஜினாமா!

நிலக்கரி இறக்குமதி தொடர்பான செயல்முறையை ஆராய்வதற்காக நியமிக்கப்பட்டுள்ள விசேட ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் பக்கச்சார்பற்ற மற்றும் சுயாதீன விசாரணைக்கு இடமளிக்கும் வகையில், வலுசக்தி அமைச்சர் குமார ஜயகொடி மற்றும் அமைச்சின் செயலாளர் பேராசிரியர்...

அனைத்து பங்குதாரர்களையும் ஒருங்கிணைந்த வகையில் தையிட்டியில் காணி அளவீடு செய்யப்படும் – அரசாங்க அதிபர் தெரிவிப்பு

அனைத்து பங்குதாரர்களையும் இணைத்த வகையில்  தையிட்டி காணி அளவீடு செய்யப்படும்  என யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபனால் பொதுமக்களுக்கு தெரிவிக்கப்பட்டது. காணி நிர்ணயத் திணைக்களத்தினுடைய கோரிக்கைக்கமைவாக நில அளவைத் திணைக்களத்தினால் தையிட்டி...

தொலைத்தொடர்பு உபகரணங்களுடன் 09 சீனர்கள் கைது

ஒருதொகை தொலைத்தொடர்பு உபகரணங்களை சட்டவிரோதமாக நாட்டிற்கு கொண்டுவந்த 09 சீனப் பிரஜைகள் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர். கணினி நிதி குற்றங்களை மேற்கொள்ளும் நோக்கில் சந்தேகநபர்கள் குறித்த பொருட்களை கொண்டுவந்துள்ளதாக விமான...

உக்ரைன் மீது ரஷ்யா வான்வழித் தாக்குதல்: 16 பேர் பலி

உக்ரைன் மீது ரஷ்யா நேற்று(15.4.2026) இரவு நடத்திய சரமாரி ஏவுகணை மற்றும்  ஆளில்லா விமானம் (Drone) தாக்குதல்களில் சிறுவன் உட்பட குறைந்தது 16 பேர் கொல்லப்பட்டுள்ளனர். சுமார் நான்கு ஆண்டுகளாக நீடித்து வரும் இந்தப்...

“இஸ்ரேல்-லெபனான் 10 நாள் போர்நிறுத்தம்” – ட்ரம்ப்

லெபனானும் இஸ்ரேலும் 10 நாள் போர் நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்டுள்ளதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் ட்ரூத் சோஷியல் சமூக ஊடக தளத்தில் பதிவிட்டுள்ளார். இந்திய நேரப்படி வெள்ளிக்கிழமை அதிகாலை 2:30 மணிக்கு இந்தப் போர்...

மாகாணசபைத் தேர்தல் ? – தேர்தல்கள் ஆணைக்குழு தலைவர் முக்கிய தகவல்!

எல்லை நிர்ணய மீளாய்வு குழு  இரண்டு மாதங்களுக்குள் மீளாய்வு அறிக்கையை ஜனாதிபதிக்கு சமர்ப்பித்திருந்தால் மாகாணசபைத்   தேர்தல் சட்டத்தில் சட்ட சிக்கல் ஏற்பட்டிருக்காது.இந்த சிக்கலுக்குத் தீர்வு காண்பற்கு கடந்த காலங்களில் மேற்கொண்ட முயற்சிகள்  தோல்வியடைந்தன....

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்: இராணுவ புலனாய்வு பிரிவு மீதும் விசாரணைக்கு கோரிக்கை

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவத்துக்கு பின்னால் இராணுவ புலனாய்வு பிரிவைச் சேர்ந்த சிலர் இருந்துள்ளார்களா என்ற சந்தேகம் எழுகிறது. அதனால் இது தொடர்பில் உடனடியாக விசாரணை ஒன்றை மேற்கொள்ள வேண்டும் என கேட்கிறோம்....

மட்டக்களப்பு பெண்களின் கடத்தல் விவகாரம்: சந்தேகநபர்கள் விளக்கமறியலில்…

மட்டக்களப்பில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய பெண்கள் கடத்தல் மற்றும் கொலை தொடர்பான வழக்கில் கைது செய்யப்பட்ட முக்கிய சந்தேக நபர்கள் நால்வரை எதிர்வரும் 29ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதேவேளை,...

சிறையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த பிள்ளையான் மருத்துவமனையில் அனுமதி

பல்வேறு குற்றச்சாட்டுகள் தொடர்பில் சிறைச்சாலையில் வைக்கப்பட்டுள்ள கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் பிள்ளையான் என்ற சிவநேசதுரை சந்திரகாந்தன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சிறைச்சாலை ஊடகப் பேச்சாளர் இதனை உறுதிப்படுத்தினார். சுகயீனம் காரணமாக நேற்று (15) பிற்பகல் அவர்...