குருந்தூரை மலையில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்ட விகாரைக்கு பாதுகாப்பு கோரும் தேரர்!
முல்லைத்தீவு மாவட்டத்தின் தண்ணிமுறிப்பு குருந்தூர் மலை பகுதியில் நீதிமன்ற உத்தரவுகளை மீறி அமைக்கப்பட்ட விகாரையின் பாதுகாப்புக்காக ஈடுபடுத்தப்பட்டிருந்த காவல்துறை பாதுகாப்பை மீண்டும் வழங்குமாறு கோரி, புத்தசாசன, சமய மற்றும் கலாசார விவகார அமைச்சருக்கு...
ஆதிகாரப்பட்ட இன்றைய உலகில் இறைமை பேண ஈழத்தமிழர்கள் இனமாக சனநாயக போராட்டங்களில் இணைய வேண்டும் | ஆசிரியர் தலையங்கம்...
பிரித்தானியாவின் முன்னாள் பிரதமர் கோர்டன் பிறவுண் “ சுற்றியுள்ள உலகில் பிரிவினை மற்றும் அபாயகரமான அரசியலை மக்கள் நிராகரிக்கின்றனர். நாங்கள் இது முடியுமெனக் கட்டாயம் கட்டியெழுப்ப வேண்டும். (Around the world People...
Ilakku Weekly ePaper 406 | இலக்கு-இதழ்-406 | திங்கள், 31 ஆகஸ்ட், 2026
முழுமையாக மின்னிதழை பார்வையிட கீழே உள்ள இணைப்பை அல்லது படத்தை அழுத்தவும்:
Ilakku Weekly ePaper 405 | இலக்கு-இதழ்-405 | சனி, 22 ஆகஸ்ட், 2026
Ilakku Weekly ePaper 405 | இலக்கு-இதழ்-405...
ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள அமெரிக்க இராணுவ தளம் மீது ஈரான் தாக்குதல்
ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் ஜோர்டானில் உள்ள அமெரிக்க இராணுவ தளம் மீது ஈரான் தாக்குதல் நடத்தியது. இதனை ஈரானின் புரட்சிகர பாதுகாப்பு படை உறுதி செய்துள்ளது.
சுமார் ஒரு மாத காலத்தில் முதல்...
யானை–மனித மோதல்: 204 காட்டுயானைகள் உயிரிழப்பு!
இவ்வாண்டின் இதுவரையான காலப்பகுதியில் நாட்டில் யானை மனித மோதல் காரணமாக 84 பேர் பலியாகியுள்ளதுடன் 204 காட்டுயானைகளும் உயிரிழந்துள்ளதாக வனஜீவராசிகள் திணைக்கள தகவல்கள் மூலம் தெரிய வந்துள்ளது.
2026 ஆம் ஆண்டின் ஜனவரி மாதம்...
திருகோணமலை – கன்னியா வெந்நீரூற்று பிள்ளையார் ஆலய வளாகத்தில் கட்டுமானப் பணிகளுக்கு இடைக்காலத் தடை
திருகோணமலை, கன்னியா வெந்நீரூற்று பிள்ளையார் ஆலய வளாகத்தில் தொல்பொருள் திணைக்களத்தால் சென்ற ஜூலை 22 ஆம் திகதி முதல் மேற்கோள்ளப்பட்டு வரும் கட்டிட நிர்மாண வேலைகளை, உள்ள நிலையிலேயே இடைநிறுத்துமாறு திருகோணமலை மேல்நீதிமன்றம்...
இலங்கையில் 80,000க்கும் மேற்பட்டோர் குடிநீர் இன்றி பாதிப்பு
இலங்கையில் நிலவும் வறட்சியான வானிலை காரணமாக 7 மாவட்டங்களைச் சேர்ந்த 24 பிரதேச செயலகப் பிரிவுகளில் உள்ள 25,647 குடும்பங்களைச் சேர்ந்த 81,929 பேர் குடிநீரைப் பெற்றுக்கொள்வதில் சிக்கலை எதிர்நோக்கியுள்ளதாகத் தேசிய அனர்த்த...
பாணின் விலை இன்று நள்ளிரவு முதல் அதிகரிப்பு
பாணின் விலை இன்று (31) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் 10 ரூபாவால் அதிகரிக்கப்படும் என பேக்கரி உரிமையாளர் சங்கம் அறிவித்துள்ளது.
வலிந்து காணாமலாக்கப்பட்டோர் விவகாரம் : சர்வதேச மன்னிப்புச்சபை கருத்து
அரசாங்கம் நல்லிணக்கம் பற்றிப் பேசுகின்றது. ஆனால் அரசாங்கத்தின் நோக்கத்துக்கும் செயலுக்கும் இடையில் இடைவெளி இருக்கின்றது. வலிந்து காணாமலாக்கப்பட்டோர் விவகாரத்தில் தற்போதைய அரசாங்கம் முன்னைய அரசாங்கங்களிலிருந்து ஒரு மாறுபட்ட அணுகுமுறையைக் கடைப்பிடிப்பதற்கான வாய்ப்பையும் கடப்பாட்டையும்...
இந்திய விஜயத்தில் முக்கிய பாதுகாப்பு பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்ட இலங்கை கடற்படைத் தளபதி
இந்தியக் கடற்படையின் அழைப்பின் பேரில், இந்தியாவுக்கு மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்ட இலங்கை கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் டேமியன் பெர்னாண்டோ, தமது விஜயத்தை வெற்றிகரமாக முடித்துக்கொண்டு ஞாயிற்றுக்கிழமை (30) நாடு...










