இறைமைக்கு முன்னுரிமை கொடுக்காத வரை சிறிலங்காவின் பண்பாட்டு இனஅழிப்புத் தொடரும் | ஆசிரியர் தலையங்கம் | இலக்கு இதழ்...
இறைமைக்கு முன்னுரிமை கொடுக்காத வரை
சிறிலங்காவின் பண்பாட்டு இனஅழிப்புத் தொடரும்
ஈழத்தமிழ் அரசியல்வாதிகள் ஈழத்தமிழர்களின் ‘இந்த மண் எங்களின் சொந்த மண்’ என்னும் அவர்களின் இறைமைக்கு முன்னுரிமை கொடுத்துத் தங்களின் அரசியல் செயற்பாடுகளை முன்னெடுக்காதவரை "வெடுக்கு...
இலக்கு இதழ்-228-ஏப்ரல் 01, 2023 | Weekly ePaper 228
முழுமையாக மின்னிதழை பார்வையிட கீழே உள்ள இணைப்பை அல்லது படத்தை அழுத்தவும்:
இலக்கு இதழ்-228-ஏப்ரல் 01, 2023
இலக்கு இதழ்-228-ஏப்ரல் 01, 2023
இலக்கு இதழ்-228-ஏப்ரல் 01, 2023 | Weekly ePaper 228: இன்றைய மின்னிதழ்;...
ஜப்பானின் முயற்சிகள் வெற்றி பெறுமா?-இதயச்சந்திரன்
ஆசியாவில் சீனாவிற்கு எதிரான அணிசேர்ப்பில், குவாடில் (QUAD)அங்கம் வகிக்கும் ஜப்பான் முக்கியத்துவம் பெறுகிறது.
இந்தியா வந்த ஜப்பானிய பிரதமர், சீனா-ரஷ்யாவிற்கு எதிராக அணிதிரள வேண்டிய அமெரிக்காவின் தேவையைக் கூறினார். ஆனால் இந்தியா அதற்குப் பதிலளிக்கவில்லை.SCO...
இலக்கின் இலக்கு | நூல் வெளியீடு | பாகம் 2 | மின்னிதழில் வெளிவந்த 100 ஆசிரியர் தலையங்க...
[youtube https://www.youtube.com/watch?v=CIhXDzane2o]
இலக்கின் இலக்கு | நூல் வெளியீடு | பாகம் 1
[youtube https://www.youtube.com/watch?v=k1iBBVhJtTc]
ஆசிய பசுபிக் பிராந்தியத்தின் 20 நாடுகளின் பாராளுமன்ற முதலாவது சர்வதேச பயிற்சி இலங்கையில்…
இலங்கைப் பாராளுமன்றம் ஆசிய பசுபிக் பிராந்திய பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் பாராளுமன்ற ஆய்வு ஊழியர்களுக்கு மதிப்பாய்வின் மூலம் ஆதார அடிப்படையிலான கொள்கை உருவாக்கத்தின் முக்கியத்துவம் குறித்த முதலாவது சர்வதேச பயிற்சி இலங்கையில் நடைபெற்றது.
ஆசிய...
மலையக மாணவர்களுக்கான இந்திய அரசின் உதவித்தொகை நீடிப்பு
இந்திய அரசு தோட்டத் தொழிலாளர்களின் பிள்ளைகளது படிப்பிற்கான உதவித்தொகையை நீடித்து வருகின்றது.
இலங்கையில் உள்ள அரச தொழில்நுட்பக் கல்லூரிகளில் உயர்தரம், இளங்கலை பட்டப்படிப்புகள் மற்றும் தொழில்நுட்பக் கல்வி கற்கும் மாணவர்களுக்கு இந்த புலமைப்பரிசில்கள் வழங்கப்பட்டு...
தமிழர்களின் இருப்பை அழிக்கும் திட்டமிட்ட செயற்பாடுகளைக் கண்டித்து யாழில் போராட்டம்
இன்றைய தினம் பௌத்த ஆக்கிரமிப்புக்கு எதிராக சங்கானையில் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. இந்தப் போராட்டமானது இலங்கை தமிழரசு கட்சியின் வட்டுக்கோட்டை கிளையினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இந்தப் போராட்டத்தில் குறுந்தூர் மலையில் நீதிமன்ற தடை உத்தரவை...
பயங்கரவாத தடைச்சட்டத்தை இரத்து செய்து புதிய சட்டத்தை வகுக்குமாறு இலங்கையிடம் ஐ.நா மனித உரிமைகள் குழு கோரிக்கை
பயங்கரவாத தடைச்சட்டத்தை இரத்து செய்து அதற்கு மாற்றீடாக பயங்கரவாதம் தொடர்பான குறுகிய வரையறைகளை உள்ளடக்கிய சிவில், அரசியல் உரிமைகள் தொடர்பான சர்வதேச உடன்படிக்கைகளுக்கு அமைவாக புதிய சட்டங்களை வகுக்குமாறு ஐக்கிய நாடுகளின் மனித...
கோட்டாபயவின் வீட்டின் முன்னால் ஆர்ப்பாட்டம் – ஆர்ப்பாட்டக்காரர்கள் கைது
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபயவின் வீட்டின் முன்னால் நேற்று (31) அரகலய செயற்பாட்டாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஒருவருடகாலத்திற்கு முன்னர் கோட்டாபயவின் மிரிஹான வீட்டின் முன்னால் இடம்பெற்ற ஆர்ப்பாட்டங்களை குறிக்கும் விதத்திலேயே இந்த ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்றன.
நேற்று வெள்ளிக்கிழமை...
உத்தேச பயங்கரவாத எதிர்ப்பு சட்டம், தற்போதுள்ள பயங்கரவாத தடைச் சட்டத்தை விடவும் கடுமையானது
உத்தேச பயங்கரவாத எதிர்ப்பு சட்டம், தற்போதுள்ள பயங்கரவாத தடைச் சட்டத்தை விடவும் கடுமையானது என விமர்சிக்கப்படுகின்றது.
மார்ச் 22 ஆம் திகதி வர்த்தமானியூடாக வெளியிடப்பட்ட உத்தேச சட்டமூலத்தின் ஊடாக ஊடகங்களையும் பொதுமக்களின் எதிர்ப்பு நடவடிக்கைகளையும்...