Home செய்திகள்

செய்திகள்

இராஜினாமா செய்தார் பசில் ராஜபக்ஸ

கோட்டா எழுதிய நூலை படிக்கவில்லை! படிக்க விரும்பவும் இல்லை – பசில் சொல்கிறார்

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தன்னை பதவியில் இருந்து அகற்ற சதி செய்ததாக கூறப்படும் புத்தகத்தை தான் படிக்கவில்லை என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் (SLPP) ஸ்தாபகர் பசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். நேற்று...

வெடுக்குநாறிமலையில் கைதான 8 பேரும் விடுதலை – வழக்கு தள்ளுபடி

வெடுக்குநாறிமலை வழக்கில் கைது செய்யப்பட்ட எட்டுப்பேரும் நீதிமன்றால் விடுவிக்கப்பட்டுள்ளதுடன், வழக்கும் தள்ளுபடி செய்யப்பட்டது. வவுனியா வடக்கு, வெடுக்குநாறிமலை ஆதிசிவன் ஆலயத்தில் கடந்த சிவராத்திரி தினத்தன்று கைதுசெய்யப்பட்ட ஆலயபூசகர் உள்ளிட்ட 8 பேரையும் இன்று செவ்வாய்க்கிழமை...

வெடுக்குநாறிமலை விவகாரம் – நாடாளுமன்றத்தில் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆர்ப்பாட்டம்

  வெடுக்குநாறிமலை கைதுகள் தொடர்பில் தமிழ் கட்சிகள் இன்று நாடாளுமன்றத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டன .   கைதுசெய்யப்பட்டுள்ள எட்டுபேரையும் விடுதலை செய்யவேண்டும் என தமிழ்கட்சிகளின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் வேண்டுகோள் விடுத்தனர்.   போலிகுற்றச்சாட்டுகளின் அடிப்படையில் இந்த 8 பேரும் கைதுசெய்யப்பட்டுள்ளனர்...

கைது செய்யப்படுவோர்மீது சித்திரவதை – ஐ.நா. மனித உரிமை சபையிடம் அறிக்கை

நாட்டில் பொலிஸ் நிலையங்கள் மற்றும் சிறைச்சாலைகளில் மேற்கொள்ளப்பட்டு வருவதாகக் கூறப்படும் சட்டவிரோத கொலைகள் மற்றும் சித்திரவதைகள் தொடர்பான அறிக்கை ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையிடம் கையளிக்கப்பட்டுள்ளது. சிறைக் கைதிகளின் உரிமைகளை பாதுகாக்கும் குழுவினால்...

தமிழ் அரசின் தலைமையை ஏற்கத் தயாராகவே உள்ளேன் – சுமந்திரன் தெரிவிப்பு

இலங்கை தமிழ் அரசு கட்சியின் தலைமைப் பதவியை பெறுவதற்கு தான் இன்னமும் தயாராகவே இருக்கிறேன் என்று அந்தக் கட்சியின் தலைவர் பதவிக்கான தேர்தலில் போட்டியிட்டு தோல்வியடைந்தவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். தமிழ் அரசுக்...

தமிழ் அரசுக் கட்சி வழக்கில் சுமுகத் தீர்வுக்கு இணக்கம் – அரசியல் குழுக் கூட்டத்தில் எட்டப்பட்டது

இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் வழக்கு விவகாரத்தில் சுமுகமான தீர்வை எட்டுவதற்கு சுமந்திரன், சிறீதரன் இணக்கம் எட்டியுள்ளனர். இதன் மூலம், அந்தக் கட்சிக்கு எதிரான வழக்கு விரைவாக நிறைவுக்கு வரும் என்று கருதப்படுகின்றது. இலங்கை...

ஜனாதிபதியுடனான தமிழ்க் கட்சிகளின் சந்திப்பு புதன்கிழமை – விக்னேஸ்வரன் தெரிவிப்பு

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கும், தமிழ் கட்சிகளுக்கும் இடையிலான சந்திப்பு நாளை மறுதினம் வரை பிற்போடப்பட்டுள்ளதாக தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் தலைவர் சீ.வி விக்னேஸ்வரன் தெரிவித்தார். வெடுக்குநாறி மலை ஆதிலிங்கேஸ்வரர் ஆலயத்தில் சிவராத்திரி தினத்தன்று...

சா்ச்சைக்குள் யாழ். பல்கலைக்கழக பட்டிமன்ற நிகழ்வு – விசாரணை நடத்துமாறு உத்தரவு

இன நல்லிணக்கத்துக்குக் குந்தகம் ஏற்படுத்தும் வகையிலான பட்டிமன்றம் யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் நடத்தப்பட்டமை தொடர்பில் யாழ். பல்கலைக்கழக நிர்வாகத்திடமும் விசாரணைகளை மேற்கொள்ளுமாறு பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவரிடம் கல்வி அமைச்சு கோரியுள்ளது. யாழ். பல்கலைக்கழகத்தில் கடந்த...

இடைக்கால ஜனாதிபதியின் பதவிக்காலம் முடிவடைந்துவிட்டது – தேர்தல்கள் ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர்

ஜனாதிபதி தேர்தலை எந்தக் காரணத்திற்காகவும் பிற்போட முடியாது என தேர்தல்கள் ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். கொழும்பில் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்தபோதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இவ்விடயம் தொடர்பாக அவர்...

மன்னார் காற்றாலை மின் திட்டம் பறவைகளுக்கான மரணப் பொறி?

மன்னாரில் அதானி குழுமம் முன்னெடுக்கவுள்ள காற்றாலை மின் திட்டம் பறவைகளுக்கான மரணப் பொறி என்ற கருத்து நிலவுவதாக இந்தியாவின் பிரபல நாளிதழான தி இந்து செய்தி வெளியிட்டுள்ளது. மேலும், இந்தியாவின் அதானி கிறீன்ஸ் நிறுவனத்தினால்...