Home செய்திகள்

செய்திகள்

எல் நினோ தாக்கம் : ஒக்டோபர் முதல் இலங்கையில் வழக்கத்தை விட அதிக மழை பெய்யும் – ஐ.நா!

எல் நினோவின் தாக்கம் காரணமாக எதிர்வரும் ஒக்டோபர் மாதம் முதல் இலங்கையில் வழக்கத்தை விட அதிக மழை பெய்யக்கூடும் என ஐக்கிய நாடுகள் சபையின் உணவு மற்றும் விவசாய அமைப்பு தெரிவித்துள்ளது. ஆசியா மற்றும்...

திருகோணமலையில் கடும் வறட்சி: வறண்டு வரும் குளங்கள்!

திருகோணமலை மாவட்டத்திலும் தற்போது நிலவி வரும்– எல் நினோ தாக்கம் மற்றும் தொடர்ச்சியான மழையின்மை காரணமாக நிலவும் கடும் வரட்சியான காலநிலையால்  புளிஊத்து குளத்தின் நீர்மட்டம் வெகுவாகக் குறைந்து, குளம் தற்போது வறண்டு...

நேபாளத்திற்கு ஒரு மில்லியன் டொலரை அன்பளிப்பாக வழங்க அமைச்சரவை அங்கீகாரம்

வெள்ளப்பெருக்கால் பாதிக்கப்பட்ட நேபாளத்திற்கு மனிதாபிமான உதவிகளை வழங்குவதற்காக ஒரு மில்லியன் அமெரிக்க டொலரை அன்பளிப்பாக வழங்குவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. வடக்கு நேபாளத்தில் றசுவா மாவட்டத்தில் கடந்த 26 ஆம் திகதி ஏற்பட்ட மோசமான...

22வது திருத்தத்திற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்களின் எண்ணிக்கை 67 ஆக உயர்வு

22வது அரசியலமைப்புத் திருத்தச் சட்டமூலம் தொடர்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்களின் எண்ணிக்கை 67 ஆக உயர்ந்துள்ளது. அதற்கமைய, இன்று (01)  உயர்நீதிமன்றத்தில் இந்த மனுக்கள் பரிசீலிக்கப்படவுள்ளன. பிரதம நீதியரசர் பிரீதி பத்மன் சூரசேன தலைமையிலான 5...

ஷாங்காய் மாநாட்டில் மோடி, புதின், ஜி ஜின்பிங் பங்கேற்பு

கிர்​கிஸ்​தான் தலைநகர் பிஷ்கெக்​கில் ஷாங்​காய் ஒத்​துழைப்பு அமைப்​பின் (எஸ்​சிஓ) உச்சி மாநாடு நேற்று தொடங்​கியது. இதில் இந்​திய பிரதமர் நரேந்​திர மோடி, ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின், சீன அதிபர் ஜி ஜின்​பிங்...

ஈழத்தமிழரை கைவிட்டதுபோல் மலையகத் தமிழரையும் கைவிடக்கூடாது – ஐ.நாவிடம் மனோ கணேசன் வலியுறுத்தல்

மத்திய மலைநாட்டு பாதுகாப்பு அதிகாரசபை சட்டமூலத்தை இந்த ஆண்டின் இறுதியில் அல்லது அடுத்த ஆண்டின் தொடக்கத்தில் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றி, மத்திய மலைநாட்டைப் பாதுகாப்பதற்கான முழுமையான அதிகாரங்களை அந்த அதிகாரசபைக்கு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்...

நீதி, பொறுப்புக்கூறல் உறுதிப்படுத்தப்படும் வரை எமது போராட்டம் தொடரும்: கனகரஞ்சனி யோகராசா தெரிவிப்பு

வலிந்து காணாமலாக்கப்பட்டோருக்கு நீதிகோரிப் போராடிவரும் தாய்மார் ஒவ்வொருவரும் பதில் கிட்டாமல் உயிரிழக்கும்போது எதிர்கால நீதிக்கான சாட்சியமும் ஒவ்வொன்றாக அழிந்துபோகின்றது. எது எவ்வாறிருப்பினும் எமக்கான நீதி, பொறுப்புக்கூறல் மற்றும் மீள்நிகழாமை என்பன உறுதிப்படுத்தப்படும் வரை...

மட்டக்களப்பில் இந்திய இராணுவம் பழுகாமம் பாலம் புனர்நிர்மான பணி ஆரம்பம்

மட்டக்களப்பில் இந்திய இராணுவம் 3 பாலங்களை புனர் நிர்மானிக்கும் திட்டத்தில் முதலாவதாக பழுகாமம் பாலம் புனரமைக்கும் பணியை ஞாயிற்றுக்கிழமை (30) இந்திய இராணுவ தொழில்நுட்ப பிரிவினர் ஆரம்பித்துள்ளனர். மாவட்டத்தில் கடந்த காலங்களில் மழை வெள்ளத்தினால்...

கொழும்பு துறைமுகத்தில் போதை பொருள் மீட்பு

கொழும்பு துறைமுகத்திலிருந்து மீட்கப்பட்ட கொள்கலன் ஒன்றிலிருந்து 463 கிலோகிராம்களுக்கும் அதிகமான 'ஐஸ்' எனப்படும் கிரிஸ்டல் மெத்தபெட்டமின் (crystal methamphetamine) போதைப்பொருள் மீட்கப்பட்டுள்ளதாகக் காவல்துறை தெரிவித்துள்ளது. குறித்த கொள்கலனிலிருந்து மீட்கப்பட்ட போதைப்பொருட்களை அளவிடும் பணிகள் தொடர்ந்தும்...

விடை தெரியா வினாக்களுடன் தொடரும் வலி ‘கூடிநின்று போராடிய தோழர்களின் அடக்குமுறைகளும், மலினப்படுத்தலும்’ விதுரன்

“ஐயா... ஐயா.... நில்லுங்கோ... என்ட மகனை 30 வருசமாய் தேடுறன் காணாமல் போனவங்களில 31 பேர் கண்டுபிடிக்கப்பட்டதா பத்திரிகையில செய்தி வந்திருக்கு... என்ட மகன் எங்கே என்று சொல்லுங்கோ... இந்த படத்தில இருக்கிறவர்...