Home செய்திகள்

செய்திகள்

Ilakku Weekly ePaper 284

சிங்களமயமாக்கலால் நிலஇழப்பு, இந்திய மயமாக்கலால் இறைமை இழப்பு உலகமயமாக்கலால் இருப்பு இழப்பு இதுதான் ஈழத்தமிழரின் இன்றைய நிலை |...

சிங்களமயமாக்கலால் நிலஇழப்பு, இந்திய மயமாக்கலால் இறைமை இழப்பு உலகமயமாக்கலால் இருப்பு இழப்பு இதுதான் ஈழத்தமிழரின் இன்றைய நிலை | ஆசிரியர் தலையங்கம் | lakku Weekly ePaper 284 ஈழத்தமிழர்களின் இறைமையையும் உள்ளடக்கிய நாடு...
Ilakku Weekly ePaper 284

Ilakku Weekly ePaper 284 | இலக்கு இதழ் 284-ஏப்ரல் 27, 2024

முழுமையாக மின்னிதழை பார்வையிட கீழே உள்ள இணைப்பை அல்லது படத்தை அழுத்தவும்: Ilakku Weekly ePaper 284 | இலக்கு இதழ் 284-ஏப்ரல் 27, 2024 Ilakku Weekly ePaper 284 | இலக்கு இதழ்...

காணாமல் போன உறவுகள் ஆணைக்குழு முன்னிலையில் சாட்சியமளிப்பு

காணாணல்போனோர் ஆட்கள் பற்றிய அலுவலகத்தினால் காணாமல் போனோர்களின் உறவினர்களினால் சாட்சியமளிக்கும் விசாரனை இன்று தம்பலகாமம் பிரதேச செயலக மண்டபத்தில் இடம் பெற்றது. கடந்த யுத்த காலத்தின் போது காணாமல் ஆக்கப்பட்டவர்கள் பலர் இருக்கிறார்கள் அது...

ஆணைக்குழுக்களை அமைத்து ஈஸ்டா் தாக்குதல் குற்றவாளிகளை கண்டுபிடிக்க முடியாது – சரத் பொன்சேகா

ஆணைக்குழுக்களை அமைத்து உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதியை நிலைநாட்ட முடியாது என்று ஐக்கிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பில்...

வெடுக்குநாறிமலை பகுதியில் இரகசிய அகழ்வுப் பணி – கஜேந்திரன்

வவுனியா வெடுக்குநாறிமலை ஆதிசிவன் ஆலய பிரதேசத்தில் தற்போது ரஜரட்ட பல்கலைக்கழகத்தை சார்ந்தவர்களால் இரகசியமான முறையில் அகழ்வுப் பணி முன்னெடுக்கப்படுவதால் வரலாறு திரிவுபடுத்தப்படும் ஆபத்து ஏற்பட்டுள்ளதாக தமிழ் தேசிய மக்கள் முன்னணி எம்.பி.யான செல்வராசா...

ஈஸ்டா் தாக்குதலின் பின்னணியில் இந்திய பாதுகாப்பு ஆலோசகா் – விமல் வீரவன்ச பரபரப்புத் தகவல்

உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல்களின் பின்னணியில் இந்திய பிரதமரின் பாதுகாப்பு ஆலோசகர் அஜித் டோவால் செயற்பட்டுள்ளார் என்ற சர்ச்சைக்குரிய கருத்தின் உண்மைத் தன்மை என்னவெனக் கேள்வி எழுப்பிய தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும் எம்.பி.யுமான...

கிழக்கு மாகாண அரச உத்தியோகத்தர்களுக்கான புதிய கட்டடம்; ஆளுநர் செந்தில் தொண்டமானால் திறந்து வைப்பு

கிழக்கு மாகாண அரச உத்தியோகத்தர்கள் அவர்களின் பணிகளை சரியாக முன்னெடுக்க தங்களுக்கு போதுமான இட வசதிகள் இல்லையெனவும்,தங்களுக்கு தளபாட வசதிகளுடன் கூடிய கட்டடத்தொகுதி பொருளாதார நெருக்கடியால் நிறுத்திவைக்கப்பட்டுள்ளதாகவும், அக்கட்டடத்தை நிர்மாணித்து தருமாறு கிழக்கு...

மந்தபோசனை ஊட்டச் சத்து தொடர்பான விழிப்புணர்வு நிகழ்வு

திருகோணமலை மாவட்டத்தின் தம்பலகாமம் பிரதேச செயலக பகுதிக்குட்பட்ட தெரிவு செய்யப்பட்ட அரச அதிகாரிகளுக்கான மந்த போசனை தொடர்பான விழிப்புணர்வு தம்பலகாமம் பிரதேச செயலக மண்டபத்தில் இடம் பெற்றது. குறித்த நிகழ்வானது Scalng up Nutrition...

பிள்ளையானுக்கு மட்டும் எப்படி அனுமதி? கேள்வி எழுப்புகிறாா் அரியநேத்திரன்

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பை தடைசெய்யப்பட்ட அமைப்பு என அரசாங்கம் கூறிவரும் வேளையில் பிள்ளையானின் கட்சிக்கு மாத்திரம் எவ்வாறு விடுதலைப் புலிகள் என்ற பெயர் பிரதிசெய்ய முடிந்தது என இலங்கை தமிழரசுக்கட்சியின் மூத்த...

வடக்கு கிழக்கின் வெப்ப நிலை மேலும் அதிகரிக்கும் – பயணங்களை தவிா்க்குமாறு எச்சரிக்கை

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்கள் உட்பட்ட நாட்டின் பல பகுதிகளிலும் தற்போது காணப்படும் அதிகரித்த வெப்பநிலை இந்த மாதத்தின் இறுதி நாட்களிலும் (28,29,30)அடுத்த மாதத்தின் ஆரம்ப நாட்களிலும் குறிப்பாக 12.05.2024 வரை வெப்பநிலை...