Home செய்திகள்

செய்திகள்

மண்ணெண்ணெய் எரிபொருள் நிரப்பு நிலைய விவகாரம்: கிழக்கு மீனவர் தொழிற்சங்கத் தலைவர் கண்டனம்

மட்டக்களப்பு மாவட்டத்தில் மீனவர்களின் வளர்ச்சிக்கு கடந்த காலத்தில் மீனவர் சங்கங்களுக்கு வழங்கப்பட்ட மண்ணெண்ணெய் எரிபொருள் நிரப்பு நிலையங்களை பறித்து மீனவர்களின் வயிற்றில் அடித்து பிரதேச சபைக்கு வழங்குவதற்கு சிலர் நாசகார வேலையில் ஈடுபட்டு...

ஐ.சி.சி நீதிபதிகள் மீது அமெரிக்கா தடை

இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவை கைது செய்ய முயன்ற அனைத்துலக குற்றவியல் நீதிமன்றத்தின் வழக்கறிஞர்களை வாஷிங்டன் குறிவைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜூலை 2025 இல் ஹேக்கில் உள்ள சர்வதேச குற்றவியல் நீதி மன்றத்தின் தலைமையகம். அமெரிக்க...

இந்திய வம்சாவளி மலையக மக்கள் என்பதைவிட மலையக தமிழர் என அடையாளப்படுத்துவதே சால சிறந்தது- அருட்தந்தை மா.சத்திவேல்

இந்திய வம்சாவளி மலையக மக்கள் என்பதைவிட மலையக தமிழர் என அடையாளப்படுத்துவதே இன அடையாளமாகும் என சமூக நீதிக்கான செயற்பாட்டாளரும், அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பின் இணைப்பாளருமான அருட்தந்தை மா.சத்திவேல்...

முன்னாள் உயர்நீதிமன்ற நீதியரசருக்கு மூத்த சட்டத்தரணிகள் அஞ்சலி.

>மறைந்த முன்னாள் உயர்நீதிமன்ற நீதியரசர் எஸ்.ஆனந்தகுமாரசாமிக்கு வவுனியா சட்டத்தரணிகள் அஞ்சலியை தெரிவித்துள்ளனர்.ஆனந்தகுமாரசாமியின் மறைவுக்கு வவுனியா சட்டத்தரணிகளான தாம் இறுதி அஞ்சலியையும் கண்ணீர் அஞ்சலியையும் தெரிவித்து கொள்வதாக சட்டத்தரணிகள் தெரிவித்துள்ளனர்.இதேவேளை ஜனாதிபதி சட்டத்தரணி மு....

மட்டக்களப்பு மாவட்டத்திற்கான கொரோனா தடுப்பூசி ஏற்றும் பணிகள் இன்று முதல் ஆரம்பம்

மட்டக்களப்பு மாவட்டத்திற்கான கொரோனா தடுப்பூசி ஏற்றும் பணிகள் இன்று ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது. மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் மேற்ப்பார்வை தாதியர் ஒருவருக்கு முதலாவது தடுப்பூசி இன்று காலை மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் ஏற்றப்பட்டது. மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின்...

அந்தாட்டிக்கா பனிப்பாறை உருகுவது உலகிற்கு ஆபத்தானது – விஞ்ஞானிகள்

அந்தாட்டிக்கா பகுதியில் உள்ள அமெரிக்காவின் புளோரிடா மாநிலத்தின் அளவு கொண்ட Doomsday Glacier என்ற பெயருடைய பனிப்பாறை உருகுவது கடல் நீர் மட்டத்தை வெகுவாக அதிகரிப்பதுடன், பல நாடுகளுக்கு ஆபத்தாக அமையலாம் என...

தனிமனித மகிழ்ச்சியே விடுதலையைப் பெறுவதற்கான அடித்தளம் – மார்ச் 20 ஐ. நா. சபையின் உலக மகிழ்ச்சி நாள்

மகிழ்ச்சிக்கான அடுத்த பத்தாண்டு காலத் திட்டமாக மனித உரிமைகளைப் பேணலையும் - மக்கள் நலத்திட்டங்களையும் அமைக்க! உலக மகிழ்ச்சி நாள் 10வது ஆண்டு அறிக்கை வலியுறுத்தல்.'மக்கள் இறைமை பேணப்படுகையிலேயே மகிழ்ச்சி நடைமுறைச் சாத்தியமாகும்'...

தேசியப் பட்டியலில் ரணில் நாடாளுமன்றம் செல்கின்றார் – கட்சி மத்திய குழு இன்று முடிவு

ஐக்கிய தேசியக் கட்சியின் தேசியப்பட்டில் நாடாளுமன்ற உறுப்பினராக, கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவை நியமிப்பதற்கு அக்கட்சியின் மத்திய செயற்குழு அனுமதி வழங்கியுள்ளது. ஐ.தே.கவின் மத்திய செயற்குழுக் கூட்டம் இன்று சிறிகொத்தவில் நடைபெற்றது. இதன்போது ரணில் விக்கிரமசிங்கவின்...
வடக்கு கிழக்கில் தேங்கிக் கிடக்கும் சடலங்கள்

தமிழ் எம்.பிக்களுக்கு தனிச் சிங்களத்தில் கடிதமா? சுமந்திரன் சீற்றம்

நாடாளுமன்றத்தில் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்குக் கடிதங்கள் மற்றும் சுற்றறிக்கைகள் சிங்கள மொழியில் வழங்கப்படுவதற்குத் தமிழ்த் தேசியக் கூட்ட மைப்பின் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் விசனம் தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற அதிகாரிகள் மொழிக் கொள்கையை முறையாக...

தமிழ், முஸ்லிம் மக்கள் மற்றும் பிரதிநிதிகளுக்கு இடையில் புரிந்துணர்வு வேண்டும் – ஜனா எம்.பி

உண்மையில் இந்த வாரம் என்பது மே மாதம் 18ம் தேதியை ஒட்டிய வாரம் இலங்கை வாழ் தமிழ் மக்களுக்கு மாத்திரமல்ல ஒட்டுமொத்த தமிழ் மக்களுக்கும் ஒரு துக்கமான கரி நாட்களைக் கொண்ட வாரமாக...