Home செய்திகள்

செய்திகள்

நளினியை புழல் சிறைக்கு மாற்றுவதில் சிக்கல்கள் உள்ளது – சிறைத்துறை

வேலூர் சிறையில் உள்ள நளினியை புழல் சிறைக்கு மாற்றம் செய்யக்கோரி தொடரப்பட்ட வழக்கில், இந்த மனுவை நிராகரிக்க வேண்டும் என்று சிறைத்துறை தலைவர் சுனில்குமார் பதில்மனு தாக்கல் செய்துள்ளார். புழல் சிறையில் நளினிக்கு...

இலங்கையிலிருந்து ஜெனீவாவிற்கு புறப்பட்ட குழு

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின்  51 ஆவது கூட்டத்தொடர் எதிர்வரும் 12 ஆம் திகதி முதல் ஒக்டோபர் மாதம் 7 ஆம் திகதி வரை ஜெனிவாவில் நடைபெறவுள்ள இந்நிலையில், குறித்த அமர்வில் பங்கேற்பதற்காக...

2023 வரவுசெலவுத் திட்டத்தின் படி இலங்கைக்கான வீசா கட்டணங்கள் அதிகரிப்பு

2023 வரவுசெலவுத் திட்டத்தின் படி, குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களம், வீசாக்களுக்கான கட்டணங்கள் மற்றும் ஏனைய கட்டணங்களை டிசம்பர் முதலாம் திகதி முதல் அதிகரிக்க தீர்மானித்துள்ளது. இது தொடர்பான விசேட அறிவிப்பு திணைக்களத்தின் கட்டுப்பாட்டாளரால்...

விழிப்புலனற்றோர் தம்பதியினரின் இரட்டை பிள்ளைகள் உயர்தரத்தில் பொறியியல் துறைக்கு தெரிவு

தாய் தந்தையர் இருவரும் பார்வையிழந்த விழிப்புலனற்றோர். அவர்கள் பெற்றெடுத்து வளர்த்த இரட்டையர்கள் இருவரும் அண்மையில் வெளியாகிய க.பொ.த. உயர்தரப்பரீட்சையில் கணிதத்துறையில் உயர்பெறுபேறுகளைப்பெற்று பொறியியல் துறைக்குத் தெரிவாகி மகத்தான சாதனை படைத்துள்ளனர். சகலசெயற்பாடுகிளல் ஒத்தஇயல்பைக் காண்பித்துவரும்...
சுற்றுலாப் பயணிகள் வருகை

மே மாதம் சுற்றுலாப் பயணிகளின் வருகை பாதியாக வீழ்ச்சி – SLTDA

கடந்த மே மாதம் மொத்த 30,207 சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபை (SLTDA) தெரிவித்துள்ளது. ஏப்ரல் மாதத்தில் சுற்றுலாப் பயணிகளின் மொத்த எண்ணிக்கை 62,980 ஆக இருந்தது. மே...
இலக்கு இதழ்-227

இலக்கு இதழ்-227-மார்ச் 25, 2023 | Weekly ePaper 227

முழுமையாக மின்னிதழை பார்வையிட கீழே உள்ள இணைப்பை அல்லது படத்தை அழுத்தவும்: இலக்கு இதழ்-227-மார்ச் 25, 2023 இலக்கு இதழ்-227-மார்ச் 25, 2023 இலக்கு இதழ்-227-மார்ச் 25, 2023 | Weekly ePaper 227: இன்றைய மின்னிதழ்;...

சிரியா உலகிற்கு அச்சுறுத்தலாக செயற்படாது – கிளர்ச்சிக் குழுத் தலைவர்!

தற்சமயம் தமது நாடு போரினால் சோர்வடைந்துள்ளதாகவும், அதன் அண்டை நாடுகளுக்கோ அல்லது மேற்கு நாடுகளுக்கோ தம்மால் அச்சுறுத்தல் ஏற்படாது என்று சிரியாவின் கிளர்ச்சிக் குழுத் தலைவர் அஹ்மத் அல்-ஷாரா (Ahmed al-Sharaa) தெரிவித்தார். அதேநேரம்,...
ஊடுருவலைத் தடுக்க வேண்டும்

இலங்கை அசாதாரண சூழல்:அகதிகள் போர்வையில் சமூக விரோதிகள் ஊடுருவலாம் – இந்திய உளவுத் துறை எச்சரிக்கை

இலங்கையில் தொடரும் அசம்பாவிதங்களால் அகதிகள் போர்வையில் சமூக விரோதிகள் இந்தியாவுக்குள் ஊடுருவ வாய்ப்புள்ளதால், கண்காணிப்பை தீவிரப்படுத்தி ஊடுருவலைத் தடுக்க வேண்டும் என்று தமிழகத்துக்கு மத்திய உளவுத்துறை அறிவுறுத்தியுள்ளது. இலங்கையில் கடும் போராட்டங்கள் நடந்து வருகின்றன....

தமிழ் தேசிய கூட்டமைப்பு ஐக்கிய தேசிய கட்சியின் தமிழ் பிரிவு போன்று செயற்படுகின்றது – சிவாஜிலிங்கம்

இன்றைய சூழ்நிலைகளைப் பார்த்தால், தமிழ் தேசிய கூட்டமைப்பு ஐக்கிய தேசிய கட்சியின் தமிழ் பிரிவு போன்று செயற்படுகின்றது. தேர்தலுக்கு அண்மித்த காலப்பகுதியில் சஜித் பிரேமதாசவிற்கு வாக்களிக்கச் சொல்வார்கள் என சிறிலங்கா அரசு தலைவர்...

ஏனைய மூன்று ஈழத் தமிழா்களையும் விடுவிக்க தமிழ் எம்.பி.க்கள் செயற்பட வேண்டும் – புகழேந்தி

திருச்சி சிறப்பு முகாமில் தடுத்துவைக்கப்பட்டிருந்த சாந்தனை விடுவிப்பதற்கு உரிய நேரத்தில் செயற்பட்டிருந்தால், அவரை உயிருடன் யாழ்ப்பாணத்துக்கு அழைத்துவந்திருக்க முடியும் எனத் தெரிவித்திருக்கும் தமிழகத்தைச் சோ்ந்த சட்டத்தணி, பாண்டியன் புகழேந்தி, ஏனைய மூன்று ஈழத்...