Home செய்திகள்

செய்திகள்

ஐ.தே,க அழித்து விட்டாராம் தேசியத் தலைவர் பிரபாகரன் அமைச்சர் புலம்பல்

25 ஆண்டுகளாக ஒரு அதிபரை உருவாக்க முடியாதளவுக்கு, ஐக்கிய தேசியக் கட்சியை, விடுதலைப் புலிகளின் தலைவர் வே.பிரபாகரன், அழித்து விட்டார் என்று  அமைச்சர் சுஜீவ சேனசிங்க தெரிவித்துள்ளார். குருநாகலவில் நேற்று மாலை நடந்த, சஜித்...

தமிழ் புறக்கணிக்கப்பட்டால் தனிநாடு கோரும் நிலை ஏற்படும்; அநுரகுமார

தனிநாடு கோரி 30 வருடங்களாக ஆயுதம் ஏந்திப் போராடிய தமிழர்கள், 2009ஆம் ஆண்டுடன் அந்தக் கோரிக்கையைக் கைவிட்டுவிட்டார்கள். அவர்கள் தற்போது பிளவுபடாத ஒருமித்த நாட்டுக்குள்தான் தங்கள் உரிமைகளைக் கேட்டு ஜனநாயக வழியில் போராடி...

இந்தியா, இலங்கையின் நண்பன் என்பதை சிங்கள மக்களுக்கு உணர்த்த வேண்டும் – மனோ

இலங்கைக்கு அரசு முறை பயணமாக வந்துள்ள இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர், இலங்கையின் பிரதான தமிழர் கட்சிகள் மற்றும் தமிழர் பிரதிநிதிகளை வியாழக்கிழமை சந்தித்துக் கலந்துரையாடியள்ளார். கடந்த காலங்களில் இலங்கைக்கு வருகை தரும்...

மலையக மேம்பாட்டுக்காக அமெரிக்கா தொடர்ந்து உதவிகளை வழங்கும்-அமெரிக்க தூதுவர்

மலையக மேம்பாட்டுக்காக அமெரிக்கா தொடர்ந்து உதவிகளை வழங்கும் – என்று இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சங் தெரிவித்துள்ளார். நுவரெலியா மாவட்டத்துக்கு களப்பயணம் மேற்கொண்ட அமெரிக்க தூதுவர், பல தரப்பு சந்திப்புகளில் ஈடுபட்டதுடன், மக்கள்,...
புதுக்கோட்டை மீனவர்கள் 3 பேர் கைது

யாழ். காரைநகர் கடலில் வைத்து புதுக்கோட்டை மீனவர்கள் 3 பேர் கைது

புதுக்கோட்டை மீனவர்கள் 3 பேர் கைது யாழ்ப்பாணம் காரைநகரை அண்மித்த கடற்பரப்பில் அத்துமீறிய மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த புதுக்கோட்டை மீனவர்கள் மூவர் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் தமிழ்நாடு -...

தேர்தலில் கதிரைகளுக்காக போட்டியிடுவது என்பது எமது இலட்சியம் இல்லை – செல்வம்

தேர்தலில் கதிரைகளுக் காக தனித்தனியாக போட்டியிடுவது என்பது எமது இலட்சியம் இல்லை எனவும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு தனித்தனியாக போட்டியிடுவதை ஏற்றுக்கொள்ள முடியாது எனவும்  வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன்...

இலங்கை இந்திய மீனவர்களின் பிரச்சினைக்கு உடன் தீர்வு காண செல்வம் அடைக்கலநாதன் வலியுறுத்தல்

இலங்கை இந்திய மீனவர்களின் பிரச்சினைக்கு தீர்வை பெற்றுக்கொடுக்க கடற்தொழில் அமைச்சர் உரிய நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன்  வலியுறுத்தியுள்ளார். மன்னாரில் உள்ள அலுவலகத்தில் இன்று  இடம் பெற்ற ஊடக...

குடத்தனை பகுதி இன்று பகல் சுற்றிவளைத்துத் தேடுதல்; இரு இளைஞர்கள் பொலிஸாரால் கைது

மூன்று வாகனங்களில் சென்று வடமராட்சி கிழக்கு, குடத்தனைப் பகுதியை சுற்றிவளைத்த பொலிஸார் அங்கு பரவலாகத் தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்ட்ட நிலையில், இளைஞர்கள் இருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இன்று முற்பகல் இச்சம்பவம் இடம்பெற்றது. இந்தநிலையிலேயே...

இராணுவத்தினரின் ஏற்பாட்டில் கிளிநொச்சியில் இப்தார் நோன்பு

கிளிநொச்சி இராணுவ தலைமையகத்தின் ஏற்பாட்டில், நோன்பு திறக்கும் இப்தார் நிகழ்வு, கிளிநொச்சி நாச்சிக்குடா அல் ஹிக்மா மக்தப் பள்ளிவாசலில் இடம்பெற்றுள்ளது. கிளிநொச்சி இராணுவ தலைமைக் கட்டளை அதிகாரி மேஜர் ஜெனரல் ரவிப்பிரிய தலைமையில் நடைபெற்ற...
இந்தியாவிடம் இருந்து இலங்கைக்கு மருந்துப் பொருட்கள்

இந்தியாவிடம் இருந்து இலங்கைக்கு மருந்துப் பொருட்களை வழங்கிவைப்பு

இந்தியாவிடம் இருந்து இலங்கைக்கு மருந்துப் பொருட்கள் இந்திய அரசாங்கம் 15,500 அமெரிக்க டொலர் பெறுமதியான மருந்துப் பொருட்களை இலங்கைக்கு நன்கொடையாக வழங்கியுள்ளது.​ இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே அவர்களினால் கொழும்பு துறைமுகத்தில் வைத்து சுகாதார...