சட்டம் சிலருக்கு கவசமாகவும் சிலருக்கு அடக்குமுறைக்கான ஆயுதமாகவும் மாறியுள்ளதாக குற்றச்சாட்டு
சட்டம் என்பது அனைவருக்கும் சமமானதாக இருக்கவேண்டும் என்ற போதிலும் இன்றைய இலங்கையில் அந்த சட்டம் சிலருக்கு கவசமாகவும் மற்றவர்களுக்கு அடக்குமுறைக்கான ஆயுதமாகவும் மாறியுள்ளது என்று சமூக நீதிக்கான செயற்பாட்டாளரும் அரசியல் கைதிகளை விடுதலை...
யாழில் குறளிசை காவியம் பாகம் 02 வெளியீடு!
யாழ். இந்தியத் துணைத் தூதரகத்தின் ஏற்பாட்டில், இந்தியாவின் புகழ்பெற்ற இசைக்கலைஞர் லிடியன் நாதஸ்வரம் மற்றும் அவரது சகோதரி அமிர்தவர்ஷினி ஆகியோரின் குறளிசை காவியத்தின் பாகம் 02 வெளியீடு நேற்றையதினம் யாழ்ப்பாணம் திருவள்ளுவர் பண்பாட்டு...
ஏழு பேர் விடுதலை ஏற்புடையதல்ல- காங்கிரஸ் கருத்து
முன்னாள் இந்தியப் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கு குற்றவாளிகள் 7 பேரையும் அரசியல் காரணங்களுக்காக விடுதலை செய்ய கோருவது ஏற்புடையதல்ல என காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளது.
தமிழ்நாடு காங்கிரஸ் குழு தலைவர் கே.எஸ்.அழகிரி வெளியிட்டுள்ள...
இனப்பிரச்சினை தீர்வு தொடர்பில் ஜனாதிபதி ஒரு வார்த்தை கூட பேசவில்லை: எஸ்.சிறிதரன்
சிங்கள மக்களும் தமிழ் பேசும் மக்களும் இலங்கைத் தீவின் இணை உரிமையாளர்களும் இணைப் பங்காளர்கள் என்ற மனப்பாங்குடன் ஒரு புதிய அரசியலை அணுக அரசு தயாராக வேண்டும் என இலங்கைத் தமிழரசுக் கட்சியின்...
முள்ளிவாய்க்கால் நினைவுச் சின்னம் அழிப்பு-கொளத்தூர் மணி கண்டனம்
யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் நிறுவப்பட்டிருந்த முள்ளிவாய்க்கால் நினைவுச் சின்னத்தை இலங்கை அரசு அதிகாரப்பூர்வமாக ஆணையிட்டு புல்டோசர் வைத்து இடித்து தள்ளியதை திராவிடர் விடுதலைக் கழகம் வன்மையாக கண்டித்துள்ளது.
இதுகுறித்து கழகத்தின் தலைவர் கொளத்தூர் மணி விடுத்துள்ள...
அவுஸ்திரேலியா: “எங்களை (இலங்கைக்கு) நாடு கடத்த வேண்டாம்” – தமிழ் அகதிகள் கண்ணீர்
இலங்கையிலிருந்து புகலிடம் தேடி அவுஸ்திரேலியா வந்திருந்த விக்னேஷ்வரன் ஜெயந்தன், மற்றும் தேசமனந்தன் பவானந்தன் ஆகிய இருவரும் நாடுகடத்தப்படுவார்கள் என்ற உத்தரவை உள்துறை அமைச்சு இன்று வெளியிட்டுள்ளது. “எங்களை (இலங்கைக்கு) நாடு கடத்த வேண்டாம்”...
13 ஐ கொடுத்தால் சமஷ்டிக்கு சமாதி கட்டப்பட்டுவிடுமா?-கலாநிதி கந்தையா சா்வேஸ்வரன் செவ்வி
பொங்கல் தின வைபவத்தில் கலந்துகொள்வதற்காக யாழ்ப்பாணத்துக்கான விஜயத்தை மேற்கொண்டிருந்த ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க முக்கியமான சில அறிவிப்புக்களை வெளியிட்டிருக்கின்றாா். இவை தொடா்பாக வடமாகாண சபையின் முன்னாள் அமைச்சரும், கொழும்பு பல்கலைக்கழக அரசியல் துறை...
இலங்கையின் மனித உரிமை மீறல்கள் குறித்து ஆராய ஜெனீவாவில் புதிய செயலக அமைப்பு
இலங்கையில் எதிர்காலத்தில் இடம்பெறக்கூடிய மனித உரிமை மீறல்கள் குறித்து ஆராய்வதற்காக மனித உரிமை பேரவை ஜெனீவாவில் செயலகமொன்றை அமைத்துள்ளது.
இது குறித்து மனித உரிமை பேரவையின் செயலாளர் Goro Onojima , “உறுப்புநாடுகளிற்கு வழங்கியுள்ள...
சிறீலங்காவின் நடவடிக்கை கவலை தருகின்றது – இணைக்குழு நாடுகள்
ஐக்கிய நாடுகள் சபை நிறைவேற்றிய தீர்மானத்தில் இருந்து சிறீலங்கா அரசு வெளியேறியது தமக்கு ஆழ்ந்த வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளதாக கனடா, ஜேர்மனி, பிரித்தானியா, வட மசடோனியா மற்றும் மொன்ரோநீக்ரோ ஆகிய நாடுகள் தலைமையிலான இணைக்...
மீட்கப்பட்ட இலங்கையர்கள் இலங்கை துணைத் தூதரகத்தில் ஒப்படைப்பு
சிங்கப்பூருக்கு அருகில் வியட்நாம் கடலில் தத்தளித்துக் கொண்டிருந்த படகில் இருந்து மீட்கப்பட்ட 303 இலங்கையர்களும் ஹோசிமினில் உள்ள இலங்கை துணைத் தூதரகத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மீட்கப்பட்ட அனைவரும் நிலையான உடல்நிலையில் இருப்பதாகவும் அவர்களுக்கு...










