Home செய்திகள்

செய்திகள்

வடக்கு கிழக்கில் யாழ்மாவட்டத்தில் அதிகளவான எயிட்ஸ் நோயாளர்கள்

இலங்கையில் H.I.V எயிட்ஸ் நோயாளிகள் மிகக்குறைவான அளவில் உள்ள மாவட்டமாக கிளிநொச்சியும் அதிகளவு உள்ள மாவட்டமாக கொழும்பும் இனம்காணப்பட்டுள்ளது.. வடக்கு கிழக்கில் H.I.V பாதிப்பு உள்ளவர்கள் அதிகம் உள்ள மாவட்டமாக #யாழ்ப்பாணம் பட்டியலிடப்பட்டிருக்கிறது. இலங்கையில்...

நம்பிக்கையில்லாப் பிரேரணை தோற்கடிப்பு;கூட்டமைப்பு அரசுக்கு ஆதரவு

பிரதமர், அரசாங்கம் மற்றும் அமைச்சரவைக்கு எதிராக மக்கள் விடுதலை முன்னணி கொண்டுவந்த நம்பிக்கையில்லா பிரேரணை 27 மேலதிக வாக்குகளால் தோற்கடிக்கப்பட்டது. ஜே.வி.பி.யின் பிரேரணையை ஆதரித்து 92 வாக்குகளும் பிரேரணைக்கு எதிராக 119 வாக்குகளும் பதியப்பட்டது....

“தடுத்து வைப்பதற்கான உத்தரவில் கையொப்பமிட வேண்டாம்“ – ஐநாவின் விசேட அறிக்கையாளர்

மனித உரிமை செயற்பாட்டாளர்களான வசந்த முதலிகே, ஹஷான் ஜீவந்த மற்றும் கல்வெவ சிறிதம்ம தேரர் ஆகியோரை தடுத்து வைக்கும் உத்தரவில் கையெழுத்திட்டால் அது இலங்கையின் கறுப்பு நாளாக அமைந்துவிடும் என மனித உரிமை...

புலம்பெயர் அமைப்புக்களுடன் தொடர்பாடலை தொடர்ந்து பேணுவோம் – அமெரிக்கா

இலங்கையிலிருந்து புலம்பெயர்ந்த அமைப்புக்களுடன் தமது நாடு தொடர்ந்தும் ஈடுபாட்டை - தொடர்பாடலை கொண்டிருக்கும் என அமெரிக்கா அறிவித்திருக்கின்றது. புலம்பெயர்ந்த அமைப்புக்கள் பலவற்றின் மீது இலங்கை அரசாங்கம் கடந்த மாதம் தடை விதித்திருக்கும் நிலையில்...

ஹமாஸ், ஹிஸ்புல்லாவை வீழ்த்திவிட்டோம்’ – இஸ்ரேல்

ஹனியே, நஸ்ரல்லாவை கொன்றோம்; ஹமாஸ், ஹிஸ்புல்லாக்களை வீழ்த்திவிட்டோம் என்று இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சர் காட்ஸ் தெரிவித்துள்ளார். கடந்த 2023-ஆம் ஆண்டு அக்டோபர் 7 அன்று இஸ்ரேல் - காசா ஆகிய இரு நாடுகளிடையே ஏற்பட்ட...

மின்சார சபைக்கு ரூ. 38.7 பில்லியன் நட்டம்!: மத்திய வங்கி அறிக்கை

மின்சாரக் கட்டணங்கள் திருத்தியமைக்கப்பட்ட போதிலும், கடந்த 2025ஆம் ஆண்டில் இலங்கை மின்சார சபை நட்டமடைந்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள 2025ஆம் ஆண்டிற்கான வருடாந்த பொருளாதார ஆய்வு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, கடந்த 2025ஆம்...
காணாமல் ஆக்கப்பட்ட எம் உறவுகள் வருவார்களா?

காணாமல் ஆக்கப்பட்ட எம் உறவுகள் வருவார்களா?

காணாமல் ஆக்கப்பட்ட எம் உறவுகள் வருவார்களா? ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் மாதம் 30 ஆம் திகதி சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டவர்களின்  நாள் அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றது. இலங்கையில் நடைபெற்ற போர்க் காலத்தில் பெருமளவிலான தமிழர்கள் காணாமல்...

மருத்துவ போராளியின் ‘கருணை நதி’ நூல் வெளியீடு

அங்கர் பால் மா பெட்டியின் மட்டைகளில் தடுப்பு முகாமினுள் இருந்து எழுத தொடங்கிய எனது கருனைநதி நாவலை இரண்டாம் பதிப்பு வரை கூட்டிச்சென்ற உறவுகளிற்குநன்றியைச்சொல்லிக்கொள்வதுடன். நேரில் என்னைத் தெரிந்தவர்களும் முகம் தெரியாத நட்புக்களும் தொடர்சியாக...
89 மியான்மரிகள் கைது 

மலேசியா- தாய்லாந்து எல்லை திறப்பு:89 மியான்மரிகள் கைது 

89 மியான்மரிகள் கைது மலேசியாவின் Pengkalan Kubor பகுதி வழியாக தாய்லாந்திலிருந்து நுழைய முயன்றதாக 89 மியான்மரிகள் தாய்லாந்து காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.  மலேசியா- தாய்லாந்து இடையிலான எல்லைப் பகுதி மீண்டும் திறக்கப்பட்ட நிலையில், மலேசியாவுக்குள் வெளிநாட்டினரை சட்டவிரோதமாக...

முல்லைத்தீவின் எட்டு கிராம சேவையாளர்கள் பிரிவு குறித்து அமைச்சர் சமல் மாவைக்கு உத்தரவாதம்

மகாவலியால் முல்லைத்தீவு குடிப்பரம்பல் மாற்றமடைவதற்கு இடமளிக்கப்படமாட்டாது என்று அமைச்சர் சமல் ராஜபக்ஷ, மாவை. சோ.சேனதிராஜாவுக்கு உத்தரவாதம் அளித்துள்ளார். தமிழரசுக்கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜாவுக்கும், அமைச்சர் சமல் ராஜபக்ஷவுக்கும் இடையிலான தொலைபேசி உரையாடலின்போது இந்த உத்தரவாதம்...