தனுஷ்க குணதிலக மீது பாலியல் குற்றச்சாட்டு: அனைத்து வகையான கிரிக்கெட்டிலிருந்தும் தடை
இலங்கை அணியின் வீரர் தனுஷ்க குணதிலகவுக்கு அனைத்து வகையான கிரிக்கெட்டிலிருந்து தடை விதிக்கவும் முழுமையான விசாரணை நடத்தவும் இலங்கை கிரிக்கெட்டின் நிறைவேற்றுக் குழு முடிவு செய்துள்ளது.
இதனை இலங்கை கிரிக்கெட் சபை இன்று (07)...
இனப்பிரச்சினைக்கு தீர்வு காணும் முனைப்புகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது- ஜனாதிபதி ரணில்
இலங்கையின் இனப்பிரச்சினைக்கு தீர்வு காணும் முனைப்புகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
பாராளுமன்றத்தில் இன்றைய தினம் விசேட உரையை நிகழ்த்திய அவர், இனப்பிரச்சினை தீர்வு பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டிருப்பவர்களை...
மலையக மக்களின் காணி உரிமை பிரச்சினைக்கு தீர்வு வழங்க அவசர கால சட்டத்தை பயன்படுத்த வேண்டும் – மனோகணேசன்
மலையகத்தில் ஏற்பட்டுள்ள பேரவல நிலைமையின் மூலமாவது மலையக மக்களின் காணி உரிமை கோரிக்கைக்கு தீர்வை வழங்க வேண்டும். தற்போது அவசர கால சட்டம் அமுலில் உள்ளதால் அதன்மூலமாவது தேவையான காணிகளை சுவீகரித்து அந்த...
மாவீரர் தின நினைவேந்தல் – நீதிமன்ற தீர்ப்பையடுத்து தமிழ்த் தேசியக் கட்சிகள் இன்று முடிவு
மாவீரர் தின நினைவேந்தல் தொடர்பில் தமிழ்த் தேசியக் கட்சிகளின் சந்திப்பு நேற்று இடம்பெறவில்லை. இன்று மாலை வரை சந்திப்பு பிற்போடப்பட்டுள்ளது.
மாவீரர்தின அஞ்சலி குறித்து தமிழ் கட்சிகள் நேற்றுக் கூடி ஆராயத் திட்டமிடப்பட்டிருந்தது. எனினும்,...
அரசியல் கைதிகளை விடுதலை செய்யக்கோரி வடகிழக்கின் பல்வேறு பகுதிகளில் பிரார்த்தனை வாரம் ஆரம்பம்
தமிழ் அரசியல் கைதிகளை உடனடியாக விடுதலை செய்யக்கோரி வடக்கு கிழக்கின் பல்வேறு பகுதிகளிலும் பிரார்த்தனை வாரம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
தமிழ் அரசியல் கைதிகளை உடனடியாக விடுதலை செய்யக்கோரி தமிழ் அரசியல் கைதிகளின் குடும்பத்தினர், சிவில் சமூக...
நண்பகல் 12 மணி வரை 45 சதவீத வாக்குகள் பதிவு
ஜனாதிபதித் தேர்தலுக்கான வாக்களிப்பு நடவடிக்கைகள் இன்று காலை 7 மணி முதல் ஆரம்பமாகி நடைபெற்று வருகின்றன.
இன்று மாலை 4.00 மணி வரை வாக்காளர்கள் தமது வாக்குகளைப் அளிக்க முடியும்.
இதன்படி நாடு முழுவதும் நண்பகல்...
உன்னிச்சைக்குளம் பகுதியில் மின்சார வேலியை தகர்த்து உள்நுழையும் யானைகள் ; மக்கள் அவதி
மட்டக்களப்பு மாவட்டத்தின் உன்னிச்சைக்குளம் நீரேந்துப் பகுதியை அண்டியுள்ள உன்னைச் கிராமத்திற்குள் ஊடுருவிய காட்டு யானைகள் அங்கு வீடுகளுக்கும் மரம் செடி கொடிகளுக்கும் சேதம் ஏற்படுத்திச் சென்று விட்டதாக கிராம மக்கள் தெரிவிக்கின்றனர்.
அயலிலுள்ள காடுகளுக்குள்...
இந்தியாவிற்கு தோல்வி தான்,அதனை இந்தியாவால் மறக்க முடியாது: பாக்கிஸ்தான் பிரதமர் கருத்து
“இந்தியாவிற்கு டெல்லியில் இருந்து மும்பை வரை தோல்வி கிடைத்துள்ளது, இந்தியாவால் அதனை மறக்க முடியாது.”என பாக்கிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரிஃப் தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தானின் படைகள் ‘உண்மைப் போரை’ வென்றதாக அந்நாட்டின் பிரதமர் ஷெபாஸ் ஷெரிஃப்...
பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நிவாரணம் பெற்றுக்கொடுக்க ஜனாதிபதிக்கு மனு
மலையகத்தில் பாதிக்கப்பட்ட 1,641 குடும்பங்களை இனங்கண்டு அவர்களுக்கான நிவாரணத்தை பெற்றுக்கொடுக்க ஜனாதிபதிக்கு மனுவொன்றை அனுப்புவதற்காக பேரிடர் நிவாரண செயலணி செயற்பட்டு வருகிறது.
இதற்கான கலந்துரையாடல் ஒன்று நேற்று (28) ஹட்டனில் நடைபெற்றது. டித்வா புயல்...
அருட்தந்தை சந்திரா பெர்னாண்டோவின் இழப்பு என்பது… | ePaper 186
அருட்தந்தை சந்திரா பெர்னாண்டோவின் இழப்பு என்பது...
தமிழ் தேசிய விடுதலையை நோக்கிய பாதை யில் இழப்புகள் என்பது பாரியதாகவே இருந்து வந்தது. அந்த இழப்புகள் என்றும் தமிழர்களின் விடுதலைப் போராட்டத்தில் விருட்சங்களாக நின்று துணைபுரிந்து...










