Home செய்திகள்

செய்திகள்

வவுனியா நகர்ப்பகுதிக்கு வரும் மக்கள் காவல்துறையினரால் தீவிர சோதனை

வவுனியா நகர்ப்பகுதிக்கு வருகைதந்த மக்கள் அனைவரையும் காவல்துறையினர் தீவிர சோதனைக்கு உட்படுத்தினர். இன்று காலை முதல் மேற்கொள்ளப்பட்ட இந்த சோதனை நடவடிக்கையின் போது தேசிய அடையாள அட்டைகளை பார்வையிட்டு இன்றைய தினம் அனுமதிக்கப்பட்ட அடையாள...

கனடாவில் தொழில் பெற்றுத் தருவதாக 6 கோடி ரூபா மோசடி – பெண் கைது

கனடாவில் தொழில் பெற்றுத் தருவதாக தெரிவித்து 6 கோடி ரூபாவுக்கும் அதிக பணத்தை மோசடி செய்த பெண் ஒருவர் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தினரால் கைது செய்யப்பட்டுள்ளார். பேலியகொடை மீன் சந்தையில் வியாபாரத்தில் ஈடுபடும் ஒருவர்,...
பஸிலை அமெரிக்கா விசாரணை செய்தல்

’13’ திருத்தத்தின் அதிகாரங்கள் பறிப்பு; நீதிமன்றத்தை விக்கி அணி நாடும் என்கிறார் சுரேஷ்

"அரசமைப்பின் 13ஆவது திருத்தத்தின் ஊடாக குறைந்தபட்ச அதிகாரங்களே வழங்கப்பட்டன. இந்த அதிகாரங்கள் இப்போது பறிக்கப்படுகின்றன. இதனைக் கைகட்டி வேடிக்கை பார்க்க முடியாது." இவ்வாறு தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் பங்களிக் கட்சியான ஈ.பி.ஆர்.எல்.எப்பின் தலைவர்...

இலங்கை கடற்பரப்பில் வைத்து இந்திய மீனவர்கள் 8 பேர் கைது

இலங்கை கடற்பரப்பில் வைத்து இன்று அதிகாலை இந்திய மீனவர்கள் எட்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.இம் மீனவர்கள் திருகோணமலை கோட்பே பகுதிக்கு அழைத்து வரப்பட்டிருந்த நிலையில், அவர்களின் சுகாதாரம் தொடர்பில் தீவிர கண்காணிப்பு நடவடிக்கையினை...
வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு

வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு: 25-ம் திகதி விவசாயிகள் நாடு தழுவிய போராட்டம்

வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு: வேளாண் சட்டங்களை கண்டித்து போராட்டங்களை மேற்கொண்டு வரும் விவசாயிகள் எதிர்வரும் 25ஆம் திகதி 'பாரத் பந்த்' போராட்டத்துக்கு   அழைப்பு விடுத்துள்ளனர். இந்தப் போராட்டத்திற்கு இடதுசாரி கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளன. இந்திய...

அஜித் போயகொடவின் ‘நீண்ட காத்திருப்பு’

“இது என் கதை. நடந்தபடியே சொன்ன கதை” என ‘நீண்ட காத்திருப்பு’ நூலின் ஆசிரியர் ரியர் கொமடோர் அஜித் போய கொட கூறியபடி ஒரு கதையைச் சொல்வ தன் மூலம் வரலாறொன்றின் பக்கங்க...

யாழில் கொரோனா தொற்று உறுதி;மன்னாரில் 11 குடும்பங்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன

யாழ்.மாவட்டத்தில் 1வது கொரோனா நோயாளி இனங்காணப்பட்டிருக்கின்றாா். அாியாலை பிலதெபிய தேவாலயத்திற்கு சுவிஸ் நாட்டிலிருந்து வருகைதந்த மதுபோதகரை யாழ்ப்பாணம் அழைத்துவந்து மீண்டும் கொழும்பு அழைத்து சென்றவா்.யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், அவருடைய பாிசோத னை...

உற்பத்தியாளர்களை இலங்கைக்கு ஈர்ப்பதில் வெளிப்படைத்தன்மை அவசியம்: அமெரிக்கா

உற்பத்தியாளர்களை இலங்கைக்கு ஈர்ப்பதில் வெளிப்படைத்தன்மை மற்றும் நிர்வாக சீர்திருத்தங்கள் அவசியமானவையாக இருக்கும் என இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜுலி சங் தெரிவித்துள்ளார். புதிய அரசாங்கத்தால் முதலீட்டு சூழலை வலுப்படுத்தவும், ஊழல் எதிர்ப்பு நடவடிக்கைகளை அமுல்படுத்தவும்,...

போதைப்பொருள் ஒழிப்பு வேலைத்திட்டத்துக்கு சகல தரப்பினரும் ஒத்துழைப்பு வழங்கவேண்டும்!

போதைப்பொருளை முற்றாக இல்லாதொழிப்பதற்காக அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்டுள்ள தேசிய வேலைத்திட்டத்தைப் பாராட்டும் அதேவேளை, இந்நடவடிக்கைக்கு முன்னுரிமை அளித்து, நாட்டின் சகல தரப்பினரும் ஒத்துழைப்பு வழங்கவேண்டும் என சமூக நீதிக்கான தேசிய இயக்கம் வலியுறுத்தியுள்ளது. நாடளாவிய ரீதியில்...

சந்திரகுமாருக்கு தமிழரசு கட்சியில் இடமில்லை : சிறிதரன்

தாம் தமிழரசுக் கட்சியிலேயே உள்ளதாகவும் தம்மை யாரும் கட்சியில் இருந்து கலைக்கவில்லை என்றும் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் தெரிவித்துள்ளார். அவ்வாறு கட்சியிலிருந்து தம்மை கலைத்தால் சேர்ந்து பயணிப்பதா இல்லையா என்று முடிவெக்கவுள்ளதாகவும்...