முள்ளிவாய்க்கால் நினைவு தினம் தொடர்பில் பிரித்தானியா நாடாளுமன்ற உறுப்பினர்களின் கருத்துக்கள்
சிறீலங்காவில் இடம்பெற்ற இனப்படுகொலை நினைவு நாளான முள்ளிவாய்க்கால் நினைவு நாள் தொடர்பில் பிரித்தானியா நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர் தெரிவித்த கருத்துக்களை நாம் இங்கு தருகின்றோம்.
இந்த கருத்துக்களில் சிலர் இனப்படுகொலை என்ற சொல்லை பயன்படுத்தியுள்ளது...
மத்திய கிழக்கில் போர் தணிப்பு: ஆஸ்திரேலியா-கனடா அழைப்பு
ஆஸ்திரேலியப் பிரதமர் அந்தோணி ஆல்பனீஸ் மற்றும் கனடியப் பிரதமர் மார்க் கார்னி ஆகியோர் மத்திய கிழக்கில் போர் தணிப்புக்கு அழைப்பு விடுத்துள்ளனர். அதே நேரத்தில், ஈரான் அணு ஆயுதத்தை உருவாக்க முடியாத நிலை...
இலங்கையில் கொரோனா மரணங்கள் 457ஆக அதிகரிப்பு
இலங்கையில் ஏற்கனவே 453 கொரோனா மரணங்கள் பதிவானதாக அறிவிக்கப்பட்ட நிலையில், நேற்றைய தினம் அறிவிக்கப்பட்ட 4 மரணங்களுடன், இலங்கையில் இதுவரை கொரோனாத் தொற்று காரணமாக ஏற்பட்ட மரணங்களின் எண்ணிக்கை 457 ஆக அதிகரித்துள்ளது.
இவ்வாறு...
வெடுக்குநாறி மலை விவகாரம் : வவுனியாவில் மாபெரும் போராட்டத்திற்கு மாவை அழைப்பு
வவுனியாவில் நாளை மறுதினம் (30) இடம்பெறும் மாபெரும் போராட்டத்திற்கு இன மதம் பாராது கட்சி பேதம் பாராது அனைவரும் கலந்து கொள்ள வேண்டும் என இலங்கை தமிழரசு கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா...
இலங்கையில் விமான நிலையங்கள் மீண்டும் திறப்பு
இலங்கை விமான நிலையங்களை வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகளுக்குத் திறந்து வைத்துள்ள நிலையில், சுமார் 15 விமானங்கள் இன்றைய தினம் இலங்கைக்கு வரவுள்ளதாக விமான நிலையம் மற்றும் விமான போக்குவரத்து ஆணையகம் தெரிவித்துள்ளது.
கொரோனா அச்சம்...
பிரித்தானியா கலவரம் 100 காவற்துறையினர் காயம்
பிரித்தானியாவில் கடந்த ஒரு வாரத்திற்கு மேலாக இடம் பெற்றுவரும் கலவரங்களில் இதுவரையில் 100 இற்கு மேற்பட்ட காவல்துறையினர் காயமடைந்துள்ளதுடன், 400 இற்கு மேற்பட்ட ஆர்ப்பாட்டக்காரர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பிரித்தானியா அரசு தெரிவித்துள்ளது.
ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு...
போரை நிறுத்த சீனா உதவவேண்டும் – செலன்ஸ்கி
ரஸ்யாவுடன் உள்ள தனது இராஜதந்திர மற்றும் பொருளாதார உறவுகளை பயன்படுத்தி உக்ரைன் மீது ரஸ்யா மேற்கொண்டுவரும் படை நடவடிக்கையை நிறுத்த சீனா முன்வரவேண்டும் என உக்ரைனின் அதிபர் வொலமிடீர் செலன்ஸ்கி தெரிவித்துள்ளார்.
தென்சீன மொனிங்...
கல்முனை வடக்கு பறிபோகுமாயின் கிழக்கின் இருப்பு கேள்விக்குறி – சுகாஷ்
அம்பாறை மாவட்டம் கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தின் மீதான தொடர்ச்சியாக நிர்வாக அடக்குமுறைகளுக்கு எதிராக அங்குள்ள பொதுமக்கள் 14 ஆவது நாளாக இன்று கவனயீர்ப்பு பேரணியுடள் போராட்டத்தை முன்னெடுத்து வருகின்ற நிலையில் அங்கு...
ஜனாதிபதித் தேர்தல்: இலங்கையில் மீண்டும் ஆண் ஆதிக்கப் போட்டி நிலவுகிறதா?
2024 ஜனாதிபதித் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், 40 வேல்பாளர்கள் களத்தில் உள்ளனர். எந்தப் பெண் வேட்பாளர்களும் போட்டியிட முன்வரவில்லை. இதனால் இலங்கையில் மீண்டும் ஆண் ஆதிக்கப் போட்டி நிலவுகிறதா என்ற கேள்வி...
எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 30 ஆம் திகதி போராட்டத்திற்கு ஆதரவு தாருங்கள் – தம்பிராசா செல்வராணி
எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 30 ஆம் திகதி வடக்கு கிழக்கு நடைபெறவுள்ள சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தில் நடைபெறும் சகலரும் போராட்டத்திற்கு ஆதரவு தாருங்கள் என வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் அம்பாறை மாவட்ட...










