Home செய்திகள்

செய்திகள்

நினைவுத்தூபி மீண்டும் அமைப்பதற்கான வேலைத் திட்டங்கள் ஆரம்பம்

முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி மீண்டும் அமைப்பதற்கான வேலைத் திட்டங்கள் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. யாழ் பல்கலைக்கழக நிர்வாகத்தின் பொறியியல் வேலை பகுதி பிரிவினரால் யாழ் பல்கலைக்கழக துணைவேந்தரின் உத்தரவிற்கு அமைவாக மாணவர்களின் மேற்பார்வையோடு இந்த பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. மேலும்...

அனைத்துக்கட்சி அரசாங்கம், தேசிய அரசாங்கம், இழுபறி தொடர்கிறது! | அரசியல் ஆய்வாளர் திருச்செல்வம்

இன்றைய நிகழ்ச்சியில் சமகால அரசியல் நிலை தொடர்பாக அலசும் ஒரு களமாக அமைகின்றது. தற்போதை அரசியல் நிலை பற்றிய பல முக்கிய விடையங்களை அலசும் களமாக இது அமைகின்றது 

கோத்தபாயவை ஜனாதிபதியாக்குவதை தமிழ்மக்கள் விரும்பவில்லை – துரைராஜசிங்கம்

நாட்டு மக்கள் குற்றஞ்சாட்டும் ஒருவர் ஜனாதிபதி வேட்பாளராக வருகின்றார் என்பது மிகவும் வியப்புக்குரிய விடயமாகும். கோத்தபாய ராஜபக்ஷவை ஜனாதிபதியாக்குவதை தமிழ்மக்கள் ஏற்க மறுக்கின்றார்கள் என தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளர் கிருஸ்ணபிள்ளை துரைராஜசிங்கம்...

தமிழர்களின் தன்னாட்சி உரிமையே அரசியல் தீர்வுக்கு அடிப்படை – பிரித்தானிய நிழல் நிதித்துறை அமைச்சர்!

தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வு தன்னாட்சி உரிமையின் அடிப்படையிலேயே அமைய வேண்டும் என்று பிரித்தானிய தொழிற்கட்சி வலியுறுத்தியுள்ளது. எதிர்வரும் 12.12.2019 அன்று பிரித்தானியாவில் பொதுத் தேர்தல் இடம்பெற இருக்கும் நிலையில் தொழிற்கட்சியின் தேர்தல் விஞ்ஞாபனம்...

அரசியல் யாப்பில் சைவ சமயத்திற்கு முன்னுரிமை வழங்கக் கோரி போராட்டம்

புதிதாக உருவாக்கப்படவுள்ள அரசியல் யாப்பில் சைவ சமயத்திற்கு முன்னுரிமை வழங்கக் கோரி இலங்கையின் 11 மாவட்டங்களில் காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை உணவு தவிர்ப்பு முன்னெடுக்கப்படுகின்றது. மறவன்புலவு சச்சிதானந்தம்...

இரண்டாக உடைந்தது ரெலோ அதிரடியாக சிறிகாந்தா கட்சியிலிருந்து நீக்கம்

ஜனாதிபதி தேர்தல் தொடர்பாக ரெலோவின் தலைமைக் குழு கூடி சஜித் பிரேமதாசாவை ஆதரிப்பதென முடிவெடுத்திருந்த நிலையில் ரெலோவின் ஒரு பிரிவினரிடத்தில் இவ்விடயம் பரபரப்பையும் கொந்தளிப்பையும் ஏற்படுத்தியிருந்தது. இந்நிலையில் சிறிகாந்தாவும் அவருடன் நெருக்கமாக செயற்படும் ரெலோ...

தமிழர்களுக்கு சுயாட்சி உரிமை வழங்கப்பட வேண்டும்: நவசமசமாஜக் கட்சி

தமிழ் மக்களுக்கு சுயநிர்ணய உரிமை உள்ளது என்றும், தமிழ் மக்களுக்கு சுயாட்சி உரிமை வழங்கப்பட வேண்டும் என்ற நிலைப்பாட்டில் தாம் உறுதியாக இருக்கிறார் எனவும் நவ சமசமாஜக் கட்சி தெரிவித்துள்ளது. கலாநிதி விக்கிரமபாகு கருணாரட்ன...

நீதிமன்றங்களுக்கு தவறான தகவல்களை தந்து தடையுத்தரவுகளை காவல்துறை பெறுகின்றது- மனோ கணேசன்

“சட்டமா அதிபர் திணைக்களத்தின் ஒத்தாசையுடன், நீங்கள் நீதிமன்றகளுக்கு தவறான தகவல்களை தந்து, மரியாதைக்குரிய நீதிமன்றங்களை தவறாக வழி நடத்தி, அரசாங்கத்துக்கு தேவையான தடையுத்தரவுகளை, அரசாங்கத்தின் நோக்கங்களுக்கு அமைய வாங்குகிறீர்கள்” என்று காவல்துறை மீது...
ரூ.1500 கோடி கட்டணத்தில் விண்வெளி சென்றவர்கள்

ரூ.1500 கோடி கட்டணத்தில் விண்வெளி சென்றவர்கள் பாதுகாப்பாக பூமி திரும்பினர்

ரூ.1500 கோடி கட்டணத்தில் விண்வெளி சென்றவர்கள் கடந்த மூன்று நாள்களாக பூமியைச் சுற்றி வந்து விண்வெளிப் பயணிகள் தங்களது சாதனைப் பயணத்தை முடித்துக் கொண்டு அட்லாண்டிக் பெருங்கடலில்  பாதுகாப்பான தரை இறங்கியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.   ...

குருபரன் மீதான தடையை உடன் நீக்குங்கள்; மானியங்கள் ஆணைக் குழுவை கோரும் தமிழ் சிவில் சமூக அமையம்

கலாநிதி குமரவடிவேல் குருபரன் மீதான சட்டத்தரணி பணித்தடையை உடனடியாக நீக்குமாறு பல்கலைக் கழக மானியங்கள் ஆணைக் குழுவை தமிழ் சிவில் சமூக அமையம் வலியுறுத்திக் கோரியுள்ளது. இது தொடர்பில் செயலாளர் அ.கஜேந்திரன் மற்றும் பேச்சாளர்...