Home செய்திகள்

செய்திகள்

தையிட்டியில் அமைக்கப்பட்டுள்ள விகாரையை ஒருபோதும் அகற்றமுடியாது – சவேந்திர சில்வா

யாழ்ப்பாணம் தையிட்டியில் அமைக்கப்பட்டுள்ள விகாரையை ஒருபோதும் அகற்றமுடியாது என பாதுகாப்புப் படைகளின் பிரதானி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார். தையிட்டியில் அமைக்கப்பட்டுள்ள திஸ்ஸ விகாரைக்கு 2021ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 30ஆம் திகதி அப்போது...

அரச சேவையில் அரசியல் ரீதியிலான தலையீடுகள் இருக்காது: அநுரகுமார திசாநாயக்க உறுதி

அடுத்த ஐந்து வருடங்களில் கிராமிய மக்களின் வறுமையை இல்லாதொழித்து கிராமிய மக்களின் பொருளாதாரம் மற்றும் சமூக அந்தஸ்தை உயர்த்துவது அரசாங்கத்தின் பிரதான நோக்கமாகும் என ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்தார். இலங்கை நிர்வாக சேவைகள்...

 அதிரடி அரசியல் மாற்றங்களை ஏற்படுத்திய 2024 – அகிலன்

விடைபெற்றுச் செல்லும் 2024 சா்வதேச அரங்கில் மட்டுமன்றி, இலங்கை அரசியலிலும் அதிரடியான மாற்றங்களை உருவாக்கியிருக்கின்றது. தமிழ் மக்களைப் பொறுத்தவரை, தமிழ்த் தேசியக் கட்சிகளின் வீழ்ச்சியை இந்த ஆண்டில் பாா்க்க முடிந்தது. தமிழ்த் தலைமைகள்...

தென்னாசிய நாடுகளுக்கு உதவ நிதி திரட்டுகிறார் இளவரசர் சார்ள்ஸ்

கொரோனா தொற்று நோயால் பாதிக்கப்பட்டுள்ள வறுமையில் வாழும் மக்களுக்கு உதவும் பொருட்டு பிரித்தானியாவின் வேல்ஸ் மாநில இளவரசர் சார்ள்ஸ் நிதி திரட்டும் நடவடிக்கை ஒன்றை நேற்று (24) ஆரம்பித்துள்ளார். பிரித்தானியா ஆசிய நிதியம் என்ற...

18 ஆவது நாளாகவும் தொடரும் முத்து நகர் விவசாயிகளின் போராட்டம்

திருகோணமலை முத்து நகர் விவசாயிகள் திருகோணமலை மாவட்ட செயலகம் முன்பாக  சனிக்கிழமை (04) 18 ஆவது நாட்களாக தொடர்  போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தாங்கள் 53 வருடங்களாக விவசாயம் செய்து வந்த விவசாய நிலத்தை...

கோவிட்-19 அவசரகாலநிலையை நீக்க முடியாது – உலக சுகாதார நிறுவனம்

உலகில் பல நாடுகளில் தற்போதும் கோவிட்-19 நோயின் தாக்கம் அதிகம் இருப்பதால் அது தொடர்பான அவசரகாலநிலை எச்சரிக்கையை தற்போதைக்கு நீக்க முடியாது என உலக சுகாதார நிறுவனம் கடந்த புதன்கிழமை (19) தெரிவித்துள்ளது. அதன்...

பங்களாதேசிலிருந்து புறப்பட்ட ரோஹிங்கியா அகதிகளின் ஐந்து படகுகள் – மனித உரிமை அமைப்பு தகவல்

இடைநடுவில் சிக்குண்டுள்ள ரோஹிங்கியா அகதிகளிற்கு பாதுகாப்பை வழங்கவேண்டும் என  ரோஹிங்கியாக்களின் மனித உரிமை அமைப்பொன்று வேண்டுகோள் விடுத்துள்ளது. புதுடில்லியை தளமாக கொண்ட ரோகிங்யா ஹியுமன் ரைட்ஸ் இனிசியேட்டிவ் என்ற அமைப்பு மேலும் தெரிவித்துள்ளதாவது, ரோஹிங்கியாக்களின் மனித...

இலங்கையை அழகுபடுத்தச் சென்ற மாணவனின் உயிருக்கு எமனாக மாறிய பௌத்த பிக்கு!

வண்ணமயமான ஓவியங்களை வரையச் சென்ற மாணவனின் இறப்பிற்கு காரணமான பௌத்த பிக்கு ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இலங்கையை வண்ணமயமாக்குவோம் என்னும் மகிழ்வோடு ஓவியம் வரையச் சென்ற பாடசாலை மாணவன் ஒருவர் பரிதாபமாக...
மலையக அபிலாஷைகள் ஆவணம்

மலையக அபிலாஷைகள் ஆவணம் தயாரானது-மனோ கணேசன்

மலையக அபிலாஷைகள் ஆவணம்: இலங்கை தேசிய தளத்தில் முழுமையான பிரஜைகளாகும், மலையக தமிழ் மக்களது, அபிலாஷைகள் மற்றும் இலங்கை-இந்திய ஒப்பந்தங்கள் என்ற தலைப்பில் நடைபெற்ற கலந்துரையாடலை அடுத்து மலையக தமிழ் மக்களது அரசியல்...

தமிழக மீனவர்களின் 08 படகுகள் அரசுடமை

தமிழக மீனவர்களின்  8 படகுகள் ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்றினால்  அரசுடைமையாக்கப்பட்டுள்ளது. எல்லை தாண்டி மீன்பிடியில் ஈடுபட்ட தமிழக  மீனவர்களிடமிருந்து  பறிமுதல் செய்யப்பட்ட படகுகளுக்கான உரிமை கோரும் வழக்கு நேற்றைய தினம் (புதன்கிழமை) ஊர்காவற்றுறை நீதிமன்றத்தில் எடுத்துக்...