சிவில் சமூகப் பிரதிநிதிகளுடன் அமெரிக்காவின் பிரதி இராஜாங்கச் செயலாளர் கலந்துரையாடல்

இலங்கைக்கு இன்று உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான அமெரிக்காவின் பிரதி இராஜாங்கச் செயலாளர் டொனால்ட் லூ, சிவில் சமூகப் பிரதிநிதிகளைச் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார். இந்தச் சந்திப்பு கொழும்பிலுள்ள அமெரிக்கத்...

இனப்படுகொலை குறித்த சுயாதீன சர்வதேச விசாரணை – வலியுறுத்துகிறது கனடிய எதிர்க்கட்சி

கனடாவின் உத்தியோகபூர்வ எதிர்கட்சியான கன்சவேட்டிவ் கட்சி சிறீலங்காவில் பாரிய மனித உரிமைக்குற்றங்களுக்கு காரணமானவர்கள் மீதான பயணத்தடையை விதிக்குமாறு கனடிய லிபரல் அரசைக் கோரியுள்ளது. கனடாவில் நடைமுறையில் உள்ள மக்கன்சி சட்டவிதிகளின் பிரகாரம் அதனை...
மனித உரிமை செயற்பாட்டாளர்கள்

மனித உரிமை செயற்பாட்டாளர்கள் தொழிற்சங்கவாதிகள் பத்திரிகையாளர்கள் கைது- ஐநாவின் அறிக்கையாளர்கள் கவலை

மனித உரிமை செயற்பாட்டாளர்கள் தொழிற்சங்கவாதிகள் பத்திரிகையாளர்கள் கைதுசெய்து தடுத்துவைக்கப்படுதல் அச்சுறுத்தப்படுதல் குறித்த கரிசனையை ஐநாவின் விசேட அறிக்கையாளர்கள் வெளியிட்டுள்ளனர். இது தொடர்பில் இலங்கை அரசாங்கத்திற்கு எழுதியுள்ள கடிதத்தில், தங்கள் கரிசனையை வெளியிட்டுள்ளதாக மனித உரிமை பாதுகாவலர்கள்...
தமிழர் பிரச்சினைகளுக்கு அரசியல் தீர்வு

இலங்கை விரைவில் மாகாணசபை தேர்தல்களை நடத்தவேண்டும் – இந்தியா எதிர்பார்ப்பு

இலங்கை விரைவில் மாகாணசபை தேர்தல்களை நடத்தவேண்டும் என இந்தியா எதிர்பார்ப்பு வெளியிட்டுள்ளது. மாகாணசபைகளுக்கு தேர்தல்களை நடத்துவது உட்பட்ட நடவடிக்கைகள் மூலம் அதிகாரங்களை பகிர்வது குறித்த தனது அர்ப்பணிப்பை நிறைவேற்றவேண்டும் என்ற சர்வதேச சமூகத்தின் கோரிக்கையை...
முற்றாக தடைப்படும் அபாயம்

இலங்கை :மரக்கறி உற்பத்தி, சந்தைக்கு கொண்டு செல்லுதல் முற்றாக தடைப்படும் அபாயம்

முற்றாக தடைப்படும் அபாயம் மரக்கறி உற்பத்திகளை சந்தைக்கு கொண்டு செல்லுதல் மற்றும் நாடு முழுவதும் விநியோகிக்கும் நடவடிக்கை முற்றாக ஸ்தம்பிக்கும் ஆபத்து ஏற்பட்டுள்ளதாக அகில இலங்கை பொருளாதார மத்திய நிலையங்கள் மற்றும் மெனிங் சந்தை...

இடர் வலயம் தவிர்ந்த மாவட்டங்களில் ஊரடங்கு உத்தரவு தளர்வு.

கொழும்பு, கம்பஹா, களுத்துறை, புத்தளம் மாவட்டங்களிலும், கண்டி, கேகாலை, மற்றும் அம்பாறை ஆகிய மாவட்டங்களின் சில காவற்துறை பிரிவுகள் தவிர்ந்த பகுதிகள் உட்பட ஏனைய மாவட்டங்களில் இன்று காலை 5...
காவல்துறை ஊரடங்கு சட்டம்

இலங்கையில் காவல்துறை ஊரடங்கு சட்டம் அமுல்

உடன் அமுலாகும் வகையில் நாடளாவிய ரீதியில்  காவல்துறை ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு கிராண் தரவை மாவீரர் துயிலும் இல்ல ஆக்கிரமிப்புக்கு எதிராக போராட்டம்

மட்டக்களப்பு கிராண் தரவை மாவீரர் துயிலும் இல்லத்தில் வித்துடல்களுக்கு மேலாக  மேற்கொள்ளப்படும் மர நடுகைக்கு எதிராக இன்று பாரிய கண்டன ஆர்ப்பாடம் முன்னெடுக்கப்பட்டதுடன் அங்கு நடப்பட்ட பெயர்ப்பலகை மற்றும் மரக்கன்றுகளும்  அகற்றப்பட்டன. மாவீர் துயிலும்...

அன்னை பூபதியின் நினைவு ஊர்தி பவனியாக யாழிலிருந்து புறப்பட்டது

அன்னை பூபதியின் 36 ஆம் ஆண்டு நினைவு ஊர்தி பவனி யாழில் இருந்து நேற்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது. நல்லூரில் அமைந்துள்ள தியாக தீபம் திலிபனின் நினைவிடத்தில் தியாக தீபத்திற்கும் அன்னை பூபதிக்கும் அஞ்சலி செலுத்தி இந்த...

இலங்கையில் தமிழ் மக்கள் தனித்துவமான தேசிய இனம். அனைத்து உரிமையும் அவர்களுக்கு உண்டு-சம்பந்தன்

இலங்கையில் தமிழ் மக்கள் தனித்துவமான தேசிய இனம். மொழி,கலாசாரம், பண்பாடுகளைக்கொண்ட இனம் தங்களை தாங்களே ஆள்வதற்கான அனைத்து உரிமையும் அந்த இனத்திற்கு இருப்பதாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவரும் முன்னாள் எதிர்க்கட்சி தலைவருமான...