பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் ஐ.நா மனித உரிமை சாசனங்களுக்கமைய இயற்றப்படவில்லை – அம்பிகா சற்குணநாதன்

பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் என்பது ஐ.நா மனித உரிமை சட்டங்களுக்கோ சாசனங்களுக்கோ அமைய இயற்றப்படவில்லை என இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவின் முன்னாள் ஆணையாளரும் சட்டத்தரணியுமான அம்பிகா சற்குணநாதன் தெரிவித்துள்ளார். பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம்...

திருகோணமலை மாவட்டத்தில்  ஒரே நாளில் 3 பேர் மரணம்-  22 பேருக்கு கோவிட்19 தொற்று

திருகோணமலை மாவட்டத்தில் கடந்த 24 மணித்தியாலங்களில் 3 பேர் மரணம் 22 பேருக்கு கொரோனா தொற்று என திருகோணமலை பிராந்திய சுகாதார சேவைகள் திணைக்கள தகவல்கள்  தெரிவித்துள்ளது. திருகோணமலை பிராந்திய சுகாதார சேவைகள் அலுவலகம்...

சர்வதேச மன்னிப்புச்சபையின் மூத்த இயக்குநர் இலங்கை பயணம்

சர்வதேச மன்னிப்புச்சபையின் சிரேஸ்ட இயக்குநர் டெப்புரோஸ் முச்சேனா இலங்கைக்கு  பயணம் மேற்கொண்டுள்ளார். சர்வதேச மன்னிப்புச்சபையின் சர்வதேச மனித உரிமை நிலவரம் குறித்த வருடாந்த அறிக்கையை வெளியிடும் நிகழ்விற்காக டெப்புரோஸ் முச்சேனா இலங்கைக்கு பயணம் மேற்கொண்டுள்ளார். கொழும்பில்...
அவுஸ்திரேலிய விசா விவகாரம்

அவுஸ்திரேலிய விசா விவகாரம்: நீதிமன்ற வழக்கொன்றில் தமிழ் அகதி குடும்பம் வெற்றி

அவுஸ்திரேலிய விசா விவகாரம்: தமிழ் அகதிகளான பிரியா, அவரது கணவர் நடேஸ் மற்றும் மூத்த மகள் கோபிகா ஆகியோர் தமது bridging விசாவை புதுப்பிக்கமுடியாத வகையில் அவுஸ்திரேலிய குடிவரவு அமைச்சர் மேற்கொண்டிருந்த நடவடிக்கையில்,...
இலங்கை சைபர் யுத்தத்தை எதிர்கொள்வதற்கு

இலங்கை சைபர் யுத்தத்தை எதிர்கொள்வதற்கு தயாராக வேண்டும்- சுப்பிரமணிய சுவாமி

இலங்கை சைபர் யுத்தத்தை எதிர்கொள்வதற்கு தயாராக வேண்டும் என சுப்பிரமணிய சுவாமி வேண்டுகோள் விடுத்துள்ளார். இலங்கையின் தேசிய பாதுகாப்பிற்கான ஆய்வகத்தில் உரையாற்றிய அவர், “21ம் நூற்றாண்டில் தேசிய பாதுகாப்பு என்பது இராணுவங்களை வலுப்படுத்துவது அல்லது விமானங்கள்...
கிழக்கில் பாதுகாக்கப்படவேண்டிய சதுப்புநில

கிழக்கில் பாதுகாக்கப்படவேண்டிய சதுப்புநிலக் கண்டல் தாவரங்கள் – மட்டு.நகரான்

மட்டு.நகரான் கிழக்கில் பாதுகாக்கப்படவேண்டிய சதுப்புநிலக் கண்டல் தாவரங்கள் பொருளாதார முக்கியத்துவம் வாய்ந்ததாகவும் காணப்படுகின்றது! அண்மைக் காலமாக வடகிழக்கில் காலநிலை மாற்றங்கள் காரணமாக பாரிய அழிவுகளை, கிழக்கு மாகாணத்தில் குறிப்பாக மட்டக்களப்பு மாவட்டத்தில் எதிர் கொள்ளப்படுவதை காணமுடிகின்றது....

பத்துக்கு மேற்பட்ட இலங்கை அதிகாரிகள் மீது விசாரணை – ஐ.நா திட்டம்

இலங்கையில் மனித உரிமை மீறல்களில் ஈடுபட்ட 10 இற்கு மேற்பட்ட அரசியல்வாதிகள் மற்றும் படை அதிகாரிகள் மீது அனைத்துலக விசாரணைகளை மேற்கொள்ள ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணைக்குழு திட்டமிட்டுவருவதாக கொழும்பை...
நான்கு விரல்களும் சிறீலங்காவை காட்டுகின்றன

பாகிஸ்தானிற்கு ஒரு விரலை நீட்ட ஏனைய நான்கு விரல்களும் சிறீலங்காவை காட்டுகின்றன – மனோ எம்பி

இப்படி "சொறி" (Sorry) என்று கூட சொல்லாதவர்கள் ஆளும்-வாழும் நாட்டில்தான் நாம் வாழ்கிறோம். சுட்டும் விரலால் பாகிஸ்தானை குற்றம் சாட்டும் போது மற்றெல்லா விரல்களும் இங்குள்ள இவர்களை காட்டுகின்றன என பாராளுமன்ற உறுப்பினர்...
வரிசையில் காத்திருந்த மற்றுமொரு நபர் மரணம்

எரிபொருள் நிரப்பும் நிலையத்தில் வரிசையில் காத்திருந்த மற்றுமொரு நபர் மரணம்

வரிசையில் காத்திருந்த மற்றுமொரு நபர் மரணம் எரிபொருளை கொள்வனவு செய்வதற்காக எரிபொருள் நிரப்பும் நிலையம் ஒன்றில் வரிசையில் நின்ற மற்றுமொரு  நபர் உயிரிழந்துள்ளார். பாணந்துறை வேகட பிரதேசத்தில் உள்ள எரிபொருள் நிரப்பும் நிலையத்தில் வரிசையில் இருந்த ...

இலங்கையில் மனித உரிமை மீறல்கள் உள்ளிட்ட பிரச்சினைகள் தொடர்பாக Right To Life அறிக்கை

2022 ஆம் ஆண்டு இலங்கையில் ஏற்பட்ட மக்கள் எழுச்சிக்கு மத்தியில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் உள்ளிட்ட பிரச்சினைகள் தொடர்பாக Right To Life மனித உரிமைகள் மத்திய நிலையம் இன்று அறிக்கை...