'இலங்கையுடனான நீடிக்கப்பட்ட நிதி வசதி திட்டத்தின் கீழ் இடம்பெற்ற மூன்றாவது மதிப்பாய்வு தொடர்பில் ஆராய்வதற்காக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்று சபை கூட்டம் எதிர்வரும் வாரங்களில் இடம்பெறும்' என்று சர்வதேச நாணய நிதியத்தின்...
03. 'ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்க படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில் நீதி உரிய முறையில் நிலைநாட்டப்பட வேண்டும் என்பதே அரசாங்கத்தின் நிலைப்பாடாகும்' என்று பிரதமர் ஹரினி அமரசூரிய தெரிவித்துள்ளார்.
ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்க படுகொலை செய்யப்பட்ட...
01. 'கச்சதீவு பெருந்திருவிழா எதிர்வரும் மார்ச் 14 மற்றும் 15 ஆம் திகதிகளில் நடைபெறவுள்ளது' என்று யாழ் மாவட்ட பதில் செயலாளர் மருதலிங்கம் பிரதீபன் தெரிவித்துள்ளார்.
'இலங்கை மற்றும் இந்திய யாத்திகர்கள் உள்ளிட்ட 9...
வேலையற்ற பட்டதாரிகள் அரச நியமனங்கள் கோரி மட்டக்களப்பு காந்தி பூங்காவில் இன்று வெள்ளிக்கிழமை (07) கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மட்டக்களப்பு மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் சங்கத்தின் அழைப்பினையடுத்து, காந்தி பூங்காவில் ஒன்றிணைந்த வேலையில்லா பட்டதாரிகள்,...
காசாவில் இனச்சுத்திகரிப்பில் ஈடுபடுவது குறித்து ஐக்கிய நாடுகள் செயலாளர் நாயகம் எச்சரித்துள்ளார்.
காசாவை அமெரிக்காவின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரும் அமெரிக்க ஜனாதிபதியின் யோசனை குறித்து கருத்துதெரிவிக்கையில் ஐக்கிய நாடுகள் செயலாளர் நாயகம் அன்டோனியோ குட்டெரெஸ்...
இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ள இந்திய மீனவர்களை மீண்டும் தாயகம் அழைத்து வரக் கோரி தமிழக பாராளுமன்ற உறுப்பினர்கள் பாராளுமன்ற வளாகத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இலங்கைக் கடற்படையினரால் இந்திய மீனவர்கள் கைது...
சண்டே லீடர் ஆசிரியர் லசந்த விக்கிரமதுங்க படுகொலை சந்தேகநபர்களை விடுதலை செய்யலாம் என சட்டமா அதிபர் எந்த அடிப்படையில் பரிந்துரை செய்துள்ளார் என லசந்த விக்கிரமதுங்கவின் சகோதரர் லால் விக்கிரமதுங்க கேள்வி எழுப்பியுள்ளார்.
நேற்று...
சர்வதேச நாணய நிதியத்துடன் உடன்பாடு எட்டப்பட்டுள்ள நீட்டிக்கப்பட்ட கடன் திட்டத்தின் முன்னேற்றம் குறித்து ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவிற்கும் சர்வதேச நாணய நிதியத் தூதுக் குழுவினருக்கும் இடையில் ஜனாதிபதி அலுவலகத்தில் கலந்துரையாடலொன்று நடைபெற்றுள்ளது..
சர்வதேச நாணய...
ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையில் இருந்து விலக அமெரிக்கா எடுத்த தீர்மானம் இலங்கைக்கு சாதகமாக அமையும் என சட்ட நிபுணர் கலாநிதி பிரதிபா மஹாநாமஹேவா தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் பெப்ரவரி 24 ஆ ம்...
பலாலி ஓடுபாதையை விரிவாக்குவதற்காக ஒருதலைப்பட்டசமாக காணிகளை அபகரிக்கக் கூடாது என்று தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும், யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.
பாராளுமன்றத்தில் நேற்று உரையாற்றிய அவர்,
ஓடுபாதையை விரிவுபடுத்துவதற்காக பலாலியில்...
பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா பாராளுமன்றில் நேற்று வெளியிட்ட கருத்துக்கு பிரதி சபாநாயகர் ரிஸ்வி சாலி தமது கண்டனத்தை வெளியிட்டார். நேற்றைய தினம் (05) சிறப்புரிமை கேள்வியை எழுப்பிய பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன்...
ஜப்பானுடனான கடன் மறுசீரமைப்பு நடவடிக்கைகளில் இலங்கை இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. ஜப்பான் சர்வதேச ஒத்துழைப்பு நிறுவனத்துடனான திருத்தப்பட்ட ஒப்பந்தத்திற்குக் கடந்த அமைச்சரவை கூட்டத்தில் அனுமதியளிக்கப்பட்டது.
இலங்கை அரசாங்கத்திற்கும் ஜப்பானிய அதிகாரிகளுக்கும் இடையிலான இருதரப்பு பேச்சுவார்த்தைகளைத்...
ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்கவின் கொலைச் சம்பவம் தொடர்பில் சட்டமா அதிபர் முன்வைத்துள்ள பரிந்துரை தொடர்பில் ஆராய்வதாக அரசாங்கம் அறிவித்துள்ளது. ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்கவின் கொலைச் சம்பவம் தொடர்பில் கைதுசெய்யப்பட்ட மூன்று சந்தேகநபர்களையும் விடுவிக்கமுடியுமென...
'ஈஸ்டர் குண்டு தாக்குதல் தொடர்பான விசாரணை நடவடிக்கைகளை குற்றப்புலனாய்வு திணைக்களமே முன்னெடுக்க வேண்டுமே தவிர உதய கம்மன்பில போன்ற அரசியல் தரப்பினர் இல்லை' என்று கத்தோலிக்க சபையின் பேச்சாளர் அருட்தந்தை சிறில் காமினி...
'தையிட்டி விகாரையை இடித்து அகற்றாமல் அந்த காணியின் உரிமையாளர்களுக்கு மாற்று காணி வழங்கப்பட வேண்டும்' என்று பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா தெரிவித்த கருத்துக்கு, வட மாகாண காணி உரிமைக்கான மக்கள் இயக்கத்தின்...
சிறிலங்காவின் அரசத்தலைவர் அநுர குமர திசநாயக்காவின் இவ்வார யாழ்ப்பாண வருகையின் பொழுது வல்வெட்டித்துறையில் கூறியுள்ள "நாம் ஒன்றிணைந்து இந்த நாட்டைக் கட்டியெழுப்புவோம். கடந்த காலங்களில் இனவாதத்தைப்...