தரம் குறைந்த நிலக்கரி கொள்வனவு செய்யப்பட்ட விவகாரத்தில் ஓர் அமைச்சரை மட்டும் பலிகொடுத்துவிட்டு அரசு தப்பித்துக்கொள்ள முடியாது. கூட்டுப் பொறுப்பேற்று ஒட்டுமொத்த அமைச்சரவையும் உடனடியாகப் பதவி விலக வேண்டும்” என்று முன்னாள் அமைச்சர்...
சர்வதேச லயன்ஸ் கழகத்தினால் (Lions Clubs International Foundation - LCIF) வழிநடத்தப்படும் திட்டங்கள், குறிப்பாக ஐக்கிய நாடுகள் உலக உணவுத் திட்டத்துடனான (WFP) இந்த அமைப்பின் ஒத்துழைப்பு மூலம் எட்டப்பட்ட தேசிய...
இலங்கையில் சிறுபான்மை தமிழ் மக்கள் மீது முன்னெடுக்கப்பட்டு வரும் தொடர்ச்சியான அடக்குமுறைகளின் ஒரு அங்கமாக, தற்போது தமிழ் எழுத்தாளர்களின் படைப்புகள் மற்றும் நூல்கள் மீது இலங்கை அரசு விதித்து வரும் தடைகளை கிளிநொச்சி...
இலங்கையில் முன்னர் வெற்றிகரமாக ஒழிக்கப்பட்ட தட்டம்மை நோயானது மீண்டும் தலைதூக்கியுள்ளதாக சுகாதார அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
சுகாதார அமைச்சின் தகவலின்படி,
கொழும்பு மாவட்டத்தில் இரண்டு சிறுவர்களிடம் இந்த நோய்த்தொற்றுகள் கண்டறியப்பட்டுள்ளன. இது, நோய்த்தொற்று மீண்டும் அதிகரிக்கக்கூடும் என்ற கவலையை...
ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்தின் பெயரைப் பயன்படுத்தி முன்னெடுக்கப்பட்டு வரும் நிதிமோசடி குறித்து பொதுமக்கள் அவதானமாக இருக்குமாறு காவல்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
மோசடியாளர்கள் வாட்ஸ்அப் ஊடாகத் தொடர்புகொண்டு, தாம் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்தின் ஊழியர்கள் என...
அல்லைப்பிட்டியில் காவல்துறையினர் மேற்கொண்ட துப்பாக்கி பிரயோகத்தில் சிறுவன் ஒருவர் படுகொலை செய்யப்பட்டமை தொடர்பில் , பாதிக்கப்பட்ட தரப்பினருக்கு நம்பிக்கை தரும் வகையில் விசாரணைகளை முன்னெடுத்து , சம்பவத்துடன் தொடர்புடைய நபர்களை கைது செய்து...
இலங்கையில் அத்தியாவசிய மற்றும் உயிர் காக்கும் மருந்துகளுக்குப் பாரிய தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் நிலவுவதாக மருந்து உற்பத்தித் துறைச் சபை எச்சரிக்கை விடுத்துள்ளது.
இந்த நெருக்கடியைத் தவிர்க்க அரசாங்கம் உடனடியாகத் தலையிட்டு நடைமுறைச் சாத்தியமான...
02. நிதி அமைச்சின் கீழ் இயங்கும் வெளிநாட்டு வளங்கள் திணைக்களத்தின் கணினி கட்டமைப்பிற்குள் அங்கீகரிக்கப்படாத நபர் பிரவேசித்து முன்னெடுத்த நிதித் திருட்டுச் சம்பவம் தொடர்பில் சட்ட அமுலாக்க நிறுவனங்களில் முறைப்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக பிரதி...
இந்தியாவின் தமிழகத்தின் புதிய அரசாங்கத்தை தேர்வு செய்வதற்கான சட்டமன்றத் தேர்தல் இன்று (23) இடம்பெற்றது.
தமிழகத்தில் மட்டுமன்றி இந்தத் தேர்தல் குறித்த எதிர்பார்ப்பு இலங்கையிலும் வலுத்துள்ளது. இதனடிப்படையில், இலங்கையில் வடக்கு கிழக்குத் தமிழர் தாயகப்...
2025-ஆம் ஆண்டில் இலங்கையின் பொருளாதாரம் எதிர்பார்ப்புகளைக் கடந்து வலுவான வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள அண்மைய வருடாந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இயற்கைச் சீற்றங்கள் மற்றும் உலகளாவிய சவால்களுக்கு மத்தியிலும், நாட்டின் பொருளாதாரம் 5.0%...
பிரான்ஸின் செனட் சபையில் உள்ள பிரான்ஸ்-இலங்கை பாராளுமன்ற நட்புறவுச் சங்கத்தின் உறுப்பினர்களைக் கொண்ட தூதுக் குழுவினர் சபாநாயகர் ஜகத் விக்கிரமரத்னவைச் செவ்வாய்க்கிழமை (21) பாராளுமன்றத்தில் சந்தித்துக் கலந்துரையாடினர்.
இலங்கைக்கும் பிரான்ஸிற்கும் இடையில் காணப்படும் நீண்டகால...
இரத்தினபுரி மாவட்டத்தின் நீலகாமம் தோட்டத்தில் வீடற்ற தமிழ் தொழிலாளர் ஒருவர் கட்டிய வீடு உடைக்கப்பட்டதோடு, பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவத்திற்கு தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் கடும் கண்டனம்...
தேசிய தடுப்பூசி திட்டத்தின் காரணமாக கடந்த 15 ஆண்டுகளில் இலங்கையர்களின் ஆயுட்காலம் அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
குழந்தைகளுக்கு வழங்கப்படும் தடுப்பூசிகள் மூலம் பல நோய்கள் கட்டுப்படுத்தப்பட்டுள்ளதால், மக்களின் ஆயுட்காலம் அதிகரித்துள்ளதுடன் குழந்தைகளின் இறப்பு...
இரத்தினபுரி காவத்தை நீலகாமம் இல 1 தோட்டத்தில் தோட்ட தொழிலாளியால் அமைக்கப்பட்ட வீடு ஒன்றை காடையர்கள் உடைத்து தரைமட்டம் ஆக்கியமைக்கு இ.தொ.கா தலைவர் செந்தில் தொண்டமான் கடும் கண்டனத்தை வெளியிட்டுள்ளார்.
தோட்டங்களில் பாதுகாப்பு கடமைகளுக்கு...
தேசிய பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் இன நல்லிணக்கத்துக்கு பாதிப்பு ஏற்படும் வகையில் ஊடகங்கள் செயற்பட்டால் சட்டத்தின் பிரகாரம் உரிய நடவடிக்கை எடுக்கப்படும். ஒருசில ஊடகங்கள் குறித்து அமைச்சர் லால் காந்த உட்பட பலர்...
2026ம் ஆண்டு கோடைகாலத்தில் பிரித்தானியாவில் சில உணவுப்பொருட்களுக்குப் பலத்த தட்டுப்பாடு ஏற்படுவதால் பட்டினி தலை தூக்கலாம் என்ற எச்சரிப்பு வந்து சில நிமிடங்களுள் உலகின் மத்திய...