இலங்கை கடவுச்சீட்டு வைத்திருப்பவர்கள் தாய்லாந்திற்குப் பயணம் செய்வதற்காக வழங்கப்பட்டிருந்த வீசா இல்லா நுழைவுச் சலுகை செப்டெம்பர் மாதம் 15 ஆம் திகதி முதல் இரத்து செய்யப்படுவதாக கொழும்பிலுள்ள தாய்லாந்து தூதரகம் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.
தாய்லாந்து...
இலங்கையில் நிலவும் வறட்சியான வானிலைக்கு மத்தியில், நாடு முழுவதிலும் உள்ள நீர்த்தேக்கங்களின் மொத்த நீர்ச்சேகரிப்பு திறன் தற்போது 47.3 சதவீதமாகப் பதிவாகியுள்ளதாக நீர்ப்பாசனத் திணைக்களத்தின் நீர்முகாமைத்துவப் பணிப்பாளர் எச்.எம்.பி.எஸ்.டி. ஹேரத் தெரிவித்துள்ளார்.
நீர்ப்பாசனத் திணைக்களத்தினால்...
பிரிட்டனுக்குத் தேவைப்படும் தலை வர் பர்ன்ஹாம் அல்ல என்று ‘தி டெலிகிராப்’ (The Telegraph) நாளிதழ் குறிப்பிடுகிறது. நாடு ஒரு முழுமையான நிதி நெருக் கடியின் விளிம்பில் உள்ளது, செலவுகளைக் கடுமையாகக் குறைப்...
சர்வதேச வலிந்து காணாமலாக்கப்படல்களால் பாதிக் கப்பட்டோருக்கான தினமான கடந்த ஆகஸ்ட் 30 அன்று, ‘நீதிக்கான நீள் பயணம்’ எனும் தொனிப்பொருளில் யாழ்ப்பாணம் தந்தை செல்வா அரங்கில் நடைபெற்றது.
இந்த சர்வதேச மாநாடானது, ஈழத்தமிழர்களின் தசாப்த...
ஜெனிவாவில் நடைபெறும் ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையின் 63 வது வருடாந்த கூட்டத்தொடரின் போது, இலங்கையின் மனித உரிமைகள் நிலைமை தொடர்பான சமீபத்திய அறிக்கை இன்று (7) முன்வைக்கப்படவுள்ளது.
இன்று ஆரம்பமாகும் இந்த...
அம்பிட்டிய சுமண ரத்ன தேரர் சற்றுமுன்னர் மட்டக்களப்பு தலைமையக காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
மட்டக்களப்பில் உள்ள புவிச்சரிதவியல் அளவை மற்றும் சுரங்க பணியகத்தின் அலுவலகத்திற்கு சென்று கடந்த 31 ஆம் திகதி அங்குள்ள அதிகாரிகளின்...
தமிழகத்திலுள்ள அகதிகள் முகாம்களில் இருந்து கடல் வழியாகத் தலைமன்னார் பகுதிக்கு வந்தவர்கள் என நம்பப்படும் எட்டு பேர் கொண்ட குழுவினர், இலங்கை கடற்படையினரால் மீட்கப்பட்டுள்ளனர்.
மீட்கப்பட்டவர்களில், 2, 11 மற்றும் 14 வயதுகளுடைய 3...
தமிழ் மக்களின் பல்வேறு போராட்டங்களின் மூலம் பெற்றுக்கொள்ளப்பட்ட அதிகாரங்களை மீண்டும் மத்திய அரசாங்கத்திடம் ஒப்படைக்க வேண்டும் எனக் கூறுவது ஏற்புடையதல்ல என்று முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
யாழ். ஊடக அமையத்தில்...
இலங்கை - இந்திய மீனவர்கள் பிரச்சினைகள் குறித்து இந்தியாவில் பேச்சுவார்த்தை நடத்த செல்லவிருக்கும் அதிகாரிகள், "இந்திய மீனவர்கள் இனி வரும் காலங்களில் இலங்கை கடற்பரப்பிற்குள் நுழைய மாட்டார்கள்" என்ற உத்தரவாதத்தை பெற வேண்டும்...
சிறையில் அடைக்கப்பட்டுள்ள பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவை நேரில் சென்று சந்தித்த பின்னர், முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச ஊடகங்களுக்குக் கருத்து தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக கருத்து தெரிவித்த அவர், 'நாமலின் கைது ஒரு...
வவுனியா வடக்கு, நெடுங்கேணி கமநலசேவை நிலையத்திற்குட்பட்ட மாறாயிலுப்பை மற்றும் புதுக்குளம் பகுதிகளில் வனவளத் திணைக்களத்தின் கட்டுப்பாட்டிலுள்ள தமிழ்மக்களின் பூர்வீக விவசாயக் காணிகளை உடனடியாக விடுவிக்க வேண்டுமென பாராளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் வலியுறுத்தியுள்ளார்.
வவுனியா...
உலக அரசியலில் நாடுகளில் ஆட்சியில் உள்ளவர்கள் தங்கள் அதிகாரத்தைத் தக்கவைப்பதிலும் ஆட்சிக்காலத்தை நீடிப்பதற்கும் தந்திரோபாய முயற்சிகளைச் செய்கின்ற மாதமாக 2026 செப் டெம்பர் மாதம் ஆரம்பமாகியுள்ளது.
அமெரிக்காவின் அரசத்தலைவர் டொனால்ட் ட்ரம்ப் உள்நாட்டில் ஆதரவு...
முழுமையாக மின்னிதழை பார்வையிட கீழே உள்ள இணைப்பை அல்லது படத்தை அழுத்தவும்:
Ilakku Weekly ePaper 407 | இலக்கு-இதழ்-407 | சனி, 05 செப்டெம்பர், 2026
Ilakku Weekly ePaper 407 | இலக்கு-இதழ்-407...
சமையல் எரிவாயு சிலிண்டர்களின் விலைகளை இன்று சனிக்கிழமை (05) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் குறைத்துள்ளதாக லிட்ரோ எரிவாயு நிறுவனம் அறிவித்துள்ளது.
அதன்படி, 12.5 கிலோகிராம் எடையுடைய சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை...
எதிர்வரும் செப்டம்பர் 07 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 63 ஆவது அமர்வில் சமர்ப்பிக்கப்படவுள்ள இலங்கையின் மனித உரிமைகள் நிலைமை தொடர்பான அறிக்கை தற்போது வெளியிடப்பட்டுள்ளது.
பயங்கரவாதத் தடைச்...
உலக அரசியலில் நாடுகளில் ஆட்சியில் உள்ளவர்கள் தங்கள் அதிகாரத்தைத் தக்கவைப்பதிலும் ஆட்சிக்காலத்தை நீடிப்பதற்கும் தந்திரோபாய முயற்சிகளைச் செய்கின்ற மாதமாக 2026 செப் டெம்பர் மாதம் ஆரம்பமாகியுள்ளது.
அமெரிக்காவின்...