இந்திய கடற்படைக்கு சொந்தமான 'INS UDAYGIRI' போர்க்கப்பல் உத்தியோகபூர்வ விஜயத்திற்காக இன்றைய தினம் (2026 செப்டம்பர் 08) நாட்டை வந்தடைந்ததுடன், கடற்படை மரபுகளின்படி இலங்கை கடற்படையினர் குறித்த கப்பலை கொழும்பு துறைமுகத்தில் வரவேற்றனர்.
இவ்வாறு நாட்டிற்கு...
நீர்ப்பாசனத் திணைக்களத்தின் கீழ் உள்ள 74 பிரதான நீர்த்தேக்கங்களின் மொத்த நீர்க் கொள்ளளவானது தற்போது 34% என்ற குறைந்த மட்டத்திலேயே காணப்படுவதாக நீரியல் மற்றும் அனர்த்த முகாமைத்துவ நீர்ப்பாசனப் பணிப்பாளர் பொறியியலாளர் சூரியபண்டார...
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தனது ட்ரூத்சோஷியல் சமூக ஊடகப் பக்கத்தில், நியூ மெக்சிகோ மாநிலத்தின் வரைபடத்தில் "மெக்சிகோ" என்ற சொல்லை நீக்கி, அதற்குப் பதிலாக "அமெரிக்கா" எனக் குறிப்பிட்டு "நியூ அமெரிக்கா"...
தனது இரண்டாவது பதவிக்காலத்தின் தொடக்கத் திலேயே, ‘அமெரிக்காவின் மகத்துவத்தைப் போற்றும் பெயர்களை மீட்டெடுத்தல்’ (Restoring Names That Honor American Greatness) என்ற நிர்வாக உத்தரவில் டிரம்ப் கையெழுத்திட்டார். அதன்படி, மெக்சிகோ வளைகுடாவை...
இலங்கை உள்நாட்டுப் போரின் இறுதிப் கட்டத்தில் இடம்பெற்ற தவறிழைப்புகள் குறித்த குற்றச்சாட்டுகளை முன்னாள் இராணுவத் தளபதியும் பாதுகாப்புப் படைகளின் தலைமை அதிகாரியுமான ஜெனரல் சவேந்திர சில்வா நிராகரித்துள்ளார்.
இந்தியாவை மையமாகக் கொண்டு இயங்கும் 'இம்பேக்ட்...
இந்தியாவின் 'அண்டை நாடுகளுக்கு முதலுரிமை' மற்றும் பிராந்தியப் பாதுகாப்பிற்கான 'மகாசாகர்' ஆகிய முக்கியக் கொள்கை முன்னெடுப்புகளின் கீழ் இலங்கை மிகமுக்கியமான பங்காளி நாடுகளில் ஒன்றாகத் திகழ்கிறது என இந்தியப் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத்...
சர்வதேச எழுத்தறிவு தினம் இன்றாகும். 'மக்கள், பூமி மற்றும் வளமான வாழ்விற்கான எழுத்தறிவு' என்பது இம்முறை அதன் கருப்பொருளாகும்.
யுனெஸ்கோ அமைப்பின் கூற்றுப்படி, இந்த கருப்பொருள் உள்ளடக்கம், மேம்பாடு, நிலையான எதிர்காலத்திற்கு ஆதரவளித்தல் மற்றும்...
யாழ்ப்பாணம் செம்மணிப் பகுதியில் படுகொலை செய்யப்பட்ட சுண்டுக்குளி பாடசாலை மாணவியான கிருஷாந்தி குமாரசுவாமி உள்ளிட்டவர்களின் 30ஆவது ஆண்டு நினைவேந்தல் இன்றைய தினம் (07) மாலை செம்மணி பகுதியில் இடம்பெற்றது.
இதன்போது செம்மணிப் பகுதியில் படுகொலை...
இலங்கையின் உள்நாட்டுப் போர் நிறைவடைந்து 17 ஆண்டுகள் கடந்துள்ள நிலையில், ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவையின் உயர்ஸ்தானிகர் வொல்கர் ரெக் (Volker Türk) வெளியிட்ட சமீபத்திய அறிக்கை, இலங்கையின் தற்போதைய...
இலங்கை கடவுச்சீட்டு வைத்திருப்பவர்கள் தாய்லாந்திற்குப் பயணம் செய்வதற்காக வழங்கப்பட்டிருந்த வீசா இல்லா நுழைவுச் சலுகை செப்டெம்பர் மாதம் 15 ஆம் திகதி முதல் இரத்து செய்யப்படுவதாக கொழும்பிலுள்ள தாய்லாந்து தூதரகம் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.
தாய்லாந்து...
இலங்கையில் நிலவும் வறட்சியான வானிலைக்கு மத்தியில், நாடு முழுவதிலும் உள்ள நீர்த்தேக்கங்களின் மொத்த நீர்ச்சேகரிப்பு திறன் தற்போது 47.3 சதவீதமாகப் பதிவாகியுள்ளதாக நீர்ப்பாசனத் திணைக்களத்தின் நீர்முகாமைத்துவப் பணிப்பாளர் எச்.எம்.பி.எஸ்.டி. ஹேரத் தெரிவித்துள்ளார்.
நீர்ப்பாசனத் திணைக்களத்தினால்...
பிரிட்டனுக்குத் தேவைப்படும் தலை வர் பர்ன்ஹாம் அல்ல என்று ‘தி டெலிகிராப்’ (The Telegraph) நாளிதழ் குறிப்பிடுகிறது. நாடு ஒரு முழுமையான நிதி நெருக் கடியின் விளிம்பில் உள்ளது, செலவுகளைக் கடுமையாகக் குறைப்...
சர்வதேச வலிந்து காணாமலாக்கப்படல்களால் பாதிக் கப்பட்டோருக்கான தினமான கடந்த ஆகஸ்ட் 30 அன்று, ‘நீதிக்கான நீள் பயணம்’ எனும் தொனிப்பொருளில் யாழ்ப்பாணம் தந்தை செல்வா அரங்கில் நடைபெற்றது.
இந்த சர்வதேச மாநாடானது, ஈழத்தமிழர்களின் தசாப்த...
ஜெனிவாவில் நடைபெறும் ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையின் 63 வது வருடாந்த கூட்டத்தொடரின் போது, இலங்கையின் மனித உரிமைகள் நிலைமை தொடர்பான சமீபத்திய அறிக்கை இன்று (7) முன்வைக்கப்படவுள்ளது.
இன்று ஆரம்பமாகும் இந்த...
அம்பிட்டிய சுமண ரத்ன தேரர் சற்றுமுன்னர் மட்டக்களப்பு தலைமையக காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
மட்டக்களப்பில் உள்ள புவிச்சரிதவியல் அளவை மற்றும் சுரங்க பணியகத்தின் அலுவலகத்திற்கு சென்று கடந்த 31 ஆம் திகதி அங்குள்ள அதிகாரிகளின்...
உலக அரசியலில் நாடுகளில் ஆட்சியில் உள்ளவர்கள் தங்கள் அதிகாரத்தைத் தக்கவைப்பதிலும் ஆட்சிக்காலத்தை நீடிப்பதற்கும் தந்திரோபாய முயற்சிகளைச் செய்கின்ற மாதமாக 2026 செப் டெம்பர் மாதம் ஆரம்பமாகியுள்ளது.
அமெரிக்காவின்...