கடந்த காலங்களில் இடம்பெற்ற படுகொலைகள், காணாமல் ஆக்கப்பட்ட சம்பவங்கள் மற்றும் ஏனைய மனித உரிமை மீறல்களுக்கு நீதியும் பொறுப்புக்கூறலும் கோரி, சர்வதேச விசாரணையை வலியுறுத்தி முன்னெடுக்கப்படும் "நீதியின் ஓலம் - 2” போராட்டம்...
02. யாழ்ப்பாணம் - பருத்தித்துறை அஞ்சல் அலுவலகத்திற்கு சொந்தமான காணி விடுவிப்பு விடயத்தில் படைத்தரப்பு ஏமாற்று நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக தமிழ்த் தேசிய பேரவையின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.
குறித்த காணியை...
தென்பகுதியில் நடந்த சூரியகந்த படுகொலையை ஏற்றுக்கொள்ளுகின்ற நீதி அமைச்சர் ஹர்சண நாணயக்கார, செம்மணியிலே நடந்திருப்பது ஒரு மனிதப் படுகொலை, மனிதப் பேரவலம் என்பதை ஏற்றுக்கொள்ளாத ஒரு மாற்றாந்தாய் மனப்பான்மையோடு கருத்துரைப்பது துரதிர்ஷ்டவசமானது என்று...
யாழ். செம்மணி பகுதியில் இடம்பெறும் “நீதியின் ஓலம் - 2” போராட்டம் இனங்களுக்கிடையே அமைதியற்ற, பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிப்பதற்கு வழிவகுக்கும் விடயமாக உள்ளதாகக் குறிப்பிட்டு, அவ்வாறான ஒரு போராட்டத்துக்கு வலிகாமம் கிழக்குப்...
இந்திய வெளிவிவகாரச் செயலாளர் விக்ரம் மிஸ்ரி அவர்களின் இலங்கைக்கான உத்தியோக பூர்வ வருகையின் பொழுது சிறிலங்கா கொண்டுவரவுள்ள புதிய அரசியலமைப்பில் இலங்கைத் தமிழர்களுடைய உரிமைகளை வந்துவிட்ட பாதி வழியில் இருந்து தொடர்வது நல்லது...
முழுமையாக மின்னிதழை பார்வையிட கீழே உள்ள இணைப்பை அல்லது படத்தை அழுத்தவும்:
Ilakku Weekly ePaper 404 | இலக்கு-இதழ்-404 | சனி, 15 ஆகஸ்ட், 2026
Ilakku Weekly ePaper 404 | இலக்கு-இதழ்-404...
கொழும்பில் உள்ள இந்திய தூதரகத்தில் இன்று சனிக்கிழமை (15) இந்தியாவின் 80வது சுதந்திர தின நிகழ்வு நடைபெற்றது.
இந்தியாவின் 80வது சுதந்திர தினமானது இன்றைய தினம் இந்தியா முழுவதும் கொண்டாடப்பட்டு வரும் நிலையில், இலங்கையிலும்...
செம்மணியில் புதைக்கப்பட்ட எங்கள் உறவுகளுக்கான உண்மையையும் நீதியையும் உலகிற்கு எடுத்துக்கூறுவதுடன், செம்மணி படுகொலையின் வரலாற்றை அடுத்த தலைமுறையினருக்கு மறக்காமல் கடத்தும் நோக்கில் “செம்மணியில் எங்கள் கண்மணிகள் ” என்ற நாடகம் வடமாகாணம் முழுவதும்...
ஓகஸ்ட் 12ஆம் திகதி ஜனாதிபதியுடன் நடைபெற்ற கலந்துரையாடலின் தொகுக்கப்படாத முழுமையான காணொலி பதிவை வழங்குமாறு இலங்கை சட்டத்தரணிகள் சங்கம், ஜனாதிபதி ஊடகப் பிரிவிடம் கோரிக்கை விடுத்துள்ளது.
ஓகஸ்ட் 14ஆம் திகதியிடப்பட்டு அனுப்பிவைக்கப்பட்டுள்ள கடிதத்தில், குறித்த...
முல்லைத்தீவு வல்லிபுனம் பகுதியில் அமைந்திருந்த செஞ்சோலை வளாகத்தின் மீது மேற்கொள்ளப்பட்ட கொடூர வான் தாக்குதலின் 20 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு வவுனியாவில் உள்ள தனியார் விடுதி ஒன்றில் மிக உணர்வுபூர்வமாக வெள்ளிக்கிழமை...
யாழ் செம்மணியில் தமிழ் மக்கள் மீது முன்னெடுக்கப்பட்ட மிலேச்சத்தனமான மனிதப் படுகொலைக்கு நீதி கோரியும், சர்வதேச விசாரணை ஒன்றின் ஊடாகவே இதற்கான நீதி வழங்கப்பட வேண்டும் என ஐக்கிய நாடுகள் சபையினை வலியுறுத்தும்...
எதிர்வரும் 30-ஆம் தேதி சர்வதேச காணாமல் ஆக்கப்பட்ட தினத்தினை முன்னிட்டு சர்வதேச மாநாடாக யாழ்ப்பாணத்தில் தந்தை செல்வா மண்டபத்திலே ஒரு சர்வதேச மாநாடு ஒன்று நடத்துவதற்கு வடக்கு-கிழக்கு இணைந்த வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட...
இந்தோனேசியாவில் இன்று (15) அதிகாலை ஏற்பட்ட ரிக்டர் அளவில் 7.7 ஆகப் பதிவான சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் சிக்கி இதுவரை 5 பேர் உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், இந்த நிலநடுக்கத்தைத் தொடர்ந்து பல தொடர் நில...
செம்மணி மனிதப் புதைகுழி உள்ளிட்ட அடையாளம் காணப்பட்டுள்ள சகல மனித புதைகுழிகளில் கண்டுபிடிக்கப்படும் மனித எச்சங்களுக்கும் காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கும் தொடர்புகள் இருக்கும் என்ற நம்பிக்கையின் அடிப்படையில் தடயவியல் மற்றும் தொல்லியல் தொடர்பான வேலைத்திட்டங்களில் இணைந்து...
மரண தண்டனையை மீண்டும் அமுல்படுத்துவதற்கான அரசாங்கத்தின் முன்மொழிவு நடைமுறைக்கு வந்தால், ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும்போது இலங்கை தற்போது அனுபவித்து வரும் GSP+ வர்த்தகச் சலுகையைத் தக்கவைத்துக் கொள்வதில் பாதிப்பு ஏற்படக்கூடும்...
இந்திய வெளிவிவகாரச் செயலாளர் விக்ரம் மிஸ்ரி அவர்களின் இலங்கைக்கான உத்தியோக பூர்வ வருகையின் பொழுது சிறிலங்கா கொண்டுவரவுள்ள புதிய அரசியலமைப்பில் இலங்கைத் தமிழர்களுடைய உரிமைகளை வந்துவிட்ட...