முக்கிய மாவட்டங்கள் சிலவற்றில் நிலவும் வறட்சியான வானிலை காரணமாகப் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு விரைவாகக் காப்பீட்டு நட்டஈடு வழங்குவதற்காக அரசாங்கத்தினால் 3,000 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
தற்போது நிலவும் எல் நினோ சூழ்நிலையினால் ஏற்பட்டுள்ள...
செங்கடல் பகுதியில் சென்று கொண்டிருந்த சவுதி அரேபிய எண்ணெய் கப்பல் மீது ஏவுகணை தாக்குதல் நடத்தப்பட்டு உள்ளது. இந்த தாக்குதலுக்கு யாரும் பொறுப்பேற்கவில்லை.
அமெரிக்கா, ஈரான் இடையிலான மோதலால் ஹார்முஸ் ஜலசந்தியில் கச்சா எண்ணெய்...
வறட்சியான வானிலை காரணமாக சுமார் 10,000 ஏக்கர் விவசாய நிலங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக வீடமைப்பு, நிர்மாணிப்பு மற்றும் நீர் வழங்கல் அமைச்சர் சுசில் ரணசிங்க தெரிவித்துள்ளார்.
பாதிக்கப்பட்டுள்ள விவசாய நிலங்கள் தற்போது கண்கானிக்கப்பட்டு வருவதாக அவர்...
அரசாங்கம் முன்மொழிந்துள்ள அரசியலமைப்பின் 22 ஆவது திருத்த சட்டமூலத்தை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் மொத்தம் 21 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
இந்த சட்டமூலம் மக்களின் இறையாண்மையையும் நீதித்துறையின் சுதந்திரத்தையும் பாதிக்கக்கூடும் என்று மனுதாரர்கள் வாதிடுகின்றனர்.
‘Vinivida’...
இலங்கையில் ஏற்பட்டுள்ள எல்நினோ தாக்கம் காரணமாக கிளிநொச்சி மாவட்டத்தில் பிரதான நீர்ப்பாசன குளங்களில் ஒன்றான இரணைமடுக்குளம் மற்றும் ஏனைய குளங்களும் மொத்த நீர்க்கொள்ளவாக 20 வீதத்தில் காணப்படுவதாக கிளிநொச்சி மாவட்ட பிரதி நீர்ப்பாசன...
இலங்கையின் பாடசாலை ஊட்டச்சத்து நிகழ்ச்சிகளைப் பலப்படுத்துவதற்காக அரசாங்கம் முன்னெடுக்கும் நடவடிக்கைகளைப் பாராட்டிய உலக உணவுத் திட்டத்தின் பிரதிநிதிகள், அதற்குத் தொடர்ச்சியாக ஒத்துழைப்பு வழங்குவதாக உறுதியளித்தனர்.
தற்போது இடம்பெற்றுவரும் நேர்மறையான மாற்றங்களை முன்னெடுத்துச் செல்வதற்கும்,ஊட்டச்சத்து நிகழ்ச்சிகளின்...
சர்வதேச மனித உரிமைகள் நியமங்களுக்கு ஏற்புடையவாறு இச்சட்டம் இருக்கின்றது எனவும், ஆகையினால் ஜி.எஸ்.பி பிளஸ் வரிச்சலுகையைப் பெறுவதற்கு அவசியமான நிபந்தனைகளை அது பூர்த்திசெய்கின்றது எனவும் கூறவேண்டுமாயின், பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாக்கும் வரைவில் கணிசமான...
இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங்கின் இலங்கை விஜயம் இடம்பெறும் திகதிகள் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளன.
இந்திய பாதுகாப்பு அமைச்சின் தகவல்களை மேற்கோள்காட்டி இந்திய ஊடகங்கள் வெளியிட்டுள்ள செய்திகளின்படி, எதிர்வரும் செப்டம்பர் 09 மற்றும் 10ஆம்...
கல்முனை வடக்கு வைத்தியசாலையில் கடந்த 2026 ஆகஸ்ட் 06ல் சுகாதார அமைச்சினால் புதிதாக பணியாளர்களாக நியமனம் பெற்ற 09, முஸ்லிம் பெண் சுகாதார பணியாளர்கள் நடைமுறையில் உள்ள சீருடையை மீறி முஸ்லிம் மத...
யாழ்ப்பாணத்தில் எதிர்வரும் 30ஆம் திகதி அனுஷ்டிக்கப்படவுள்ள சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தையொட்டி நடைபெறவிருக்கும் மாநாட்டுக்கு தமிழ் தேசியத்தை விரும்பும் அனைவரும் கைகொடுத்து ஆதரவளிக்க வேண்டும் என மன்னார் மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் உறவுகளின் சங்கத் தலைவி...
இலங்கை சிவில் விமானப் போக்குவரத்து அதிகார சபையின் (CAASL) புதிய தலைவராக ஓய்வுபெற்ற கேர்ணல் ரஞ்சித் ராஜசிங்க நியமிக்கப்பட்டுள்ளார்.
இப்பதவியிலிருந்து இராஜினாமா செய்துள்ள சுனில் ஜயரத்னவுக்குப் பதிலாக, எதிர்வரும் ஒகஸ்ட் 25 ஆம் திகதி...
இலங்கையின் தலைப்புப் பணவீக்கம் ஜூலை மாதத்தில் 7.2 சதவீதமாக அதிகரித்துள்ளதாக தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
தேசிய நுகர்வோர் விலைச் சுட்டெண் அடிப்படையிலான வருடாந்த பணவீக்கம், ஜூன் மாதத்தில் 6.5 சதவீதமாக காணப்பட்ட...
நாட்டில் நிலவும் வறட்சியான காலநிலையால் 81,865 பேர் குடிநீர் தட்டுப்பாட்டை எதிர்கொண்டுள்ளனர். அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் வறட்சியான காலநிலை நிலவும் பகுதிகளுக்கு குடிநீர் விநியோகத்தை முன்னெடுத்துள்ளது.
எல் நினோ தாக்கத்தினால் நாட்டில் ஒருசில...
கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலைய சுகாதார அலுவலகத்தில் கடமையாற்றிய பொது சுகாதார பரிசோதகருக்கு அநீதி இளைக்கப்பட்டமைக்கு எதிர்ப்புத்தெரிவிக்கும் வகையில், நாடளாவிய ரீதியில் இன்று திங்கட்கிழமை காலை (24) 8.00 மணிமுதல் பொது சுகாதார...
யாழ்ப்பாணம்: இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் (ITAK) நாடாளுமன்றக் குழுத் தலைவர் சாணக்கியன் இராசமாணிக்கம் இன்று பாலாலி சந்தி மற்றும் வசாவிளான் பகுதிகளில் தொடர்ந்து இடம்பெற்று வரும் காணி விடுவிப்பு போராட்டங்களை நேரில்...
மீளவும் ஐரோப்பிய ஒன்றியத்தில் இணைதல் என்பது இங்கிலாந்து வாழ் இசட் பரம்பரையினரின் கோரிக்கையாகவுள்ளது. இதனை “எனது பரம்பரையினர் பிரிக்ஸ்ட் நடைபெற்றபொழுது குரலாக இருக்கவில்லை – ஆனால்...