அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையிலான மோதல் அமெரிக்கா முழு வதும் எரிபொருள் விலைகள் உயர்வா
கவே நீடிக்கக் காரணமாக அமைவதாக ‘தி அட்லாண்டிக்’ (The Atlantic) இதழ் செய்தி வெளியிட்டுள்ளது. விரைவில் போர்நிறுத்தம் ஏற்பட்டாலும், எரிபொருள்...
நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயது எல்லையை அதிகரிக்கும் வகையில் அரசாங்கத்தினால் வெளியிடப்பட்டுள்ள வர்த்தமானி அறிவித்தலுக்கு எதிராக உயர்நீதிமன்றத்தை நாடுவதற்கு கூட்டு எதிர்க்கட்சி தீர்மானித்துள்ளது.
நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சரின் உத்தரவுக்கு அமைவாக, 22 ஆவது...
அமெரிக்காவின் நியூ மெக்சிகோவில் உள்ள ஒரு நீதிபதி, குழந்தைகளின் மன நலத்தைப் பாதித்ததற்கு முகநூல் நிறுவனமே காரணம் என்று கண்டறிந்த தைத் தொடர்ந்து, முகநூல் மற்றும் இன்ஸ் டாகிராமின் உரிமையாளரான மெட்டா நிறுவனம்...
ஏமனின் ஹத்ரமௌத் மற்றும் மரிப் மாகாணங்களில் உள்ள அரசு இராணுவ முகாம்கள் மீது நடத்தப்பட்ட ஏவுகணைத் தாக்குதல்களில் குறைந்தது 30 அரசுப் படை வீரர்கள் கொல்லப்பட்டனர் மற்றும் 15 பேர் காயமடைந்தனர் என்று...
'இந்த ஆண்டிற்குள்ளாகவே' அல்லது 'மிக விரைவில்' தேர்தல் நடத்தப்படும் என்று அரசு கூறியதைத் தாண்டி வேறு எந்த உறுதியான அறிவிப்பையும் வெளியிடாத நிலையிலும், வடக்கு அரசியல் வட்டாரங்களில் தற்போது மாகாண சபைத் தேர்தலில்...
சிறைச்சாலைகளில் ஏற்பட்ட அமைதியின்மை மற்றும் மோதல்களைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளின் ஒரு அங்கமாக அண்மையில் ஓய்வுபெற்ற 1,000 இராணுவ சிப்பாய்களை சிறைக் காவலர்களாக நியமிக்க அரசாங்கம் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
சிறைச்சாலை அமைப்பில் பாதுகாப்பை...
இலங்கை கடற்படையினரால் மீனவர்கள் கைது செய்யப்படுவது குறித்து இந்த வாரம் இந்திய நாடாளுமன்றத்தில் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்த வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர், இந்த ஆண்டில் இதுவரை 119 இந்திய மீனவர்கள் கைது...
தாயகச் செயலணி அமைப்பின் ஏற்பாட்டில் 'நீதியின் ஓலம்' எனும் தலைப்பில் எதிர்வரும் 14 - 17 ஆம் திகதி வரை தமிழினப்படுகொலைக்கு சர்வதேச நீதியைக் கோரி வடக்கில் தொடர் கவனயீர்ப்புப்போராட்டமொன்று முன்னெடுக்கப்படவுள்ளது.
செம்மணி மனிதப்புதைகுழியில்...
சிறைச்சாலைகளில் தொடர்ச்சியாக நிகழும் மோதல்கள் மற்றும் குழப்பங்கள் என்பன அரசாங்கம் தனது நிர்வாகக் கட்டுப்பாட்டை இழந்துவிட்டதை வெளிப்படையாகக் காட்டுவதாக பாராளுமன்ற உறுப்பினர் ஞானமுத்து ஸ்ரீநேசன் தெரிவித்தார்.
தனியார் ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய விசேட செவ்வியில்...
நுவரெலியா - வலப்பனை பிரதேச சபைக்கு உட்பட்ட மல்லிகைப்பூ தோட்டப் பகுதியில், மக்கள் நீண்டகாலமாக வழிபட்டு வரும் அம்மன் கோவில் வளாகத்தில் புத்தர் சிலையொன்றை வைப்பதற்கு வெளியாட்களால் முயற்சி மேற்கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
நேற்றிரவு (07)...
உயர்நீதிமன்ற நீதியரசர்களின் ஓய்வுபெறும் வயதை 67 ஆகவும், மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர்களின் ஓய்வுபெறும் வயதை 65 ஆகவும் உயர்த்துவதற்கான அரசியலமைப்பின் 22ஆவது திருத்தத்துக்கு தொடர்ந்தும் எதிர்ப்பு வெளியிடப்பட்டு வருகிறது.
அரசாங்கம் இந்த திருத்தத்தை வர்த்தமானியில்...
இலங்கைச் சிறைகளில் அடைக்கப்பட்டுள்ள தமிழக மீனவர்களின் உயிருக்கான பாதுகாப்பு மற்றும் உத்தரவாதங்களை இந்திய மற்றும் இலங்கை அரசுகள் உடனடியாக உறுதிப்படுத்த வேண்டும் என இந்திய தேசிய பாரம்பரிய மீனவர்கள் கூட்டமைப்பின் தலைவர் சே....
கடந்த வாரத்தில் 2008 முதல் 2011 வரை இந்தியாவின் சிறிலங்காவுக்கான பிரதித் தூதுவராகப் பணிப்பொறுப்பில் இருந்த விக்ரம் மிஸ்ரி அவர்கள் இந்திய வெளிவிவகாரச் செயலாளராக இலங்கைக்கு உத்தியோகபூர்வமாக வந்திருந்தார். அனைத்துலக அரசியல் பொருளாதார...
முழுமையாக மின்னிதழை பார்வையிட கீழே உள்ள இணைப்பை அல்லது படத்தை அழுத்தவும்:
Ilakku Weekly ePaper 403 | இலக்கு-இதழ்-403 | சனி, 08 ஆகஸ்ட், 2026
Ilakku Weekly ePaper 403 | இலக்கு-இதழ்-403...
கடந்த வாரத்தில் 2008 முதல் 2011 வரை இந்தியாவின் சிறிலங்காவுக்கான பிரதித் தூதுவராகப் பணிப்பொறுப்பில் இருந்த விக்ரம் மிஸ்ரி அவர்கள் இந்திய வெளிவிவகாரச் செயலாளராக இலங்கைக்கு...