இறுதி யுத்தத்தின் போது வன்னிப் பகுதியில் இயங்கிய தமிழீழ வைப்பகங்களில் இருந்து இலங்கை இராணுவத்தினரால் கைப்பற்றப்பட்ட தமிழ் மக்களின் பல கோடி ரூபாய் பெறுமதியான தங்க நகைகளுக்கு என்ன நடந்தது என்பது குறித்து...
மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச்செயலாளர் ரில்வின் சில்வாவின் அறிவுசார் சொத்துரிமைகளை மீறிய குற்றச்சாட்டில், முன்னாள் அமைச்சர் விமல் வீரவங்சவுக்கு விதிக்கப்பட்ட 1 மில்லியன் ரூபாய் இழப்பீட்டுத் தீர்ப்பை உயர் நீதிமன்றம் இன்று உறுதி...
நீர்கொழும்பு சிறைச்சாலையில் ஏற்பட்ட வன்முறை மற்றும் சேதங்களை அடுத்து, கைதிகளின் பாதுகாப்பு மற்றும் இட நெருக்கடியைக் கருத்திற்கொண்டு பழைய போகம்பறை சிறைச்சாலை வளாகம் மற்றும் மஹர சிறைச்சாலை வளாகம் ஆகியன தற்காலிக சிறைச்சாலைகளாகப்...
இலங்கையின் எதிர்கால அபிவிருத்தித் திட்டங்கள் மற்றும் சட்ட உருவாக்கங்களில் நம்பகமான மக்கள்தொகை தரவுகள் மற்றும் ஆதாரங்களைப் பயன்படுத்துவதை வலுப்படுத்தும் நோக்கில், ஐக்கிய நாடுகளின் மக்கள் தொகை நிதியம் மற்றும் பாாளுமன்றம் ஆகியவற்றுக்கு இடையில்...
2030ஆம் ஆண்டளவில் 2.5 பில்லியன் டொலர் தேயிலை ஏற்றுமதி வருமானத்தையும், 400 மில்லியன் கிலோகிராம் தேயிலை உற்பத்தியையும் இலக்காகக் கொண்டு, இலங்கையின் சிறு தோட்டத் தேயிலைத் துறையை வலுப்படுத்தும் நோக்குடன் 'சிலோன் தேயிலைக்...
வெறும் சீர்திருத்தங்களுக்கும் அப்பால் சென்று, இந்நாட்டின் சுகாதார சேவையை சர்வதேச மட்டத்தில் தரமான நிலைக்கு உயர்த்துவதே அரசாங்கத்தின் நோக்கமாகும் என்றும், அதற்குத் தேவையான நிதியை ஒதுக்கீடு செய்வதற்கு அரசாங்கம் தயாராக உள்ளது என்றும்...
யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் பாலியல் துஷ்பிரயோகம் தொடர்பான குற்றச்சாட்டு குறித்து பேராசிரியர் உள்ளிட்ட இருவருக்கு எதிராக முன்னெடுக்கப்படும் விசாரணைகளை, காலத்தை இழுத்தடிக்காமல் துரிதப்படுத்துமாறு கோரி, பல்கலைக்கழக முன்றலில் போராட்டம் நடத்தப்பட்டது.
யாழ்ப்பாண பல்கலைக்கழக முன்றலில் இன்றைய...
யாழ்ப்பாணம் பலாலி கிழக்கு பகுதியில் உள்ள இராணுவ உயர்பாதுகாப்பு வலயத்தினுள் உள்ள ஒரு பகுதி காணியை விடுவிக்க இராணுவ தரப்பில் இணக்கம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
யாழ் . மாவட்ட இராணுவ தளபதிக்கும் நாடாளுமன்ற உறுப்பினர் க.இளங்குமரனுக்கும்...
இலங்கைத் தீவின் பல்லின, பல்சமயக் கட்டமைப்பில் மலையகத் தமிழர்கள் எனப்படும் இந்திய வம்சாவளித் தமிழர்கள் மிக முக்கிய இடத்தைப் பெறுகின்றனர். சுமார் இரண்டு நூற்றாண்டுகளுக்கு முன்னர் பிரித்தானிய காலனித்துவ ஆட்சிக்காலத்தில், தென்னிந்தியாவிலிருந்து ஒப்பந்தத்...
ஹார்முஸ் ஜலசந்தியை கடந்த 3 கப்பல்கள் மீது ஈரான் திடீரென தாக்குதல் நடத்தியதால், அந்த நாட்டின் 80 இடங்கள் மீது அமெரிக்கா குண்டு வீசி தாக்குதல் நடத்தியது. ‘‘ஈரானுடனான போர் நிறுத்த ஒப்பந்தம்...
சர்வதேச வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தை முன்னிட்டு ஆகஸ்ட் மாதம் 30ஆம் திகதி வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் ஒன்று சேர்ந்து யாழ்ப்பாணத்தில் சர்வதேச மாநாடு ஒன்றினை நடாத்தவுள்ளனர்.
யாழ். ஊடக...
செம்மணி மனிதப்புதைகுழி தொடர்பில் உண்மைகளை வெளிப்படுத்தக்கூடாதென முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க, சோமரத்ன ராஜபக்சவிடம் கேட்டுக்கொண்டதாக அண்மையில் தகவல்கள் வெளியாகியுள்ள சூழலில், அவரிடம் விசாரணைகளை முன்னெடுக்குமாறு வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா...
வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் உள்ள பொதுமக்களுக்குச் சொந்தமான தனியார் நிலங்கள் இன்னும் இராணுவ ஆக்கிரமிப்பின் கீழ் உள்ளன. தேசிய மக்கள் சக்தி வடக்கில் பலாலியில் காணி விடுவிப்பை தேர்தல் விஞ்ஞாபனமாக கூறி...
மூதூர் கிழக்கு , சம்பூர் படுகொலைச் சம்பவத்தின் 36வது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு சம்பூர் பிள்ளையார் ஆலயத்திற்கு முன்பாக செவ்வாய்கிழமை (07) மாலை இடம்பெற்றது.
இந்த நிகழ்வு சம்பூர் படுகொலைச் சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர்...
பிரித்தானியாவின் படைத்தறையை நவீனப்படுத்த 15 பில்லியன் பவுண்ஸ்களை மேலதிகமாக ஒதுக்கியுள்ள பிரித்தானியப் பிரதமர் கியர் ஸ்டாமரின் புதிய பாதுகாப்பு முதலீட்டுத் திட்டம் பிரித்தானியாவில் வான்வழித்தாக்குதலுக்கான ஆயுத...