நான்கு நாள் அரச பயணமாக அமெரிக்கா சென்றுள்ள பிரித்தானியாவின் மூன்றாம் சார்லஸ் மன்னர், நேற்று (28) அமெரிக்க காங்கிரஸ் சபையில் உரையாற்றினார்.
அங்கு உரையாற்றிய மூன்றாம் சார்லஸ் மன்னர் பின்வருமாறு தெரிவித்தார்:
"அமெரிக்காவுடனான அனைத்து விடயங்களிலும்...
இலங்கையின் மலையகப் பெருந்தோட்டங்களை மைய மாகக் கொண்ட சமூக அமைப்புகள், நூற்றாண்டுகளாக இலங்கை பொருளாதார மையங்களாக இருந்தாலும், அந்த மண்ணில் வாழ்ந்து உழைக்கும் மக்களுக்கு அடிப்படை மனித உரிமைகளும், காணி உரிமைகளும், பாதுகாப்பான...
ஐக்கிய அரபு எமிரேட்ஸ், முக்கிய எண்ணெய் உற்பத்தி நாடுகளின் கூட்டமைப்பான ஒபெக் (OPEC) மற்றும் ஒபெக் பிளஸ் (OPEC Plus) ஆகிய அமைப்பிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளது.
உலகம் முழுவதும் வரலாற்று ரீதியாக ஒரு பெரிய...
இலங்கை நபர் ஒருவர் இந்தியாவில் கைது செய்யப்பட்டு கடுமையாக தாக்கப்பட்டதாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இந்த சம்பவம் மனித உரிமைகளை...
ஈரானுடன் தொடர்புடைய 35 தனிநபர்கள் மற்றும் நிறுவனங்கள் மீது அமெரிக்கா பொருளாதாரத் தடைகளை விதித்துள்ளது. அவர்கள் ஈரானின் ‘மறைமுக வங்கி அமைப்பின்’ ஒரு பகுதி என்றும் அமெரிக்கா தெரிவித்துள்ளது.
இந்த நபர்கள் 'பல பில்லியன்...
அமைதி குறித்து இலங்கைக்கு நீண்ட அனுபவம் உள்ளது. 30 வருட கால யுத்தம் மற்றும் அதனால் ஏற்பட்ட அழிவுகள் எம்முள் இன்றும் காணப்படுகிறது. அமைதியை நோக்கி நாம் பயணித்துக் கொண்டிருக்கிறோம். மத கோட்பாடுகள்...
சுகாதாரக் கட்டமைப்பின் முன்னேற்றங்களை மீளாய்வு செய்யவும், அதனை மேலும் வலுப்படுத்துவதற்கான பரிந்துரைகளை வழங்கவும் நாட்டிற்கு வருகை தந்திருந்த உலக சுகாதார ஸ்தாபணத்தின் சர்வதேச நிபுணர் குழுவினர், தமது பணிகளை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளனர்.
அதற்கமைய...
வெளிநாடுகளில் வசிக்கும் 15 இலட்சத்திற்கும் அதிகமான இலங்கையர்களுக்கு தேர்தல்களில் வாக்களிப்பதற்கான சட்ட ரீதியான மற்றும் நடைமுறைச் சிக்கல்களைத் தீர்ப்பது குறித்து நியமிக்கப்பட்ட விசேட குழுவின் அறிக்கை, பொது நிர்வாக, மாகாண சபைகள் மற்றும்...
ஜனாதிபதியினால் பிரகடனப்படுத்தப்பட்டிருந்த பொது அவசரகால நிலை மேலும் ஒரு மாத காலத்திற்கு நீடிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி என். எஸ். குமனாயக்கவினால் நேற்று (28) வெளியிடப்பட்டுள்ளது.
'டித்வா' (Ditwa) புயலினால்...
மன்னார் மாவட்டத்தின் வரலாற்றுப் புகழ்பெற்ற சுற்றுலாத் தலமான மன்னார் டச்சுக் கோட்டையின் (Mannar Dutch Fort) தற்போதைய நிலைமைகள் மற்றும் அதன் புனரமைப்புத் தேவைகள் குறித்து ஆராயும் பொருட்டு, வடமாகாண சுற்றுலா பணியகத்தின்...
திருத்தப்பட்ட மின்சாரக் கட்டணங்கள் குறித்த தீர்மானம் எதிர்வரும் மே மாதம் 09 ஆம் திகதி அறிவிக்கப்படவுள்ளதாக இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
இதன்படி, 2026 ஆம் ஆண்டுக்கான விசேட மின்சாரக் கட்டணத் திருத்த...
யாழ்ப்பாணம், வடமராட்சிப் கிழக்கு நாகர்கோவில் பகுதியில் அமைந்துள்ள நாச்சிமார் ஆலயத்தில் தங்கியிருந்த இராணுவத்தின் திடீரென அங்கிருந்து வெளியேறியுள்ளனர்.
கடந்த 25 வருடங்களுக்கு மேலாக நாச்சிமார் ஆலயப் பகுதியைக் இராணுவத்தினர் கையகப்படுத்தியிருந்த நிலையில் நேற்றையதினம் அங்கிருந்து...
இலங்கைத் அஞ்சல் திணைக்களத்தினால் அமெரிக்க அஞ்சல் சேவைக்கு வழங்கப்பட்ட பணத்தில் 6 இலட்சம் அமெரிக்க டொலர் காணாமல் போனமை குறித்து விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ இன்று (28)...
யாழ்ப்பாணம் - பலாலி வடக்கிலிருந்து 15 கடல் மைல் தூரத்தில் மீன்பிடியில் ஈடுபட்டிருந்த கடற்றொழிலாளர்கள் மூவர் மீது தமிழக கடற்றொழிலாளர்களால் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
இலங்கைக் கடற்பரப்பினுள் எல்லை தாண்டி மீன்பிடியில் ஈடுபட்டிருந்ததாக கூறப்படும் ஐந்து...
கட்டுநாயக்க விமான நிலையத்தில் 110 கோடி ரூபாவிற்கும் அதிக பெறுமதியுள்ள போதைப்பொருட்களுடன் 22 பிக்குகள் கைது செய்யப்பட்ட சம்பவத்தைத் தொடர்ந்து, பிக்குகளின் வெளிநாட்டுப் பயணங்களுக்கான கட்டுப்பாடுகளை மீண்டும் அமுல்படுத்துமாறு அரசாங்கத்திடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கைது...
இன்றைய உலகில் எல்லை விரிவாக்கம் என்பதே நாடுகளை ஆளுங்கட்சிகளின் தலைமை அரசியல் நோக்காகவுள்ளது. பொருளாதார வளத்தைப் பெருக்கவும் பாதுகாப்பை உறுதிப்படுத்தவும் இதனை ஒவ்வொரு நாடும் ஏதோ...