மத்திய கிழக்கு போர் சூழலில் இலங்கை மத்தியஸ்த வெளியுறவுக் கொள்கையையே பின்பற்றுவதாகத் தெரிவித்துள்ள அரசாங்கம், சர்வதேச சமுத்திரவியல் சட்டங்களுக்கு அமைவாகவே ஈரானிய கடற்படையினரின் சடலங்களை ஒப்படைக்கும் பணிகள் மற்றும் காயமடைந்தவர்களுக்கான பராமரிப்பு நடவடிக்கைகள்...
ஈரான் உள்ளடங்கலாக மத்திய கிழக்கு நாடுகளில் வசிக்கும் குடும்ப உறவுகளைத் தொடர்புகொள்வதில் சிக்கல்களை எதிர்கொண்டிருக்கும் இலங்கைப்பிரஜைகளுக்கு உதவும் வகையில் இலங்கை செஞ்சிலுவை சங்கம் அவசர தொடர்பு இலக்கமொன்றை வெளியிட்டுள்ளது.
அமெரிக்கா, இஸ்ரேல் - ஈரான்...
மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவும் போர் பதற்ற நிலைமைகள் காரணமாக, அங்கு வசிக்கும் இலங்கையர்களுக்கு அவசர வசதிகளை வழங்குவதற்காக தூதரகங்களுக்கு நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.
இலங்கையர்கள் வேலைவாய்ப்புக்காக மத்திய...
ஈரானின் புதிய உச்சத் தலைவராக மொஜ்தபா கமேனி தெரிவு செய்யப்பட்டமைக்கு வடகொரியா தனது ஆதரவை வெளியிட்டுள்ளது.
அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நடத்திய ஆரம்பகட்டத் தாக்குதல்களில் கொல்லப்பட்ட தனது தந்தையார் அயதுல்லா அலி கமேனிக்குப் பிறகு,...
யாழ்ப்பாணம் - அல்லைப்பிட்டியில் காவல்துறையினரால் சுட்டுக் கொல்லப்பட்ட சிறுவனுக்கு நீதி வேண்டி ஊர்காவற்றுறை பகுதியில் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.
கடந்த பெப்ரவரி மாதம் அல்லைப்பிட்டி பகுதியில் காவல்துறையினரின் துப்பாக்கிச் சூட்டில் பலியான 17 வயதான...
இலங்கைக்கு அருகே ஈரான் கப்பல் அமெரிக்காவால் தாக்கப்படுவதற்கு முன்பு ஈரான் - இந்தியாவிடம் கப்பல் அனுமதியை கோரியதாக இந்திய வெளியுறவு அமைச்சர் மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளார்.
இலங்கை அருகே அமெரிக்க தாக்குதலால் ஈரானிய கடற்படை கப்பல்...
இலங்கையிலுள்ள அமெரிக்கப் பிரஜைகளுக்கான விசேட அறிவிப்பு ஒன்றை இலங்கைக்கான அமெரிக்கத் தூதரகம் வெளியிட்டுள்ளது. அதன்படி, மத்திய கிழக்கு போர் நடவடிக்கைகள் காரணமாக, உலகெங்கிலும் உள்ள அமெரிக்கர்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்குமாறு அமெரிக்க இராஜாங்கத்...
நேற்று (09) நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில் எரிபொருள் விலைகளில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக, இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது.
அதன்படி, டீசல், பெற்றோல் மற்றும் மண்ணெண்ணெய் உள்ளிட்ட எரிபொருட்களின் விலை வெவ்வேறு வகையில் அதிகரிக்கப்பட்டுள்ளன....
இலங்கைக்கு அப்பாலான கடற்பகுதியில் மூழ்கடிக்கப்பட்ட ஈரானிய கப்பலின் இறுதி நிமிடங்களில் நிகழ்ந்த வாக்குவாதம் மற்றும் எச்சரிக்கைகள் குறித்து தகவல்கள் வெளியாகியுள்ளன.
இலங்கையின் காலி துறைமுகத்திலிருந்து சுமார் 19 கடல்மைல் தொலைவில் உள்ள இந்தியப் பெருங்கடல்...
ஈரான் மீது இதுவரை நடத்தப்பட்ட தாக்குதல்களை விட மிகவும் பாரதூரமான மற்றும் கடுமையான தாக்குதல்கள் இன்று (10) நடத்தப்படும் என்று அமெரிக்க பாதுகாப்புச் செயலாளர் பீட் ஹெக்செத் தெரிவித்துள்ளார்.
இன்று பென்டகனில் நடைபெற்ற ஊடகவியலாளர்...
மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவும் போர்ச் சூழலினால் இலங்கைக்கு ஏற்படக்கூடிய பொருளாதார பாதிப்புகளை ஆய்வு செய்வதற்காக, பொருளாதார கண்காணிப்புக் குழுவொன்றை நியமிக்க அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
நிதி மற்றும் திட்டமிடல் பிரதி அமைச்சரும், தொழிலாளர்...
இந்தியாவில் சமையல் எரிவாயு சிலிண்டர் விநியோகத்தை சீரமைக்க மத்திய அரசு அத்தியாவசியப் பொருட்கள் சட்டத்தை (ECA) அமல்படுத்தியுள்ளது. சமையல் எரிவாயு சிலிண்டரைப் பதுக்குதல், கள்ளச்சந்தையில் விற்பனை செய்தலை தடுக்கும் வகையில் இந்த நடவடிக்கை...
மின்னணு ஒளிபரப்பாளர்கள் சங்கத்தின் பிரதிநிதிகள், இலங்கையிலுள்ள ஐக்கிய நாடுகள் சபையின் வதிவிடப் பிரதிநிதி மார்க்-அண்ட்ரே பிரான்ச் (Marc-André Franche) அவர்களைச் சந்தித்துள்ளனர்.
இச்சந்திப்பின் போது உள்நாட்டு மற்றும் சர்வதேச ஊடகப் போக்குகள் குறித்து அவதானம்...
மத்திய கிழக்கு போர் மோதல்கள் காரணமாக ஏற்பட்டுள்ள எரிபொருள் நெருக்கடியை எதிர்கொள்வதற்காக, முடிந்தவரை சிக்கனமாக எரிபொருளைப் பயன்படுத்துமாறு இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் டி.ஜே. ராஜகருணா பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
இன்று (10) ஊடகங்களிடம்...
குருக்கள்மடம் மனிதப் புதைகுழியில் முதலாம் கட்ட அகழ்வுப் பணிகளை இம்மாதம் 30ஆம் திகதி ஆரம்பிக்க களுவாஞ்சிக்குடி நீதவான் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளதாக சட்டத்தரணி றாஸீ முஹம்மத் தெரிவித்துள்ளார்.
1990ஆம் ஆண்டு புனித ஹஜ் யாத்திரை...