கண்டியில் சிறுமி ஒருவரை பாலியல் ரீதியாக துன்புறுத்திய பிக்கு ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சம்பவத்தில் அவருக்கு உடந்தையாக இருந்த பெண் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
இந்தச் சம்பவத்தில் 15 வயதுடைய சிறுமி ஒருவரே பாதிக்கப்பட்டுள்ளார்.
கைது...
மாகாண சபை தேர்தலை உடனடியாக நடத்த வேண்டும் என ஆளுநர்களின் சங்கம் அரசாங்கத்திடம் வலியுறுத்தியுள்ளது.
இது தொடர்பாக அந்த சங்கம் விசேட அறிக்கை ஒன்றையும் வெளியிட்டுள்ளது.
தேர்தல் நடத்தப்படாமல் ஆளுநர்களின் ஆட்சியின் கீழ் மாகாண சபைகளை...
எரிபொருளுக்காக QR முறைமையை எதிர்காலத்தில் மிகவும் கடுமையான முறையில் அமுல்படுத்த எதிர்பார்ப்பதாகத் துறைமுகங்கள், சிவில் விமானச் சேவைகள் மற்றும் எரிசக்தி அமைச்சர் அநுர கருணாதிலக தெரிவித்துள்ளார்.
இன்று (01) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் கலந்துகொண்டு...
இலங்கையில பல பகுதிகளில் மெனிஞ்சைடிஸ் வைரஸ் தொற்றுக்குள்ளாகியிருக்கலாம் என்ற சந்தேகத்தில் 237 நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தொற்றுநோய் விஞ்ஞான பிரிவு தெரிவித்துள்ளது.
நோய் பரவுவதைத் தடுப்பதற்காக, சுத்தமான குடிநீரைப் பயன்படுத்துமாறும், இயலுமானவரை எப்போதும் கொதித்தாறிய...
நீதித்துறை அதிகாரிகளின் திடீர் மற்றும் விளக்கமற்ற இடமாற்றங்களும், அவற்றில் நிர்வாகத் துறையினரின் தலையீடும், நீதித்துறையின் மீதான மக்களின் நம்பிக்கையை பாதிக்கக்கூடும் என்று யாழ்ப்பாணம் சட்டத்தரணிகள் சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.
நீதித்துறையின் செயற்பாடுகளில் தலையீடு இடம்பெற்றுள்ளது என்று...
ஐக்கிய இராச்சியத்திலிருந்து சுதந்திரம் பெறுவது குறித்த புதிய பொது வாக்கெடுப்பை நடத்துவதற்கு ஸ்காட்
லாந்து நாடாளுமன்றம் ஆதரவளித்துள்ளது. லண்டனுக்கு விடுக்கப்பட்ட இந்த வேண்டுகோளுக்கு ஆதரவாக 72 உறுப்பி னர்களும், எதிராக 55 உறுப்பினர்களும் வாக்களித்தனர்.
பொது...
செம்மணி மனித புதைகுழியில் மூன்றாம் கட்ட அகழ்வு பணிகளின் இரண்டாம் பாக அகழ்வு பணிகள் இன்றைய தினம் மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளது.
செம்மணி மனித புதைகுழியின் மூன்றாம் கட்ட அகழ்வு பணிகள் ஏப்ரல் மாதம் 28ஆம்...
இஸ்ரேலிய தடுப்புக்காவல் நிலையங்க ளில் அதிகரித்து வரும் துஷ்பிரயோகக் குற்றச்சாட்டுகளுக்கு மத்தியில், தகவல் அளிப்பவராக மாற மறுத்ததால், இஸ்ரேலி யப் படைகள் தன்னை இரண்டு வாரங் களுக்கும் மேலாக சவப்பெட்டி போன்ற ஒரு...
பௌத்த தர்மத்தை சிதைப்பவர்களுக்கு எதிராகப் பண்டைய மன்னர்களின் வழிமுறைகளைப் பின்பற்றுவதாக ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க பகிரங்கமாக ஏற்றுக்கொண்டதற்கு, ஐக்கிய தேசியக் கட்சி கடுமையான கண்டனத்தை வெளியிட்டுள்ளது.
ஐக்கிய தேசிய கட்சியினால் நேற்று (31) வெளியிடப்பட்டுள்ள...
அவுஸ்ரேலியா எதிர்காலத்தில் அமெரிக்க அணு ஆயுதங்களைத் தன்வசம் வைத்திருக்கக்கூடும் என ரஷ்யப் பாதுகாப்பு மன்றச் செயலாளர் செர்ஜி ஷோய்கு எச்சரித்துள்ளார். ஆயுதங்களை நிலைநிறுத்துவதற்கான இடங்களாக ஜப்பான் மற்றும் தென் கொரியாவையும் வாஷிங்டன் கருத்தில்...
ராஜபக்ச ஆட்சிக் காலத்தின் போதுதான் அதிகளவான ஊடகவியலாளர்கள் கொல்லப்பட்டிருந்தார்கள் என்றும் ராஜபக்ச அரசாங்கம் ஆட்சியில் இருக்கின்ற காலத்தில், அவர்கள் தமிழ்த் தேசிய அரசியலை அழிக்க வேண்டும் என்கின்ற ஒரு போக்கில் செயற்பட்டுள்ளார்கள் என்றும்...
முப்பது ஆண்டுகால தமிழீழ விடுதலைப் போராட்டத் தின் இறுதி அத்தியாயம் முள்ளிவாய்க்காலிலும் நந்திக்கடலிலும் பல்லாயிரக்கணக்கான மக்களின் உயிர் களோடும், விடுதலைப் போராளிகளின் உதிரத்தோடும் முடிக்கப்பட்டு பதினேழு ஆண்டுகள் கடந்துவிட்டன.
எனினும், அந்தப் போரின் இறுதி...
சமத்துவமின்மையையும் செயற்கை நுண்ணறிவு சவால்களையும் வெற்றிகொள்வதற்கு பாடத்திட்டத் திருத்தங்களுக்கு அப்பால் சென்ற ஆழமான கட்டமைப்பு ரீதியிலான கல்விச் சீர்திருத்தங்கள் அவசியம் எனப் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.
கொழும்பு பேராயர் துஷாந்த ரொட்ரிகோவின்...
தையிட்டி விகாரை பகுதியில் சந்தேகத்திற்கு இடமான முறையில் நடமாடி புகைப்படங்களை எடுத்த குற்றச்சாட்டில் கைதான யாழ்ப்பாணத்தை சேர்ந்த இரு இளைஞர்களையும் தலா ஒரு இலட்ச ரூபாய் பெறுமதியான சரீர பிணையில் செல்ல நீதிமன்றம்...
ஈழத் தமிழரின் அறிவு வங்கியாக திகழ்ந்த யாழ்ப்பாண பொது நூலகம் தீயூட்டி எரிக்கப்பட்டு இன்றுடன் 45 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளன.
1981 ஆண்டு மே மாதம் 31 ஆம் திகதி யாழ். பொது நூலகம் எரிக்கப்பட்டதில்...