அரச துறையில் நிலவும் ஊழல் குறித்த உலகளாவிய தரவரிசையில் இலங்கை ஓரளவுக்கு முன்னேற்றம் கண்டுள்ளதாக டிரான்ஸ்பேரன்சி இன்டர்நேஷனல் (Transparency International) அமைப்பு தெரிவித்துள்ளது.
அந்த அமைப்பினால் வெளியிடப்பட்டுள்ள 2025ஆம் ஆண்டுக்கான புதிய ஊழல் மதிப்பாய்வுச்...
இனப்பிரச்சினைக்கான அரசியல் தீர்வு விடயத்தில் சகல தமிழ்த்தரப்புக்களையும் ஒருமித்த நிலைப்பாட்டுக்குக் கொண்டுவரும் நோக்கில் சுவிட்ஸர்லாந்து தூதரகத்தின் ஏற்பாட்டில் தமிழ்த்தேசிய அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுக்கு இடையில் எதிர்வரும் 19ஆம் திகதி நடைபெறவிருந்த சந்திப்பு பிற்போடப்பட்டுள்ளது.
இலங்கை...
மகாவலி அதிகாரசபை என்றால், மரணத்தை ஏற்படுத்துகின்ற வலி என்றே தமிழ் மக்கள் மத்தியில் ஒரு அபிப்பிராயம் இருக்கின்றது என்றும் மகாவலி அதிகாரசபையினை தமிழ்மக்கள் அவ்வாறே கருதுகின்றனர் என்றும் பாராளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன்...
ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 61வது கூட்டத்தொடரில், வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தலைமையிலான சிறப்பு இராஜதந்திரிகள் குழு பங்கேற்கவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 61வது கூட்டத்தொடர் எதிர்வரும் 23...
“மாகாண சபைத் தேர்தலை அநுர அரசு நடத்தும் என எதிர்பார்க்கின்றோம். அதற்கான அழுத்தத்தை ரில்வின் சில்வா உள்ளிட்டவர்களுக்கு இந்தியா கொடுக்கும் என நம்புகின்றோம்.” என ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதிச் செயலாளரும் முன்னாள்...
வடக்கு கிழக்கு மாகாணங்களில் அமுல்படுத்துவதற்கு உத்தேசிக்கப்பட்டுள்ள ஒருங்கிணைந்த பிராந்திய அபிவிருத்தி வேலைத்திட்டம் தொடர்பில் வெளிநாட்டு வளங்கள் திணைக்களம், உலக வங்கியுடன் பேச்சுவார்த்தைகளை நடாத்துவதற்கும், உத்தேச கருத்திட்டத்தை அமுல்படுத்துவதற்கு ஏற்புடைய வகையில் ஆரம்பப் படிமுறைகளை...
பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாக்கும் சட்டம் எனும் பெயர் கொண்ட புதிய சட்ட வரைவு ஒன்றை அநுர அரசு முன்மொழிந்திருக்கின்றது.
இது தொடர்பில் கருத்து வெளியிட்டிருக்கும் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பொதுச்செயலாளரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான எம்.ஏ....
ஜனாதிபதியின் வரவு–செலவு திட்டத்தில் பரிந்துரைக்கப்பட்ட 1,750 ரூபா நாளாந்த சம்பளம் கிடைத்ததை தொடர்ந்து, தோட்டப்புறங்களில் தொழிலாளர்கள் பாற்சோறு சமைத்து, பட்டாசு கொளுத்தி, பூஜை வழிபாடுகள் செய்து மகிழ்ச்சி கொண்டாட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில்,...
மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச்செயலாளர் டில்வின் சில்வா மற்றும் இந்தியாவின் குஜராத் மாநிலத்தின் முதலமைச்சர் பூபேந்திர ரஜினிகாந்த் படேல் ஆகியோருக்கு இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.
இந்த சந்திப்பு திங்கட்கிழமை (9) இடம்பெற்றுள்ளது.
இந்திய கலாசார உறவுகளுக்கான...
வங்கதேசத்தின் மீதான வரிகளை 19 சதவீதமாக அமெரிக்கா குறைத்துள்ளது. திங்கட்கிழமை (பிப்ரவரி 9) இரு நாடுகளுக்கும் இடையே ஒரு வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தானது.
"அமெரிக்காவும் வங்கதேசமும் இருதரப்பு பொருளாதார உறவுகளை வலுப்படுத்த ஒரு பரஸ்பர...
'டித்வா' பேரனர்த்தத்தினால் மிகமோசமாகப் பாதிக்கப்பட்ட மலையக மக்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படவேண்டியது மிக அவசியம் என ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கைக்கான வதிவிடப்பிரதிநிதி மார்க் அன்ட்ரூ-பிரான்சே வலியுறுத்தியுள்ளார்.
மேலும் சூறாவளியினால் ஏற்பட்ட பேரனர்த்தமானது கட்டமைப்பு ரீதியான...
இன்று அதிகாலை(10.02.2026) ஊர்காவற்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அல்லைப்பிட்டி பகுதியில் காவல்துறையினர் மேற்கொண்ட துப்பாக்கி சூட்டில் 17 வயதுச் சிறுவன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இது குறித்து மேலும் தெரியவருகையில்,
இன்று அதிகாலை குறித்த சிறுவன் உட்பட மூவர்...
2009ஆம் ஆண்டு முதல் இலங்கையில் இடம்பெற்றுள்ள சிறுவர் கடத்தல்களை ஒரு அரசியல் குற்றமாக பார்க்கமுடியாது என்று தமிழ் தேசிய மறுமலர்ச்சி இயக்கத்தின் சட்டத்தரணி உமாகரன் இராசையா தெரிவித்துள்ளார்.
சர்வதேச ரீதியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தி...
பாராளுமன்ற உறுப்பினர்களாக இருந்த காலத்தில் கட்சியின் நிதிக்காகப் பெற்ற மில்லியன்கணக்கான ரூபா சம்பளத்தைக் கோரி, ஜே.வி.பியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு, கட்சித் தலைவர்களுக்கு எதிராக வழக்குத் தொடர நடவடிக்கை எடுத்து வருகின்றது.
ஜனாதிபதி...
வடக்கு, கிழக்கு மக்களுக்காக, மாகாண சபைத் தேர்தலை அரசாங்கம் நடத்த வேண்டும் என்று பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
கம்பஹா திஹாரிய பகுதியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றின் பின்னர், ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த...