இலங்கையின் ஆரம்ப சுகாதார சேவை முறைமையின் தரத்தை மேம்படுத்தும் நோக்கில், சுகாதார மற்றும் ஊடக அமைச்சின் கீழ் நடைமுறைப்படுத்தப்படும் ஆரம்ப சுகாதார பராமரிப்பு முறைமை மேம்படுத்தும் திட்டத்தினூடாக ஒன்பது மாகாண சபைகளுக்கும் 3,600...
"ஈரான் மற்றும் அமெரிக்கா இடையே எந்த சந்திப்பும் திட்டமிடப்படவில்லை. ஈரானின் கருத்துகள் பாகிஸ்தானிடம் தெரிவிக்கப்படும்" என்று ஈரானிய வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் இஸ்மாயில் பாகேய் தெரிவித்துள்ளார்.
ஈரான் உடனான அமைதி பேச்சுவார்த்தைக்காக டொனால்ட்...
தேசிய முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வுகளை அறிக்கையிடும் போது, அனைத்து ஊடக நிறுவனங்களுக்கும் சமமான வாய்ப்புகளை அரசாங்கம் வழங்க வேண்டும் என சுதந்திர ஊடக இயக்கம் வலியுறுத்தியுள்ளது.
ஊடகவியலாளர் புவனேக எஸ். பெரேராவின் தொழில்முறை கடமைகளுக்கு...
இலங்கை திறைசேரியின் ஊடாக செலுத்தப்பட்ட 2.5 மில்லியன் அமெரிக்க டொலர் நிதி, ஹேக்கர்களின் கைக்குச் சென்றமையானது 'BEC' எனப்படும் நவீன சைபர் தாக்குதல் முறையினாலேயே இடம்பெற்றுள்ளதாக சைபர் பாதுகாப்பு நிபுணர் அசேல வைத்தியலங்கார...
2026 ஆம் ஆண்டு முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வில் அனைத்து தமிழ் பேசும் மக்களும் ஈழத்து மக்களாக ஒன்றிணைந்து அன்றைய துயர நாளை நினைவுகூர வேண்டும் என தமிழர் மரபுரிமை பேரவையின் இணைத்தலைவரும், முள்ளிவாய்க்கால்...
அரசாங்கம் பல அபிவிருத்தி விடயங்களை மிகவும் நேர்மையான முறையில் முன்னெடுத்து வருகின்ற போதிலும், சில அரச திணைக்களங்கள் இவ்வாறான சிறந்த மற்றும் பயனுள்ள செயற்றிட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்குத் தடையாக செயற்படுகின்றன என வடமாகாண ஆளுநர்...
தென்கிழக்கு ஆசியா மற்றும் தென் ஆசியா இடையிலான வர்த்தகத்தில் உறவுகளை விரிவாக்கும் நோக்கி புதிய கப்பல் போக்குவரத்து சேவை நேற்று அதிகாரப்பூர்வமாக தொடங்கப்பட்டுள்ளது.
இந்த புதிய கப்பல் சேவை மூலம் இரு பிராந்தியங்களுக்கிடையிலான கடல் வழி...
இலங்கை பொருளாதாரத்தில் வலுசேர்க்கும் பிரதான துறையான தேயிலைக் கைத்தொழில் தற்போது மிக மோசமான அனர்த்தத்தை எதிர்நோக்கியுள்ளதுடன், இத்துறை பாரிய வீழ்ச்சியை நோக்கி செல்வதாக தேசிய தேயிலை உரிமையாளர் சங்கத்தின் தலைவர் சமன் கீகனகே...
ஐக்கிய நாடுகள் சபையின் அரசியல், சமாதான கட்டமைப்பு மற்றும் சமாதான நடவடிக்கைகள் துறைக்கு பொறுப்பான உதவி பொதுச் செயலாளர் காலித் கியாரியுடன் பாதுகாப்பு செயலாளர் சம்பத் துய்யகொந்தா உயர்மட்டச் சந்திப்பொன்றை நடத்தினார். இந்தச்...
மன்னார் மாவட்ட காணாமல் போன ஆட்கள் பற்றிய பிராந்திய அலுவலகத்தின் ஏற்பாட்டில்,காணாமல் ஆக்கப்பட்டவர்களின் சாட்சியங்கள் பதிவு செய்யும் நடவடிக்கை வெள்ளிக்கிழமை (24) மன்னார் மாவட்டச் செயலக மண்டபத்தில் இடம்பெற்றது.
இதன் போது காணாமல் போனோர்...
01. 2019ஆம் ஆண்டு நடத்தப்பட்ட உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகளில், பிள்ளையான் என்ற முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் மற்றும் பேராசிரியர் ரொஹான் குணரத்ன ஆகியோரை மையப்படுத்தி புதிய...
யாழ்ப்பாணம், நெடுந்தீவில் பல ஆண்டுகளுக்கு மேலாக தீர்க்கப்படாத மக்களின் அடிப்படை பிரச்சினைகளை தீர்க்கக் கோரி, இன்றைய தினம் வெள்ளிக்கிழமை (24) நெடுந்தீவு மகாவலித் துறையில் கவனயீர்ப்புப் போராட்டம் நடத்தப்பட்டது.
இந்தப் போராட்டத்தின்போது, பல்வேறு கோசங்களை...
திருக்கோணேஸ்வர ஆலய பகுதியில் இலங்கை விமானப்படையினால் ரேடார் அமைக்க இடம் கோரப்பட்டுள்ளதாகவும் இத்திட்டத்திற்கு அனைத்து மக்களும் எதிர்ப்பு வெளியிட வேண்டும் என ஆலய நம்பிக்கை பொறுப்பாளர் சபை உறுப்பினர் ஜெயசங்கர் கருத்து தெரிவித்தார்.
இதன்போது...
குற்றவாளி கூண்டிலிருந்து தாம் வழங்கிய வாக்குமூலத்தில் புதிய விடயங்களைச் சேர்க்க அனுமதிக்குமாறு முன்னாள் பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர முன்வைத்த கோரிக்கையை கொழும்பு மூவரடங்கிய மேல் நீதிமன்ற நீதிபதிகள் குழாம் இன்று...
தரம் குறைந்த நிலக்கரி கொள்வனவு செய்யப்பட்ட விவகாரத்தில் ஓர் அமைச்சரை மட்டும் பலிகொடுத்துவிட்டு அரசு தப்பித்துக்கொள்ள முடியாது. கூட்டுப் பொறுப்பேற்று ஒட்டுமொத்த அமைச்சரவையும் உடனடியாகப் பதவி விலக வேண்டும்” என்று முன்னாள் அமைச்சர்...
2026ம் ஆண்டு கோடைகாலத்தில் பிரித்தானியாவில் சில உணவுப்பொருட்களுக்குப் பலத்த தட்டுப்பாடு ஏற்படுவதால் பட்டினி தலை தூக்கலாம் என்ற எச்சரிப்பு வந்து சில நிமிடங்களுள் உலகின் மத்திய...