வடகிழக்கு மாகாணத்தில் கிழக்கு மாகாணம் என்பது என்றைக்கும் இயற்கையின் உறைவிடமாக காணப் படுவதுடன் அங்கு இயற்கையினை மூலதனமாக கொண்டே தமது வாழ்வாதாரத்தினையும் பெருமளவானோர் கொண்டு செல்லும் நிலையில் அந்த இயற்கையே சிலவேளைகளில் வாழ்வாதாரத்திற்கு...
ஈரான் கப்பல் மூழ்கியதற்கு நீர்மூழ்கி தாக்குதல் தான் காரணம் என்கிற செய்தியை தாங்கள் முற்றிலும் மறுப்பதாக இலங்கை கடற்படையின் செய்தித் தொடர்பாளர் புத்திகா சம்பத் தெரிவித்துள்ளார்.
"சர்வதேச கடலில் பாதுகாப்பாக இருப்பதாக கருதப்பட்ட ஈரானிய...
மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள போர் நிலைமையைக் கருத்தில் கொண்டு, இலங்கையில் 85 இடங்களுக்குப் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாக அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ இன்று (04) நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்தார்.
ஊடகவியலாளர்கள்...
ஈரானில் இடம்பெறும் மனித உரிமை மீறல்கள் குறித்து விசாரணை செய்யும் ஐக்கிய நாடுகள் சபையின் சுயாதீன விசாரணைக் குழு, அந்நாட்டின் மீது மேற்கொள்ளப்பட்ட அமெரிக்க மற்றும் இஸ்ரேலிய தாக்குதல்களை வன்மையாகக் கண்டித்துள்ளது.
ஈரானுக்கான ஐக்கிய...
சர்வதேச கடற்பரப்பில் அமெரிக்க நீர்மூழ்கிக் கப்பலில் இருந்து ஏவப்பட்ட டொர்பிடோவைப் (Torpedo) பயன்படுத்தி ஈரானிய கப்பல் ஒன்றை மூழ்கடித்ததாக அமெரிக்கப் பாதுகாப்புச் செயலாளர் பீட்டர் ஹெக்செத் தெரிவித்துள்ளார்.
எனினும், தாக்குதலுக்கு உள்ளான ஈரானிய கப்பலின்...
ஐக்கிய அரபு அமீரகம் அண்மையில் எதிர்கொண்ட தாக்குதல்கள் குறித்துத் தனது கவலையைத் தெரிவிப்பதற்காக, அந்த நாட்டு ஜனாதிபதி முகமது பின் சயீத் அல் நஹ்யானுடன் இலங்கை ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தொலைபேசி...
அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் ஏமாற்றுவதாக குற்றம் சாட்டிய ஈரானிய வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி, அணுசக்தி பேச்சுவார்த்தைகள் சொத்து பரிவர்த்தனைகள் போல நடத்தப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார்.
"கடினமாக அணுசக்தி விவாதங்கள் சொத்துக்கள் வாங்குவதும் விற்பதும்...
இலங்கை மாணவர்களின் உயர்கல்வி வாய்ப்புகளை மேம்படுத்தும் நோக்கில், இந்திய அரசாங்கம் 2026-2027 ஆம் கல்வி ஆண்டிற்காக 200 முழுமையான நிதியுதவியுடனான (Fully-funded) புலமைப்பரிசில்களை அறிவித்துள்ளது. கொழும்பிலுள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயம் இதற்கான விண்ணப்பங்களை கோரியுள்ளது
மருத்துவம்,...
ஐரோப்பிய ஒன்றியத்தின் வெளிவிவகார அமைச்சர்களுக்கு இடையில் விசேட காணொளி மாநாடு (EU) மற்றும் வளைகுடா ஒத்துழைப்பு கவுன்சிலின் (GCC) வெளியுறவு அமைச்சர்கள் கூட்டம், பிராந்திய பாதுகாப்பு தொடர்பான தற்போதைய சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு...
இலங்கையின் கடற்பரப்புக்கு அப்பாற்பட்ட கடற்பரப்பில் மூழ்கும் நிலையில் இருந்த ஈரான் கடற்படைக்கு சொந்தமான கப்பலில் இருந்தவர்கள் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளனர். இவர்களில் 30 பேர் சிகிச்சைக்காக காலி கராப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்கள்.
சர்வதேச கடல்சார் சட்டம்,...
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மற்றும் நோர்வே வெளிவிவகார அமைச்சின் இராஜாங்க செயலாளர் Andreas Motzfeldt Kravik ஆகியோருக்கு இடையேயான விசேட சந்திப்பொன்று செவ்வாய்க்கிழமை (3) நடைபெற்றது. இதில் இலங்கைக்கும் நோர்வேக்கும்...
காலி துறைமுகத்திலிருந்து சுமார் 40 கடல் மைல் தொலைவில் உள்ள கடற்பரப்பில் ஈரானுக்குச் சொந்தமான கப்பலொன்று விபத்துக்குள்ளாகியுள்ளதாக உத்தியோகபூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன.
குறித்த கப்பல் ஈரான் நாட்டுக்குச் சொந்தமானது என பாதுகாப்பு பிரதி அமைச்சர் அருண ஜயசேகர...
மத்திய கிழக்கு நாடுகளுக்கான தனது விமானப் பயணங்களை மட்டுப்படுத்தப்பட்ட மற்றும் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுடன் மீண்டும் ஆரம்பிப்பதாக ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.
அதன்படி, UL231 என்ற விமானம் கொழும்புவிலிருந்து டுபாய்க்கும், UL232 என்ற...
ஈரான் மீதான தாக்குதல்களுடன் தொடர்புடைய பணிகளுக்கு அமெரிக்க இராணுவம் அதன் தளங்களைப் பயன்படுத்த அந்நாடு மறுத்ததைத் தொடர்ந்து, ஸ்பெயினுடனான அனைத்து வர்த்தகத்தையும் துண்டிப்பதற்கான அமெரிக்க ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
அனைத்து ஒப்பந்தங்களையும் துண்டிக்க அமெரிக்க திறைசேரி...
கடந்த வாரத்தில் ஒக்ஸ்போர்ட் மற்றும் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகங்களின் மாணவர் ஒன்றியத் தின் அழைப்பின் பெயரில் நேரடி விவாதத்தில் கேள்வி கேட்கும் வகையில் இடம்பெறவிருந்த சிறிலங்காவின் ஜாதிக...