பாராளுமன்றத்தில் இன்று (10) இடம்பெற்ற விவாதத்தின் போது, சபாநாயகருக்கும் பாராளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியனுக்கும் இடையே ஏற்பட்ட கடும் வாக்குவாதத்தினால் சபையில் பெரும் பதற்றம் நிலவியது.
விவாதத்தின் போது குறுக்கிட்டுப் பேசிய பாராளுமன்ற உறுப்பினர்...
மாகாண சபைத் தேர்தல்களை எந்தத் தேர்தல் முறைமையின் கீழ் நடத்தப்பட வேண்டும் என்பதை ஆராய்ந்து அறிக்கையிடுவதற்கும், அது தொடர்பான முன்மொழிவுகளையும் விதப்புரைகளையும் சமர்ப்பிப்பதற்கான பாராளுமன்ற விசேட குழு, சட்டமா அதிபர் திணைக்களம் மற்றும்...
அமெரிக்கக் கப்பல்கள் எந்தவிதமான விரோதப் போக்கிலும் நடந்துகொள்ளாத பட்சத்தில், அவையும் ஹோர்மூஸ் நீரிணை வழியாகச் செல்லலாம் என்று ஈரானின் துணை வெளியுறவு அமைச்சர் சயீத் கதிப்சாதே தெரிவித்துள்ளார்.
ஹோர்மூஸ் நீரிணை திறந்துள்ளது. ஆனால் கப்பல்கள்...
வலுசக்தி அமைச்சர் குமார ஜயகொடிக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை 104 மேலதிக வாக்குகளால் தோற்கடிக்கப்பட்டுள்ளது.
நம்பிக்கையில்லா பிரேரணைக்கு எதிராக 153 வாக்குகளும் ஆதரவாக 49 வாக்குகளும் அளிக்கப்பட்டுள்ளது.
மேற்காசிய பிராந்தியத்தில் நிலவும் போர்ச் சூழலால் இலங்கையில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட எந்தச் சூழலிலும் இடமளிக்கப் போவதில்லை என இலங்கைக்கான சீனத் தூதுவர் கீ சென்ஹொங் தெரிவித்துள்ளார்.
கண்டி, அஸ்கிரிய ஸ்ரீ சந்தானந்த பௌத்த...
வலுசக்தி அமைச்சர் குமார ஜயக்கொடியை இராஜினாமா செய்யுமாறு கோரி வெள்ளிக்கிழமை (10) பாராளுமன்ற நுழைவுவீதிக்கு அருகில் ஆர்ப்பாட்டமொன்றை ஐக்கிய மக்கள் சக்தியினர் முன்னெடுத்துள்ளனர்.
பாராளுமன்றத்தை நோக்கி செல்லும் பத்தரமுல்லை பொல்துவ சந்தியில் இந்த போராட்டம்...
2025 ஆம் ஆண்டில் காணப்பட்ட 5.0 சதவீத இலங்கையின் பொருளாதார வளர்ச்சியானது 2026 இல் 4.0 சதவீதமாக வீழ்ச்சியடையும் என ஆசிய அபிவிருத்தி வங்கி தெரிவித்துள்ளது.
மத்திய கிழக்கு மோதலானது, அபிவிருத்தியடைந்து வரும் ஆசியா...
இலங்கை மற்றும் இத்தாலி அரசாங்கங்களுக்கு இடையிலான சாரதி அனுமதிப்பத்திரங்களை பரஸ்பரம் அங்கீகரிப்பதற்கான இருதரப்பு ஒப்பந்தத்தின் கீழ், இலங்கைப் சாரதி அனுமதிப்பத்திரங்களை இத்தாலிய அனுமதிப்பத்திரங்களாக மாற்றும் பணிகள் இன்று வெள்ளிக்கிழமை (10) முதல் ஆரம்பமாகின்றன.
உரோமில் உள்ள...
தேசிய அபிவிருத்தி வங்கியில் இடம்பெற்றுள்ள உள்ளக நிதி மோசடி தொடர்பான நிலைமையை உன்னிப்பாகக் கண்காணித்து வருவதாகவும், இதுகுறித்து இலங்கை மத்திய வங்கியுடன் தொடர்ச்சியான கலந்துரையாடல்களில் ஈடுபட்டு வருவதாகவும் சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளது.
நேற்று...
இனவெறியைத் தூண்டி விட்டு தமிழ் மக்களிடையே தமது இருப்பை தக்க வைத்துக்கொள்ள முடியுமென்று எவரும் நினைக்கக்கூடாது என்றும் அன்றிருந்த வடக்கு, கிழக்கு இன்றில்லை என்றும் கடற்றொழில் நீரியல்வள அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் பாராளுமன்றத்தில்...
அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் நாடளாவிய ரீதியில் உள்ள வைத்தியசாலைகளில் முன்னெடுத்துள்ள பணிப்புறக்கணிப்பு போராட்டம் இன்று (10) இரண்டாவது நாளாகவும் தொடர்கிறது.
பயிற்சிக்கு பின்னர் வைத்தியர்களுக்கான நியமனங்களை வழங்குவதில் சுகாதார அமைச்சு தமக்கு வழங்கிய...
'ட்ரைடென்ட் கெம்பார்' (Trident Chemphar) நிறுவனத்துடனான நிலக்கரி கொள்வனவு ஒப்பந்தத்தின் போது இடம்பெற்ற பாரிய நிதி முறைகேடுகள் மற்றும் சட்ட விதிமீறல்கள் காரணமாக நாட்டுக்கு 2.2 பில்லியன் ரூபா நட்டம் ஏற்பட்டுள்ளதாகக் கணக்காய்வாளர்...
தற்சமயம் நடைமுறையில் உள்ள உயர் பாதுகாப்பு வலயங்களின் எல்லைகளைத் தொடர்ந்தும் பேணுவதா என்பது குறித்து மீண்டும் மறுபரிசீலனை செய்து தேவைக்கு ஏற்ற வகையில் அவற்றின் எல்லைகளை புதுப்பிப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி அனுர...
தென்மேற்கு பருவமழைக் காலத்தில் எல்-நினோ நிலை ஏற்பட்டால், வரும் செப்டம்பர் மாதம் வரை வறட்சியான காலநிலை நிலவக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இன்று (09) அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில்...
பொதுமக்கள் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் அவசரகால நிலையை நீடிப்பதற்கான பிரேரணை, 110 மேலதிக வாக்குகளால் பாராளுமன்றில் இன்று (09) நிறைவேற்றப்பட்டது.
இப்பிரேரணைக்கு ஆதரவாக 137 வாக்குகளும், எதிராக 27 வாக்குகளும் அளிக்கப்பட்டன.
ஐக்கிய மக்கள் சக்தி,...
ட்ரம்பின் ஈரானை அழிப்பேன் சூளுரைகளும் நெத்தன்யாகுவின் எல்லைவிரிவாக்க மனிதாயமற்ற ஆக்கிரமிப்புக்களும் அனைத்துலக அரசியல் முறைமையை மட்டுமல்ல அனைத்துலக போர்க்கால சட்டங்களையும் கூடச் சீரழித்து இறுதியில் ஐக்கியநாடுகள்...