உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் சம்பவத்துக்கு 3 வாரத்துக்கு முன்னர், சுரேஷ் சலே, நீர்கொழும்பு பகுதிக்கு நான்கு பேரை அனுப்பி கத்தோலிக்க தேவாலயங்கள் மற்றும் விசேட பூஜைக்கு கலந்து கொள்பவர்களின் எண்ணிக்கை உள்ளிட்ட தகவல்களை...
இலங்கையில் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ், 24 வயதுடைய தமிழ் சொல்லிசை கலைஞர் சங்கீத்சன் கணேஸ்குமார் கைது செய்யப்பட்டமைக்கு கனடாவின் பிரம்டன் நகர முதல்வர் பெட்ரிக் பிரவுன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
விடுதலைப் புலிகளை...
01. பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள பாடகர் சங்கீத்சனை உடனடியாக விடுவிக்க வேண்டும் என்றும், தவறினால் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்கள் தழுவிய ரீதியில் பாரிய போராட்டங்கள் வெடிக்கும் என்றும் இலங்கைத்...
குவைத் நாட்டுக்கு வீட்டுப் பணிப்பெண்களை அழைப்பது இலங்கை உட்பட 10 நாடுகளுக்கு மாத்திரம் மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடக அறிக்கைகள் தெரிவிக்கின்றன.
குவைத் நாட்டின் உள்நாட்டு அலுவல்கள் அமைச்சினால் வீட்டுப் பணியாளர் துறையை ஒழுங்குபடுத்துவதற்காக புதிய...
கொழும்பு மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் 11 பேர் கடத்தப்பட்டு, வலுக்கட்டாயமாகக் காணாமல் ஆக்கப்பட்ட சம்பவம் தொடர்பான வழக்கில், முன்னாள் கடற்படை தளபதி ரவீந்திர விஜேகுணரத்ன சந்தேகநபராகப் பெயரிடப்பட்டுள்ளார்.
2018ஆம் ஆண்டு முதல் 2024ஆம் ஆண்டு வரையிலான காலப்பகுதியில் 267,138 குழந்தைகள் பாடசாலை கல்வியை இடை நிறுத்தியுள்ளதாகப் பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார்.
பாராளுமன்றத்தில் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்த பிரதமர், 2010 முதல் 2017ஆம்...
பழைய தேர்தல் முறைமையின் கீழ் மாகாண சபைத் தேர்தலை நடத்தினால் நிர்வாக கட்டமைப்பில் பல சிக்கல் தோற்றம் பெறும் என பிரதமர் ஹரிணி அமரசூரிய சபையில் தெரிவித்துள்ளார்.
தேர்தல் முறைமை குறித்து ஆராயும் பாராளுமன்ற...
காங்கேசன்துறையிலிருந்து மன்னார் ஊடாக கற்பிட்டி வரையான கடற்பரப்புகளில் மறு அறிவித்தல் வரும் வரை கடலுக்குச் செல்ல வேண்டாம் என கடற்படையினருக்கும் மீனவ சமூகங்களுக்கும் வளிமண்டலவியல் திணைக்களம் அவசர எச்சரிக்கை விடுத்துள்ளது.
சிலாபத்திலிருந்து கொழும்பு மற்றும்...
இலங்கையின் அரசியல் வரலாற்றில் அரிதாக நிகழும் சில தருணங்கள் உள்ளன. குறிப்பாக, நீண்டகாலமாக புறக்கணிக்கப்பட்ட அல்லது ஒடுக்கப்பட்ட சமூகங்களின் மீதான அநீதிகளை அதிகாரத்தில் உள்ள அரசியல்வாதிகள் வெளிப்படையாக ஒப்புக்கொள்வது அவற்றில் ஒன்றாகும். அண்மையில்...
செம்மணி மனித புதைகுழியில் இருந்து நேற்றைய தினம்(09) 08 சிறுவர்களுடைய என்பு கூட்டு தொகுதிகள் உட்பட 09 என்பு கூட்டு தொகுதிகள் அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளதுடன் , ஒரு என்பு கூட்டின் மேல் இருந்து...
பொதுப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கொண்டுவரப்பட்ட அவசரகால நிலையை நீடிப்பதற்கான பிரேரணை, 128 பெரும்பான்மை வாக்குகளால் இன்று (9) நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.
இந்த பிரேரணைக்கு ஆதரவாக 135 வாக்குகள் அளிக்கப்பட்ட நிலையில், எதிராக 7...
இயக்குநர் இமயம் பாரதிராஜா உடல்நலக் குறைவு காரணமாகச் சென்னையில் இன்று காலமானார். அவருக்கு வயது 84. அவரது மறைவு திரையுலகினரையும், ரசிகர்களையும் துயரத்தில் ஆழ்த்தியுள்ளது.
கடந்த 1977-ம் ஆண்டு வெளியான '16 வயதினிலே' திரைப்படத்தின்...
பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள பாடகர் சங்கீத்சனை உடனடியாக விடுவிக்க வேண்டும். இல்லையேல் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்கள் தழுவிய ரீதியில் பாரிய போராட்டங்கள் தோற்றம் பெறும். ஜே.ஆர்....
சர்வதேச சட்டங்களுக்கு அமைவாக குற்றமாக ஏற்றுக்கொள்ளப்பட்ட குற்றச்சாட்டொன்று சொல்லிசைப் பாடகர் சங்கீத்சன் மீது சுமத்தப்படாத பட்சத்தில், அவர் உடனடியாக விடுதலை செய்யப்படவேண்டும் என வலியுறுத்தியுள்ள சர்வதேச மன்னிப்புச்சபை, பயங்கரவாதத்டைச்சட்டத்தின் பிரயோகத்துக்குத் தடைவிதித்து, அதனை...
போராட்டக்காரர்கள் ஒன்று அல்ல, பத்து கூடாரங்கள் அமைத்துப் போராடினாலும் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் விசாரணைகள் எக்காரணம் கொண்டும் நிறுத்தப்பட மாட்டாது என்று அமைச்சரவை பேச்சாளர், அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர்...
தனது தேசிய மக்கள் சக்தி ஆட்சி, மாற்றத்துக்கான ஆட்சி என்று ஈழத்தமிழர் தாயகத்தில் தேர்தல் காலங்களில் உறுதி கூறி வாக்குப்பெற்று பதவிக்கு வந்த சிறிலங்காவின் இன்றைய...