மாகாண சபைகளுக்கான தேர்தல்கள் நீண்டகாலமாக நடத்தப்படாமல் இருப்பதனால் நாட்டில் அன்றாட தேவைகளுடன் தொடர்புடைய பல முக்கிய திட்டங்கள் இன்று ஸ்தம்பிதமடைந்துள்ளன. அரசாங்க நிர்வாகத்தில் மக்கள் பிரதிநிதித்துவத்தை முழுமையாகப் பங்கெடுக்கச் செய்ய வேண்டியது அவசரத்...
பிள்ளையான் என்ற முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தனை பிணையில் விடுவிக்க கோட்டாபய ராஜபக்ஷ ஜனாதிபதியாக ஆட்சியேற்ற பின்னர் விசேட பேச்சுவார்த்தைகள் இடம்பெற்றதாக பிரதி மன்றாடியர் நாயகம் திலீப பீரிஸ் நீதிமன்றில் தெரிவித்துள்ளார்.
உயிர்த்த...
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவங்சவை கைது செய்வதற்கான வாய்ப்புகள் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பாராளுமன்றத்திற்கு அருகிலுள்ள போர் நினைவிடத்திற்கு முன்பாக இடம்பெற்ற முறுகல் நிலை தொடர்பாக, விமல் வீரவங்சவுக்கு எதிராக காவல்துறையினர் நீதிமன்றத்தில்...
பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா போன்ற நகைச்சுவையாளர்களின் கருத்துக்களால் அரசாங்கம் ஒருபோதும் கலக்கமடையாது என்று பதில் அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.
அத்தோடு, அவரால் முன்வைக்கப்படும் இனவாதக் கருத்துக்கள் முற்றிலும் அடிப்படையற்றவை...
அமெரிக்க டொலரின் பெறுமதி அதிகரிப்பினால் பேருந்து கட்டணத்தை அதிகரிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர் சங்கம் தெரிவித்துள்ளது.
இதனால் ஆகக்குறைந்த கட்டணம் 40 ரூபாவுக்கும் அதிகளவில் உயர்த்தப்படக்கூடும் என அதன்...
தமிழக முதல்வராக பொறுப்பேற்ற ஜோசப் விஜயின் கச்சத்தீவு மீட்பு வாக்குறுதியை தேர்தல் கால வாக்குறுதியாக கலைந்துவிட வேண்டும். இல்லையேல், உங்களுக்கு எதிராக போராட தயங்க மாட்டோம் என யாழ்ப்பாண மாவட்ட கடற்றொழிலாளர் கூட்டுறவு...
காணாமலாக்கப்பட்டோர் பற்றிய அலுவலகத்தினால் மட்டக்களப்பு மாவட்டம் களுவாஞ்சிக்குடி பிரதேச செயலகத்தில் இன்று புதன்கிழமை (20) விசாரணைகள் நடத்தப்பட்டன.
இதன்போது விசாரணைகளுக்காக மண்முனை தென் எருவில் பற்று, போரதீவுப்பற்று, மண்முனை தென் மேற்கு மற்றும் மண்முனைப்...
யாழ். காவல் நிலையத்திற்கு விசாரணைக்கு சென்ற ஒருவர் அங்கேயே மயங்கி உயிரிழந்த சம்பவமானது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதன்போது நாவாந்துறை – யாழ்ப்பாணம் பகுதியைச் சேர்ந்த பங்கிராசா சுரேஷ்குமார் (வயது 41) என்பவரே இவ்வாறு...
இறக்குமதி செய்யப்படும் பால்மாவின் விலைகளை அதிகரிப்பதற்குத் தீர்மானித்துள்ளதாக பால்மா இறக்குமதியாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.
இதன்படி, 400 கிராம் பால்மா பெக்கெட்டின் விலை 50 ரூபாவினாலும், 1 கிலோகிராம் பால்மா பக்கெட்டின் விலை 125 ரூபாவினாலும்...
வெளிநாட்டில் பணிபுரியும் பெற்றோரின் 2-13 வயதுக்கிடைப்பட்ட பிள்ளைகள் பகல் நேர பராமரிப்பு நிலையங்களில் இருந்தால் அவர்களுக்கு மாதாந்தம் ரூ.10,000 கொடுப்பனவை வழங்கத் தீர்மானம் எடுத்திருப்பதாக வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் அதிகாரிகள், மகளிர் மற்றும்...
தாயிடமிருந்து சேய்க்கு பரவும் எச்.ஐ.வி மற்றும் சிபிலிஸ் ஆகிய பால்வினை நோய்கள் பரவுவதைத் தடுத்து, அதனை கட்டுப்படுத்தி, தொடர்ச்சியாகப் பேணி வந்தமைக்காக இலங்கைக்கு உலக சுகாதார ஸ்தாபணம் விசேட பாராட்டுச் சான்றிதழை வழங்கி...
அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் இந்த வாரம் சீனாவுக்கு வருகை தந்திருப்பது, மற்றுமொரு ராஜதந்திரப் புகைப்பட நிகழ்வாக மட்டும் பார்க்கப்படவில்லை. வாஷிங்டனுக்கும் பெய்ஜிங்கிற்கும் இடையிலான உறவுகள் தொடர்ந்து பதட்டமாகவே உள்ளன; இரு வல்லரசுகளுக்கும்...
தற்போது ஆப்கானிஸ்தானில் வியக்கத்தக்க வகையில் நான்கில் மூன்று பேரால் தங்களின் அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்ய முடியவில்லை என ஐநா தெரிவித்துள்ளது.
வேலைவாய்ப்பின்மை எங்கும் காணப்படுகிறது, சுகாதாரத் துறை திணறி வருகிறது மற்றும் ஒருகாலத்தில்...
கொங்கோ மற்றும் உகண்டாவில் பரவிவரும் எபோலா அச்சுறுத்தல் காரணமாக சர்வதேச அவசரநிலையைப் பிரகடனப்படுத்தியுள்ள போதிலும், அதுவும் ஹண்டா வைரஸ் பரவலும் தற்போதைக்கு உலகளாவிய பெரும் அச்சுறுத்தலாக மாறாது என உலக சுகாதார ஸ்தாபனத்தின்...
இந்திய விமானப்படைத் தளபதி ஏர் சீஃப் மார்ஷல் அமர் பிரீத் சிங் மற்றும் இலங்கை பாதுகாப்புச் ஏர் வைஸ் மார்ஷல் சம்பத் துய்யா கொந்தா இடையே முக்கிய சந்திப்பு ஒன்று நடைபெற்றுள்ளது.
இந்த சந்திப்பு செவ்வாய்க்கிழமை (19) பாதுகாப்பு...
18.05. 2026 திங்கட்கிழமை 17வது ஆண்டாக அனைத்துலக முள்ளிவாய்க்கால் ஈழத்தமிழினப்படுகொலை நாள் உலகெங்கும் பதிந்து வாழும் அனைத்துலக ஈழத்தமிழர்களாலும் இலங்கைத் தீவில் ஈழத்தமிழர் தாயகத்தில் வாழும்...