போலி வெளிநாட்டு கடவுச்சீட்டு ஒன்றை தயாரிப்பதற்கு உடந்தையாக இருந்து உதவி புரிந்த குற்றச்சாட்டின் கீழ், குடிவரவு குடியகல்வு திணைக்களத்தின் பிரதி கட்டுப்பாட்டாளர் ஒருவர் கொழும்பு மோசடி விசாரணைப் பணியகத்தினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கொழும்பு பிரதம...
உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் விவகாரத்தில், முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் தாக்கல் செய்யப்பட்ட மனுவை உயர் நீதிமன்றத்திற்கு மாற்றுமாறு சட்ட மாஅதிபர் இன்று (06) மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் கோரிக்கை விடுத்துள்ளார்.
தம்மைக் கைது...
தமிழ்நாட்டில் இயங்கி வரும் தமிழர் தேசிய முன்னணியின் தலைவர் பழ.நெடுமாறனை தமிழ் தேசிய பேரவையினர் சந்தித்து கலந்துரையாடியுள்ளனர்.
யாழ்ப்பாண மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் தமிழ்த் தேசியப் பேரவையின் தலைவருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையிலான தமிழ்த்...
நீர்கொழும்பு சிறைச்சாலை மோதல் சம்பவம் தொடர்பில் தான் மிகுந்த அதிர்ச்சியும் கவலையும் அடைந்துள்ளதாக நீதி அமைச்சர் சட்டத்தரணி ஹர்ஷண நாணயக்கார தெரிவித்துள்ளார்.
இன்று (06) பிற்பகல் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இதனைக்...
நீர்கொழும்பு சிறைச்சாலையில் ஏற்பட்ட துரதிர்ஷ்டவசமான மோதல் சம்பவத்தில் உயிரிழப்புகள் மற்றும் காயங்கள் ஏற்பட்டமைக்கு சிறைச்சாலை நிர்வாகத்தின் வீழ்ச்சியும் அதன் திறமையின்மையுமே காரணம் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
இந்த நெருக்கடி நிலைக்கு...
நீர்கொழும்பு சிறைச்சாலையில் இன்று (06) ஏற்பட்ட மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 25 ஆக உயர்ந்துள்ளது. இதற்கிடையில், சிறைச்சாலைக்கு உள்ளேயும் வெளியேயும் மீண்டும் ஒரு பதற்றமான சூழல் நிலவுவதாக தெரிவிக்கப்படுகின்றது.
தற்போது காவல்துறையினருக்கும், காவல்துறை விசேட...
செங்கடலில் ஏமன் நாட்டு கடற்கரைக்கு அருகே சென்று கொண்டிருந்த சரக்குக் கப்பல் ஒன்று, அடையாளம் தெரியாத ஆயுதமேந்திய மர்மக் கொள்ளையர் கும்பலால் தாக்குதலுக்கு உள்ளாகியிருப்பதாக பிரிட்டன் ராணுவம் நேற்று தெரிவித்துள்ளது.
ஏமனின் கடலோர நகரமான...
ரிம்பேக் ஒருங்கிணைந்த கூட்டுப் கடற்படைப் பயிற்சிப் பின்னணியில், சுதந்திரமான மற்றும் பாதுகாப்பான இந்தோ-பசிபிக் பிராந்தியத்தை உருவாக்குவதில் இலங்கையின் பங்களிப்பு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது என அமெரிக்க கடற்படையின் 3வது துணைத் தளபதி ரியர்...
தாயகத் தமிழர்களின் தேசிய இனப்பிரச்சினைக்கான தீர்வு என்பது வெறுமனே இலங்கைத் தீவின் உள் நாட்டு விவகாரமாகவோ அல்லது ஒரு பிராந்திய எல்லைப் பிரச்சினையாகவோ சுருங்கிவிடக்கூடியதொன்றல்ல.
அது தெற்காசியப் பிராந்தியத்தின் புவிசார் அரசியல் சமநிலை, இந்தியப்...
நாடளாவிய ரீதியில் அமைந்துள்ள ஆயிரம் தொல்பொருள் தளங்களைப் பாதுகாக்கும் தேசிய வேலைத்திட்டமும், அதற்கு இணையாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள தொல்பொருள் இருவாரமும் நாளை செவ்வாய்க்கிழமை (07) முதல் ஆரம்பமாவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.
நாட்டின் வரலாற்று...
19 ஆம் நூற்றாண்டில் பிரித்தானிய காலனித்து ஆதிக்கப் படைகள் மேற்கு ஆப்பிரிக்க நாடான நைஜீரியா மீது படையெடுத்தபோது திருடப்பட்ட பெனின் வெண்கலச் சிலைகள் உட்பட 18 கலாச்சாரப் பொருட்களை சுவிட் சர்லாந்து நைஜீரியாவிடம்...
இந்திய வீட்டுத்திட்டத்தின் நான்காம் கட்டத்தின் கீழ் பசறை பிரதேச செயலகத்திற்குட்பட்ட நமுனுகுல, கனவரல்ல தோட்டப் பகுதியில் 57 புதிய வீடுகளுக்கான அடிக்கல் பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு அமைச்சர் சமந்த வித்யாரத்ன தலைமையில்...
உலகின் இரண்டாவது பெரிய மீன் உற்பத்தி நாடான இந்தியாவின், கடலோரப் பகுதிகள் இல்லாத வடக்குப் பகுதி விவசாயிகள் இப்போது நீர்வாழ் உயிரின வளர்ப் பில் (aquaculture) ஈடு பட்டுள்ளனர்; இது இந்தியாவின் ‘நீலப்...
பாடசாலை மாணவர்கள் வெறும் மனனம் செய்யும் முறை மற்றும் பரீட்சைகளை மட்டுமே மையமாகக் கொண்ட தற்போதைய கல்வி முறையிலிருந்து விடுபட்டு, எதிர்கால உலகிற்குத் தேவையான நடைமுறைத் திறன்கள் மற்றும் தொழில்நுட்ப ஆளுமைகளை வளர்க்கும்...
காசா மக்களைக் கட்டுப்பாட்டுக்குட்பட்ட “தங்குமிடங்களுக்கு” மாற்றும் திட்டம் சில வாரங்களுக்குள் தொடங்கும் என்றும், அதற்கான அடித்தளம் ஏற்கனவே கட்டப்பட்டுவிட்டது என்றும் ஒரு இஸ்ரேலியப் பத்திரிகை தெரிவித்துள்ளது.
இந்தத் திட்டத்தை அங்கீகரித்து செய்தி வெளியிட்ட, இஸ்ரேலிய...
பிரித்தானியாவின் படைத்தறையை நவீனப்படுத்த 15 பில்லியன் பவுண்ஸ்களை மேலதிகமாக ஒதுக்கியுள்ள பிரித்தானியப் பிரதமர் கியர் ஸ்டாமரின் புதிய பாதுகாப்பு முதலீட்டுத் திட்டம் பிரித்தானியாவில் வான்வழித்தாக்குதலுக்கான ஆயுத...