செய்திகள்
பலவீனமான இலங்கை அரசை தமிழ்த் தரப்பு எப்படி கையாளப் போகிறது? | போரியல் ஆய்வாளர் அரூஸ் | ILC...
[youtube https://www.youtube.com/watch?v=gqBo6ydWq5I]
பலவீனமான இலங்கை அரசை தமிழ்த் தரப்பு எப்படி கையாளப் போகிறது?
தற்போதைய நிலையில் தென்னிலங்கை அரசியல் மற்றும் பொருளாதார ரீதியாக பலவீனமடைந்துள்ளது. இந்த பலவீனத்தை மேற்குலகமும் பிராந்திய வல்லரசுகளும் பயன்படுத்த முற்பட்டு நிற்கையில்...
65,000 மெட்ரிக் டன் யூரியாவை இலங்கைக்கு உடனடியாக அனுப்ப இந்தியா தீர்மானம்
65,000 மெட்ரிக் டன் யூரியாவை இலங்கைக்கு உடனடியாக அனுப்ப இந்தியா எடுத்துள்ள தீர்மானத்துக்கு டெல்லியிலுள்ள இலங்கை தூதர் மிலிந்த மொரகொட நன்றி தெரிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இலங்கையிலுள்ள 2.2 கோடி மக்கள்தொகையில் 70 சதவீதம் பேர்...
முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வும்- பொத்துவில் தொடக்கம் முள்ளிவாய்க்கால் வரையான பேரணியும்
தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் என். சிறிதரன் தலைமையில் கிளிநொச்சி, வட்டக்கச்சியில் இன்று(16) காலை முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நடைபெற்றது.
இலங்கையில் முன்னெடுக்கப்பட்ட இனஅழிப்பின் மிக முக்கிய தடமாகவுள்ள முள்ளிவாய்க்கால் இனஅழிப்பின் 13வது நினைவு...
கோட்டாபயவுக்கு எதிராக ஆர்ப்பாட்டத்தில் கிழித்தெறியப்பட்ட மே 18 துண்டுப்பிரசுரம்
அவுஸ்திரேலியாவில் மெல்பேர்ன் நகரில் ஜனாதிபதி கோட்டாபயவுக்கு எதிராக இலங்கையர்கள் போராட்டம் ஒன்றை முன்னெடுத்திருந்தனர்.
இந்த போராட்டத்தின் போது தமிழ் மக்கள் மே 18 நினைவேந்தல் நாளை முன்னிட்டு போராட்டத்தில் ஈடுப்பட்டவர்கள் மத்தியில் துண்டுப்பிரசுரங்களை விநியோகித்துள்ளனர்.
இவ்வாறு...
இன விடுதலையை நோக்கி, முள்ளிவாய்க்காலுக்கான நடை பவனி வல்வெட்டித்துறையில் ஆரம்பம்
இன விடுதலையை நோக்கி, முள்ளிவாய்க்காலுக்கான நடை பவனி யாழ்ப்பாணம், வடமராட்சி - வல்வெட்டித்துறையில் இருந்து இன்று ஆரம்பமாகியுள்ளது.
நடை பவனியின் தொடக்கமாக வல்வெட்டித்துறை முத்துமாரி அம்மன் ஆலயத்தில் முள்ளிவாய்க்கால் கஞ்சி காய்ச்சும் நிகழ்வு ஆரம்பமானது....
போராட்டக்காரர்களின் மன நிலை என்ன?| ePaper 182
போராட்டக்காரர்களின் மன நிலை என்ன?
‘கோட்டா கோ ஹோம்’ என போராட்டத்தை ஆரம்பித்த இளைஞர்கள் ரணிலின் நியமனத்தை எந்தளவுக்கு ஏற்றுக்கொள்வார்கள் என்ற ஒரு கேள்வி முக்கியமாக எழுகின்றது. பிரதமர் பதவியை ரணில் ஏற்பதற்கு முன்னதாகவே...
தென்பகுதி கலவரங்களுக்கு உடனடி நிவாரணம் தமிழர்களுக்கு….? – சுரேஷ் க.பிரேமச்சந்திரன் கேள்வி
அண்மையில் காலிமுகத்திடலில் அமைதி வழியில் போராடிக் கொண்டிருந்தவர்கள் மீது தாக்குதல் நடத்திய குண்டர் கூட்டத்திற்கு எதிராக போராட்டக்காரர்களால் மேற்கொள்ளப்பட்ட பதில் தாக்குதல் தொடர்பான மதிப்பீடுகளையும் நிவாரணங்களையும் அரசாங்கம் உடனடியாக அறிவித்துள்ள நிலையில், இதுகாலம்வரை...
விடுதலைப்புலிகள் மீது ஐரோப்பிய ஒன்றியத்தால் விதிக்கப்பட்ட தடை ஓர் இனவழிப்புப் போருக்கு வழிவகுத்ததா? – பேர்லினில் நடைபெறுகிறது 3வது...
ஜெயந்திரன்
பேர்லினில் நடைபெறுகிறது 3வது மக்கள் தீர்ப்பாயம்
அமெரிக்காவின் அழுத்தத்தில், தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பை பயங்கரவாதப் பட்டியலில் சேர்த்த ஐரோப்பிய ஒன்றியத்தின் செயற்பாடு, தமிழீழ மக்களுக்கு எதிராக முன்னெடுக்கப்பட்ட இனவழிப்புப் போருக்கான அரசியல் தூண்டுதலாக...
ஊழல் மற்றும் கலவரத்திற்கு காரணமான மஹிந்த உட்பட அவரின் குழுவினர் கைது செய்யப்பட வேண்டும் – கிழக்கு மக்களின்...
இலங்கையில் இடம்பெற்றுள்ள பல ஊழல் மற்றும் நாட்டில் இடம்பெற்ற கலவரங்களுக்கு சூத்திரதாரிகளான முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ச மற்றும் அவருக்கு உறுதுணையாக இருந்த முன்னாள் அமைச்சர்கள் மேல் மாகாண பிரதி பொலிஸ் மா...
உக்ரைன்: 60 லட்சம் அகதிகள் வெளியேற்றம்
போரால் பாதிக்கப்பட்ட உக்ரைனிலிருந்து இதுவரை 60 இலட்சத்துக்கு மேற்பட்டவர்கள் வெளியேறி பிற நாடுகளில் தஞ்சமடைந்துள்ளதாக ஐ.நா. அகதிகள் நல அமைப்பு தெரிவித்துள்ளது.
இதுகுறித்து அந்த அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில், உக்ரைன் மீது ரஷிய படையெடுத்ததிலிருந்து,...
இலங்கையின் தற்போதைய சூழ்நிலையில், ‘நோ ஃபையர் ஸோன்’ என்ற சிங்கள மொழி ஆவணப்படத்தை அனைவரையும் பார்க்க செய்ய...
பல்லின மக்களும் ராஜபக்ஷாக்களுக்கு எதிராகக் கிளர்ந்தெழுந்திருக்கும் தற்போதைய சூழ்நிலையில், தமிழ்மக்களுக்கு எதிராக நிகழ்த்தப்பட்ட போர்க்குற்றங்கள் அடங்கிய ‘நோ ஃபையர் ஸோன்’ என்ற ஆவணப்படத்தின் சிங்கள மொழிபெயர்ப்பை அனைவரையும் பார்க்கச் செய்யவேண்டும் என்று வலியுறுத்தியிருக்கும்...
மே18 நினைவேந்தல் : சிங்கள மக்களை நினைவேந்தல் அனுஸ்டிக்க அழைப்பு- செல்வம் எம்பி
அரசுக்கு எதிராக முன்னெடுக்கப்பட்டு வரும் போராட்டங்களை மழுங்கடிக்கவே புலிகள் மீளுருவாக்கம் என்ற விடயம் பேசப்படுவதாக வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் செல்லவம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளதுடன் மே18 நிகழ்வை சிங்கள மக்களும் அனுஸ்டிக்க வேண்டும்...
மே18-“உயிர் கொடுத்தவர்களுக்காய் உதிரம் கொடுப்போம்”
2009ம் ஆண்டு இலங்கை இராணுவத்தினால் முள்ளிவாய்க்காலிள் தமிழின அழிப்பின் 13ம் ஆண்டை முன்னிட்டு எம் மக்கள் சந்தித்த துயரங்களையும் சிந்திய குருதியையும் நினைவுறுத்தி முள்ளிவாய்க்கால் நினைவு வாரத்தில் நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின்...
பொத்துவிலிலிருந்து முள்ளிவாய்கால் வரையான போராட்டத்திற்கு இளைஞர்கள் ஆதரவு வழங்குமாறு கோரிக்கை
பொத்துவிலிலிருந்து முள்ளிவாய்கால் வரை
முள்ளிவாய்க்கால் படுகொலையில் உயிர்நீர்த்தவர்களுக்கு நீதிகோரி கிழக்கிலிருந்து ஆரம்பிக்கப்பட்டுள்ள பேரணிக்கு ஆதரவு வழங்க தமிழ் இளம் சமூகம் முன்வரவேண்டும் என வடக்கு கிழக்கு மாகாண வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கத்தின் அம்பாறை...
நெருக்கடியை முடிவுக்கு கொண்டுவர ரணிலின் தெரிவு எந்தளவு உதவும்? | பேராசிரியர் அமிர்தலிங்கம் | இலக்கு
[youtube https://www.youtube.com/watch?v=_a8VnKdx_AU]
நெருக்கடியை முடிவுக்கு கொண்டுவர ரணிலின் தெரிவு எந்தளவு உதவும்? | பேராசிரியர் அமிர்தலிங்கம் | இலக்கு
இலங்கையின் பொருளாதாரப் பிரச்சினை தீவிரமடைந்து பாரிய அரசியல் நெருக்கடி ஒன்றை உருவாக்கியுள்ள நிலையில், இடைக்கால அரசாங்கம்...
ilakku Weekly ePaper 182 | இலக்கு மின்னிதழ் 182
முழுமையாக மின்னிதழை பார்வையிட கீழே உள்ள இணைப்பை அல்லது படத்தை அழுத்தவும்:
இலக்கு இதழ் 182 மே 14, 2022
இலக்கு இதழ் 182 மே 14, 2022
இலக்கு இலக்கு இதழ் 182 மே 14,...
அமெரிக்க பல்பொருள் அங்காடியில் துப்பாக்கிச் சூடு-10 பேர் பலி
அமெரிக்காவின் நியூயார்க் மாகாணத்தில் உள்ள பஃப்பலோ நகரில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 10 பேர் கொல்லப்பட்டுள்ளனர். சந்தேகத்தின் பெயரில் 18 வயது இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இது இனவெறி நோக்குடன் தூண்டப்பட்ட வெறுப்புணர்வுக்...
மே-18 முள்ளிவாய்க்காலில் காவல்துறையினர் இடையூறு செய்யாதிருக்க பணிக்கவும் – பிரதமருக்கு சிவஞானம் கடிதம்
முள்ளிவாய்க்கால் படுகொலை நினைவு அஞ்சலி மற்றும் பிரார்த்தனை நிகழ்வுகளில் தலையிடாதிருப்பதற்கான பணிப்புகளை முல்லைத்தீவு காவல்துறையினருக்கு வழங்குமாறு கோரி பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிடம் வடக்கு மாகாண சபை அவைத் தலைவர் சீ.வீ.சிவஞானம் கோரிக்கை விடுத்துள்ளார்.
இந்தக்...
‘மஹிந்த ராஜபக்ச உள்ளிட்ட சந்தேக நபர்களை கைது செய்யுங்கள்’ – இலங்கை ஆசிரியர் சேவை சங்கம்
முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் சந்தேக நபர்களை கைது செய்யுமாறு இலங்கை ஆசிரியர் சேவை சங்கம் ஜனாதிபதி மற்றும் பொலிஸ்மா அதிபரிடம் கோரிக்கை விடுத்துள்ளது.
காலி முகத்திடலில் அமைதியான முறையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள்...