சவூதி அரேபியா, துருக்கி மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகள் பரஸ்பர பாதுகாப்பு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன.
துருக்கி அதிபர், சவூதி பட்டத்து இளவரசர் மற்றும் பாகிஸ்தான் பிரதமர் ஆகியோர் மெக்காவில் நடைபெற்ற சந்திப்பின்போது இந்த ஒப்பந்தத்தில்...
செம்மணி புதைகுழியில் அகழ்வாராய்ச்சிப் பணிகள் 100ஆவது நாளை எட்டியுள்ள நிலையில், இதுவரை 507 மனித எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.
அகழ்வாராய்ச்சியின் 100ஆவது நாளில் மேலும் எட்டு மனித எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டதையடுத்து, மொத்த எண்ணிக்கை...
நீதிபதிகளின் ஓய்வு பெறும் வயதை மாற்றியமைப்பதற்கும், மேல்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்கும் முன்மொழியப்பட்டுள்ள அரசியலமைப்பின் 22ஆவது திருத்தத்துக்கான மசோதா அடங்கிய வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.
மசோதாவின்படி, அரசியலமைப்பின் 107(5) ஆவது பிரிவில் திருத்தம்...
சிறைக்கைதிகளின் உரிமைகளைப் பாதுகாக்கும் குழுவின் பிரதானிகளுக்குத் தொடர்ச்சியாகக் கொலை மிரட்டல்கள் விடுக்கப்பட்டு வருவதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் குற்றஞ்சாட்டியுள்ளார்.
சிறைக்கைதிகளின் உரிமைகளை பாதுகாக்கும் குழுவின் காரியாலயத்தில் வியாழக்கிழமை (06)...
06. தமது பூர்வீக நிலங்களை உடனடியாக காணி உரிமையாளர்களிடம் ஒப்படைக்குமாறு வலியுறுத்தியும், நீண்ட காலமாக தங்களின் பூர்வீக நிலங்களை மீட்டெடுப்பதற்காக தொடர்ந்து போராடி வரும் தமிழ் மக்களுக்கு ஆதரவை வெளிப்படுத்தியும் இன்று (7)...
அம்பாறை மாவட்டத்தின் தமிழ்க் கிராமமான திராய்க்கேணியில் 1990 ஆம் ஆண்டு இடம்பெற்ற படுகொலையின் 36 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு முன்னெடுக்கப்பட்டுள்ளது.
குறித்த நிகழ்வு நேற்றைய தினம் (06) அக்கிராமத்தில் உணர்வுப்பூர்வமாக இடம்பெற்றது.
1990 ஆம்...
இலங்கை சிறைச்சாலைகளில் நிலவி வரும் பாதுகாப்பு நிலைமை தொடர்பில், ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையில் விசேட கலந்துரையாடல் ஒன்று இன்று பிற்பகல் நடைபெறவுள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் இன்று...
லலித் குமார் வீரராஜ் மற்றும் குகன் முருகானந்தன் ஆகியோர் காணாமல் ஆக்கப்பட்டதாகக் கூறப்படும் வழக்கில் சாட்சியமளிப்பதற்காக, முன்னாள் பாதுகாப்புச் செயலாளரும் முன்னாள் ஜனாதிபதியுமான கோட்டாபய ராஜபக்ஷவை எதிர்வரும் செப்டம்பர் மாதம் 29ஆம் திகதி...
ஏமன் நாட்டில் ஹவுதிகள் நடத்திய தாக்குதலில் அந்நாட்டு அரசின் பாதுகாப்பு படையினர் 59 பேர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த தாக்குதலுக்கு ஏவுகணை மற்றும் ட்ரோன்களை ஹவுதிகள் பயன்படுத்தி உள்ளனர். ஏமன் உள்நாட்டு போரில்...
நாட்டில் உள்ள சிறைச்சாலைகளில் கைதிகளுக்கிடையே மோதல் ஏற்பட்டு சிறைச்சாலைகளை உடைத்து வருகின்றனர். இந்நிலையில், மட்டக்களப்பு சிறைச்சாலையை சுற்றி இராணுவத்தினர் மற்றும் விசேட அதிரடிப்படையினர் காவல்துறையினர் இணைந்து பலத்த பாதுகாப்பு நடவடிக்கையில் இன்று...
நீர்கொழும்பு, தளுபொத, பல்லன்சேன திறந்தவெளிச் சிறைச்சாலையில் உள்ள கைதிகள் சற்றுமுன்னர் அதன் வாயிற்கதவை முற்றுகையிட்டுள்ளதாக தகவல்கள் வௌியாகியுள்ளன.
குறித்த சிறைச்சாலையின் இறுதி வாயிற்கதவுக்கு அருகில் பெருந்திரளான கைதிகள் கூடி போராட்டத்தில் ஈடுபட்டு வருவதாகவும் குறிப்பிடப்படுகின்றது.
முன்னதாக...
இரத்தினபுரி குருவிட்ட சிறைச்சாலைக்குள் சற்றுமுன்னர் பதற்ற நிலை ஏற்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
நேற்றிரவு குறித்த சிறைச்சாலையில் பதற்ற நிலையில் ஏற்பட்ட நிலையில் அது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
எனினும் இன்று (7) காலை மீண்டும் அந்த...
வடக்கில் படையினர் கட்டுப்பாட்டில் உள்ள காணிகளில் ஒரு அங்குலத்தை கூட விடுவிக்கப் போவதில்லை என்று பாதுகாப்பு அமைச்சு குறிப்பிட்டுள்ளமை பாரிய சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும், பாராளுமன்ற ...
இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையில் பாதுகாப்பு சார் ஒப்பந்தங்கள் பல கைச்சாத்திடப்பட்டுள்ளன. வடக்கில் மீண்டும் யுத்தம் ஒன்று தோற்றம் பெறுவதை தடுப்பதற்கும் எடுக்கும் நடவடிக்கைகள் என்னவென்று ஐக்கிய மக்கள் சக்தியின் களுத்துறை மாவட்ட பாராளுமன்ற...
பொரளை மெகசின் சிறைச்சாலையில் 6ஆம் திகதி வியாழக்கிழமை இரவு 10.20 மணியளவில் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
சிறைச்சாலையின் 'E' வார்டில் தடுத்து வைக்கப்பட்டிருந்த கைதிகள் சிலர், ஒரே நேரத்தில் அந்த வார்டை விட்டு வெளியே...
இன்றைய உலகில் ட்ரம்பிசம் அமெரிக்க அரசியலில் கூட்டாட்சியின் பலத்தை ஒடுக்கி அரச அதிப சர்வாதிகாரத்தை மக்கள் வாக்குப்பலத்தின் வழியாகவே வெளிப்படையாக முன்னெடுக்கிறது. இதன் வெளிவிவகாரக் கொள்கையாக...