படுகொலை செய்யப்பட்டு, காணாமல் ஆக்கப்பட்ட தமிழ் ஊடகவியலாளர்களுக்கு நீதி கிடைத்தே ஆகவேண்டும் என யாழ். வருகைதந்த வெகுஜன ஊடகத்துறை பிரதி அமைச்சரிடம் வடக்கு ஊடகவியலாளர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
வடக்கு, கிழக்கில் படுக்கொலை செய்யப்பட்டும், கடத்தப்பட்டு காணாமல்...
கம்பஹா - மஹர சிறைச்சாலைக்குள் பதற்ற நிலைமை ஏற்பட்டதுடன் நிலைமையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரும் முயற்சியில் பாதுகாப்பு தரப்பினர் ஈடுபட்டுள்ளனர்.
சிறைச்சாலைக்குள் கைதிகள் போராட்டத்தில் ஈடுபட்ட நிலையில் அமைதியற்ற சூழல் ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
இதனால் சிறைச்சாலையின் ஆவண...
2019 ஆம் ஆண்டு இலங்கையில் இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு தற்கொலைக்குண்டுத் தாக்குதல்களைத் தடுப்பதற்குத் தவறிய குற்றச்சாட்டுகளுக்காக, மரண தண்டனை விதிக்கப்பட்ட முன்னாள் காவல்துறை மா அதிபர் பூஜித் ஜயசுந்தர மற்றும் முன்னாள் பாதுகாப்பு...
ஈழத் தமிழர்களின் விவகாரங்களைக் கையாள்வதற்காக, தமிழ் கட்சிகள் உள்ளிட்ட அனைத்துக் கட்சிகளின் பிரதிநிதித்துவம் கொண்ட பாராளுமன்ற மற்றும் சட்டசபைத் தரப்புகளை உள்ளடக்கிய ஒரு சிறப்புக் குழுவை உருவாக்குமாறு தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய்யிடம்...
இஸ்லாமிய மார்க்கத்தை இழிவுபடுத்தும் வகையில் கருத்து வெளியிட்டதாகக் குற்றஞ்சாட்டி பொதுபல சேனா அமைப்பின் பொதுச்செயலாளர் ஞானசார தேரருக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கைக் எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 7 ஆம் திகதி விசாரணைக்கு...
கொழும்பு சிறப்பு மேல் நீதிமன்றத்தில் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் பணிப்பாளர் சானி அபேசேகர மற்றும் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ரவி செனவிரத்னவுக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்தால் இருவருக்கும் நிச்சயம் மரண தண்டனை...
ஐக்கிய நாடுகள் சபையின் உதவிப் பொதுச்செயலாளரும் ஐக்கிய நாடுகள் அபிவிருத்தித் திட்டத்தின் ஆசிய பசுபிக் பிராந்தியத்துக்கான பணிப்பாளருமான கன்னி விக்னராஜா, நேற்று (31) பிரதமர் அலுவலகத்தில், பிரதமர் ஹரிணி அமரசூரியவைச் சந்தித்தார்.
கடந்த அரசாங்கங்களினால்...
இன்றைய உலகில் ட்ரம்பிசம் அமெரிக்க அரசியலில் கூட்டாட்சியின் பலத்தை ஒடுக்கி அரச அதிப சர்வாதிகாரத்தை மக்கள் வாக்குப்பலத்தின் வழியாகவே வெளிப்படையாக முன்னெடுக்கிறது. இதன் வெளிவிவகாரக் கொள்கையாக அமெரிக்க அணுவாயுதப் பலத்தை முன்னிறுத்தி உலகின்...
முழுமையாக மின்னிதழை பார்வையிட கீழே உள்ள இணைப்பை அல்லது படத்தை அழுத்தவும்:
Ilakku Weekly ePaper 402 | இலக்கு-இதழ்-402 | சனி, 01 ஆகஸ்ட், 2026
Ilakku Weekly ePaper 402 | இலக்கு-இதழ்-402...
இலங்கையில் புராதன காலம் தொட்டு மரணதண்டனை நிறைவேறிய வரலாறுகள் உண்டு.
ஒல்லாந்தர் ஆட்சிகாலத்தில் 1681,ம் ஆண்டு குற்றவாளியை யானையால் மிதித்துக் கொல்லப்பட்டு மரண தண்டனை நிறைவேறியது.
பிரித்தானியர் ஆட்சி காலத்தில் பிரிட்டிஷ் ஆட்சியின்போது, இலங்கை குற்றவியல்...
மாகாணசபை தேர்தலை பிற்போடுவதற்கு கடந்த கால அரசாங்கங்கள் மேற்கொண்டதைப்போன்றே தற்போதுள்ள அரசாங்கமும் நடவடிக்கை எடுத்துவருவதாகவே தெரிகிறது. அதனால் அரசாங்கம் பழைய முறையிலாவது மாகாணசபை தேர்தலை உடனடியாக நடத்தி ஜனநாயகத்தை உறுதிப்படுத்த வேண்டும் என...
கிருஷாந்தி குமாரசுவாமி படுகொலை வழக்கில் 9 இராணுவ சிப்பாய்கள் பெயரிடப்பட்டு, அவர்களில் எழுவருக்குத் தண்டனை வழங்கப்பட்ட போதிலும், அவர்கள் சாதாரண சிப்பாய்கள் . மாறாக இராணுவ ஜெனரல்கள் உள்ளிட்ட உயரதிகாரிகள் எவரும் தண்டிக்கப்படவில்லை....
முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவை படுகொலை செய்யும் நோக்கத்தில், விடுதலைப் புலிகளின் தற்கொலைத் தாக்குதலுக்கு உதவியதாகவும், உடந்தையாக இருந்ததாகவும் குற்றம் சாட்டப்பட்ட இருவருக்கு, 17 ஆண்டுகளுக்குப் பிறகு, கொழும்பு உயர் நீதிமன்றம்...
நீதிபதிகளின் வயதெல்லை நீடிப்புக்கான அரசியலமைப்பு திருத்தத்தை பாராளுமன்றத்தின் மூன்றில் இரண்டு பெரும்பான்மையால் மட்டும் நிறைவேற்ற முடியாது என்று சிரேஷ்ட சட்டத்தரணி நளின் பத்திரன சுட்டிக்காட்டியுள்ளார்.
கொழும்பில் அமைந்துள்ள சர்வஜன அதிகாரம் கட்சியின் காரியாலயத்தில் நடைபெற்ற...
வட பகுதி மக்கள் அரசாங்கத்தின் மீது வைத்த நம்பிக்கையை முழுமையாக பாதுகாப்போம் என்றும் மீண்டும் ஒருபோதும் இனவாத அல்லது மதவாத மோதல்கள் ஏற்பட இடமளிக்கப் போவதில்லை என்றும் பொது நிர்வாகம், மாகாணசபைகள் மற்றும்...
இன்றைய உலகில் ட்ரம்பிசம் அமெரிக்க அரசியலில் கூட்டாட்சியின் பலத்தை ஒடுக்கி அரச அதிப சர்வாதிகாரத்தை மக்கள் வாக்குப்பலத்தின் வழியாகவே வெளிப்படையாக முன்னெடுக்கிறது. இதன் வெளிவிவகாரக் கொள்கையாக...