சத்துருக்கொண்டான் படுகொலை தொடர்பில் குறித்த பகுதியில் இருந்த இராணுவம் முகாம் அகழ்வாய்வு செய்யப்படவேண்டும் என்பதுடன் சர்வதேசத்தின் கண்காணிப்பில் அதனை முன்னெடுக்க நடவடிக்கையெடுக்கப்படவேண்டும் என மட்டக்களப்பு மாநகரசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
மட்டக்களப்பு மாநகரசபையின் அமர்வு இன்று...
யாழ்ப்பாணம் - வடமராட்சி, பருத்துத்துறை பகுதியில இராணுவம் மற்றும் கடற்படையால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள காணிகளை விடுவிக்குமாறு கோரி இன்று வெள்ளிக்கிழமை (11) போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
தபாலகத்திற்கு சொந்தமான காணி, நீதிமன்றத்திற்கு சொந்தமான காணி, பருத்தித்துறை நகர...
மண்டபம் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் உள்ள இலங்கை தமிழர் ஒருவர் தனித்துணை ஆட்சியரிடம் மருத்துவ விடுப்பு கேட்க சென்ற போது அவரை காலணியால் தாக்க முயன்றதை கண்டித்து 9ம் திகதி வியாழன்...
ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையிலான அரசாங்கம் ஆட்சிபீடமேறி இரு ஆண்டுகள் பூர்த்தியடையும் நிலையில், உயிர்த்த ஞாயிறு தினத்தன்று நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதல்களால் பாதிக்கப்பட்ட அனைவருக்குமான உண்மை, நீதி மற்றும் பொறுப்புக்கூறலை இலங்கை...
யாழ்ப்பாணத்தில் கண்டறியப்பட்ட மனிதப் புதைகுழிகள் தொடர்பில் நடுநிலையான விசாரணைகள் முன்னெடுக்கப்படவேண்டியது அவசியமாகும். நீண்டகாலமாக முன்னெடுக்கப்பட்டுவரும் செம்மணி மனிதப் புதைகுழி அகழ்வுப்பணிகள் முழுமையடைய வேண்டும். செம்மணி மனிதப் புதைகுழியுடன் சம்பந்தப்பட்டவை என்ற அடிப்படையில் முன்வைக்கப்படும்...
இலங்கையில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் மற்றும் வதைச் செயல்களுக்கு நீதி வழங்குவதில் அர்த்தபூர்வமான முன்னேற்றங்கள் எட்டப்படவில்லை என்று கனேடிய சட்டத்தரணிகள் உரிமைகள் கண்காணிப்பகம், ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் கவலை...
யாழ்ப்பாண மாவட்டத்தில் பாதுகாப்புத் தரப்பினரின் பயன்பாட்டில் இருந்து இதுவரை விடுவிக்கப்படாமல் உள்ள பொதுமக்கள் மற்றும் அரசாங்கத்துக்குச் சொந்தமான காணி, நிலங்கள் மற்றும் கட்டிடங்களை விரைவாக விடுவிக்க நடவடிக்கை எடுக்குமாறு ஈழ மக்கள் ஜனநாயகக்...
மாகாண சபைத் தேர்தல்கள் தொடர்பான பாராளுமன்றத் தெரிவுக்குழுவின் 10ஆவது கூட்டத்தை நான்கு எதிர்க்கட்சி உறுப்பினர்கள் நேற்று (10) புறக்கணித்தனர்.
நீண்டகாலமாகத் தாமதிக்கப்பட்டுள்ள மாகாண சபைத் தேர்தல்களை நடத்துவதற்குத் தேவையான தீவிரத்தையும் அவசரத்தையும் தெரிவுக்குழு வெளிப்படுத்தத்...
பொது பல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரருக்கு, வழங்கப்பட்ட ஜனாதிபதி பொதுமன்னிப்பு குறித்து உயர்நீதிமன்றம் தீர்ப்பொன்றை வழங்கியுள்ளது.
அதன்படி, ஞானசார தேரருக்கு, வழங்கப்பட்ட ஜனாதிபதி பொதுமன்னிப்பு சட்டத்திற்கு முரணானதாகும்...
மட்டக்களப்பு சத்துருக்கொண்டான் மற்றும் வந்தாறுமூலை பகுதிகளில் இடம்பெற்ற படுகொலைகளைகளுக்கான சாட்சியங்கள் தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் ஞானமுத்து சிறிநேசன் பாராளுமன்றில் கருத்துரைத்துள்ளார்.
பாராளுமன்றில் இது குறித்து கருத்து வெளியிட்ட அவர், இந்த கொலைகளுக்கான சுயாதீன விசாரணை...
நாட்டில் பிறந்தது முதல் 19 வயது வரையிலான வயதிற்குட்பட்ட 900 முதல் 1,000 எண்ணிக்கையிலான புற்றுநோயாளிகள் வருடாந்தம் பதிவாவதாக சமூக வைத்திய நிபுணர் வைத்தியர் சுராஜ் பெரேரா தெரிவித்துள்ளார்.
தேசிய புற்றுநோய் தடுப்புத் திட்டத்திற்கு...
தற்போது நிலவி வரும் கடுமையான வறட்சி மற்றும் நீண்ட நாட்களாக நீர் திறக்கப்படாததன் காரணமாக முரசுமோட்டை பகுதியில் உள்ள கால்நடைகள் பெரும் பாதிப்புக்குள்ளாகியுள்ளதாக புலிங்கதேவன் கமக்காரர் அமைப்பு கவலை தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக, கிளிநொச்சி...
தமிழினப் படுகொலைக்குச் சர்வதேச நீதிகோரியும், இனப்பிரச்சனைக்கு நிரந்தர அரசியல் தீர்வு கோரியும் முன்னெடுக்கப்படும் பேரணிக்கு வலுக்சேர்கும் வகையில் தமிழ்தேசிய பேரவையால் நல்லூரில் துண்டுபிரசுரம் விநியோகிக்கப்பட்டு வருகின்றது.
தமிழ்த்தேசிய பேரவையின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார்...
இலங்கைக்கான உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொண்டிருக்கும் இந்தியாவின் பாதுகாப்பு அமைச்சர் ஸ்ரீ ராஜ்நாத் சிங் அவர்களுக்கும், எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச அவர்களுக்கும் இடையிலான விசேட சந்திப்பொன்று இன்று (09) புதன்கிழமை கொழும்பில் நடைபெற்றது.
இச்சந்திப்பின்...
உலக அரசியலில் நாடுகளில் ஆட்சியில் உள்ளவர்கள் தங்கள் அதிகாரத்தைத் தக்கவைப்பதிலும் ஆட்சிக்காலத்தை நீடிப்பதற்கும் தந்திரோபாய முயற்சிகளைச் செய்கின்ற மாதமாக 2026 செப் டெம்பர் மாதம் ஆரம்பமாகியுள்ளது.
அமெரிக்காவின்...