எவன்கார்ட் (Avant-Garde Maritime Services) நிறுவனம் மற்றும் அதன் ஊழியர்கள் தாக்கல் செய்த இரண்டு நீதிப்பேராணை மனுக்களை விசாரணையின்றி தள்ளுபடி செய்ய மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று (25) உத்தரவிட்டது.
இந்த மனுக்களின் மூலம், பாதுகாப்பு...
யாழ்.ஊடக அமையத்தின் ஒழுங்கமைப்பில் 'கிவுல் ஓயா அபாயத்தின் குறியீடா?' என்ற தலைப்பிலான திறந்த கலந்துரையாடல் நேற்று (24) இடம்பெற்றது.
ஊடக அமையத்தின் ஸ்தாபகர் தலைமையில் இடம்பெற்ற இந்த நிகழ்வில், பாராளுமன்ற உறுப்பினர்களான கஜேந்திரகுமார் பொன்னம்பலம்,...
பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாக்கும் புதிய சட்டம் (PSTA) மற்றும் புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் இன்றைய தினம் (25) மன்னார் மாவட்டத்தில் கையெழுத்து சேகரிக்கப்பட்டது.
தேசிய மீனவர் ஒத்துழைப்பு இயக்கத்தின்...
இந்திய கம்யூனிஸ் கட்சியின் மூத்த தலைவர் ஆர்.நல்லகண்ணு அவர்கள் 101, வயதில் இன்று 2026, பெப்ரவரி,25,ல் காலமானார்அன்னார் 1925, டிசம்பர் 16, பிறந்தவர். கம்யூனிஸ்ட்டு கட்சியின் மூத்த தலைவர். விடுதலை போராட்ட வீரர்....
தமிழகத்தில் வசிக்கும், இலங்கைத் தமிழ் அகதிகளின் நலனைப் பேணுவதில் தமிழக அரசு உறுதியுடன் இருப்பதாக தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தமது, எக்ஸ் சமூக வலைதளப் பக்கத்தில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
அத்துடன், இலங்கைத்...
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் ஆர். நல்லகண்ணு காலனாமார். இந்த தகவலை கம்யூனிஸ்ட் கட்சி உறுதிப்படுத்தியுள்ளது.
ஆர்.நல்லகண்ணு (வயது 101) உடல்நலம் பாதிக்கப்பட்டு சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.
வயது...
உலக பௌத்த சங்க சம்மேளனத்தின் (World Buddhist Sangha Council – WBSC) 60 ஆவது ஆண்டு விழா மற்றும் 11 ஆவது பொதுச் சபையின் 2 ஆவது நிறைவேற்றுக் குழுக் கூட்டம்,...
எதிர்க்கட்சிக் குழுக்கள் இன்று (25) காலை முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவைச் சந்தித்துக் கலந்துரையாடலில் ஈடுபட்டன.
எதிர்க்கட்சிகளுக்கு இடையே ஒத்துழைப்புடன் செயற்படுவதற்கான ஒருமைப்பாட்டை ஏற்படுத்துவதற்காக இச்சந்திப்பு நடத்தப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.
அத்துடன், தரம் குறைந்த நிலக்கரி விவகாரம்,...
இலங்கைக்கான ரஷ்யக் கூட்டமைப்பின் தூதுவர் லெவன் எஸ். ஜகார்யன் இன்று (25) முற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்கவை சந்தித்தார்.
இரு நாடுகளுக்கும் இடையிலான இருதரப்பு உறவுகளை மேலும்...
இலங்கையை தாக்கிய ‘டித்வா’ புயலால் ஏற்பட்ட மனிதாபிமான மற்றும் பொருளாதார இழப்புக்களை நினைவு கூர்ந்த இலங்கையிலுள்ள அமெரிக்க தூதரகத்தின் பொறுப்பாளர் (Chargé d'Affaires) ஜெய்ன் ஹோவெல் ( Jayne Howell), மீட்பு மற்றும்...
ஹிபுல் ஓயா திட்டம் தொடர்பில் நேரடியாக சென்று ஆராய்வதற்கு அரசியல் தரப்புகள், பல்கலைகழக மாணவர்கள் மற்றும் சிவில் சமூக அமைப்புகள் என்பவை கூட்டாக இணைந்து எல்லைக் கிராமங்களுக்கு கள விஜயம் மேற்கொள்வது என...
ஜெருசலேமில் நடைபெற்ற 'முக்கிய அமெரிக்க யூத அமைப்புகளின் தலைவர்கள் மாநாட்டில்' உரையாற்றிய இஸ்ரேல் முன்னாள் பிரதமர் நஃப்தாலி பென்னட், பிராந்தியத்தில் ஒரு புதிய அச்சு உருவாகி வருவதாகவும், அதில் துருக்கி, கத்தார், முஸ்லிம்...
ஐக்கிய நாடுகள் பொதுச் சபையில் ரஷ்ய - உக்ரைன் போர் தொடர்பில் முன்வைக்கப்பட்ட தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பில் இலங்கை மற்றும் இந்தியா ஆகிய நாடுகள் கலந்துகொள்ளாமல் புறக்கணித்துள்ளன.
"உக்ரைனில் நிலையான அமைதிக்கான ஆதரவு" என்ற...
பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்குவோம் என்று தேசிய மக்கள் சக்தியினால் 2024 ஆம் ஆண்டு தேர்தலில் வாக்குறுதியளிக்கப்பட்டது. அவ் வாக்குறுதி வழங்கப்பட்டமைக்கு பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கொடூரங்களும், பாரதூரமான விளைவுகளும் காரணங் களாக இருந்திருக்க...
அம்பாறை மாவட்டத்தின் நிந்தவூர் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட அட்டப்பள்ளம் பகுதியானது கடலில் மூழ்கும் அபாயம் ஏற்பட்டுவருவதாகவும் அதனை தடுப்பதற்கு உரிய அதிகாரிகள் அரசியல்வாதிகள் நடவடிக்கையெடுக்கவேண்டும் என அட்டப்பள்ளம் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
நிந்தவூர் பிரதேச...
உலக அரசியல் முறைமை, அனைத்துலகச் சட்டங்கள் மட்டுமல்ல நாட்டின் அதியுயர் நீதிமன்றங்களின் தீர்ப்புகள் கூட ஆட்சியில் உள்ளவர்களால் புறக்கணிக்கப்படும் நிலை இன்றைய உலகின் சமகால அரசியலாக...