இலங்கையில் 80 முக்கிய நீர்த்தேக்கங்கள், தமது கொள்ளளவில் 48 சதவீதமே நீரைக் கொண்டுள்ளதாக நீர்ப்பாசன திணைக்களம் அறிவித்துள்ளது.
எதிர்வரும் பெரும்போக பருவ கால விவசாய செயற்பாடுகளுக்கும், அன்றாட ஏனைய நீர்த் தேவைகளுக்கும் தற்போதைய நீரின்...
நீர்கொழும்பு சிறையில் எட்டு அதிகாரிகள் கொடூரமாகக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக, சுமார் இருநூறு கைதிகள் மீது கொலைக் குற்றச்சாட்டு பதிவு செய்யப்படும் என காவல்துறை தலைமையகம் தெரிவித்துள்ளது.
கடந்த 5ஆம் மற்றும் 6 ஆம்...
யாழ்ப்பாணம் - பலாலி விமான நிலையத்தை அபிவிருத்தி செய்தால் அங்கு சுற்றுலாத்துறையை ஊக்குவித்து, பொருளாதார நிலைகளையும் அபிவிருத்தி செய்ய முடியும் என்று தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம்...
தமிழ் அரசியல் கைதிகளின் பாதுகாப்பை உறுதி செய்யுமாறு இலங்கை அரசாங்கத்திடம் கனடாவின் டொரொண்டோவை தலைமையிடமாகக் கொண்ட நீதி மற்றும் சமத்துவத்திற்கான கனடியர்கள் அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.
குறித்த அமைப்பின் பிரதிநிதியான ரோய் சமதானம் வெளியிட்டுள்ள...
இன்றைய உலகில் ஆழத்தாக்கும் வான்வழி தன்னியக்க போர்க்கருவிகள் வழியாக நாடுகளின் பாதுகாப்புப் பலமும் அரசுக்களின் கூட்டாண்மை பங்காண்மைப் பொருளாதாரம் வழியாக அரசுக்களின் நிதிப்பலமும் உறுதிப்படுத்தப்படுகின்றன. இதனால் தாராண்மைவாத சனநாயகம் நாடுகளுக்கான சிறந்த ஆட்சித்தத்துவம்...
முழுமையாக மின்னிதழை பார்வையிட கீழே உள்ள இணைப்பை அல்லது படத்தை அழுத்தவும்:
Ilakku Weekly ePaper 399 | இலக்கு-இதழ்-399 | சனி, 11 யூலை, 2026
Ilakku Weekly ePaper 399 | இலக்கு-இதழ்-399...
பசிபிக் பெருங்கடலில் ஏற்பட்டுள்ள 'எல் நினோ' (El Niño) காலநிலை மாற்ற நிலை தற்போது ஆரம்ப நிலையில் பலவீனமாக இருந்தாலும், வரும் ஒக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் இது வலுவடையக்கூடும் என வளிமண்டலவியல்...
அரசாங்கத்தின் வலுவான பேரினப் பொருளாதார கொள்கையின் காரணமாக இலங்கையின் பொருளாதாரம் தற்போது ஸ்திரமடைந்துள்ளது என்று இலங்கைக்கான ஜப்பானின் பதில் தூதுவர் கமோஷிதா நவோகி தெரிவித்தார்.
அநுராதபுரம் வடக்கு நீர் வழங்கல் திட்டத்தின் இரண்டாம் கட்டத்தை...
வடக்கு கிழக்கில் உள்ள ஆயர்கள் அருட்தந்தையர்கள் கர்தினால் மல்கம் றஞ்சித் எத்தகைய மனநிலையில் இருக்கிறார் என்பது தொடர்பில் தமிழ்மக்களுக்கு தெளிவுபடுத்தவேண்டும் என தமிழ்த்தேசிய கூட்டணியின் பேச்சாளரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான சுரேஸ்பிறேம சந்திரன்...
அரசியலமைப்புத் திருத்தத்தின் மூலம் உச்ச நீதிமன்ற நீதிபதிகளின் ஓய்வு பெறும் வயதை உயர்த்துவதற்கான அரசாங்கத்தின் முன்மொழிவு, நாட்டின் போற்றப்படும் ஜனநாயக நிறுவனங்கள் மீதான ஒரு கடுமையான தாக்குதலாக அமையும் என்று கூட்டு எதிர்க்கட்சி...
இலங்கையின் உள்நாட்டுச் சந்தையில் இறக்குமதி செய்யப்பட்ட அரிசி பெருமளவில் குவிந்ததே, நெல் சந்தைப்படுத்தல் துறையில் தற்போது நெருக்கடி ஏற்பட்டுள்ளது என்று ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.
சமீபத்திய மாதங்களில் இந்தியாவிலிருந்து 156,285 டன் பொன்னி சம்பா அரிசியும்,...
சிறைக் கைதிகளுக்கு ஜனாதிபதியின் பொது மன்னிப்பு வழங்குவது தொடர்பான பரிந்துரைகள் அடங்கிய அறிக்கை கையளிக்கப்பட்டுள்ளது.
ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதியரசர் எஸ். துரைராஜாவினால் நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாடு அமைச்சின் செயலாளர் ஜனாதிபதி சட்டத்தரணி ஆயிஷா...
வரலாற்றுச் சிறப்புமிக்க கதிர்காம கந்தன் ஆலயத்தின் வருடாந்த ஆடிவேல் உற்சவத்தை முன்னிட்டு, பாதயாத்திரை மேற்கொள்ளும் பக்தர்களின் நலன் கருதி உகந்தை மலை குமண தேசிய பூங்காவினூடான காட்டுப்பாதை திறந்து வைக்கப்பட்டுள்ளது.
இன்று (10) காலை...
நீர்கொழும்பு சிறைச்சாலையில் அண்மையில் இடம்பெற்ற வன்முறைகள், கைதிகள் மற்றும் அதிகாரிகளின் மரணங்கள் மற்றும் அதனைத் தொடர்ந்து ஏனைய சிறைச்சாலைகளில் ஏற்பட்ட சம்பவங்கள் குறித்து இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு விரிவான விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.
இடமாற்றம்...
நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்காரவுக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானம் ஒன்றைக் கொண்டுவர எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் குழு இன்று (10) தீர்மானித்தது.
நீர்கொழும்பு சிறைச்சாலைக்குள் ஏற்பட்ட வன்முறை சம்பவம் காரணமாக உயிரிழந்த சிறைச்சாலை அதிகாரிகள்...
இன்றைய உலகில் ஆழத்தாக்கும் வான்வழி தன்னியக்க போர்க்கருவிகள் வழியாக நாடுகளின் பாதுகாப்புப் பலமும் அரசுக்களின் கூட்டாண்மை பங்காண்மைப் பொருளாதாரம் வழியாக அரசுக்களின் நிதிப்பலமும் உறுதிப்படுத்தப்படுகின்றன. இதனால்...