மூதூர் , கிளிவெட்டி - குமாரபுரம் பகுதியில் இடம்பெற்ற மனிதப் படுகொலையின் 30ஆவது ஆண்டு நினைவுதினம் புதன்கிழமை (11) குமாரபுரம் கிராமத்தில் நினைவுகூரப்பட்டது பாதிக்கப்பட்ட மக்கள் நீதி கோரி நினைவு தினத்தை அனுஷ்டித்தனர்...
புதிய பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம் தொடர்பில் நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார ஐரோப்பிய ஒன்றியத்தின் பிரதிநிதிகளிடம் எடுத்துறைத்துள்ளதாக நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
நீதி மற்றும்...
கிவுல் ஓயா திட்டத்தின் கீழ் எந்தவொரு இனவாத நோக்கமும் இல்லை என்று அரசாங்கம் அறிவித்துள்ளது.
முல்லைத்தீவு மற்றும் வவுனியா மாவட்ட மக்களின் நீர் பிரச்சினையின் அத்தியாவசியத் தேவையை உணர்ந்து, 6 மடங்கு செலவு அதிகரிப்பில்...
பௌத்த தர்மம், பௌத்த சாசனம் மற்றும் மகாசங்கத்தை பாதுகாப்பது இனவாத செயல் அல்ல என்று சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
கொழும்பில் உள்ள கட்சி அலுவலகத்தில் ஊடகங்களுக்கு கருத்து...
பொலன்னறுவை மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அமரகீர்த்தி அத்துகோரல தாக்கி கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பான வழக்கில் குற்றவாளிகளாக இனங்காணப்பட்ட 12 பேருக்கு மரண தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.
கம்பஹா மேல் நீதிமன்றத்தின் மூவரடங்கிய...
திருகோணமலை போதிராஜ விகாரைக்கு அருகில், கரையோரப் பாதுகாப்புச் சட்டங்களை மீறி புத்தர் சிலையை நிறுவியதாகக் குற்றம் சுமத்தப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த பலாங்கொட கஸ்ஸப தேரர் உள்ளிட்ட 10 பேருக்கும் திருகோணமலை மேல் நீதிமன்றம்...
யாழ்ப்பாணம் அல்லைப்பிட்டி பகுதியில் காவல்துறையினரின் துப்பாக்கி பிரயோகத்துக்கு இலக்காகி இளைஞர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் மனித உரிமை ஆணைக்குழு விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.
மனித உரிமை ஆணைக்குழுவின் யாழ்ப்பாண மாவட்ட பிராந்திய இணைப்பாளர் த.கனகராஜ்...
இலங்கைக்கு வருகை தந்துள்ள ஐரோப்பிய ஒன்றியத்தின் தூதுக்குழுத் தலைவர் மற்றும் இலங்கைக்கான ஐரோப்பிய ஒன்றியத் தூதர் ஆகியோருடனான இலங்கை தமிழ் அரசுக் கட்சியினரின் சந்திப்பு இன்று (11) நடைபெற்றது.
இதில் பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியனும்...
சுவிட்சர்லாந்தை தலைமையிடமாகக் கொண்ட “ கண்ணிவெடிகள் இல்லாததாக உலகம் ” (Foundation for a World Without Mines – FWWM) அமைப்பின் பிரதிநிதிகள் குழு, அண்மையில் இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்ட்டுள்ளது.
இந்த...
'புத்தசாசனத்துக்கு அர்ப்பணிக்கப்பட்ட புண்ணிய பூமியிலேயே தேரர்கள் புத்தர் சிலையை பிரதிஸ்டை செய்தார்கள்.இந்த சாதாரண சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு தேரர்கள் மீது குற்றஞ்சுமத்தியுள்ளமை புத்தசாசனத்துக்கு இழைக்கப்பட்டுள்ள மாபெரும் அநீதியாகும்.
இந்த விவகாரத்தில் புலம்பெயர் அமைப்புக்களின் பாராளுமன்ற...
டிராக்டரை பயன்படுத்தி மேற்கொள்ளப்படும் கரவை வலை மீன்பிடிக்கு விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்கக்கோரி, ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாக மீனவர்கள் முன்னெடுத்து வரும் சத்தியாக்கிரகப் போராட்டம் செவ்வாய்க்கிழமை (10) ஆறாவது நாளாகவும் இடம்பெற்றது.
கடந்த 5ஆம் திகதி...
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இன்று புதன்கிழமை (11) காலை நானு ஓயா – ரதல்ல வீதியில் தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களை நேரில் சந்தித்து கலந்துரையாடினார்.
இந்தச் சந்திப்பின் போது தொழிலாளர்கள் ஜனாதிபதியை உற்சாகமாக வரவேற்றதுடன்,...
இலங்கை தமிழரசு கட்சி ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்புடன் இணைந்து செயற்பட பேச்சு வார்த்தைகளை முன்னெடுத்தாலும் தமிழ் தேசிய கூட்டமைப்பாக பதிவு செய்யப்படாது என இலங்கை தமிழரசு கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ஞா.சிறிநேசன்...
கடந்த 2026 ஜனவரி 20 ல் இலங்கை தமிழரசுக் கட்சி பதில் தலைவர் சி வி கே சிவஞானமும், பதில் செயலாளர் எம் ஏ சுமந்திரனும், ஜனநாயக தமிழ்தேசிய கூட்டணி என சங்கு...
கனடாவில் பள்ளி கூடம் ஒன்றில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் குறைந்தது 9 பேர் இறந்துள்ளதாக ராயல் கனடியன் மவுண்டட் காவல்துறை தெரிவித்துள்ளது.
வடகிழக்கு பிரிட்டிஷ் கொலம்பியாவில் உள்ள டம்ளர் ரிட்ஜ் மேல்நிலைப் பள்ளியில் (Tumbler...