2025-ஆம் ஆண்டில் இலங்கையின் பொருளாதாரம் எதிர்பார்ப்புகளைக் கடந்து வலுவான வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள அண்மைய வருடாந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இயற்கைச் சீற்றங்கள் மற்றும் உலகளாவிய சவால்களுக்கு மத்தியிலும், நாட்டின் பொருளாதாரம் 5.0%...
பிரான்ஸின் செனட் சபையில் உள்ள பிரான்ஸ்-இலங்கை பாராளுமன்ற நட்புறவுச் சங்கத்தின் உறுப்பினர்களைக் கொண்ட தூதுக் குழுவினர் சபாநாயகர் ஜகத் விக்கிரமரத்னவைச் செவ்வாய்க்கிழமை (21) பாராளுமன்றத்தில் சந்தித்துக் கலந்துரையாடினர்.
இலங்கைக்கும் பிரான்ஸிற்கும் இடையில் காணப்படும் நீண்டகால...
இரத்தினபுரி மாவட்டத்தின் நீலகாமம் தோட்டத்தில் வீடற்ற தமிழ் தொழிலாளர் ஒருவர் கட்டிய வீடு உடைக்கப்பட்டதோடு, பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவத்திற்கு தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் கடும் கண்டனம்...
தேசிய தடுப்பூசி திட்டத்தின் காரணமாக கடந்த 15 ஆண்டுகளில் இலங்கையர்களின் ஆயுட்காலம் அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
குழந்தைகளுக்கு வழங்கப்படும் தடுப்பூசிகள் மூலம் பல நோய்கள் கட்டுப்படுத்தப்பட்டுள்ளதால், மக்களின் ஆயுட்காலம் அதிகரித்துள்ளதுடன் குழந்தைகளின் இறப்பு...
இரத்தினபுரி காவத்தை நீலகாமம் இல 1 தோட்டத்தில் தோட்ட தொழிலாளியால் அமைக்கப்பட்ட வீடு ஒன்றை காடையர்கள் உடைத்து தரைமட்டம் ஆக்கியமைக்கு இ.தொ.கா தலைவர் செந்தில் தொண்டமான் கடும் கண்டனத்தை வெளியிட்டுள்ளார்.
தோட்டங்களில் பாதுகாப்பு கடமைகளுக்கு...
தேசிய பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் இன நல்லிணக்கத்துக்கு பாதிப்பு ஏற்படும் வகையில் ஊடகங்கள் செயற்பட்டால் சட்டத்தின் பிரகாரம் உரிய நடவடிக்கை எடுக்கப்படும். ஒருசில ஊடகங்கள் குறித்து அமைச்சர் லால் காந்த உட்பட பலர்...
இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் மற்றும் ஈரான் வெளிவிவகார அமைச்சருக்கிடையில் தொலைபேசி உரையாடல் ஒன்று நடைபெற்றுள்ளது.
அந்த தொலைபேசி உரையாடலில், 'IRIS Dena' கப்பலில் இருந்த மாலுமிகளை மீட்பதற்கான நடவடிக்கையில் இலங்கை அரசாங்கம் மேற்கொண்ட...
தமிழ் நாட்டில் உள்ள 234 சட்டமன்றத் தொகுதிகளுக்கும் இன்று (ஏப்ரல் 23) ஒரே கட்டமாகப் பொதுத்தேர்தல் விறுவிறுப்பாகத் தொடங்கி நடைபெற்று வருகிறது.
காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை நடைபெறும்...
இயற்பியலைப் போலவே அரசியலிலும், ஒவ்வொரு செயலுக்கும் சமமான மற்றும் எதிர் எதிர்வினை உண்டு. விக்டர் ஓர்பன், புலம்பெயர்ந்தோர், தாராளவாத விழுமியங்கள் மற்றும் பிரஸ்ஸல்ஸின் கட்டளைகளிலிருந்து பாதுகாக்கப்பட்ட ஒரு அரசான ‘ஹங்கேரியக் கோட்டையை’க் கட்டியெழுப்ப...
ஈரானுக்கு எதிராக அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து கடந்த பெப்ரவரி 28-ஆம் திகதி தாக்குதல் நடத்தியது. இதில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பலியானார்கள்.
இந்த தாக்குதல், ஏறக்குறைய 40 நாட்களாக நீடித்து வந்த நிலையில்,...
சவூதி அரேபியாவில் வசிக்கும் இலங்கையர்களின் நலன் கருதி, கொன்சியுலர் சேவைகளை விரிவுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அதற்கமைய வார நாட்களில் தூதரக சேவைகளை பெற்றுக் கொள்ள முடியாதவர்களுக்கு, மாத இறுதியில் வரும் வெள்ளிக்கிழமைகளில் சேவைகளை வழங்க...
வடக்கு, கிழக்கு பகுதிகளில் அரசினால் முன்னெடுக்கப்படும் பௌத்தமயமாக்கல் செயற்பாடுகளை கண்டித்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் இன்று (22) கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
வவுனியா தபாலகத்திற்கு அருகாமையில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் வடக்கு, கிழக்கு...
அரச புலனாய்வுப் பிரிவின் முன்னாள் பணிப்பாளர் சுரேஷ் சலேவுக்கு எதிராக பிறப்பிக்கப்பட்ட தடுப்புக்காவல் உத்தரவு தொடர்ந்தும் அமுலில் இருக்கும் என்று கொழும்பு கோட்டை நீதவான் இன்று (22) உத்தரவிட்டுள்ளார்.
உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல்கள்...
உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பான விசாரணைகள் தற்போது புதிய உத்வேகத்துடன் முன்னெடுக்கப்பட்டு வருவதாக இலங்கையிலுள்ள ஐக்கிய நாடுகள் சபை அலுவலகம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதியைப் பெற்றுக்கொடுப்பதற்காக அரசாங்கம் எடுக்கும் முயற்சிகளைப்...
பயங்கரவாதம் மற்றும் அதற்கு நிதி உதவி வழங்கும் நடவடிக்கைகளில் ஈடுபடுவதாகச் சந்தேகிக்கப்படும் தனிநபர்கள் அல்லது அமைப்புகளுக்கு எதிராக இலக்கு வைக்கப்பட்ட நிதித் தடைகளை நடைமுறைபடுத்தி நாட்டின் நிதித்துறையைப் பாதுகாக்கப் பாதுகாப்பு அமைச்சு நடவடிக்கை...
2026ம் ஆண்டு கோடைகாலத்தில் பிரித்தானியாவில் சில உணவுப்பொருட்களுக்குப் பலத்த தட்டுப்பாடு ஏற்படுவதால் பட்டினி தலை தூக்கலாம் என்ற எச்சரிப்பு வந்து சில நிமிடங்களுள் உலகின் மத்திய...