அமெரிக்கா தலையிட்டால் கடும் விளைவுகளை சந்திக்கும் என்றும் ஈரான் ஒருபோதும் சரணடையாது என்றும் அந்நாட்டு மதத் தலைவர் அயதுல்லா அலி கொமேனி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இஸ்ரேல், ஈரான் இடையே கடந்த 6 நாட்களாக தீவிர வான்வழி...
சுகாதாரம் என்பது அடிப்படை மனித உரிமையாகும். எனினும் இந்த உரிமை மலையக மக்களுக்கு இலகுவில் கிடைப் பதில்லை. பல உரிமைகளையும் போராடி பெறவேண்டிய நிலையில் உள்ள மலையக மக்களுக்கான சுகாதாரம் தொடர்ந்தும் வீழ்ச்சி...
வெளிநாடுகளில் வழங்கப்படும் விவாகரத்து தீர்ப்புகள் மற்றும் கடன் வழங்கல் மற்றும் பெறுதல் பிணக்கு தொடர்பான தீர்ப்புகளை இலங்கையில் அங்கீகரிக்க அனுமதிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய இச்சட்டத்தில் 53 நாடுகளில் வழங்கப்படும் தீர்ப்புகள் இலங்கையில் செல்லுபடியாகும் என...
நாட்டில் அதிகரித்துள்ள சனத்தொகைக்கு ஏற்றவாறு, நாடளாவியரீதியில் ஆயர்வேத, சித்த மற்றும் யுனானி ஆகிய சுதேசவைத்திய பணியிடங்களை விஸ்தரிப்புச்செய்வதுடன், நாடளாவியரீதியில் சுதேசவைத்திய அதிகாரிகளின் நியமனங்களையும் அதிகரிக்குமாறு வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் அமைச்சரவை...
இஸ்ரேலுக்கும் ஈரானுக்கும் இடையில் நிலவி வரும் மோதலினால் இஸ்ரேலில் வேலை வாய்ப்புகளுக்காக இலங்கையர்களை அனுப்புவது இடைநிறுத்தப்பட்டுள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.
இஸ்ரேலில் பணிபுரிந்து மீண்டும் இஸ்ரேலுக்குள் நுழையும் எதிர்பார்ப்புடன் இலங்கைக்குத் திரும்பிய இலங்கையர்களுக்கும்...
மனித உரிமைகள், பொறுப்புக்கூறல், நல்லிணக்கம், நல்லாட்சி, அரசியலமைப்பு சீர்திருத்தம் குறித்து வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் அரசாங்கம் சிறிதளவு முன்னேற்றத்தையே கண்டுள்ளமை குறித்து தங்களது தரப்பு கரிசனை கொண்டுள்ளதாக இணைத்தலைமை நாடுகள் தெரிவித்துள்ளன.
ஐக்கிய நாடுகள்...
தோல்வியின் பிதாவாக எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச மாறியுள்ளார் என்று கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று (18) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் இதனைத் தெரிவித்த அவர், இசைப்பிரியாவின் மரணம் உட்பட...
வடக்கு மாகாணத்தில் காணி உரித்தை உறுதிப்படுத்த முடியாத காணிகளை அரசுடமையாக்கும் வகையில் வெளியிடப்பட்ட வர்த்தமானி மீளப் பெறப்படும் என பொது வெளியில் அறிவித்த அரசாங்கம், அதனை நீதிமன்றில் கூறுவதற்கு தயங்குவதாக இலங்கை தமிழரசு...
வலிகாமம் கிழக்கு பிரதேச சபையின் தவிசாளராக அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் ஜனனாயக தமிழ் தேசிய கூட்டணி ஆகியவற்றின் கூட்டணி சார்பில் போட்டியிட்ட தியாகராஜா நிரோஷ் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
வலிகாமம் கிழக்கு பிரதேச சபையின்...
யாழ்ப்பாணம்- வலிகாமம் வடக்கு பிரதேசசபை இலங்கைத் தமிழரசுக் கட்சி வசமாகியுள்ளது.
வலி வடக்கு பிரதேச சபைக்கான கன்னி சபை அமர்வு இன்று பிற்பகல் 2.30 மணியளவில் வலி வடக்கு பிரதேசசபை சபா மண்டபத்தில் நடைபெற்றது.
நடைபெற்ற...
யாழ்ப்பாணத்தின் வலி. வடக்கு பிரதேசத்தில் எதிர்காலத்திலும் படிப்படியாக காணிகள் விடுவிக்கப்படும் என எதிர்பார்ப்பதாக வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன், இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகர் அன்ரூ பட்ரிக்கிற்கு தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணத்துக்கு விஜயம் மேற்கொண்டுள்ள இலங்கைக்கான பிரித்தானிய...
மன்னார் மடு பிரதேசத்தில் இருந்து முருங்கன் பகுதியில் உள்ள பாடசாலைக்கு அரச பேருந்தில் பயணித்துக் கொண்டிருந்த பாடசாலை மாணவி மீது அப்பேருந்தில் பயணித்த இராணுவ சிப்பாய் ஒருவர் பாலியல் சேட்டை மேற்கொண்டுள்ளார்.
இந்நிலையில், குறித்த...
சீன கம்யூனிஸ்ட் கட்சியின் அழைப்பின் பேரில், சீனாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச் செயலாளர் டில்வின் சில்வா தலைமையிலான குழுவினர் சீன கம்யூனிஸ்ட் கட்சியின் வெளிவிவகார திணைக்களத்தின் தலைமையகத்தில் சீனாவின்...
காஸாவின் கான் யூனிஸ் மற்றும் ரஃபா பகுதிகளில் உதவிகள் பெறச் சென்ற மக்கள் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் குறைந்தது 45 பேர் பலியாகியுள்ளனர்.
நூற்றுக்கணக்கானோர் காயமடைந்துள்ளனர். ”முதலில் இஸ்ரேலின் ஆளில்லா விமானங்கள், மக்கள்...
வடக்கு மாகாணத்தில் உள்ள பல எரிபொருள் நிரப்பு நிலையங்களில் இன்றும் நீண்ட வரிசைகள் இருந்ததை அவதானிக்கமுடிந்தது.
இஸ்ரேல் - ஈரான் போர் காரணமாக எரிபொருளுக்குத் தட்டுப்பாடு ஏற்படலாம் என்று பரப்பப்பட்ட போலித் தகவல்கள் காரணமாக யாழ்ப்பாணத்தில்...
ஈரானின் பல இடங்களில் இஸ்ரேலின் "சிங்கத்தின் எழுச்சி" என்ற குறியீட்டுப் பெயர் கொண்ட வான் படையெடுப்பு தாக்குதல்கள், உலகின் சமகால வர்த்தக போர் தொழில்நுட்பப் போர்...
அன்னை பூபதி அவர்களின் உண்ணாவிரதம் 19.03.1988 அன்று தொடங்கியது