செய்திகள்
மகாவலி ‘ஜே’ வலயத்துக்குத் தகவல்களை வழங்க வேண்டாம் – முல்லைத்தீவு மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவில் தீர்மானம்
மகாவலி அபிவிருத்தி அதிகார சபையால் 'ஜே' வலயத்துக்குக் கோரப்பட்டுள்ள தகவல்களை பிரதேச செயலர்கள், மாவட்ட செயலர்கள் வழங்கக் கூடாது என்று முல்லைத்தீவு மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
மகாவலி அபிவிருத்தி அதிகார...
சீனாவுக்கு கறுவா,கடலுணவுகள், இரத்தினக்கற்கள் ஏற்றுமதியை அதிகரிக்க நடவடிக்கை
இலங்கை மற்றும் சீனா ஆகிய இரு நாடுகளுக்கும் இடையிலான 12ஆவது சுற்று இராஜதந்திர ஆலோசனைகள் வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளன.
கொழும்பில் உள்ள வெளிவிவகார அமைச்சில், வெளிவிவகார அமைச்சின் செயலாளர் அருணி விஜேவர்தன மற்றும் சீன வெளிவிவகார...
ஜனாதிபதிக்கும் சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிப் பணிப்பாளருக்கும் இடையில் சந்திப்பு
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கும் சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிப் பணிப்பாளர் நாயகம் கென்ஜி ஒகமுராவிற்கும் (Kenji Okamura) இடையிலான சந்திப்பொன்று புதன்கிழமை (31) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றது.
இலங்கைக்கும் சர்வதேச நாணய நிதியத்திற்கும்...
இந்திய மல்யுத்த வீராங்கனைகள் கையாளப்பட்ட விதத்திற்கு ஐக்கிய உலக மல்யுத்த அமைப்பு கண்டனம்
இந்திய மல்யுத்த வீராங்கனைகள் மற்றும் வீரர்கள் கையாளப்பட்டு வரும் விதத்திற்கு கடுமையான கண்டனத்தை தெரிவித்துள்ளது ஐக்கிய உலக மல்யுத்த அமைப்பு (UWW). அறவழியில் நீதிகேட்டு போராடி வரும் மல்யுத்த வீரர்கள் நடத்தப்படும் விதம்...
யாழ்.மாவட்டத்தில் கல்வி செயற்பாட்டில் இருந்து இடைவிலகும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு
யாழ்ப்பாண மாவட்டத்தில் கடந்த ஆண்டில் 355 பேர் பாடசாலையை விட்டு இடைவிலகியுள்ள நிலையில் இந்த ஆண்டின் முதல் 4 மாதங்களிலேயே 200 பேர் பாடசாலைகளிலிருந்து இடைவிலகியுள்ளனர் என நேற்றையதினம்(31) இடம்பெற்ற யாழ்ப்பாண மாவட்ட...
நல்லாட்சியை நிலைநிறுத்துவதற்கு இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் பங்கு முக்கியம்-அமெரிக்க தூதுவர்
இலங்கைக்கான அமெரிக்கா தூதுவர் மற்றும் இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் கௌசல்யா நவரத்ன ஆகியோருக்கிடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.
இதன்போது நல்லாட்சியை நிலைநிறுத்துவதற்கு இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் பங்கு மிகவும் முக்கியம் என இலங்கைக்கான அமெரிக்கா...
சுற்றுலாத்துறையை மேம்படுத்த தென்னிந்திய நடிகர் ரஜினிகாந்தின் உதவியை நாடிய இலங்கை
இலங்கையில் சுற்றுலாவை மேம்படுத்த இந்தியாவின் பிரபல நடிகரான ரஜினிகாந்தின் உதவியை இலங்கை நாடியுள்ளது.
தென்னிந்தியாவைச் சேர்ந்த உலகப் புகழ்பெற்ற நடிகரான ரஜினிகாந்தை இலங்கையின் துணை உயர்ஸ்தானிகர் டி. வெங்கடேஷ்வரன் இந்த வாரம் அவரது இல்லத்தில்...
கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்திற்கு முன் மக்கள் கூடியதால் பரபரப்பு
கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்திற்கு முன்பாக தற்போது (31.05.2023) போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டு வருகிறது.
ஐஎம்எப் மரணபொறியை தோற்கடிப்போம் எனும் தொனிப்பொருளில் இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.
மக்கள் போராட்ட இயக்கம் இந்த போராட்டத்தை ஏற்பாடு செய்துள்ளது. ...
19 ஆண்டுகள் கடந்தும் கொலையாளிகள் சுதந்திரமாக வெளியில் நடமாடுகின்றனர்: நீதி மறுக்கப்பட்ட சமூகமாக ஊடகர்கள்- சசி புண்ணியமூர்த்தி
ஊடகவியலாளர் நடேசன் (ஐயாத்துரை நடேசன்) அவர்களின் 19ம் ஆண்டு நினைவு வணக்கநாள் இன்னும் சில தினங்களில் அனுஸ்டிக்கவுள்ள நிலையில் இதுவரை அவரது கொலைக்கான நீதி கிடைக்கவில்லை என்பது ஒரு கசப்பான உண்மை என்று...
இலங்கையின் முதலாவது மிதக்கும் சூரிய சக்தி திட்டம்
இலங்கையின் முதலாவது மிதக்கும் சூரிய சக்தி திட்டத்திற்கு கொரிய அரசாங்கம் 5.2 மில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்கியுள்ளது.
சப்ரகமுவ மாகாணத்தில் சந்திரிகா ஏரி மற்றும் ஊவா மாகாணத்தின் கிரிப்பன் குளம் ஆகியவற்றில் நடைமுறைப்படுத்தப்படும் இந்த...
யாழ்நூலக எரிப்பின் நினைவு தினம் அனுஷ்டிப்பு
யாழ்ப்பாண பொதுநூலகம் எரிக்கப்பட்ட 42 வது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு தமிழர் தாயக காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளால் உணர்வு பூர்வமாக அனுஸ்டிக்கப்பட்டது.
வவுனியாவில் அவர்கள் தொடர்ச்சியாக போராட்டம் மேற்கொள்ளும் வீதி அபிவிருத்தி திணைக்களத்திற்கு முன்பாக...
வடக்கில் அத்துமீறும் இந்திய படகுகளை துப்பாக்கி முனையில் கட்டுப்படுத்த முனையவில்லை – கடற்படை
வடக்கில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபடும் இந்திய படகுகளை துப்பாக்கி முனையில் கட்டுப்படுத்த முயற்சிக்கவில்லை என வட மாகாண கடற்படை தலைமையகத்தின் உயர் அதிகாரி தெரிவித்தார்.
யாழ். மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டம் யாழ் மாவட்ட...
IMF பிரதி முகாமைத்துவ பணிப்பாளர் இன்று இலங்கைக்கு பயணம்
சர்வதேச நாணய நிதியத்தின்(IMF) பிரதி முகாமைத்துவ பணிப்பாளர் கென்ஜி ஒக்கமுரா(Kenji Okamura) இரண்டு நாட்கள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இன்று(31) இலங்கைக்கு வருகை தரவுள்ளார்.
இந்த விஜயத்தின் போது அவர் ஜனாதிபதி, நிதி அமைச்சின்...
நவகாலனித்துவ மேலாதிக்கம்- சமூக ஆய்வாளர் சந்திரமோகன் செவ்வி
ஐக்கிய நாடுகள் சபையின் தன்னாட்சி உரிமையைப் பயன்படுத்தி வாழ முடியாத எல்லைகளில் வாழும் மக்களுக்கான ஒன்றிப்பு வாரத்தை முன்னிட்டு ஈழத் தமிழர்கள் குறித்த சமூக ஆய்வாளர் கி.சந்திரமோகனுடன் ஒரு செவ்வி,
கேள்வி:-
சிங்கள பௌத்த. ஸ்ரீ. லங்கா குடியரசு தன்னிச்சையாக...
இந்தியாவின் மணிப்பூர் மாநிலத்தில் வன்முறைகளில் சிக்கி 72 பேர் உயிரிழப்பு
இந்தியாவின் மணிப்பூர் மாநிலத்தில் நேற்று வரையிலான வன்முறைகளில் மொத்தம் 72 பேர் உயிரிழந்துள்ளனர்.
மணிப்பூரில் நாகா, குக்கி பழங்குடி இன மக்களுக்கும் மைத்தேயி இனமக்களுக்கும் இடையே மோதல் நிகழ்ந்து வருகிறது. நாகா, குக்கி...
மலையக மக்கள் தேசிய இனமாக அங்கீகரிக்கப்பட வேண்டும் – கித்து சர அமைப்பு
இனிவரும் காலங்களிலாவது மலையக மக்கள் தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்த வேண்டும். அவர்கள் தேசிய இனமாக அங்கீகரிக்கப்பட வேண்டும் என மலையகத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் கித்து சர அமைப்பினர் வலியுறுத்தியுள்ளனர்.
இலங்கைக்கு மலையக மக்கள் அழைத்து வரப்பட்டு இந்த...
பிரச்சினைகளுக்கு தீர்வு காண தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு வலியுறுத்தல்
நடைமுறையில் தோற்றம் பெற்றுள்ள பிரச்சினைகளுக்கு தீர்வு காண ஆணைக்குழுவிடம் ஆலோசனைகளை பெற்றுக்கொள்ளுமாறு தேர்தல்கள் ஆணைக்குழு அரச நிர்வாகம்,பொது நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்றங்கள் அமைச்சுக்கு அறிவுறுத்தியுள்ளது.
தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினர்கள்...
2 வயது குழந்தைக்கு ஆயுள் தண்டனை கொடுத்து சிறையில் அடைத்த வடகொரியா
வட கொரியாவில் கிம் ஜாங் யுன் தலைமையிலான ஆட்சி நடைபெற்று வருகிறது. கம்யூனிஸ்ட் ஆட்சி நடத்தி வரும் அதிபர் கிம் அங்கு கடுமையான கட்டுப்பாடுகள் வினோத உத்தரவுகளை பிறப்பித்து எப்போதும் பரபரப்பை கிளப்பக்...
கொழும்பு லைட் இரயில்வே திட்டத்தை மீள ஆரம்பிக்கும் ஜனாதிபதியின் யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம்
ஜப்பானின் உதவியுடன் கொழும்பு லைட் இரயில்வே போக்குவரத்து திட்டத்தை மீள ஆரம்பிக்க ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் இடம்பெற்ற வாராந்த அமைச்சரவை ஊடகவியலாளர் சந்திப்பின் போது...
பொது தூபி :தமிழ் மக்களின் விடுதலை போராட்டத்தினை கேவலப்படுத்துவது போன்றது-சுரேஷ் பிரேமசந்திரன்
விடுதலை போராட்டத்தில் கொல்லப்பட்டவர்களை, கொன்றவர்களையும் ஒன்றாக இணைத்து நினைவு தூபி அமைப்பது என்பது தமிழ் மக்களின் விடுதலை போராட்டத்தினை கேவலப்படுத்துவது போன்றது என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமசந்திரன் தெரிவித்துள்ளார்.
பொது தூபி...