இந்தோனேசியாவில் காலாவதியான வெடிகுண்டுகளை அழிக்கும் பணியின்போது ஏற்பட்ட வெடிவிபத்தில் 13 பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
மேற்கு ஜாவா மாகாணத்தில் கருத் மாவட்டத்தில் காலாவதியான வெடிகுண்டுகளை அழிக்கும் பணியில் வீரர்கள் ஈடுபட்டிருந்தபோதே குறித்த...
இலங்கையில் 65 இலட்சத்துக்கும் அதிகமான, தொழில்புரியும் வயதுடைய பெண்கள் பொருளாதார ரீதியாக செயலற்றவர்களாகவும், நாட்டின் பொருளாதாரத்திற்கு அவர்களின் பங்களிப்பு மிகக் குறைவாகவும் இருப்பதாக தெரியவந்துள்ளது.
தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிவரத் திணைக்களம் வெளியிட்டுள்ள 2024 தொழிற்;...
ஆனையிறவு தேசிய உப்பு தொழிற்சாலையில் பணிபுரியும் ஊழியர்கள் பல்வேறு பிரச்சினைகளை முன்வைத்து இன்றையதினம் (14) கவனயீர்ப்பு ஆர்ப்பாட்மொன்றில் ஈடுபட்டனர். தங்களுக்கு உரிய முறையில் தொழில் வழங்கப்பட வேண்டும், ஊழியர் நலன்புரி சேவைகள் மேம்படுத்தப்பட...
முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரத்தை முன்னிட்டு இன்றைய தினமும் (14) வடக்கு கிழக்கு மாகாணங்களில் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கப்பட்டது. இதன்படி, தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் நல்லூரில் உள்ள திலீபனின் நினைவிடத்துக்கு முன்பாக...
இனப்படுகொலையில் இலங்கை ஈடுபடவில்லை என தெரிவித்துள்ள முன்னாள் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி, கனடாவில் தமிழர் இனப்படுகொலை நினைவுச் சின்னம் திறப்பு, இனப்படுகொலை கல்விவாரம் அனுசரிப்பு போன்றவற்றை கடுமையாக விமர்சித்துள்ளார்
அவருடைய சமூக ஊடக...
தமிழினப் படுகொலையை சித்திரிக்கும் விதமாக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் யாழ். நல்லூரில் அமைந்திருக்கும் தியாக தீபம் திலீபனின் நினைவிடத்தில் இருந்து இன்று ஊர்திப்பவனியொன்று ஆரம்பமாகியது.
முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை வாரம் இடம்பெற்றுவரும் நிலையில்,...
குமுதினி படுகொலையின் 40ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு, நாளை வியாழக்கிழமை(15) நெடுந்தீவில் உணர்வுபூர்வமாக நினைவுகூரப்படவுள்ளது.
மாவிலித்துறை வீரபத்திரப்பிள்ளையார் ஆலயம், மாவிலித்துறை சவேரியார் ஆலயம் மற்றும் தேவசபை ஆலயம் என்பவற்றில், படுகொலை செய்யப்பட்ட உறவுகளின் ஆத்மா...
கனடாவில் தமிழ் இனப்படுகொலை நினைவுச் சின்னம் திறக்கப்பட்டமைக்கு பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தமது எக்ஸ் பக்கத்தில் கண்டனம் வெளியிட்டுள்ளார்.
இந்த விடயம் தொடர்பில் இலங்கைக்கான கனேடிய உயர்ஸ்தானிகரை அழைத்து இதற்கான எதிர்ப்பை அரசாங்கம்...
பருத்தித்துறை நகர சபை, வல்வெட்டித்துறை நகர சபை, சாவகச்சேரி நகர சபை மற்றும் ஊர்காவற்றுறைப் பிரதேச சபை ஆகிய நான்கு சபைகளிலும் தவிசாளர் பதவிக்காக எமது உறுப்பினர்களைக் களமிறக்குவோம் என தமிழ் தேசிய...
முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரம் இரண்டாம் நாள் நினைவேந்தலும், முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கலும் வடமராட்சி கிழக்கு, உடுத்துறையில் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் வடமராட்சி கிளையினரின் ஏற்பாட்டில் இந்த நினைவேந்தல் வடமராட்சி கிழக்கு, உடுத்துறை...
நாட்டின் பல்வேறு பகுதிகளில் தற்போது உப்புக்கு தட்டுப்பாடு நிலவி வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
இறக்குமதி செய்யப்பட்ட உப்பு நாட்டை வந்தடைவதில் ஏற்பட்ட தாமதே உப்பு தட்டுப்பாட்டுக்கு காரணமென உப்பு உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
அண்மையில், 30 ஆயிரம்...
யாழ்ப்பாணத்தில் ஹெரோயின் போதைப்பொருளை ஊசி மூலம் உட்செலுத்திய நபரொருவர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சாவகச்சேரி - மட்டுவில் பகுதியைச் சேர்ந்த 27 வயதுடைய ஒருவரே நேற்று (12) இவ்வாறு உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த நபர்...
தமிழரசு கட்சியுடன் ஒரு புரிந்துணர்வு ஏற்படுகின்ற பட்சத்தில் அவர்களுடன் அணுகுவது குறித்து கூட்டாக கலந்துரையாடப்படும் என்று தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற ஊடகச்சந்திப்பில்...
புங்குடுதீவு மாணவி வித்யா கொல்லப்பட்டு இன்றுடன் 10 ஆண்டுகள் நிறைவடைவதை முன்னிட்டு யாழ்ப்பாணம் - வேலணை பகுதியில் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.
பெண்களுக்கு எதிரான வன்முறைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் பதாதைகளை...
சமூக கொள்கையாக்கமோ அல்லது பொருளாதாரத் திட்டமிடலோ அல்லது அரசியல் உறுதிப்பாடோ இல்லாத ஈழத்தமிழ் அரசியல்வாதிகள் வெற்றி பெற்ற தங்கள் கட்சிகளின் உறுப்பினர்களை இணைத்து ஈழத்தமிழர்களின் உள்ளூராட்சியை...
அன்னை பூபதி அவர்களின் உண்ணாவிரதம் 19.03.1988 அன்று தொடங்கியது