திருகோணமலை - முத்து நகர் பகுதியில் சூரிய மின்சக்தி உற்பத்தித் திட்டத்திற்காகத் தங்களது விவசாய நிலங்கள் கையகப்படுத்தப்பட்டதால் வாழ்வாதாரத்தை இழந்த விவசாயிகள், தங்களுக்கு வழங்கப்பட்ட வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை எனத் தெரிவித்து கொழும்பிலுள்ள இலங்கை...
வவுனியா மாநகர முதல்வர் சு.காண்டீபனின் பதவியையும், மாநகரசபை உறுப்புரிமையையும் ரத்து செய்த வட மாகாண ஆளுநரின் தீர்மானத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து, வவுனியாவில் இன்று (29)மாபெரும் ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.
வவுனியா பண்டாரவன்னியன் சதுக்கத்திற்கு முன்பாக...
உயிர்த்த ஞாயிறு குண்டுவெடிப்புச் சம்பவங்கள் தொடர்பில் தற்போதைய பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ரவி செனவிரத்ன மீது, ஓய்வுபெற்ற பிரதி பொலிஸ் மா அதிபர் பாலித சிரிவர்த்தன பாரதூரமான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார்.
இணையவழி ஊடகக்...
வெளிநாடுகளில் வசிக்கும் இலங்கையர்களுக்கு வாக்குரிமை வழங்குவது தொடர்பான முன்மொழிவுகளை அமைச்சரவை தற்போது தீவிரமாக பரிசீலித்து வருகிறது.
இதற்காக நியமிக்கப்பட்ட அமைச்சரவை துணைக்குழு, தேசிய தேர்தல் ஆணைக்குழு மற்றும் ஏனைய தரப்பினரிடமிருந்து ஆலோசனைகளைப் பெற்றுள்ளது.
அதன்படி, வெளிநாடுகளில்...
கிழக்கு மாகாணத்தில் காணி விவகாரங்களைக் கையாள விசேட குழு மற்றும் கூடுதல் அதிகாரங்களுடன் கூடிய காவல்துறைப் பிரிவு ஆகியவற்றை நியமிக்க அமைச்சரவை அண்மையில் எடுத்த தீர்மானத்திற்கு 'இலங்கை நீதிக்கான மய்யம்' கடும் எதிர்ப்பு...
செம்மணியில் 600க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டு புதைக்கப்பட்டுள்ளனர் என சிறைக் கைதியாக இருக்கும் சோமரத்ன ராஜபக்ஷ முன்னர் கூறிய விடயம் இப்போது உண்மையாகவும் நம்பகமாகவும் காணக்கூடியதாக உள்ளது. இப்போது, இன்னும் இரண்டு புதைகுழிகள் உள்ளன...
மட்டக்களப்பு, ஜூன் 28 ஈழத்தமிழர் உரிமைகள் பெருமன்றின் – திருக்கோணமலை பிரகடனம் தொடர்பான எதிர்கால செயற்பாடுகள் மற்றும் அதனை மக்கள் மத்தியில் பரவலாக எடுத்துச் செல்லும் வழிமுறைகள் குறித்து ஆராயும் மட்டக்களப்பு மாவட்ட...
2025ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில், 2026ஆம் ஆண்டில் இலங்கையின் ஒட்டுமொத்த அரச வருமானம் குறையும் என நிதி அமைச்சு தெரிவித்துள்ளது.
2027ஆம் ஆண்டுக்காக வெளியிடப்பட்ட நிதி மூலோபாய அறிக்கையின்படி, மானியங்கள் உள்ளடங்கலான ஒட்டுமொத்த அரச வருமானம்...
இலங்கைக்கும் அமெரிக்காவும் இடையில் முட்டி மோதல்கள் நீளுகின்ற விடயத்தினை கடந்தவாரம் வழங்கியிருந்த நிலையில் கடந்த நாட்களில் அமெரிக்கா ஏறக்குறைய இலங்கையை தனது கட்டுக்குள் கொண்டு வருவதற்கான நடவடிக்கைகளை மிகத் தீவிரப்படுத்தியுள் ளமை வெளிப்பட்டுள்ளது.
அமெரிக்காவின்...
நவ-காலனித்துவ” (neo-colonialist) சார்பு நிலை கொண்டிருப்பதாகக் குற்றம் சாட்டி சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திலிருந்து (ICC) வெளியேற முடிவெடுத்த சில மாதங்களுக்குப் பிறகு, நைஜர் அதற்கான அதிகாரப்பூர்வ நடவடிக்கையைத் தொடங் கியுள்ளது.
ICC நிறுவப்பட்டதற்கான அடிப்படை...
தியாக தீபம் திலீபன் நினைவு நாளை ஒட்டி இளையராஜாவின் ஆஸ்திரேலியா இசை நிகழ்ச்சியின் திகதியை மாற்ற வலியுறுத் தல்இசைஞானி இளையராஜா அவர்களின் ஆஸ்திரேலிய இசை நிகழ்ச்சியின் திகதியை மாற்றி அமைக்க வேண்டும் என...
ஜெர்மனியின் ஹாம்பர்க்கில் நடை பெற்ற சர்வதேச சூப்பர் கம்ப் யூட்டிங் மாநாட்டில், சீனாவின் லைன்ஷைன், அமெரிக்காவில் உருவாக்கப்பட்ட எல் கேபிடனை விஞ்சி, உலகின் அதிவேக சூப்பர்கம்ப்யூட்டராக அறிவிக்கப்பட்டுள் ளது. உலகின் மிகவும் சக்திவாய்ந்த...
காசா மற்றும் மேற்குக் கரையில் உள்ள பாலஸ்தீனக் குழந்தைகளை இஸ்ரேலியப் படைகள் திட்டமிட்டு குறிவைத்து கொன்றுள்ளதாக ஐக்கிய நாடுகள் சபையின் விசாரணை அறிக்கை தெரிவிக்கிறது; இந்தத் தாக்குதல்கள் போர்க்குற்றங்களுக்குச் சமமானவை என்றும், இனப்படுகொலை...
முல்லைத்தீவு - கரைதுறைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட கேப்பாப்புலவில் இராணுவத்தினரால் ஆக்கிரமிக்கப்பட்ட தமது பூர்வீகக் காணிகளை விடுவிக்க வலியுறுத்தி காணிகளுக்குரிய மக்கள் ஆறாவது நாளாக திங்கட்கிழமை (29) தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
குறிப்பாக கேப்பாப்புலவில்...
கடந்த புதன்கிழமை(24) வெனிசுலாவில் அடுத்தடுத்து சக்திவாய்ந்த நிலநடுக்கங்கள் (ரிக்டர் அளவில் 7.2 மற்றும் 7.5) ஏற்பட்டன. இதில் உயிரி ழந்தவர்களின் எண்ணிக்கை 1430 ஆக அதிகரித்துள்ளதோடு காயம் அடைந்தவர்களின் எண்ணிக்கை 3000 -திற்கும்...
ஐக்கிய இராச்சியம் 23.06.2016ம் திகதி ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து விலகுவதற்கான மக்களாணையைப் பெற்று பத்தாவது ஆண்டு கடந்த வாரம் 23.06. 2026 ம் நாளில் நிறைவு...