மத்திய கிழக்கில் போர்கள் நிலவிய போதிலும், இலங்கை அதிகாரிகள் எடுத்த விரைவான நடவடிக்கைகள், நாட்டின் மெக்ரோ-பொருளாதார மற்றும் சமூக ஸ்திரத்தன்மையைப் பாதுகாப்பதற்குப் பெரிதும் உதவியுள்ளதாக சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) தூதுக்குழுத் தலைவர்...
“என் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் அனைத்தும் பொய்க் குற்றச்சாட்டுக்கள். போலிக் குற்றச்சாட்டுக்கள். அநுரவின் வாயைப் போலவே எல்லாம் பொய்” என்று நீதிமன்றத்திலிருந்து கொண்டுசெல்லப்படும்போது ஊடகங்கவியலாளர்களைப் பார்த்து பிள்ளையான் கூறினார்.
பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ்...
கிளிநொச்சியைச் சேர்ந்த ரஜீவன் கம்சத்வனி என்ற சிறுமி 2 மணித்தியாலங்கள் 30 நிமிடங்கள் தொடர்ச்சியாக பரத நாட்டியமாடி உலக சாதனை படைத்துள்ளார்.
இந்த சாதனை நிகழ்வு கிளிநொச்சியிலுள்ள தனியார் விருந்தினர் விடுதி ஒன்றில் ஞாயிற்றுக்கிழமை...
1949, டிசம்பர்,18, தொடக்கம் 1976,மே,14, வரையும் தந்தை செல்வா, இலங்கை தமிழரசுக்கட்சி கொள்கை சமஷ்டி கொள்கைதான்!
1976, மே,14, தொடக்கம் 1977, ஏப்ரல்,26, வரை தந்தை செல்வா இறக்கும்வரை தந்தை செல்வாவின் கொள்கை இலங்கை...
இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டிருந்த சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) பணிக்குழாமினர் இன்றைய தினம் (30) நாட்டிலிருந்து புறப்படவுள்ளனர்.
இலங்கையின் தற்போதைய பொருளாதார நிலைமை குறித்து ஆராய்வதற்கும், சர்வதேச நாணய நிதியத்தின் 'விரிவாக்கப்பட்ட நிதி வசதியின்'...
ஐரோப்பிய கண்டம் முழுவதும் முன்னெப்போதும் இல்லாத வகையில் கடுமையான வெப்ப அலை வீசி வருவதால் மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் முடங்கியுள்ளது. கடந்த ஜூன் 21 முதல் வீசி வரும் இந்த அதீத...
செம்மணி மனிதப் புதைக்குழி மற்றும் ஏனைய மனிதப் புதைகுழிகள் குறித்து மரண தண்டனை கைதியான சோமரத்ன ராஜபக்ஷ குறிப்பிடும் விடயங்களை ஆராய்ந்தால் ஓய்வுப்பெற்ற இராணுவ அதிகாரிகள், உயர் அதிகாரிகளை கைது செய்ய நேரிடும்...
தேர்தலில் பெண்களுக்கு போதுமான இட ஒதுக்கீடு வழங்குவது குறித்து ஆளும் தரப்பினர் எமக்கு பாடம் கற்பிக்க வேண்டிய அவசியம் கிடையாது. 2018 ஆம் ஆண்டு எமது நல்லாட்சி அரசாங்கம் உள்ளுராட்சிமன்றத் தேர்தலில் பெண்களுக்கு...
இலங்கையில் அடையாளங்காணப்பட்டுள்ள மனிதப்புதைகுழிகள் மற்றும் வலிந்து காணாமலாக்கப்பட்டோர் விவகாரம் என்பன தொடர்பில் சர்வதேச சுயாதீன விசாரணைப்பொறிமுறையொன்றை ஆரம்பிப்பதற்கும், பிரித்தானியா அல்லது ஐரோப்பிய ஒன்றிய உறுப்பு நாடொன்றில் சர்வதேச மேற்பார்வையுடன்கூடிய மரபணு (டி.என்.ஏ) வங்கியொன்றை...
ஹெய்ட்டியில் இலங்கைப் படையினரால் ஏற்கனவே பாதிக்கப்பட்டவர்களுக்கான நீதி நிலைநாட்டப்படவேண்டும். அத்தோடு தண்டனைகளிலிருந்து தப்பிக்கும் போக்கை இயல்பாக்கும் வகையில் தற்போது மீண்டும் படைகள் அனுப்பப்படும் தீர்மானம் அமையக்கூடாது. எனவே படையினரை அனுப்பிவைப்பதற்கு முன்னதாகவே நம்பகமான...
திருகோணமலை - முத்து நகர் பகுதியில் சூரிய மின்சக்தி உற்பத்தித் திட்டத்திற்காகத் தங்களது விவசாய நிலங்கள் கையகப்படுத்தப்பட்டதால் வாழ்வாதாரத்தை இழந்த விவசாயிகள், தங்களுக்கு வழங்கப்பட்ட வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை எனத் தெரிவித்து கொழும்பிலுள்ள இலங்கை...
வவுனியா மாநகர முதல்வர் சு.காண்டீபனின் பதவியையும், மாநகரசபை உறுப்புரிமையையும் ரத்து செய்த வட மாகாண ஆளுநரின் தீர்மானத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து, வவுனியாவில் இன்று (29)மாபெரும் ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.
வவுனியா பண்டாரவன்னியன் சதுக்கத்திற்கு முன்பாக...
உயிர்த்த ஞாயிறு குண்டுவெடிப்புச் சம்பவங்கள் தொடர்பில் தற்போதைய பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ரவி செனவிரத்ன மீது, ஓய்வுபெற்ற பிரதி பொலிஸ் மா அதிபர் பாலித சிரிவர்த்தன பாரதூரமான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார்.
இணையவழி ஊடகக்...
வெளிநாடுகளில் வசிக்கும் இலங்கையர்களுக்கு வாக்குரிமை வழங்குவது தொடர்பான முன்மொழிவுகளை அமைச்சரவை தற்போது தீவிரமாக பரிசீலித்து வருகிறது.
இதற்காக நியமிக்கப்பட்ட அமைச்சரவை துணைக்குழு, தேசிய தேர்தல் ஆணைக்குழு மற்றும் ஏனைய தரப்பினரிடமிருந்து ஆலோசனைகளைப் பெற்றுள்ளது.
அதன்படி, வெளிநாடுகளில்...
ஐக்கிய இராச்சியம் 23.06.2016ம் திகதி ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து விலகுவதற்கான மக்களாணையைப் பெற்று பத்தாவது ஆண்டு கடந்த வாரம் 23.06. 2026 ம் நாளில் நிறைவு...