இன்றைய உலகில் எல்லை விரிவாக்கம் என்பதே நாடுகளை ஆளுங்கட்சிகளின் தலைமை அரசியல் நோக்காகவுள்ளது. பொருளாதார வளத்தைப் பெருக்கவும் பாதுகாப்பை உறுதிப்படுத்தவும் இதனை ஒவ்வொரு நாடும் ஏதோ ஒரு விதத்தில் கையாளுகின்றன. கூட்டாண்மை பங்காண்மை...
முழுமையாக மின்னிதழை பார்வையிட கீழே உள்ள இணைப்பை அல்லது படத்தை அழுத்தவும்:
Ilakku Weekly ePaper 388 | இலக்கு-இதழ்-388 | சனி, 25 ஏப்ரல், 2026
Ilakku Weekly ePaper 388 | இலக்கு-இதழ்-388...
இலங்கை கடற்பரப்பில் மீன்பிடி படகுகளைக் கண்காணிப்பதற்கும், சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளை ஒடுக்குவதற்கும் நவீன செய்மதி தொழில்நுட்ப உதவிகளை வழங்க நோர்வே அரசாங்கம் இணக்கம் தெரிவித்துள்ளது.
நோர்வேக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள கடற்றொழில், நீரியல் மற்றும்...
மின்சாரக் கட்டணங்கள் திருத்தியமைக்கப்பட்ட போதிலும், கடந்த 2025ஆம் ஆண்டில் இலங்கை மின்சார சபை நட்டமடைந்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள 2025ஆம் ஆண்டிற்கான வருடாந்த பொருளாதார ஆய்வு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, கடந்த 2025ஆம்...
இலங்கையின் ஆரம்ப சுகாதார சேவை முறைமையின் தரத்தை மேம்படுத்தும் நோக்கில், சுகாதார மற்றும் ஊடக அமைச்சின் கீழ் நடைமுறைப்படுத்தப்படும் ஆரம்ப சுகாதார பராமரிப்பு முறைமை மேம்படுத்தும் திட்டத்தினூடாக ஒன்பது மாகாண சபைகளுக்கும் 3,600...
"ஈரான் மற்றும் அமெரிக்கா இடையே எந்த சந்திப்பும் திட்டமிடப்படவில்லை. ஈரானின் கருத்துகள் பாகிஸ்தானிடம் தெரிவிக்கப்படும்" என்று ஈரானிய வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் இஸ்மாயில் பாகேய் தெரிவித்துள்ளார்.
ஈரான் உடனான அமைதி பேச்சுவார்த்தைக்காக டொனால்ட்...
தேசிய முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வுகளை அறிக்கையிடும் போது, அனைத்து ஊடக நிறுவனங்களுக்கும் சமமான வாய்ப்புகளை அரசாங்கம் வழங்க வேண்டும் என சுதந்திர ஊடக இயக்கம் வலியுறுத்தியுள்ளது.
ஊடகவியலாளர் புவனேக எஸ். பெரேராவின் தொழில்முறை கடமைகளுக்கு...
இலங்கை திறைசேரியின் ஊடாக செலுத்தப்பட்ட 2.5 மில்லியன் அமெரிக்க டொலர் நிதி, ஹேக்கர்களின் கைக்குச் சென்றமையானது 'BEC' எனப்படும் நவீன சைபர் தாக்குதல் முறையினாலேயே இடம்பெற்றுள்ளதாக சைபர் பாதுகாப்பு நிபுணர் அசேல வைத்தியலங்கார...
2026 ஆம் ஆண்டு முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வில் அனைத்து தமிழ் பேசும் மக்களும் ஈழத்து மக்களாக ஒன்றிணைந்து அன்றைய துயர நாளை நினைவுகூர வேண்டும் என தமிழர் மரபுரிமை பேரவையின் இணைத்தலைவரும், முள்ளிவாய்க்கால்...
அரசாங்கம் பல அபிவிருத்தி விடயங்களை மிகவும் நேர்மையான முறையில் முன்னெடுத்து வருகின்ற போதிலும், சில அரச திணைக்களங்கள் இவ்வாறான சிறந்த மற்றும் பயனுள்ள செயற்றிட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்குத் தடையாக செயற்படுகின்றன என வடமாகாண ஆளுநர்...
தென்கிழக்கு ஆசியா மற்றும் தென் ஆசியா இடையிலான வர்த்தகத்தில் உறவுகளை விரிவாக்கும் நோக்கி புதிய கப்பல் போக்குவரத்து சேவை நேற்று அதிகாரப்பூர்வமாக தொடங்கப்பட்டுள்ளது.
இந்த புதிய கப்பல் சேவை மூலம் இரு பிராந்தியங்களுக்கிடையிலான கடல் வழி...
இலங்கை பொருளாதாரத்தில் வலுசேர்க்கும் பிரதான துறையான தேயிலைக் கைத்தொழில் தற்போது மிக மோசமான அனர்த்தத்தை எதிர்நோக்கியுள்ளதுடன், இத்துறை பாரிய வீழ்ச்சியை நோக்கி செல்வதாக தேசிய தேயிலை உரிமையாளர் சங்கத்தின் தலைவர் சமன் கீகனகே...
ஐக்கிய நாடுகள் சபையின் அரசியல், சமாதான கட்டமைப்பு மற்றும் சமாதான நடவடிக்கைகள் துறைக்கு பொறுப்பான உதவி பொதுச் செயலாளர் காலித் கியாரியுடன் பாதுகாப்பு செயலாளர் சம்பத் துய்யகொந்தா உயர்மட்டச் சந்திப்பொன்றை நடத்தினார். இந்தச்...
மன்னார் மாவட்ட காணாமல் போன ஆட்கள் பற்றிய பிராந்திய அலுவலகத்தின் ஏற்பாட்டில்,காணாமல் ஆக்கப்பட்டவர்களின் சாட்சியங்கள் பதிவு செய்யும் நடவடிக்கை வெள்ளிக்கிழமை (24) மன்னார் மாவட்டச் செயலக மண்டபத்தில் இடம்பெற்றது.
இதன் போது காணாமல் போனோர்...
01. 2019ஆம் ஆண்டு நடத்தப்பட்ட உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகளில், பிள்ளையான் என்ற முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் மற்றும் பேராசிரியர் ரொஹான் குணரத்ன ஆகியோரை மையப்படுத்தி புதிய...
இன்றைய உலகில் எல்லை விரிவாக்கம் என்பதே நாடுகளை ஆளுங்கட்சிகளின் தலைமை அரசியல் நோக்காகவுள்ளது. பொருளாதார வளத்தைப் பெருக்கவும் பாதுகாப்பை உறுதிப்படுத்தவும் இதனை ஒவ்வொரு நாடும் ஏதோ...