செய்திகள்
தொலைவில்லை துருக்கி, சிரியா!-தோழர் தியாகு
துருக்கியில் நிலநடுக்க அளவையில் 7.8 என்ற அளவிலான பெரும் நிலநடுக்கம் நேற்று திங்கள் விடிவதற்கு சற்றுமுன் நிகழ்ந்தது. சரியாக 9 மணி நேரம் கழித்து 7.6 என்ற அளவில் இரண்டாம் நிலநடுக்கம் நிகழ்ந்தது. ஏற்கெனவே போரினால் சின்னபின்னமாக்கப்பட்டுள்ள அண்டை நாடான சிரியாவையும்...
பார்வை மாறினால் பாதை மாறும் -கவிதா ஆல்பர்ட்
இராமன், சீதையின் முதல் பார்வையில் காதல் பிறக்கிறது. நாடுகளின் பகைமைப் பார்வையில் போர்கள் பிறக்கின்றன.
மழலையின் முதல் விழி திறப்புப் பார்வையில் மகிழ்ச்சி பிறக்கிறது. இலட்சியவாதிகளின் பார்வையில் சாதனை பிறக்கிறது. கதிரவனின் பார்வையில்...
இலங்கையில் முதலீடு செய்ய ரஷ்ய வர்த்தகர்களுக்கு அழைப்பு
இலங்கை ர ஷ்ய வர்த்தகர்களுக்கு முதலீடுகளை மேற்கொள்வதற்கு திறந்துள்ளதுடன்ää அரசாங்கம் நிர்மாணம் உள்ளிட்ட முதலீட்டு வாய்ப்புகள் தொடர்பில் கலந்துரையாடி வருவதாக ர ஷ்யாவுக்கான இலங்கை தூதுவர் ஜனித லியனகே தெரிவித்துள்ளார்.
இலங்கையில் ர ஷ்ய...
ஆதிவாசிகளுக்கு தனியான அரசியல் கட்சி வேண்டும்- ஆதிவாசிகளின் தலைவர் வலியுறுத்தல்
ஆதிவாசிகளின் அடையாளத்தை உறுதிப்படுத்த தனி அரசியல் கட்சி பதிவு செய்யப்படும் என தம்பனை ஆதிவாசிகளின் தலைவர் உருவரிகே வன்னிலாத்தோ தெரிவித்துள்ளார்.
இந்த ஆண்டு நடைபெறவுள்ள உள்ளூராட்சி சபைத் தேர்தலில் பல பிரதேசங்களில் சுயேச்சைக் குழுவாக...
துருக்கியில் வாழும் இலங்கையர்கள் தொடர்பில் அறிந்து கொள்ள தொலைபேசி இலக்கங்கள்
துருக்கியில் வாழும் இலங்கையர்கள் தொடர்பில் விசாரிப்பதற்கு அல்லது தகவல் வழங்குவதற்கு துருக்கியிலுள்ள இலங்கைத் தூதரகம் அவசர தொலைபேசி இலக்கங்களை அறிவித்துள்ளது.
இதன்படி 00903124271032 மற்றும் 00905344569498 ஆகிய இலக்கங்களுடன் தொடர்பு கொள்ள முடியுமென தெரிவித்துள்ளது.
பூகம்பத்தால் ...
13 ஆம் திருத்தத்திற்கு மேலதிகமாக தமிழர்களுக்கு அதிகாரங்கள் பகிரப்பட வேண்டும் – பௌத்தப்பிக்குகள் யாழில் அறிவிப்பு
13வது திருத்தச் சட்டத்தை நிறைவேற்றுவதில் உள்ள சாதக, பாதகங்களை அறிய பௌத்த துறவிகள் அடங்கிய குழு யாழ்ப்பாணத்துக்கு விஜயம் மேற்கொண்டுள்ளது.
இந்நிலையில்,பதின்மூன்றாம் திருத்தத்திற்கு மேலதிகமாக தமிழர்களுக்கு அதிகாரங்கள் பகிரப்பட வேண்டும் என பௌத்தப்பிக்குகள் கூட்டாக...
துருக்கி, சிரியா நில நடுக்கத்தின் காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 4000ஐ கடந்தது
துருக்கியில் நேற்று ஏற்பட்ட நில நடுக்கத்தின் அண்டை நாடான சிரியாவிலும் சேர்த்து இதுவரை 4000க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
இந்நிலையில் இன்று காலை மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டது. இதன் தாக்கம் 5.6 ரிக்டராக பதிவானதாக...
வடக்கில் இருந்து கிழக்கு நோக்கிய பேரணியின் இறுதி நாள் இன்று
தமிழர் தேசம் மீதான ஆக்கிரமிப்பை நிறுத்துமாறு கோரி யாழ். பல்கலைக்கழகம் மாணவர்கள் ஏற்பாடு செய்த வடக்கில் இருந்து கிழக்கு நோக்கிய பேரணியின் இறுதி நாளான இன்றையதினம் பேரணி வெருகல் சித்திரவேலாயுத சாமி கோவில்...
பயங்கரவாத தடைச்சட்டம் தொடர்பாக ஐரோப்பிய ஒன்றியம் கவலை
இலங்கையில் பயங்கரவாத தடைச்சட்டம் இன்னமும் பிரச்சினைக்குரியதாகவே உள்ளதாக தெரிவித்துள்ள ஐரோப்பிய ஒன்றியம் அரசாங்கம் இதற்கு தீர்வை காண்பதற்காக எடுத்துள்ள நடவடிக்கைகள் போதுமானவையல்ல எனவும் குறிப்பிட்டுள்ளது.
நீதிமறுஆய்வு இல்லாததாலும் அரசியல் நோக்கங்களிற்காக அதனை பயன்படுத்தலாம் என்பதாலும்...
இந்திய மீனவர்களுடைய அத்துமீறல் மீண்டும் அதிகரிப்பு-ஸ்ரீகந்தவேள் பிரகாஷ்
யாழ்குடா கடற்பரப்பில் இந்திய மீனவர்களுடைய அத்துமீறல் மீண்டும் அதிகரித்துள்ளதாக யாழ் மாவட்ட கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்க சமாசங்களின் சங்கத் தலைவர் ஸ்ரீகந்தவேள் பிரகாஷ் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணத்திலுள்ள சங்க அலுவலகத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது...
ரணிலின் தலைமைத்துவத்தின் கீழ் இலங்கையில் ஜனநாயகத்தை ஏற்படுத்த முடியும் -பான்கீ மூன்
இலங்கை ஜனாதிபதி ரணில்விக்கிரமசிங்கவின் புத்திசாலித்தனமான தலைமைத்துவத்தின் கீழ் இலங்கையில் ஜனநாயகத்தை ஏற்படுத்த முடியும் என நம்பிக்கை கொண்டுள்ளதாக ஐக்கியநாடுகளின் முன்னாள் செயலாளர் நாயகம் பான்கீ மூன் தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் அவர் இதனை...
இலங்கையில் மனிதாபிமான உதவிகள் தேவைப்படும் நிலையில் 7 மில்லியன் மக்கள் – யுனிசெப் அமைப்பு தகவல்
பொருளாதார நெருக்கடியின் விளைவாக கடந்த 2022 ஆம் ஆண்டு சுமார் 7 மில்லியன் மக்கள் மனிதாபிமான உதவிகள் தேவைப்படும் நிலையில் இருந்ததாகச் சுட்டிக்காட்டியிருக்கும் யுனிசெப் அமைப்பு, கல்வி மற்றும் சிறுவர் பாதுகாப்புசார் உதவிகளைப்...
துருக்கி, சிரியாவில் அடுத்தடுத்து நிலநடுக்கம் – 2300-க்கும் மேற்பட்டோர் பலி
துருக்கியில் சிரியாவின் எல்லையை ஒட்டிய பகுதியில் அடுத்தடுத்து ஏற்பட்ட நிலநடுக்கங்களில் 2000-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். 7 ஆயிரத்துக்கும் அதிகமானோர் காயமடைந்தனர்.
இதில் சிரியாவில் மட்டும் 783 பேர் உயிரிழந்திருப்பதாக மதிப்பிடப்படுகிறது.
7.8 ரிக்டர் அளவில் அதிகாலை...
வெளிநாட்டுத் தொழிலாளர்களை கையாள்வதில் புதிய கொள்கை மாற்றங்களை கொண்டு வந்துள்ள மலேசியா
வெளிநாட்டுத் தொழிலாளர் வேலைவாய்ப்பு தளர்வு திட்டம், சட்டவிரோத குடியேறிகளை முறையான தொழிலாளர்களாக மறுசீரமைக்கும் திட்டத்தை நீட்டித்தல் எனும் கொள்கை மாற்றங்களை மலேசிய அரசு கொண்டு வந்திருக்கிறது.
மலேசியாவின் முக்கியமான துறைகளில் ஏற்பட்டுள்ள மனிதவளத் தேவைகளை...
கிழக்கில் உணர்வெழுச்சியுடன் நுழைந்த போராட்டப் பேரணி
சிறிலங்காவின் சுதந்திர தினத்தை தமிழரின் கரி நாளாக பிரகடனப்படுத்தி வடக்கு கிழக்கு தமிழர் தாயகத்தில் தொடர்ச்சியாக 4 நாட்களுக்கு முன்னெடுக்கப்பட்டுள்ள போராட்டத்தின் 3ஆம் நாளான இன்று முல்லைத்தீவில் இருந்து ஆரம்பித்து தற்போது திருகோணமலை...
துருக்கி நிலநடுக்கம்: 7.8 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்தால் 500 பேருக்கு மேல் பலியானதாக தகவல்
சிரிய எல்லைக்கு அருகில் தென்கிழக்கு துருக்கியில் ஒரு பரந்த பகுதியில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதில் 200க்கும் மேற்பட்டோர் உயிரிழந்து பலர் இடிபாடுகளுக்கு நடுவே சிக்கியுள்ளனர்.
7.8 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் உள்ளூர் நேரப்படி...
சீனா தனது கொள்கைகளை மாற்றவேண்டும் – சர்வதேச நாணயநிதியம்
குறைந்த வருமானம் ஈட்டும் நாடுகள் தங்கள் கடன்களை திருப்பி செலுத்த முடியாதநிலையில் உள்ளதால் சீனா தனது கொள்கைகளை மாற்றவேண்டும் என சர்வதேச நாணயநிதியத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் கிறிஸ்டலினா ஜோர்ஜியோவா தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் இடம்பெறவுள்ள கடன்பட்ட...
வடக்கிலிருந்து கிழக்கு நோக்கி செல்லும் பேரணியை புகைப்படம் எடுத்து அச்சுறுத்தும் புலனாய்வாளர்கள்
முல்லைத்தீவிலிருந்து கொக்குளாய் வீதி வழியாக திருகோணமலை நோக்கி பயணித்துக் கொண்டிருக்கும் வடக்கில் இருந்து கிழக்கு நோக்கிய தமிழர் தேசம் மீதான ஆக்கிரமிப்புக்கு எதிரான பேரணியை பல்வேறுபட்ட வாகனங்களில் வருகை தந்துள்ள இராணுவ புலனாய்வாளர்கள்...
எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் விபத்து-6 பில்லியன் டொலர் நட்ட ஈட்டை கோரும் இலங்கை
இலங்கையின் கடற்பரப்பில் தீ விபத்திற்குள்ளான எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பலினால் ஏற்பட்ட பாதிப்புகளுக்கு நஷ்டஈடு பெறுவதற்கு சிங்கப்பூர் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்ய சட்டமா அதிபர் திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது.
இந்த விபத்தின் காரணமாக ஏற்பட்ட...
2009 உறுதிமொழிகள் பற்றி பான் கீ மூன் மகிந்த ராஜபக்ஷவுக்கு நினைவூட்ட வேண்டும் – மனோ கணேசன்
உத்தியோகபூர்வ பயணம் மேற்கொண்டு இன்று இலங்கை வந்துள்ள பான் கீ மூனின் பிரசன்னத்தை தமது கட்சி வரவேற்பதாக தமிழ் மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.
2009ஆம் ஆண்டு மே மாதம் உள்நாட்டுப்...