தியாக தீபம் திலீபனின் 39 ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் வடக்கு, கிழக்கு பகுதிகளில் இடம்பெற்று வரும் நிலையில், மட்டக்களப்பு மாவட்டத்தின் களுதாவளை, களுவாஞ்சிகுடி, மாங்காடு உள்ளிட்ட பகுதிகளில் இன்று வியாழக்கிழமை (17)...
இலங்கையின் ஜனநாயகக் கட்டமைப்பு, நீதித்துறையின் சுதந்திரம் மற்றும் பிரஜைகளின் உரிமைகளைப் பாதுகாப்பதற்கான நடவடிக்கைகளை முன்னெடுப்பது தொடர்பில் எதிர்க்கட்சி அரசியல் தலைவர்கள் மற்றும் சிவில் அமைப்புகளின் பிரதிநிதிகள் ஒன்றுகூடும் முக்கிய சந்திப்பொன்று இன்று வியாழக்கிழமை...
உத்தியோகப்பூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு இலங்கை வந்துள்ள ஜேர்மன் பாராளுமன்றப் பிரதிநிதிகள் குழுவிற்கும் பிரதமர் ஹரிணி அமரசூரியவுக்கும் இடையிலான சந்திப்பொன்று நேற்று புதன்கிழமை (16) அலரி மாளிகையில் இடம்பெற்றது.
இலங்கைக்கும் ஜேர்மனிக்கும் இடையிலான இருதரப்பு உறவுகளை...
இந்த நேர்காணலில் ஜெனரல் சவேந்திர சில்வாவின் கடந்தகாலச் செயல்பாடுகளை மெருகேற்றி, அவரை ஒரு மனிதாபிமானமிக்கவராகச் சித்தரித்து, அவர் “எந்தத் தவறும் செய்யவில்லை” என்று வலியுறுத்தும் முயற்சி, ஈழத் தமிழர்களுக்கு - குறிப்பாக 17...
தித்வா புயலைத் தொடர்ந்து 30,000-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் நிலச்சரிவு அபாயத்தில் இருப்பதாக அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில், முன்னர் பாதுகாப்பானதாகக் கருதப்பட்ட பகுதிகள்கூட தற்போது அபாயகரமானவையாக மாறியுள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவகம் (NBRO)...
ஆபிரிக்க நாடான சூடானில் தங்கச் சுரங்கம் இடிந்து விழுந்ததில் 60 சுரங்கத் தொழிலாளர்கள் உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேற்கு கோர்டோபன் மாகாணத்தில் எல்-நஹூத் நகருக்கு அருகில் அமைந்துள்ள அல்-சாரா தங்கச் சுரங்கமே நேற்று திடீரென இடிந்து...
ரயில் தொழிற்சங்க ஊழியர்களால் பணிப்புறக்கணிப்புப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற போதிலும், அனைத்து அலுவலகப் புகையிரதங்களும் தற்போது வழமைபோன்று சேவையில் ஈடுபட்டுள்ளதாக புகையிரதத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
அதன் ஊடகப் பேச்சாளரும், புகையிரதப் போக்குவரத்து அத்தியட்சகருமான அசங்க...
மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலைக்கான அவசர சிகிச்சை பிரிவு கட்டடமானது, இந்திய அரசியல் நன்கொடையுடன் நிர்மாணிக்கப்படவுள்ளது. இந்திய அரசுக்கும், இந்திய மக்களுக்கும் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம். வடக்கு மக்களின் அடிப்படை பிரச்சினைகளுக்கு தீர்வு...
06. ஐந்து அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து நீராகாரமின்றி உண்ணாவிரதம் இருந்து உயிர்நீத்த தியாக தீபம் திலீபனின் 39வது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் உணர்வெழுச்சியாக நடைபெற்று வரும் நிலையில் இரண்டாம் நாள் நிகழ்வுகள் இன்றைய...
ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் (Sari Lankan airlines) நிறுவனத்துக்கு எயார்பஸ் (Airbus) ரக வானூர்திகளை கொள்வனவு செய்ததில் இடம்பெற்றதாகக் கூறப்படும் நிதி முறைகேடு மற்றும் நிதித்தூய்தாக்கல் சம்பவம் தொடர்பில் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தால் சந்தேகநபராக...
முல்லைத்தீவு - புதுக்குடியிருப்பு, மந்துவில் படுகொலையின் 27ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு உணர்வெழுச்சியுடன் முன்னெடுக்கப்பட்டது.
கடந்த 1999 ஆம் ஆண்டு செப்டெம்பர் 15ஆம் திகதியன்று மந்துவில் சந்திப் பகுதியில் இலங்கை வான்படையினர் மேற்கொண்ட விமானத்...
2019ஆம் ஆண்டு இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்களின் பின்னணியில், இராணுவ புலனாய்வுப் பிரிவின் சில தரப்பினரின் திட்டமிட்ட உதவியும் விரிவான சதித்திட்டப் பின்னணியும் இருந்தமைக்கான தகவல்கள் வெளியாகியுள்ளதாக மேலதிக மன்றாடியர் நாயகம்...
இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பா.அரியநேந்திரனை கட்சியில் இருந்து நீக்கியமைக்கு எதிராக தமிழ் அரசுக் கட்சியின் தற்போதைய பதில் தலைவர் மற்றும் பதில் செயலாளர் உள்ளிட்ட 5 பேருக்கு...
மனிதக் கட்டுப்பாட்டுக்கு அப்பால் இயங்குகின்ற அல்லது மனிதர்களை நேரடியாக இலக்குவைக்கக்கூடிய தானியங்கி ஆயுதங்களுக்கு உறுப்புநாடுகள் வலுவான தடைகளை விதிக்கவேண்டும் என ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் பக்க நிகழ்வில் ஜெனீவாவுக்கான இலங்கையின்...
இலங்கைக்கான புதிய சீனத் தூதுவர் வெய் ஹுவாஷியாங் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை இன்று (16) சந்தித்தார்.
கொழும்பு, ஃப்ளவர் வீதியில் அமைந்துள்ள ரணிலின் அலுவலகத்திலேயே இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது.
இச்சந்திப்பில் சீனத் தூதரகத்தின் பிரதி...
ஒரு நாட்டினுடைய தொழில்நுட்பத்தை புத்தாக்கம் செய்தல், தொழில்நுட்ப செயல்திறன், நாட்டின் தன்னிறைவுத்தன்மை என்பனவற்றை நேரடியாகவே நாட்டின் தேசிய பாதுகாப்பு, பொருளாதார வளர்ச்சி சமுக உறுதிப்பாடு என்பவற்றுடன்...