வெனிசுலாவின் எண்ணெய் இருப்புகளில் 65 பில்லியன் பீப்பாய்களைக் கட்டுப்படுத்துவதற்காக அமெரிக்கா, வெனிசுலாவுடன் பிரம்மாண்டமான ஒப்பந்தம் ஒன்றில் கையெழுத்திட்டுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
அமெரிக்க வெளியுறவுச் செயலர் மார்கோ ரூபியோ, பாதுகாப்புச் செயலர்...
சர்வதேச வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தினம் ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 30 ஆம் திகதி அனுசரிக்கப்படுகிறது. இந்த தினத்தில் யாழ்ப்பாணம் தந்தை செல்வா கலையரங்கில் சர்வதேச மாநாடு 2020, ஆகஷ்ட் ,30, ஞாயிற்றுக்கிழமை...
சிரியாவின் அபு அல்-துஹூர் விமானப்படைத் தளத்தின் மீதான இஸ்ரேலின் தாக்குதல் மத்திய கிழக்கில் மற்று மொரு களமுனையை திறக்கலாம் என்ற அச்சத்தை தோற்றுவித்துள்ளது. டிசம்பர் 2024-ல் அசாத் வீழ்ந்ததிலிருந்து, சிரியாவில் செல்வாக்கிற்காக இருவரும்...
இலங்கையில் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் வாழும் தமிழ் மக்கள் உள்ளடங்கலாக சகல சமூகங்களும் நாட்டின் எதிர்காலத்தைக் கட்டியெழுப்புவதில் பங்களிப்பும் வகையில் சம உரிமையுடனும், சம வாய்ப்புக்களுடனும் வாழக்கூடிய சூழல் உருவாக்கப்படவேண்டும் என்பதே தமது...
இருதரப்பு பாதுகாப்பு ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துவது தொடர்பாக கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் டாமியன் பெர்னாண்டோ மற்றும் இந்தியப் பாதுகாப்புச் செயலாளர் ராஜேஷ் குமார் சிங் ஆகியோருக்கு இடையே புதுடெல்லியில் உயர்மட்டப் பேச்சுவார்த்தை...
ஐக்கிய நாடுகள் வளர்ச்சித் திட்டத்தின்,பன்முக அச்சுறுத்தல் சுட்டெண் அறிக்கையின் தரவுகளுக்கமைய, இலங்கையின் மொத்த மக்கள் தொகையில் 55.7 சதவீதமானோர் கல்வி, சுகாதாரம்,கடன் சுமை மற்றும் வாழ்க்கைத்தரம் ஆகிய துறைகளின் கீழ் 'பன்முக அச்சுறுத்தலுக்கு'...
இலங்கையில் சட்டத்தையும் நீதியையும் நிலைநாட்டுவதற்காகக் கொண்டுவரப்படவுள்ள 22ஆவது அரசியலமைப்புத் திருத்தச் சட்டமூலத்தை பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மைக்கும் அதிகமான வாக்குகளால் அரசாங்கம் நிச்சயமாக நிறைவேற்றும். யார் என்ன கூச்சலிட்டாலும் அதனை எவராலும் தடுத்து...
நீதிபதிகளின் ஓய்வு வயதை நீடிக்கவும், நீதிபதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்கவும் முன்மொழியப்பட்டுள்ள திருத்தமானது நீதித்துறையின் சுதந்திரத்தில் எந்தவொரு தாக்கத்தையும் ஏற்படுத்தாது என இலங்கை அரசாங்கம் தெரிவித்துள்ளது.
நீதிபதிகள் மற்றும் சட்டத்தரணிகளின் சுதந்திரம் தொடர்பில் ஐக்கிய நாடுகள்...
"இந்தியாவில் உள்ள இலங்கை அகதிகள் எமது நாட்டு பிரஜைகள். அவர்களுக்கும் சிறந்த எதிர்காலம் உண்டு. அவர்களுக்கு சிறந்த வாழ்க்கையை வழங்கும் பொறுப்பை அரசாங்கம் என்ற அடிப்படையில் நாங்கள் ஏற்றுக்கொண்டுள்ளோம்" என்று ஜனாதிபதி அநுரகுமார...
நேபாளத்தில் ஏற்பட்டுள்ள பாரிய வெள்ளப்பெருக்கு மற்றும் மண்சரிவினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் வகையில், ஒரு மில்லியன் அமெரிக்க டொலர் நிதியுதவியை வழங்க இலங்கை அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க வழங்கிய பணிப்புரைக்கு அமைய...
இராணுவம் மற்றும் இதர திணைக்களங்களினால் அபகரிக்கப்பட்ட காணி உரிமைப் பிரச்சினைகளுக்கு நிரந்தரத் தீர்வை வலியுறுத்தி 7 மாவட்ட பிரதிநிதிகளின் பங்குபற்றுதலுடன் கூட்டுக் கலந்துரையாடல் ஒன்று இன்று (28) யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது.
உயர் பாதுகாப்பு வலயம்...
மலையக மக்களின் உரிமையை பாதுகாக்கும் நடவடிக்கைகளுக்கு இந்திய அரசு முழுமையான ஒத்துழைப்பு வழங்குகிறது. இந்திய அரசுக்கு மனமார்ந்த நன்றி தெரிவித்துக்கொள்கிறேன் என ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
பண்டாரவளையில் ‘நவோதயா புரம்’ வீடமைப்புத்...
சீனாவின் திபெத் பகுதியில் இருந்தே நேபாளத்துக்குள் வெள்ளம் புகுந்திருக்கிறது. இதுகுறித்து சீன அரசு முன்கூட்டியே தகவல் தெரிவிக்கவில்லை என்று நேபாள அரசு வட்டாரங்கள் குற்றம்சாட்டி உள்ளன. எனினும் நேபாள அரசு சார்பில் அதிகாரப்பூர்வமாக...
சிங்கப்பூர் பிரஜையாக அந்நாட்டிலேயே வசித்து வரும் இலங்கை மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜுன மகேந்திரன், தற்போது தனது பெயரை மாற்றிக் கொண்டுள்ளதாக பொதுப் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்தார்.
சிங்கப்பூரில் வசிக்கும்...
05. யாழ்ப்பாணம் - வலி. வடக்கு மீள்குடியேற்ற பகுதியில் இராணுவத்தினரால் விவசாய நடவடிக்கைகளுக்கு மட்டும் என விடுவிக்கப்பட்ட பொதுமக்களின் காணிகளில் வீடுகளை கட்டுவதற்கு அரசாங்கம் அனுமதி அளித்துள்ளதாக கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர்...
மீளவும் ஐரோப்பிய ஒன்றியத்தில் இணைதல் என்பது இங்கிலாந்து வாழ் இசட் பரம்பரையினரின் கோரிக்கையாகவுள்ளது. இதனை “எனது பரம்பரையினர் பிரிக்ஸ்ட் நடைபெற்றபொழுது குரலாக இருக்கவில்லை – ஆனால்...