தரமற்ற நிலக்கரி இறக்குமதி காரணமாக நுரைச்சோலை நிலக்கரி மின்நிலையம் மூடப்படக் கூடும் என வெளியாகும் தகவல்கள் குறித்து இலங்கை மின்சார சபையோ அல்லது இலங்கை நிலக்கரி நிறுவனமோ அரசாங்கத்திற்கு எந்தவொரு உத்தியோகபூர்வ தகவல்களையும்...
வடக்கு மற்றும் கிழக்கில் 21.3 சதுர கிலோமீற்றர்கள் நிலப்பரப்பில் மிதிவெடிகள் அகற்றப்பட வேண்டியுள்ளது.
2002 ஆம் ஆண்டில் ஐக்கிய நாடுகள் சபையின் அபிவிருத்தி வேலைத்திட்டத்தின் மூலம் மிதிவெடிகளை அகற்றும் மனிதாபிமான வேலைத்திட்டத்தின் பணிகள் உள்நாட்டு...
முன்மொழியப்பட்டுள்ள 22ஆவது அரசியலமைப்பு திருத்தத்துக்கு எதிராக சுயாதீன தொழிற்சங்கங்கள் ஒன்றிணைந்து கூட்டு நடவடிக்கைகளை முன்னெடுக்கும் முதலாவது கட்டமாக இன்று செவ்வாய்க்கிழமை (01) கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்துக்கு முன்னால் அமைதிப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
சட்டத்தரணிகள்,...
எல் நினோவின் தாக்கம் காரணமாக எதிர்வரும் ஒக்டோபர் மாதம் முதல் இலங்கையில் வழக்கத்தை விட அதிக மழை பெய்யக்கூடும் என ஐக்கிய நாடுகள் சபையின் உணவு மற்றும் விவசாய அமைப்பு தெரிவித்துள்ளது.
ஆசியா மற்றும்...
திருகோணமலை மாவட்டத்திலும் தற்போது நிலவி வரும்– எல் நினோ தாக்கம் மற்றும் தொடர்ச்சியான மழையின்மை காரணமாக நிலவும் கடும் வரட்சியான காலநிலையால் புளிஊத்து குளத்தின் நீர்மட்டம் வெகுவாகக் குறைந்து, குளம் தற்போது வறண்டு...
வெள்ளப்பெருக்கால் பாதிக்கப்பட்ட நேபாளத்திற்கு மனிதாபிமான உதவிகளை வழங்குவதற்காக ஒரு மில்லியன் அமெரிக்க டொலரை அன்பளிப்பாக வழங்குவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
வடக்கு நேபாளத்தில் றசுவா மாவட்டத்தில் கடந்த 26 ஆம் திகதி ஏற்பட்ட மோசமான...
22வது அரசியலமைப்புத் திருத்தச் சட்டமூலம் தொடர்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்களின் எண்ணிக்கை 67 ஆக உயர்ந்துள்ளது.
அதற்கமைய, இன்று (01) உயர்நீதிமன்றத்தில் இந்த மனுக்கள் பரிசீலிக்கப்படவுள்ளன.
பிரதம நீதியரசர் பிரீதி பத்மன் சூரசேன தலைமையிலான 5...
கிர்கிஸ்தான் தலைநகர் பிஷ்கெக்கில் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் (எஸ்சிஓ) உச்சி மாநாடு நேற்று தொடங்கியது. இதில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி, ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின், சீன அதிபர் ஜி ஜின்பிங்...
மத்திய மலைநாட்டு பாதுகாப்பு அதிகாரசபை சட்டமூலத்தை இந்த ஆண்டின் இறுதியில் அல்லது அடுத்த ஆண்டின் தொடக்கத்தில் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றி, மத்திய மலைநாட்டைப் பாதுகாப்பதற்கான முழுமையான அதிகாரங்களை அந்த அதிகாரசபைக்கு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்...
வலிந்து காணாமலாக்கப்பட்டோருக்கு நீதிகோரிப் போராடிவரும் தாய்மார் ஒவ்வொருவரும் பதில் கிட்டாமல் உயிரிழக்கும்போது எதிர்கால நீதிக்கான சாட்சியமும் ஒவ்வொன்றாக அழிந்துபோகின்றது. எது எவ்வாறிருப்பினும் எமக்கான நீதி, பொறுப்புக்கூறல் மற்றும் மீள்நிகழாமை என்பன உறுதிப்படுத்தப்படும் வரை...
மட்டக்களப்பில் இந்திய இராணுவம் 3 பாலங்களை புனர் நிர்மானிக்கும் திட்டத்தில் முதலாவதாக பழுகாமம் பாலம் புனரமைக்கும் பணியை ஞாயிற்றுக்கிழமை (30) இந்திய இராணுவ தொழில்நுட்ப பிரிவினர் ஆரம்பித்துள்ளனர்.
மாவட்டத்தில் கடந்த காலங்களில் மழை வெள்ளத்தினால்...
கொழும்பு துறைமுகத்திலிருந்து மீட்கப்பட்ட கொள்கலன் ஒன்றிலிருந்து 463 கிலோகிராம்களுக்கும் அதிகமான 'ஐஸ்' எனப்படும் கிரிஸ்டல் மெத்தபெட்டமின் (crystal methamphetamine) போதைப்பொருள் மீட்கப்பட்டுள்ளதாகக் காவல்துறை தெரிவித்துள்ளது.
குறித்த கொள்கலனிலிருந்து மீட்கப்பட்ட போதைப்பொருட்களை அளவிடும் பணிகள் தொடர்ந்தும்...
“ஐயா... ஐயா.... நில்லுங்கோ... என்ட மகனை 30 வருசமாய் தேடுறன் காணாமல் போனவங்களில 31 பேர் கண்டுபிடிக்கப்பட்டதா பத்திரிகையில செய்தி வந்திருக்கு... என்ட மகன் எங்கே என்று சொல்லுங்கோ... இந்த படத்தில இருக்கிறவர்...
22வது திருத்தச் சட்டம் தொடரும் என்று நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார தெரிவித்துள்ளார்.
உத்தேச 22வது அரசியலமைப்புத் திருத்தச் சட்டத்தை அரசாங்கம் கைவிடாது என்றும் நீதித்துறையில் தேவையான சீர்திருத்தங்கள் திட்டமிட்டபடி முன்னெடுக்கப்படும் என்றும் அவர்...
முல்லைத்தீவு மாவட்டத்தின் தண்ணிமுறிப்பு குருந்தூர் மலை பகுதியில் நீதிமன்ற உத்தரவுகளை மீறி அமைக்கப்பட்ட விகாரையின் பாதுகாப்புக்காக ஈடுபடுத்தப்பட்டிருந்த காவல்துறை பாதுகாப்பை மீண்டும் வழங்குமாறு கோரி, புத்தசாசன, சமய மற்றும் கலாசார விவகார அமைச்சருக்கு...
பிரித்தானியாவின் முன்னாள் பிரதமர் கோர்டன் பிறவுண் “ சுற்றியுள்ள உலகில் பிரிவினை மற்றும் அபாயகரமான அரசியலை மக்கள் நிராகரிக்கின்றனர். நாங்கள் இது முடியுமெனக் கட்டாயம் கட்டியெழுப்ப...