ஆசிய அபிவிருத்தி வங்கியினால் இந்த ஆண்டிற்காக இலங்கைக்கு அங்கீகரிக்கப்பட்டிருந்த 380 மில்லியன் டொலர் நிதியுதவியை 480 மில்லியன் டொலராக அதிகரிப்பதற்கும், நிலவும் சூழ்நிலையைக் கருத்திற்கொண்டு அதில் 200 மில்லியன் டொலரை உடனடியாக இலங்கைக்கு...
இலங்கையின் அந்நியச் செலாவணி வருவாயில் தேயிலை மற்றும் ரப்பர் போன்ற பெருந்தோட்டப் பயிர்கள் மிக முக்கிய இடத்தைப் பிடிக்கின்றன. குறிப்பாக, மலையகத் தொழிலாளர்களின் உழைப்பில் தங்கியுள்ள இத்துறை, கடந்த சில வருடங்களாகப் பொருளாதார...
இலங்கையின் சமகால அரசியல் மற்றும் சட்டச் சூழலில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ள புதிய பயங்கரவாதத் தடுப்புச் சட்ட மூலம் (PSTA) குறித்து விளக்கு வதற்காக, "தாயகக் களம்" நிகழ்ச்சியில் சட்டவாளர் பெனிஸ்லஸ் துசான்...
யாழ்ப்பாணக் குடாநாட்டில் அதிகரித்து வரும் காற்று மாசுபாட்டைக் கட்டுப்படுத்துவதற்காக எடுக்கப்பட்டுள்ள மற்றும் இனிமேல் எடுக்கப்படவுள்ள நடவடிக்கைகள் குறித்த விரிவான அறிக்கையை யாழ்ப்பாண மாநகர சபை இன்று (24) மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் சமர்ப்பித்தது.
யாழ்ப்பாணப் பகுதியில்...
இலங்கையிலுள்ள ஐக்கிய நாடுகள் சபையின் வதிவிட ஒருங்கிணைப்பாளர் மார்க்-ஆண்ட்ரே பிராஞ்ச், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் தடயவியல் மருத்துவப் பிரிவுக்கு விசேட விஜயமொன்றை மேற்கொண்டார்.
இந்த விஜயத்தின் போது, நீண்டகாலமாக இடைநிறுத்தப்பட்டிருக்கும் செம்மணி மனிதப்புதைகுழி அகழ்வாராய்ச்சிப் பணிகளை...
சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள சர்வதேச கப்பல் விவகாரம் மற்றும் வெளிநாட்டுத் தளபதிகளுக்கான அழைப்புகள் குறித்து அரசாங்கத்தின் நிலைப்பாட்டை ஊடகத்துறை அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ இன்று தெளிவுபடுத்தினார்.
அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து...
அமெரிக்க அதிபர் ட்ரம்ப், இந்தியப் பிரதமர் நரேந்திர மோதியுடன் 'மத்திய கிழக்கின் தற்போதைய நிலைமை' குறித்து விவாதித்தார்.
''அதிபர் ட்ரம்ப் அவர்களிடமிருந்து தொலைபேசி அழைப்பு வந்தது. மேற்கு ஆசியாவின் சூழல் குறித்து அவருடன் ஒரு...
மத்திய கிழக்கில் நிலவும் போர் காரணமாக, உள்நாட்டு எரிபொருள் விநியோகம் மற்றும் எரிசக்தி ஸ்திரத்தன்மைக்கு ஏற்பட்டுள்ள அச்சுறுத்தல்களைக் கருத்திற்கொண்டு, பிலிப்பைன்ஸ் ஜனாதிபதி பெர்டினாண்ட் மார்கோஸ் ஜூனியர் தேசிய எரிசக்தி அவசரகால நிலையை பிரகடனப்படுத்தியுள்ளார்.
இது...
கொலம்பியா நாட்டின் தெற்குப் பகுதியில் விமானப்படை விமானம் ஒன்று புறப்பட்ட சிறிது நேரத்திலேயே விபத்துக்குள்ளானதில் 66 பேர் உயிரிழந்ததாகவும், பலர் காயமடைந்ததாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
விபத்துக்குள்ளான அந்த விமானத்தில் 114 இராணுவ வீரர்கள்...
புவியின் காலநிலை இதுவரை கண்டிராத ஒரு அபாயகரமான கட்டத்தை எட்டியுள்ளதாகவும், மனித நடவடிக்கைகளால் ஏற்படும் பசுமை இல்ல வாயுக்களின் வெளியேற்றத்தால் உலகம் "மீள முடியாத" அழிவை நோக்கிச் செல்வதாகவும் உலக வானிலை அமைப்பு...
இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் மற்றும் இலங்கை வெளியுறவு அமைச்சர் விஜித ஹேரத் ஆகியோருக்கு இடையே விசேட கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது.
மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவும் மோதல்கள் குறித்து இதன்போது கலந்துரையாடப்பட்டதாக...
கணினி அமைப்பில் ஏற்பட்ட கோளாறு காரணமாக, ஆட்பதிவுத் திணைக்களத்தின் பொதுச் சேவைகள் இன்று (24) தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
இது குறித்து அந்தத் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஆட்பதிவுத் திணைக்களத்தின் தலைமை அலுவலகம் மற்றும்...
யாழ்ப்பாணம், வசாவிளான் கிழக்கு பகுதியில் சுமார் 36 வருட காலமாக இராணுவத்தினரின் கட்டுப்பாட்டில் இருந்த 2 ஏக்கர் தனியார் காணிகள் இன்று உத்தியோகபூர்வமாக விடுவிக்கப்பட்டுள்ளன.
ஒட்டகப்புலம் தேவாலயத்திற்கு அருகில் இராணுவப் பயன்பாட்டிற்காக கையகப்படுத்தப்பட்டிருந்த இந்தக்...
இலங்கையின் தற்போதைய எரிசக்தி நெருக்கடிக்கு நீண்டகால மற்றும் நிலையான தீர்வாக, திருகோணமலை எண்ணெய் குதங்களை இந்தியா மற்றும் ஐக்கிய அரபு இராச்சியத்தின் ஒத்துழைப்புடன் துரிதமாகப் புனரமைக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
இது குறித்து 'த இந்து'...
.சிதறிக் கிடக்கும் தமிழ் அரசியல் சக்திகளை ஒரே நேர்க்கோட்டில் அணிதிரட்டி, தமிழ் மக்களின் அரசியல் தீர்வுக்கான பயணத்தை வலுப்படுத்தும் நோக்கில் வடகிழக்கு ஆயர் மன்றம் புதிய முயற்சியொன்றை கையில் எடுத்துள்ளது.
அண்மையில் வவுனியா, இறம்பைக்குளம்...
இன்றைய உலக அரசியலில் உணர்ச்சியைத் தூண்டுவதால் இறைமை ஒடுக்கமும் சகோதரப்பகையைத் தூண்டுவதால் தேசிய ஒடுக்கமும் நாளாந்த அரசியலாக்கப்பட்டுக் கொண்டிருப்பதை சமகாலப் போர்க்களங்களாக உள்ள ஈரான் முதல்...