உள்நாட்டு யுத்தத்தின் போது இராணுவம் மற்றும் புலனாய்வு அமைப்பினருக்கு இடையே இடம்பெற்ற கலந்துரையாடல் ஒன்றின் காணொளி முன்னாள் இராணுவ தளபதி பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகவினால் வெளியிடப்பட்டுள்ளது.
இந்த விடயம் தெற்கு அரசியலில் முக்கிய...
பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள ஆசனங்கள் தொடர்பில் இராமநாதன் அர்ச்சுனா முன்வைத்த விடயம் இன்று (19) சபையில் விவாத நிலையை ஏற்படுத்தியது.
எனினும், பாராளுமன்ற விதிமுறைகளுக்கு அமைவாக, ஆசன ஒதுக்கீடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன...
இலங்கையில் மாகாண சபைத் தேர்தல்கள் நடத்தப்படுவதில் நிலவும் தாமதம் குறித்து கனடா தனது அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளது.
கனேடிய உயர்ஸ்தானிகர் இசபெல் மார்ட்டின் (Isabelle Martin) மற்றும் பொது நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி...
ஜே.வி.பி மற்றும் தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் தங்களது வேதனத்தை கட்சி நிதிக்கே வழங்குகிறார்கள் என்பது நாட்டு மக்கள் அறிந்த உண்மை என்றும், இதுவே தமது அரசியல் இயக்கத்தின் கலாசாரம் என்றும்...
எந்தவொரு பயங்கரவாதத் தடைச்சட்டமும் எங்களுக்குத் தேவையில்லை, அதை அரசு உடனடியாக இரத்துச்செய்ய வேண்டும் என வலுயுறுத்தி யாழ்ப்பாணப் பல்கலைக்கழகச் சமூகத்தின் கையெழுத்துப் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இன்று வியாழக்கிழமை (19) ஆரம்மிக்கப்பட்ட குறித்த போராட்டம்...
இலங்கைக்கான நெதர்லாந்து தூதுவர் வீபே டி போயர் (Wiebe De Boer) பாதுகாப்புச் செயலர் எயர் வைஸ் மார்ஷல் சம்பத் துயகொந்தாவை சந்தித்து பேச்சு நடத்தியுள்ளார்.
பாதுகாப்பு அமைச்சில் இந்தச் சந்திப்பு இடம்பெற்றுள்ளது.
சுமுகமான, ஆக்கபூர்வமான...
இலங்கைக்கு கிழக்காக எதிர்வரும் 20ஆம் திகதி மீண்டும் ஒரு தாழமுக்கம் உருவாகும் வாய்ப்புள்ளதாக யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் புவியியல்துறை பேராசிரியர் நாகமுத்து பிரதீபராஜா தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பில் சற்றுமுன்னர் அவர் வெளியிட்டுள்ள வானிலை முன்னறிவிப்பில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
தற்போது...
பெருந்தோட்ட பாடசாலைகளுக்கான காணி உறுதிப் பத்திரம் விரைவில் வழங்கப்படும் என பிரதமர் ஹரிணி அமரசூரிய வாக்குறுதி அளித்ததாக பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் தெரிவித்தார்.
பெருந்தோட்ட மற்றும்...
ஈரான் மீதான எந்தவொரு அமெரிக்காவின் புதிய தாக்குதலும் கடுமையான விளைவுகளை ஏற்படுத்தும் என ரஷ்யா எச்சரிக்கை விடுத்துள்ளது.
சவுதி ஊடகம் ஒன்றுக்கு அளித்துள்ள செவ்வியில் ரஷ்ய வெளிவிவகார அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ் இந்த எச்சரிக்கையை...
தென் கொரியாவின் முன்னாள் ஜனாதிபதி யூன் சுக் யோலுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
இராணுவச் சட்டத்தைப் பிரகடனப்படுத்த முயற்சித்ததைத் தொடர்ந்து, கிளர்ச்சிக்குத் தலைமை தாங்கிய குற்றச்சாட்டில் குற்றவாளியாகக் காணப்பட்டமையினாலேயே அவருக்கு இந்தத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக...
'எவரையும் கைவிடாத வகையில், நெறிமுறைகளை அடிப்படையாகக் கொண்ட செயற்கை நுண்ணறிவு தொடர்பான பொதுவான விழுமியங்களைப் பகிர்ந்துகொண்டு, பரஸ்பரம் கற்றுக்கொள்ளவும் கூட்டாக இணைந்து முன்செல்லவும் இலங்கை தயாராக உள்ளது' என ஜனாதிபதி அநுர குமார...
2022 ஆம் ஆண்டு தீவிரமடைந்த பொருளாதார நெருக்கடியின் பின்னரான மீட்சி மற்றும் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் ஏற்பட்ட 'தித்வா' சூறாவளியை அடுத்து உருவாகியிருக்கும் சவால்கள் என இலங்கை மாறுபட்ட சூழ்நிலைகளுக்கு முகங்கொடுத்திருக்கும்...
கச்சதீவு புனித அந்தோனியார் தேவாலய திருவிழா இம்மாதம் 27, 28ஆம் திகதிகளில் நடைபெறவுள்ள நிலையில், திருவிழாவில் கலந்துகொள்வதற்காக தேவாலயத்துக்கு வருகைதரவிருக்கும் பொதுமக்களுக்காக ஒழுங்குபடுத்தப்பட்டுள்ள போக்குவரத்து வசதி, உணவு விநியோகம் முதலான ஏற்பாடுகள் தொடர்பில்...
இலங்கை கடற்பரப்பினுள் எல்லை தாண்டி மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் இராமேஸ்வரத்தைச் சேர்ந்த 22 தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் நேற்றிரவு கைது செய்யப்பட்டுள்ளனர்.
நெடுந்தீவு கடற்பரப்பு அருகே 12 இராமேஸ்வரம் மீனவர்கள் இரண்டு படகுகளுடனும்...
உண்மைக்கும் மீள்நல்லிணக்கத்திற்குமான முயற்சி என்பது சமூகத்திடையிருந்தும் அர சாங்கத்திடை இருந்தும் எழவேண்டிய முயற்சி எனவும் அப்படி ஒரு முயற்சிக்குத்தான் பிறநாடுகளால் உதவ முடியுமென்று சிறிலங்காவுக்கான அவுஸ்திரேலியத்...