பொது அவசரகால நிலையினை இம்மாதம் முதல் மேலும் நீடிக்கப்போவதில்லை என்று அரசாங்கம் அறிவித்துள்ளது.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று (1) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ...
சட்டவிரோத மீன்பிடி, இழுவைமடித் தொழில்களைக் கட்டுப்படுத்த புதிய சட்டமூலங்கள் இறுதி அனுமதிக்காக சட்ட மா அதிபர் திணைக்களத்திற்கு அனுப்பப்பட்டுள்ளன.
இதன்படி ஒளிப்பாய்ச்சு மீன்பிடிக்கும் செயற்பாட்டுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. "சிறு...
விவசாயிகள் தற்போது எதிர்கொண்டுள்ள பிரச்சினையே நாட்டின் தேசியப் பிரச்சினையாக மாறியுள்ளதாக சர்வஜன அதிகாரத்தின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான திலித் ஜயவீர தெரிவித்தார்.
பொலன்னறுவையில் விவசாயத் தலைவர்களுடன் இன்று (01) நடைபெற்ற கலந்துரையாடலின் போது, இந்தப்...
பெண்களின் பாதுகாப்புக்கான நிரந்தரக் கட்டமைப்பொன்றை உருவாக்குவதற்கே எமது அரசாங்கம் பாடுபடுகின்றது. 'தூய்மை இலங்கை' செயற்றிட்டத்தின் ஊடாக மக்களின் மனங்களில் உள்ள மாசுகளை நீக்கி, சமூக அக்கறையுள்ள, பாதுகாப்பான சமூகமொன்றை உருவாக்க நாம் விளைகின்றோம்...
விரிவாக்கப்பட்ட நிதி வசதிச்செயற்திட்டத்தின் கீழ் முன்னெடுக்கப்பட்டுவரும் மறுசீரமைப்புக்களுக்கு அரசாங்கம் முன்னுரிமை அளித்து, அவற்றைத் தொடர்ந்து நடைமுறைப்படுத்தவேண்டும் என சர்வதேச நாணய நிதியத்தின் இலங்கைக்கான செயற்திட்டப் பிரதானி எவான் பபஜோர்ஜியோ வலியுறுத்தியுள்ளார்.
நாட்டின் பெரும்பாகப் பொருளாதார...
வடக்கு மாகாண அரசியல் சூழல், அண்மைய நாட்களாக மாகாண ஆளுநரின் தன்னிச்சையான அதிகாரப் பிரயோகங்கள் மற்றும் உள்ளூராட்சி மன்றங்களின் இறை யாண்மை மீதான அத்துமீறல்கள் காரணமாகப் பெரும் கொந்தளிப்பான நிலையை அடைந்துள்ளது.
வடக்கு மாகாண...
மட்டக்களப்பு மாவட்டத்தின் எல்லைப் பிரதேசமான பொலன்னறுவை மற்றும் அம்பாறை மாவட்டங்களைச் சேர்ந்த பெரும்பான்மையினத்தவர்கள் சட்டத்திற்கு புறம்பான வகையில் அத்துமீறி காடுகளை வெட்டி குடிசைகளை அமைத்து வருகின்றனர்.
இது தொடர்பாக பண்ணையாளர்கள் சம்மந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தெரியப்படுத்தியும்...
அமெரிக்க மண்ணில் பிறக்கும் குழந்தைகளுக்குத் தானாகவே அந்நாட்டின் குடியுரிமை கிடைக்கும் ‘பிறப்புரிமை குடியுரிமை’ சட்டத்தைக் கட்டுப்படுத்த அதிபர் டொனால்ட் ட்ரம்ப் பிறப்பித்த அவசர நிர்வாக உத்தரவை அமெரிக்க உச்ச நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை இரத்து...
எல் நினோ காலநிலை நிலைமையினால் எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய தாக்கங்கள் குறித்துக் கவனம் செலுத்தி, தற்போதுள்ள தரவுகளின் அடிப்படையிலான முன்னறிவிப்புகள் தொடர்பாக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க அதிகாரிகளிடம் கேட்டறிந்துள்ளார்.
தேசிய பேரிடர் முகாமைத்துவ சபை,...
மத்திய கிழக்கில் போர்கள் நிலவிய போதிலும், இலங்கை அதிகாரிகள் எடுத்த விரைவான நடவடிக்கைகள், நாட்டின் மெக்ரோ-பொருளாதார மற்றும் சமூக ஸ்திரத்தன்மையைப் பாதுகாப்பதற்குப் பெரிதும் உதவியுள்ளதாக சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) தூதுக்குழுத் தலைவர்...
“என் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் அனைத்தும் பொய்க் குற்றச்சாட்டுக்கள். போலிக் குற்றச்சாட்டுக்கள். அநுரவின் வாயைப் போலவே எல்லாம் பொய்” என்று நீதிமன்றத்திலிருந்து கொண்டுசெல்லப்படும்போது ஊடகங்கவியலாளர்களைப் பார்த்து பிள்ளையான் கூறினார்.
பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ்...
கிளிநொச்சியைச் சேர்ந்த ரஜீவன் கம்சத்வனி என்ற சிறுமி 2 மணித்தியாலங்கள் 30 நிமிடங்கள் தொடர்ச்சியாக பரத நாட்டியமாடி உலக சாதனை படைத்துள்ளார்.
இந்த சாதனை நிகழ்வு கிளிநொச்சியிலுள்ள தனியார் விருந்தினர் விடுதி ஒன்றில் ஞாயிற்றுக்கிழமை...
1949, டிசம்பர்,18, தொடக்கம் 1976,மே,14, வரையும் தந்தை செல்வா, இலங்கை தமிழரசுக்கட்சி கொள்கை சமஷ்டி கொள்கைதான்!
1976, மே,14, தொடக்கம் 1977, ஏப்ரல்,26, வரை தந்தை செல்வா இறக்கும்வரை தந்தை செல்வாவின் கொள்கை இலங்கை...
இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டிருந்த சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) பணிக்குழாமினர் இன்றைய தினம் (30) நாட்டிலிருந்து புறப்படவுள்ளனர்.
இலங்கையின் தற்போதைய பொருளாதார நிலைமை குறித்து ஆராய்வதற்கும், சர்வதேச நாணய நிதியத்தின் 'விரிவாக்கப்பட்ட நிதி வசதியின்'...
ஐக்கிய இராச்சியம் 23.06.2016ம் திகதி ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து விலகுவதற்கான மக்களாணையைப் பெற்று பத்தாவது ஆண்டு கடந்த வாரம் 23.06. 2026 ம் நாளில் நிறைவு...