நீதி கோரி போராட்டத்தில் ஈடுபட்ட வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் தாய்மார்கள் பொலிஸாரால் பலவந்தமாக வெளியேற்றப்பட்ட சம்பவமானது நீதி அமைச்சரும் காணாமல்போனோர் பற்றிய அலுவலகத்தின் அதிகாரிகளும் யாழ். மாவட்ட செயலகத்துக்கு உள்ளே காணாமல்போனோரை நினைவுகூர்ந்து கொண்டிருக்கும்...
செம்மணி மனிதப் புதைகுழி குறித்து சுயாதீன விசாரணைகள் நடாத்தப்படுவதை உறுதிசெய்வதை இலக்காகக்கொண்டு இலங்கை அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தையில் ஈடுபடுவதுடன், ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் இவ்விவகாரம் குறித்து அழுத்தம் பிரயோகிக்கவேண்டும் என அவுஸ்திரேலிய...
ஊழியர் சேமலாப நிதியம் மற்றும் ஊழியர் நம்பிக்கை நிதியம் ஆகியவற்றை ஒன்றிணைத்து, புதிய முத்தரப்பு நிர்வாகக் கட்டமைப்புக்குள் கொண்டுவருவதற்கு அரசாங்கம் அண்மையில் மேற்கொண்ட அமைச்சரவை தீர்மானத்தின் பின்னணியில் சர்வதேச நாணய நிதியத்தின் அழுத்தமே...
சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தையொட்டி யாழில் நடைபெறவுள்ள சர்வதேச மாநாட்டுக்கு எதிராக சில சக்திகள் இன்னுமொரு போராட்டத்தினை நடத்துவதின் மூலமாக அதனுடைய தார்ப்பரியத்தையும் அதனுடைய ஒரு முன்னேற்றத்தையும் அதனுடைய வலுவையும் குறைப்பதற்கான சில...
நீதிபதிகள் மற்றும் நீதித்துறை தொடர்பான கரிசனைகள் அரசியலமைப்பு மற்றும் சட்டபூர்வ நடைமுறைகள் ஊடாகத் தீர்க்கப்படவேண்டும் எனச் சுட்டிக்காட்டியுள்ள இலங்கை சட்டத்தரணிகள் சங்கம், முறையற்ற விதத்தில் நிகழ்த்தப்படும் தனிப்பட்ட தாக்குதல்கள் நீதித்துறை மீதான பொதுமக்களின்...
முல்லைத்தீவில் சிறுவர் பாதுகாப்பு வாரத்தினை முன்னிட்டு, சிறுவர்களின் பாதுகாப்பினையும், சிறுவர்களின் உரிமைகளையும் உறுதிப்படுத்துமாறு வலியுறுத்தி பேரணி நடத்தப்பட்டது.
அத்துடன், "எதிர்கால தலைவர்களைக் கட்டியெழுப்புவோம்" என்னும் தொனிப்பொருளில் 2026ஆம் ஆண்டுக்கான சிறுவர் பாதுகாப்பு மாநாடு ஒன்றும் இன்று...
யாழ்ப்பாணம் - செம்மணி புதைகுழி விவகாரம் தொடர்பில் முறையான மற்றும் சுயாதீனமான விசாரணை நடத்தப்படுவதை உறுதி செய்வதற்காக, அவுஸ்திரேலிய அரசாங்கம் இலங்கை அரசுடன் இருதரப்பு பேச்சுவார்த்தைகளில் ஈடுபட வேண்டும் என்று அவுஸ்திரேலிய பசுமைக்...
கிளிநொச்சி கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட புளியம்பொக்கனை கமநல சேவை நிலைய பிரிவில் பல பகுதிகளில் நெற்செய்கை மேற்கொள்ளப்பட்டு வரும் வயல் நிலங்களில் சட்ட விரோதமான முறையில் மணல் அகழ்வு இடம்பெற்று வருகிறது.
எந்தவித...
யாழ்ப்பாணம், ஊர்காவற்துறை தொடக்கம் மண்டைதீவு வரை படுகொலை செய்யப்பட்டவர்களின் 36 ஆவது ஆண்டு நினைவுநாள் நிகழ்வுகள் நேற்று அனுஸ்டிக்கப்பட்டது.
மண்டைதீவு பகுதியில் படுகொலை செய்யப்பட்டவர்களை மண்டைதீவு முதலாம் வட்டாரம் பகுதியில் உள்ள கிணறொன்றில் போடப்பட்டதாக...
நிலவும் வறட்சியான வானிலை காரணமாக யால தேசிய பூங்காவின் 1 மற்றும் 2ஆம் பிரிவுகள் எதிர்வரும் செப்டெம்பர் 14ஆம் திகதி முதல் ஒக்டோபர் 15 ஆம் திகதி வரை தற்காலிகமாக மூடப்படும் என...
நேபாளத்தில் ஏற்பட்டுள்ள பேரழிவு மிக்க திடீர் வெள்ளப்பெருக்கினால் பாதிக்கப்பட்டுள்ள இலங்கையர்களுக்கு அவசர உதவி, ஒருங்கிணைப்பு மற்றும் தேவையான ஆதரவை வழங்குவதற்கான ஏற்பாடுகளை வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சு மேற்கொண்டுள்ளது.
நேபாளத்தில் அவசர...
இலங்கையின் கடுமையான பொருளாதார நெருக் கடியைத் தொடர்ந்து, வறுமைக்கோட்டின் கீழ் வாழும் மக்களுக்கு நேரடியாக நிதி உதவியை வழங்கும் நோக்குடன் 2023ஆம் ஆண்டு ஜூலை 1ஆம் திகதி “அஸ்வெசும” நலன்புரித் திட்டம் ஆரம்பிக்கப்பட்டது.
சமூகப்...
திபெத்தின் கைராங் (Gyirong) மாவட்டத்தில் ஏற்பட்ட மண்சரிவு பேரிடரில் காணாமல் போனவர்களின் எண்ணிக்கை 558 ஆக அதிகரித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இவர்களில் 260 பேர் வெளிநாட்டவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அனர்த்தம் காரணமாக 3...
இந்தியாவில் அகதிகளாக வாழும் இலங்கைப் பிரஜைகள் எவ்வித விசாரணைகளுக்கோ அல்லது கைதுகளுக்கோ உள்ளாகாமல், நாட்டின் எந்தவொரு சர்வதேச விமான நிலையத்தினூடாகவும் பாதுகாப்பாகத் தாயகம் திரும்புவதற்கு தேவையான சட்டரீதியான தளர்வுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக போக்குவரத்து, நெடுஞ்சாலைகள்...
செல்வ சந்நிதி ஆலய தேர் மற்றும் தீர்த்த உற்சவங்களை முன்னிட்டு, பலாலி வீதியில் மக்கள் நடந்து செல்லவும், வாகனங்களைத் தரித்து நிறுத்தவும் இராணுவத்தினர் அனுமதி வழங்கியுள்ளனர்.
இராணுவ உயர் பாதுகாப்பு வலயத்தினூடாக செல்லும் பலாலி...
மீளவும் ஐரோப்பிய ஒன்றியத்தில் இணைதல் என்பது இங்கிலாந்து வாழ் இசட் பரம்பரையினரின் கோரிக்கையாகவுள்ளது. இதனை “எனது பரம்பரையினர் பிரிக்ஸ்ட் நடைபெற்றபொழுது குரலாக இருக்கவில்லை – ஆனால்...