உயர் நீதிமன்றம் மற்றும் மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகள் மற்றும் நீதியரசர்களின் ஓய்வு பெறும் வயதெல்லையை அதிகரிப்பதற்கு அரசாங்கம் மேற்கொண்டு வரும் முயற்சிகளுக்கு எதிர்ப்பினை வெளியிட்டு இலங்கை நீதிச்சேவை சங்கம் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவுக்கு...
பலாலி போராட்டக் களத்தில் கொட்டகை அமைப்பதற்கு அனுமதி தருமாறு காவல்துறைக்கு எதிராக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவில், நேற்று (13) முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இராணுவ வசமுள்ள தமது காணிகளை விடுவிக்க கோரி பலாலி...
இலங்கையின் பொருளாதார வளர்ச்சிக்கு பிரான்ஸ் முக்கிய பங்காளியாக உள்ளது. இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தின் செழிப்பு மற்றும் நிலையான வளர்ச்சியை உறுதிப்படுத்துவதில் எமக்கு பொதுவான நலன்களும் பொறுப்புகளும் உள்ளன எனத் தெரிவித்த இலங்கை மற்றும்...
அம்மணி சந்திரிகா ஜனாதிபதியாக இருந்த காலத்தில் செம்மணி இனப்படுகொலை இடம்பெற்றது இன்று வரை 2026,யூலையில் 420, தமிழர்களின் எலும்புக்கூடுகள் சாட்சியங்களாக வெளிவருகிறது.
அதே சந்திரிகாவின் ஆட்சிக்காலத்தில்தான் இலங்கை அரசின் புக்காரா விமானங்களின் இனப்படு கொலை...
அமெரிக்காவுடனான மோதல் முற்றியுள்ளதையடுத்து குவைத்தில் உள்ள அதன் இராணுவ தளங்கள் மீது ஈரான் உக்கிர தாக்குதல் நடத்தியுள்ளது.
அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையே நீடித்து வரும் நேரடிப் போர், தற்போது அண்டை நாடுகளுக்கும் பரவி புதிய...
ஆளும் தேசிய மக்கள் சக்தி அரசாங்கம், நீதித்துறை மீதான தனது அரசியலமைப்புக்கு முரணான தலையீடுகள் மூலம் நாட்டை மீண்டும் 1988, 1989 ஆம் ஆண்டுக் காலப்பகுதியைப் போன்ற ஒரு இருண்ட யுகத்தை நோக்கி...
தமிழினப் படுகொலைக்கு சர்வதேச நீதி கோரும் "நீதியின் ஓலம் 2" எனும் கவனயீர்ப்பு போராட்டம் எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 14ஆம் திகதி முதல் 17ஆம் திகதி வரை நடத்தப்படவுள்ளதாக தாயகச் செயலணி அறிவித்துள்ளது.
யாழ்....
இலங்கை தமிழரசுக் கட்சியின் பதில் தலைவர் மற்றும் பதில் பொதுச்செயலாளர் ஆகியோர் தங்களது பதவிகளில் இருந்து உடனடியாக விலக வேண்டும் என்று கோரி, காங்கேசன்துறை தொகுதிக்கிளை உத்தியோகபூர்வ கோரிக்கையை முன்வைத்துள்ளது.
இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில்,...
வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் முழுமையடையாமல் கைவிடப்பட்டுள்ள அரசாங்க வீடமைப்புத் திட்டங்கள் குறித்து அரசாங்கம் புதிய கணக்கெடுப்பொன்றை ஆரம்பித்துள்ளது.
கடந்தகால அரசாங்கத்தின் வேலைத்திட்டங்களின் கீழ் சுமார் ஆறாயிரம் வீடுகளின் நிர்மாணப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டதாக வீடமைப்பு,...
பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் 6 பிரதான தமிழ் மற்றும் முஸ்லிம் அரசியல் கட்சிகள் பொது இணக்கப்பாட்டுடன் ஒன்றிணைந்து செயற்பட தீர்மானித்துள்ளன.
இதன்போது அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் பதியூதின் கருத்து தெரிவிக்கையில், தமிழ்...
மத்தளை விமான நிலையத்தில் முதலீடு செய்வதற்காக 19 உள்நாட்டு மற்றும் வௌிநாட்டு முதலீட்டாளர்கள் இணக்கம் தெரிவித்துள்ளதாக துறைமுகங்கள் மற்றும் விமான சேவைகள் அமைச்சு தெரிவித்துள்ளது.
இதற்காக வழங்கப்பட்ட கால அவசாசம் கடந்த 10ம் திகதி...
இலங்கை மற்றும் உஸ்பெகிஸ்தான் குடியரசுக்கு இடையிலான முதலாவது அரசியல் ஆலோசனைக் கூட்டம் உஸ்பெகிஸ்தானின் தாஷ்கண்ட் நகரில் நடைபெற்றது. இரு நாடுகளுக்கும் இடையிலான நீண்டகால நட்புறவில் ஒரு முக்கிய மைல்கல்லாக அமைந்த இருதரப்பு ஒத்துழைப்பை...
நிரந்தர நியமனம் வழங்குவதற்கான நேர்முகப் பரீட்சை மற்றும் அதனோடு இணைந்த நடைமுறைகளில், தமக்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளதாகக் கூறி, திருகோணமலை மாவட்டத்தின் அரசாங்க வைத்தியசாலைகள் மற்றும் பொது மருத்துவ அதிகாரி அலுவலகங்களில், 2019ஆம் ஆண்டு...
வடக்கு, கிழக்கு மற்றும் மலையகத்தில் உள்ளிட்ட தமிழ் பேசும் மக்களை பிரதிநிதித்துவம் செய்யும் ஆறு அரசியல் கட்சிகள் இடையே அம்மக்கள் எதிர்கொள்ளும் பொதுவான விடயங்களில் இணைந்து செயற்படுவதற்கு இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளது.
இந்நிலையில் குறித்த ஆறு...
கடந்த 2023ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் தற்போது பிறக்கும் குழந்தைகளின் எண்ணிக்கை 112,000ஆல் குறைவடைந்துள்ளது என சிறுவர் மற்றும் மகளிர் விவகார அமைச்சர் சரோஜா சாவித்திரி போல்ராஜ் தெரிவித்துள்ளார்.
அத்துடன் அவர், முதியோர் எண்ணிக்கை அதிகரித்து...
இன்றைய உலகில் ஆழத்தாக்கும் வான்வழி தன்னியக்க போர்க்கருவிகள் வழியாக நாடுகளின் பாதுகாப்புப் பலமும் அரசுக்களின் கூட்டாண்மை பங்காண்மைப் பொருளாதாரம் வழியாக அரசுக்களின் நிதிப்பலமும் உறுதிப்படுத்தப்படுகின்றன. இதனால்...