இலங்கை அரசாங்கத்தினால் முன்மொழியப்பட்டுள்ள அரசினைப் பயங்கரவாதத்திலிருந்து பாதுகாக்கும் சட்டமூலம், தற்போதைய பயங்கரவாத தடைச் சட்டத்தில் காணப்பட்ட குறைபாடுகளை நீக்குவதற்குப் பதிலாக அவற்றை மேலும் விரிவுபடுத்தி புதிய அபாயங்களை தோற்றுவிப்பதாக ஐ.நா சுட்டிக்காட்டியுள்ளது.
ஐக்கிய நாடுகள்...
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான விசாரணைகளின் போது கருணா என்ற முன்னாள் அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் வாக்குமூலம் ஒன்றை வழங்கியுள்ளதாக வார இறுதி சிங்கள பத்திரிகை ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
இந்த...
"போரினால் பாதிக்கப்பட்டு, புலம்பெயர்ந்து உலகெங்கும் வாழ்ந்து வரும் இலங்கைத் தமிழர்களுக்கு தகுந்த நியாயம் கிடைக்க வேண்டும்" என்று 'வீ த லீடர்ஸ்' (We The Leaders) அமைப்பின் தலைவர் அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார்.
அமெரிக்காவின் நியூ...
பிரித்தானியாவின் படைத்தறையை நவீனப்படுத்த 15 பில்லியன் பவுண்ஸ்களை மேலதிகமாக ஒதுக்கியுள்ள பிரித்தானியப் பிரதமர் கியர் ஸ்டாமரின் புதிய பாதுகாப்பு முதலீட்டுத் திட்டம் பிரித்தானியாவில் வான்வழித்தாக்குதலுக்கான ஆயுத உற்பத்தியைப் பெருக்கும் நோக்கினைக் கொண்டுள்ளது. ஆயினும்...
முழுமையாக மின்னிதழை பார்வையிட கீழே உள்ள இணைப்பை அல்லது படத்தை அழுத்தவும்:
Ilakku Weekly ePaper 398 | இலக்கு-இதழ்-398 | சனி, 04 யூலை, 2026
Ilakku Weekly ePaper 398 | இலக்கு-இதழ்-398...
தமிழ்நாடு சட்டமன்றத்தின் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் அவர்களுடன் அவரது அலுவலகத்தில் ஈழத் தமிழ் அரசியல் தலைவர்கள் சந்தித்து கலந்துரையாடினர்.
இச்சந்திப்பு, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம்...
விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைமையகத்தில், தொல். திருமாவளவன் அவர்களை, தமிழ் தேசியப் பேரவையின் பிரதிநிதிகள் சந்தித்து விரிவான கலந்துரையாடலை மேற்கொண்டனர்.
தமிழ்நாடு முதலமைச்சர் மாண்புமிகு விஜய் அவர்களைச் சந்தித்ததைத் தொடர்ந்து, மாலை நடைபெற்ற இச்சந்திப்பில்,...
கிளிநொச்சி வண்ணான்கேணி வடக்கு கிராமத்தில் 50-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் தமக்கென சொந்தமாகக் குடியிருப்பு நிலம் (காணி) இல்லாத காரணத்தினால் பெரும் அசௌகரியங்களை எதிர்நோக்கி வருவதாக அப்பகுதி மக்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பாக வண்ணான்கேணி...
பொறுப்புவாய்ந்த வணிக நடத்தையை ஊக்குவிப்பதையும், பெருநிறுவனக் கொள்கைகள் மற்றும் நடைமுறைகளில் மனித உரிமைக் கோட்பாடுகளை உள்வாங்குவதையும் நோக்காகக்கொண்டு முதற்தடவையாக வணிகம் மற்றும் மனித உரிமைகள் மீதான தேசிய வழிகாட்டல்கள் மற்றும் பரிந்துரைகளை இலங்கை...
வலி. வடக்கு பகுதிகளில் உயர் பாதுகாப்பு வலயமாக உள்ள தமது காணிகளை விடுவிக்க கோரி , காணி உரிமையாளர்கள் இராணுவத்தினரின் "கொமோண்டோ "பங்களா முன்பாக 3ஆம் திகதி வெள்ளிக்கிழமை 11ஆவது வாரமாக போராட்டத்தினை...
முல்லைத்தீவு கரைதுறைப்பற்று பிரதேச செயலக பிரிவுக்கு உட்பட்ட கொக்குத்தொடுவாய் பகுதியில் அத்துமீறிய முறையில் அமைக்கப்பட்டு வரும் உப்பளத்தை தடுத்துநிறுத்துவது தொடர்பில் மாவட்டச் செயலாளரால் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்தும் குறித்த பகுதியில் மக்களுக்குச் சொந்தமான...
இலங்கையின் வடக்கு, கிழக்கு தமிழர் தாயகப் பிரதேசமான ஈழத்தமிழ்த் தேச மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் முக்கிய அரசியல் கூட்டமைப்பான தமிழ்த் தேசியப் பேரவையினர் , இன்று சென்னையில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களை தமிழ்நாடு...
இலங்கையில் சிறுவர் பாதுகாப்பு மற்றும் உரிமைகள் அச்சுறுத்தலுக்குள்ளாகியுள்ள நிலையில், வன்முறைகளால் பாதிக்கப்பட்ட 46,000 சிறுவர்களுக்கான நீதியை நிலைநாட்ட அரசாங்கம் உடனடியாக களமிறங்க வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச வலியுறுத்தியுள்ளார்.
தேசிய சிறுவர்...
முன்னாள் கடற்படைத் தளபதி அத்மிரல் ஒப் த ப்ளீட் வசந்த கரன்னாகொட இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
2006 ஆம் ஆண்டில் இலங்கை கடற்படையின் நிறைவேற்றுப் பிரிவுக்கு கடற்படை அதிகார உத்தியோகத்தர்களை...
இலங்கையை கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் தொடக்கத்தில் டித்வா புயல் தாக்கியது. இந்த புயலினால் ஏற்பட்ட பாதிப்புக்களுகு இலங்கைக்கு இந்தியா அறிவித்த ரூ.4,050 கோடி நிதியுதவியை பெற்றுக் கொள்வதற்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
டித்வா...
பிரித்தானியாவின் படைத்தறையை நவீனப்படுத்த 15 பில்லியன் பவுண்ஸ்களை மேலதிகமாக ஒதுக்கியுள்ள பிரித்தானியப் பிரதமர் கியர் ஸ்டாமரின் புதிய பாதுகாப்பு முதலீட்டுத் திட்டம் பிரித்தானியாவில் வான்வழித்தாக்குதலுக்கான ஆயுத...