கடந்த சில தினங்களாக நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக 14 மாவட்டங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.
இரத்தினபுரி, காலி, அம்பாந்தோட்டை, மொனராகலை, மட்டக்களப்பு, திருகோணமலை, களுத்துறை, கொழும்பு, கம்பஹா, புத்தளம், அநுராதபுரம், யாழ்ப்பாணம், முல்லைத்தீவு மற்றும் மன்னார்...
இந்திய - இலங்கை அரசாங்கங்கள் செய்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தின்படி, யாழ்ப்பாணம் திருவள்ளுவர் பண்பாட்டு மையத்தை யாழ். மாநகர சபையிடம் கையளிக்க வேண்டும் என்று இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவர் சி.வீ.கே.சிவஞானம் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணம் திருவள்ளுவர்...
முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷவுக்கு பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
சந்தேகநபருக்கு எதிராகத் தொடரப்பட்டுள்ள வழக்கு ஒன்றில் அவர் முன்னிலையாகாமை காரணமாக, அவருக்கு பிடியாணை பிறப்பிக்குமாறு மாத்தறை பிரதான நீதவான் சதுரங்க எரங்க திஸாநாயக்க இன்று (22)...
ஈரானுக்கு எதிரான போரில் போர் விமானங்கள், டிரோன்கள் உட்பட 42 அமெரிக்க இராணுவ விமானங்களுக்கு இழப்பு அல்லது சேதம் ஏற்பட்டதாக நாடாளுமன்ற ஆய்வு சேவை (சிஆர்எஸ்) அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் தரவு வகைப்பாடு, தொடர்ந்து...
இறுதி யுத்தத்தில் இலங்கை அரசாங்கத்தினால் கடந்த 2009ம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட முள்ளிவாய்க்கால் தமிழின படுகொலையின் 17 வது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் தாயகம் மற்றம் புலம்பெயர் தேசங்களில் இடம்பெற்றிருந்தது.
ஈழத்தமிழர்கள் மீது இலங்கை அரசு...
அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் மதிப்பு தொடர்ந்து வீழ்ச்சியடைந்து வருவதன் காரணமாக, நாட்டின் பொது மற்றும் தனியார் ஆகிய இரு துறைகளிலும் கடுமையான மருந்து தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் காணப்படுவதாக வைத்திய...
தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் (RTI) கீழ் தமிழ் மொழியில் தகவல் அறியும் ஆணைக்குழுவுக்கு சமர்ப்பிக்கப்படும் விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்படாமல் புறக்கணிக்கப்படுவதாக ஊடகவியலாளர்கள்,பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கலை தெரிவித்துள்ளனர்.
பொதுமக்கள் தங்களுக்குத் தேவையான தகவல்களைப்...
இலங்கையில், நிலவும் மோசமான காலநிலை காரணமாக, கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கு வந்த பல விமானங்கள் மத்தள சர்வதேச விமான நிலையத்திற்கு திருப்பி விடப்பட்டுள்ளன.
கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்த சுமார் 6...
இலங்கையின் கடன் மறுசீரமைப்பு திட்டம் தொடர்ந்து முன்னோக்கி நகர்ந்து வரும் நிலையில், சர்வதேச நாணய நிதியத்தின் செயற்குழு, அதன் நீடிக்கப்பட்ட நிதி வசதியின் கீழான ஐந்தாவது மற்றும் ஆறாவது ஒருங்கிணைந்த மீளாய்வுகளை எதிர்வரும்...
தமிழ் அரசியல்கைதிகள் விடுதலை மற்றும் பொறுப்புக்கூறல் விவகாரம் தொடர்பில் அரசாங்கம் உறுதியான நிலைப்பாட்டை அறிவிக்க வேண்டும் என்று பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் இராசமாணிக்கம் வலியுறுத்தியுள்ளார்.
பாராளுமன்றத்தில் இன்று (21) நடைபெற்ற அமர்வின்போது நிலையியற் கட்டளை...
வடமாகாணத்தில் ஆசிரியர்களுக்கு “சேவையின் தேவை” என்ற பெயரில் சட்டவிரோதமாகவும், பாரபட்சமாகவும், பழிவாங்கும் நோக்கத்துடனும் இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் இன்று (21) பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
2025 ஆம் ஆண்டு வடமாகாண ஆளுநரால்...
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான விசாரணை நடவடிக்கைகளை தற்போதைய அரசாங்கம் தீவிரமாக அரசியலாக்கி வருவதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச குற்றம் சாட்டியுள்ளார்.
ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்குப் பதிலளித்த அவர்,...
சர்வதேச நாணய நிதியத்திடமிருந்து எதிர்வரும் மே 27ஆம் திகதிக்குள் குறிப்பிடத்தக்க அளவிலான வெளிநாட்டு நிதி உதவி இலங்கைக்குக் கிடைக்கும் என்று நிதி இராஜாங்க அமைச்சர் அனில் ஜயந்த பெர்னாண்டோ இன்று (21) பாராளுமன்றத்தில்...
கொங்கோ ஜனநாயகக் குடியரசில் ஏற்பட்டுள்ள எபோலா வைரஸ் பரவலை உலக சுகாதார ஸ்தாபனம் சர்வதேச பொதுச் சுகாதார அவசர நிலையாகப் பிரகடனப்படுத்தியதைத் தொடர்ந்து, அதற்கு இணங்க இலங்கையில் ஐந்து அம்சத் திட்டமொன்றை நடைமுறைப்படுத்த...
பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா தமிழர் ஒற்றுமையைச் சிதைக்கும் வகையில் செயற்படுவதை நிறுத்திவிட்டு, உடனடியாக மன்னிப்பு கேட்க வேண்டும் என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் தி.வேல்முருகன் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள...
18.05. 2026 திங்கட்கிழமை 17வது ஆண்டாக அனைத்துலக முள்ளிவாய்க்கால் ஈழத்தமிழினப்படுகொலை நாள் உலகெங்கும் பதிந்து வாழும் அனைத்துலக ஈழத்தமிழர்களாலும் இலங்கைத் தீவில் ஈழத்தமிழர் தாயகத்தில் வாழும்...