உலகளாவிய ரீதியில் “சிலோன் டீ” என்ற வர்த்தக நாமம் இலங்கைக்குப் பெரும் புகழையும் அந்நியச் செலாவணியையும் ஈட்டித் தரும் ஒரு முதுகெலும்பாகத் திகழ்கிறது. நூறு ஆண்டுகளுக்கு மேலாக உலக மக்களின் நாவிற்குப் புத்துணர்ச்சி...
உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல் தொடர்பாக தனிப்பட்ட ஒருவருடைய கருத்து மட்டுமே புத்தக வடிவில் வெளியிடப்பட்டதே ஒழிய, அது பொதுவான ஒரு கருத்தல்ல என்று ஐக்கிய மக்கள் சக்தியின் கண்டி மாவட்ட பாராளுமன்ற...
கடந்த 2006ஆம் ஆண்டு கிழக்கு பல்கலைக்கழகத்தின் முன்னாள் உபவேந்தர் பேராசிரியர் சி. ரவீந்திரநாத் கொழும்பில் வைத்து கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக, தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் (TMVP) கட்சியின் தலைவரும்...
தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் உள்ளிட்ட அக்கட்சியின் உறுப்பினர்கள் இன்று (02) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவைச் சந்தித்தனர்.
மலையக மக்கள் எதிர்கொள்கின்ற கல்வி,...
சுகாதார அமைச்சினால் ஐக்கிய நாடுகள் சிறுவர் நிதியத்தின் ஒத்துழைப்புடன், அரசாங்க வைத்தியசாலைகளில் ஒட்சிசன் பயன்பாடு குறித்த முதலாவது தேசிய வழிகாட்டல் கோவை சுகாதார அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தலைமையில் அண்மையில் அங்குரார்ப்பணம் செய்து...
“மலையகத் தமிழர்களை வெறும் தோட்டத் தொழிலாளர் வர்க்கமாகச் சுருக்கிப் பார்ப்பது முறையற்றது. அவர்கள் 15 இலட்சம் மக்கள் தொகையைக் கொண்ட ஓர் இன அடையாளமுள்ள சிறுபான்மை தேசிய இனமாகும்” என்று தமிழ் முற்போக்குக்...
தற்போது நிலவிவரும் கடுமையான வெப்பத்தை நீரிழிவு நோய், இதய நோய்கள், புற்றுநோய்கள் போன்ற நாட்பட்ட நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள் உட்பட பொதுமக்கள் எவரும் அலட்சியப்படுத்த வேண்டாம் எனத் தெரிவித்துள்ள சுகாதார அமைச்சின் சமூக மருத்துவ...
"ஹோர்மூஸ் நீரிணையின் எதிர்காலத்தை ஈரானும் ஓமனும் மட்டுமே தீர்மானிக்கும்," என்று ஈரான் வெளியுறவுத் துறை அமைச்சர் சையத் அப்பாஸ் அராக்சி புதன்கிழமையன்று தெரிவித்தார்.
அவரது இந்தக் கூற்று, உலகின் பல்வேறு நாடுகளில் அமைந்துள்ள ஈரான்...
லெபனானில் கடந்த பெப்ரவரி 28 ஆம் திகதி போர் ஆரம்பமானதில் இருந்து இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,318 ஆக உயர்ந்துள்ளது.
அந்த நாட்டின் சுகாதார அமைச்சின் தகவல்களை மேற்கோள்காட்டி , லெபனானின் அரச ஊடகம்...
அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் இன்று (02) காலை 8 முதல் நாளை (03) காலை 8 மணி வரை 24 மணி நேர அடையாள வேலைநிறுத்தத்தைத் ஆரம்பித்துள்ளது.
சட்டவிரோத இடமாற்றங்களைக் கண்டித்து, நாடளாவிய...
ஈரானுடனான போர் 2 அல்லது 3 வாரங்களில் நிறைவடையும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
ஈரானுடனான போர் குறித்த முக்கியத் தகவலைப் பகிர்ந்துகொள்ளும் வகையில் ட்ரம்ப், அமெரிக்க நேரப்படி புதன்கிழமை (01)...
இலங்கையில் போதைப்பொருள் வைத்திருந்தமை மற்றும் சிறு அளவிலான விற்பனை தொடர்பாக ஆயிரக்கணக்கானோர் கைது செய்யப்பட்ட போதிலும், நாட்டில் போதைப்பொருள் வர்த்தகமானது பிரதானமாக ஐந்து முக்கிய போதைப்பொருள் கடத்தல் மன்னர்களால் கட்டுப்படுத்தப்படுவதாக காவல்துறை வெளிப்படுத்தியுள்ளது.
மத்திய...
2025 கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் வெளியாகியுள்ள நிலையில் தாயக தமிழ் மக்கள் மாணவர்கள் அகில இலங்கை ரீதியில் சாதனை படைத்துள்ளனர். பெறுபேறுகளின்படி, 8,300 பரீட்சாத்திகள் 3 'A' சித்தியை...
ஒற்றுமை என்னும் விடயத்தில் சிங்கள கட்சிகளை விட தமிழ் தேசிய கட்சிகள் பலமாக உள்ளதாக தமிழரசு கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் தெரிவித்துள்ளார்.
ஒற்றுமையென்னும் விடயத்தில் சிங்கள கட்சிகளை விட தமிழ் தேசிய...
அரசாங்கத்தினால் முன்மொழியப்பட்டிருக்கும் பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாக்கும் சட்ட வரைவானது நீண்டகாலமாக பல்வேறு மனித உரிமை மீறல்களுடன் தொடர்புடைய சட்டங்களை அர்த்தமுள்ள வகையில் திருத்தியமைப்பதற்குப் புதிய நிர்வாகத்துக்கு இருக்கும் தயக்கத்தைக் காண்பிக்கிறது என்று நெதர்லாந்தின்...
ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்செயலாளர் அன்ரோனியோ குட்டரஸ் அவர்கள் “ மத்திய கிழக்கில் நிலவும் மோதல் ஏற்கனவே கட்டுப்பாட்டை மீறிவிட்டது. உலகம் தற்போது ஒரு பெரிய...