76 வருட காலமாக தொழிலாளர்களைத் தூண்டிவிட்டு, அவர்களது உழைப்பைச் சுரண்டி அதிகாரத்தைக் கைப்பற்றியவர்கள், ஆட்சியின் 77வது ஆண்டில் உழைக்கும் மக்களை முற்றாக மறந்து செயற்படுவதாக ஐக்கிய மக்கள் சக்தியின் தெல்தெனிய தொகுதி அமைப்பாளர்...
தற்போதைய அரசாங்கம் மக்களைக் குழப்பி, தனது அதிகாரத்தைத் தக்கவைத்துக்கொள்ளப் பல்வேறு சதித்திட்டங்களைத் தீட்டி வருவதாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்க கடுமையாகச் சாடியுள்ளார்.
பௌர்ணமி தின விடுமுறை உள்ளிட்ட...
மட்டக்களப்பு காந்திபூங்காவில் ஒன்றுகூடிய மாணவர்கள் அங்கிருந்து மட்டக்களப்பு நகருக்குள் துண்டுப்பிரசுரம் வழங்கும் போராட்டங்களை முன்னெடுத்தனர்.
கடந்த கால ஆட்சியாளர்களினால் தனியார் வைத்திய துறை பல்கலைக்கழகங்களை ஆரம்பிப்பதற்கான அனுமதிகள் வழங்கப்பட்ட நிலையில் அதற்கான எதிர்ப்பினை மாணவர்கள்...
இஸ்லாமிய மதத்திற்கு அவதூறு விளைவிக்கும் வகையில் கருத்து வெளியிட்டமை தொடர்பில், பொதுபல சேனா அமைப்பின் செயலாளர் கலகொடஅத்தே ஞானசார தேரருக்கு எதிராக கொழும்பு மேல் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.
அதனைத் தொடர்ந்து, அவரைப்...
இலங்கை மற்றும் மாலைதீவுக்கான இத்தாலிய தூதுவராகப் பணியாற்றும் டாமியானோ பிராங்கோவிக், பாதுகாப்பு அமைச்சின் வளாகத்தில் பாதுகாப்புச் செயலாளர் ஓய்வுபெற்ற எயார் வைஸ் மார்ஷல் சம்பத் துய்யகொந்தாவைச் சந்தித்துள்ளார்.
இங்கு பாதுகாப்புச் செயலாளரால் புதிய தூதுவர்...
மன்னார் மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டம் 29ம் திகதி புதன்கிழமை அன்று (29-04-2026) மன்னார் மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது.
மன்னார் மாவட்ட அரசாங்க அதிபரின் ஒழுங்கமைப்பில், அபிவிருத்தி குழுவின் தலைவர் பிரதி அமைச்சர் உபாலி...
செம்மணி சித்துப் பாத்தி இந்துமயானத்தில் அமைந்துள்ள மனித புதைகுழியின் மூன்றாம் கட்டத்தின் மூன்றாவது நாள் அகழ்வு பணிகளானது இன்றையதினம் முன்னெடுக்கப்பட்டது.
இது குறித்து சட்டத்தரணி ரனித்தா ஞானராஜா கருத்து தெரிவிக்கையில்,
இன்றைய அகழ்வப் பணியின் போது...
இலங்கை சுங்கத் திணைக்களத்தின் செயல்பாடுகளை நவீனமயப்படுத்தும் நோக்கில் அறிமுகப்படுத்தப்படவுள்ள புதிய தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்ப செயற்திட்டங்கள், இன்று வியாழக்கிழமை (30) பிற்பகல் 02.00 மணிக்கு இலங்கை சுங்கத் திணைக்களத்தின் பிரதான கேட்போர்...
மத்திய மலைநாட்டைப் பாதுகாப்பதற்கும் போஷிப்பதற்குமான புதிய அதிகாரசபையை நிறுவும் நடைமுறையின் முன்னேற்றம் குறித்து ஆராயும் கலந்துரையாடல், ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையில் நடைபெற்றது.
ஜனாதிபதி செயலகத்தில் இந்தச் சந்திப்பு இடம்பெற்றதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு...
அமெரிக்காவால் பறிமுதல் செய்யப்பட்டுள்ள தனது கப்பல்களை விடுவிக்குமாறு, ஈரான் ஐக்கிய நாடுகள் சபையிடம் கோரிக்கை விடுத்துள்ளது.
இது தொடர்பாக, ஐக்கிய நாடுகள் சபைக்கான ஈரானின் தூதர் அமீர் சயீத் இர்வானி, செவ்வாய்க்கிழமை அன்று ஐநா...
இரத்தினபுரி மாவட்டம், கஹவத்தை பெல்மதுள்ளை தோட்டத்தின் நீலகாமம் முதலாம் பிரிவில் கடந்த 22ஆம் திகதி தோட்டத் தொழிலாளர்கள் மீது முன்னெடுக்கப்பட்ட மிலேச்சத்தனமான தாக்குதல் சம்பவம் தொடர்பாக பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள்...
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மற்றும் முன்னாள் ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க ஆகியோருக்கு எதிரான வழக்கு எதிர்வரும் ஜூலை மாதம் 8 ஆம் திகதி வரை பிற்போடப்பட்டுள்ளது.
அரச நிதியைத் தவறாக பயன்படுத்தியதாக...
நான்கு நாள் அரச பயணமாக அமெரிக்கா சென்றுள்ள பிரித்தானியாவின் மூன்றாம் சார்லஸ் மன்னர், நேற்று (28) அமெரிக்க காங்கிரஸ் சபையில் உரையாற்றினார்.
அங்கு உரையாற்றிய மூன்றாம் சார்லஸ் மன்னர் பின்வருமாறு தெரிவித்தார்:
"அமெரிக்காவுடனான அனைத்து விடயங்களிலும்...
இலங்கையின் மலையகப் பெருந்தோட்டங்களை மைய மாகக் கொண்ட சமூக அமைப்புகள், நூற்றாண்டுகளாக இலங்கை பொருளாதார மையங்களாக இருந்தாலும், அந்த மண்ணில் வாழ்ந்து உழைக்கும் மக்களுக்கு அடிப்படை மனித உரிமைகளும், காணி உரிமைகளும், பாதுகாப்பான...
ஐக்கிய அரபு எமிரேட்ஸ், முக்கிய எண்ணெய் உற்பத்தி நாடுகளின் கூட்டமைப்பான ஒபெக் (OPEC) மற்றும் ஒபெக் பிளஸ் (OPEC Plus) ஆகிய அமைப்பிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளது.
உலகம் முழுவதும் வரலாற்று ரீதியாக ஒரு பெரிய...
இன்றைய உலகில் எல்லை விரிவாக்கம் என்பதே நாடுகளை ஆளுங்கட்சிகளின் தலைமை அரசியல் நோக்காகவுள்ளது. பொருளாதார வளத்தைப் பெருக்கவும் பாதுகாப்பை உறுதிப்படுத்தவும் இதனை ஒவ்வொரு நாடும் ஏதோ...