போராட்டக்காரர்கள் ஒன்று அல்ல, பத்து கூடாரங்கள் அமைத்துப் போராடினாலும் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் விசாரணைகள் எக்காரணம் கொண்டும் நிறுத்தப்பட மாட்டாது என்று அமைச்சரவை பேச்சாளர், அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர்...
வரலாற்றுச் சிறப்புமிக்க வட்டுக்கோட்டைத் தீர்மானத்தின் 50ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு “வட்டுக்கோட்டை – 50 எழுச்சி மாநாடு” எதிர்வரும் 20ஆம் திகதி யாழ்ப்பாணத்தில் நடைபெறவுள்ளது.
இந்த மாநாடு யாழ்ப்பாணம் தந்தை செல்வா அரங்கில் அன்றைய...
"உலகளவில் காட்டுமிராண்டிச் சட்டம் என சர்வதேச மனித உரிமைகள் அமைப்புக்களால் வர்ணிக்கப்பட்ட பயங்கரவாதச் சட்டத்தினை நீக்குவோம் எனக் கூறி ஆட்சிக்கு வந்த அநுர அரசாங்கம் அச்சட்டத்தினை நீக்காது மீளவும் தமிழ் மக்களின் மீது...
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான விசாரணையில் இடையூறு ஏற்படுத்தப்படுவதாக கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் குற்றப்புலனாய்வுத் திணைக்களம் இன்று (09) ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பாக தற்போது...
யாழ்ப்பாணம் - செம்மணி மனிதப் புதைகுழி விவகாரம் தொடர்பான மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகளின் போது, நேற்று (08) ஒரே நாளில் மேலும் 16 மனித எலும்புக்கூடுகள் புதிதாக அடையாளம் காணப்பட்டுள்ளன.
இதன் மூலம்...
தமிழர் இனப்பிரச்சினைக்கான நியாயமான அரசியல் தீர்வை இலக்காகக்கொண்ட முயற்சிகளுக்கு தொடர்ந்து தன்னால் இயன்ற பங்களிப்புக்களை வழங்குவதாக இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.சிறிதரனிடம் சுவிட்ஸர்லாந்து தூதுவர் சிரி வோல்ற் உறுதியளித்துள்ளார்.
இலங்கைத் தமிழரசுக்கட்சியின்...
தற்போது நடைமுறையில் உள்ள பயங்கரவாத தடைச் சட்டத்தையும், பொது அவசர கால நிலையினையும், நாட்டின் ஜனநாயகத்தை மீறுவதற்காக அரசாங்கம் ஒருபோதும் பயன்படுத்தாது என தொழில் பிரதியமைச்சர் மஹிந்த ஜயசிங்க வலியுறுத்தியுள்ளார்.
பாராளுமன்றில் இன்று (9)...
இந்நாட்டின் சகல துறைகளினதும் அபிவிருத்தியில் பாகிஸ்தான் அரசாங்கம் தொடர்ச்சியான தனது பங்களிப்பினை வழங்கும் என பாகிஸ்தான் தூதுவர் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் நய்யார் நசீர் உறுதியளித்துள்ளார்.
சுகாதார மற்றும் வெகுசன ஊடகத்துறை அமைச்சர் வைத்தியர்...
விடுதலைப் புலிகள் அமைப்பை ஊக்குவிக்கும் செயற்பாடுகளுக்கு ஒருபோதும் இடமளிக்க முடியாது என பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால இன்று (9) பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
சபையில் அவர் மேலும் கூறுகையில்,
விடுதலைப் புலிகள் அமைப்பை ஊக்குவிக்கும்...
ஆபிரிக்காவில் சீனா தனது பொருளாதார இருப்பை இரட்டிப்பாக்கி வருவதால், இந்த உறவு வெறும் கட்டடங்களையும் தாண்டி ஒரு புதிய கட்டத்திற்குள் நுழைகிறது.
பெய்ஜிங் செயல் திட்டம் 2025-2027, ஆபிரிக்கா முழுவதும் 30 உள்கட்டமைப்பு இணைப்புத்...
2026 ஆம் ஆண்டில் இலங்கையின் பொருளாதாரம் எதிர்பார்த்ததை விட வலுவான வளர்ச்சியைக் காணக் கூடும் என மத்திய வங்கி ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார். ஆனால் வடக்கு கிழக்கு மாகாணங்களின் வளங்களில்...
அக்டோபர் 2023-ல் இஸ்ரேலின் இனப்படுகொலைப் போர் தொடங்கியதிலிருந்து, காசா பகுதியில் 9,500க்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்கள் காணாமல் போயுள்ளனர் என்று ஒரு மனித உரிமை அமைப்பு கூறுகிறது. காணாமல் போனவர்களில் சுமார் 4,700 பெண்களும்...
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் சுகாதார தொண்டர்கள், தமக்கு நேர்முகத் தேர்வுக்கான அழைப்பு விடுக்கப்பட வேண்டும் என கோரி ஆரம்பித்த போராட்டமானது இன்று நான்காவது நாளாகவும் இடம்பெற்று வருகிறது.
இன்றைய போராட்டத்தில் இரு அணிகளாக பிரிந்த...
பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கான சம்பள அதிகரிப்பின் போது வழமைக்கு மாறாக மேலதிகமாக கொழுந்து பறிக்க வேண்டும். அப்போது தான் புதிய சம்பள அதிகரிப்பு வழங்கப்படும் என்று கைச்சாத்திடப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் ஏதும் உள்ளடக்கப்படவில்லை என...
லெபனான் மீது இஸ்ரேல் தொடர் தாக்குதல் நடத்துவதால், இஸ்ரேல் விமான தளங்களை குறிவைத்து ஈரான் இராணுவம் ஏவுகணை தாக்குதல் நடத்தியது. இதற்கு பதிலடியாக ஈரான் நகரங்களில் இஸ்ரேல் போர் விமானங்கள் குண்டு வீசின....
தனது தேசிய மக்கள் சக்தி ஆட்சி, மாற்றத்துக்கான ஆட்சி என்று ஈழத்தமிழர் தாயகத்தில் தேர்தல் காலங்களில் உறுதி கூறி வாக்குப்பெற்று பதவிக்கு வந்த சிறிலங்காவின் இன்றைய...