தமிழக சட்டமன்றத் தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் தற்போதைய நிலவரப்படி, நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் 100 இற்கும் மேற்பட்ட தொகுதிகளில் முன்னிலை பெற்றுள்ளது.
அதிமுக 75 இற்கு மேற்பட்ட இடங்களிலும், திமுக 50...
இலங்கை மற்றும் மாலைத்தீவு ஆகிய நாடுகளுக்கு இடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளது.
இரண்டு நாட்கள் உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொண்டு மாலைத்தீவு ஜனாதிபதி மொஹமட் முயிசு நேற்று இலங்கையை வந்தடைந்தார்.
அவரை வரவேற்கும் உத்தியோகபூர்வ அரச விழா...
போரை நிறுத்துவதற்காக 14 அம்ச அமைதித் திட்டத்தை நாங்கள் அனுப்பிவிட்டோம். இந்த விவகாரத்தில் இனி அமெரிக்காதான் முடிவு செய்ய வேண்டும் என்று ஈரான் அறிவித்துள்ளது.
அணுசக்தி விவகாரத்தில் ஈரான் மீது அமெரிக்கா, இஸ்ரேல் இணைந்து...
மார்ச் 4 அன்று, யுஎஸ்எஸ் சார்லட் நீர்மூழ்கிக் கப்பல் தலைமையிலான அமெரிக்க கடற்படை நடவடிக்கையில் தாக்கப்பட்டு மூழ்கடிக்கப்பட்ட ஈரானிய போர்க்கப்பலான ஐரிஸ் தேனாவின் உயிர் பிழைத்தவர்க ளின் சாட்சியம், ஈரானில் உள்ள ஒரு...
நாட்டு மக்கள் மத்தியில் பௌத்த பிக்குகள் மீதான நன்மதிப்பைச் சீர்குலைத்து, பௌத்த சாசனத்தை அழிப்பதற்கான திட்டமிட்ட மர்மச் சூழ்ச்சியை அநுர அரசாங்கம் முன்னெடுத்து வருகிறது. அண்மையில் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்ட பிக்கு ஒருவருக்கும்...
இலங்கை அரசியலின் மிகச்சிறந்த சட்ட மேதைகளில் ஒருவராகக் கருதப்படும் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ், தனது கல்விப் புலமையால் எவ்வளவு தூரம் புகழ்பெற்றாரோ, அதேயளவு தனது அரசியல் முரண்பாடுகளுக்காகவும் விமர் சிக்கப்படும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்.
கொழும்புப் பல்கலைக்கழகத்தின்...
இலங்கையின் நிதியமைச்சரான ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க பாராளுமன்றத்தில் விசேட உரையாற்றவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அவுஸ்ரேலிய கடன் வழங்குநருக்கு திறைசேரியால் செலுத்தப்பட்ட 2.5 மில்லியன் டொலர் மூன்றாம் தரப்பினரால் மோசடி செய்யப்பட்ட விவகாரம் தொடர்பில் ஜனாதிபதி...
ஐக்கிய அரபு அமீரகம், கிட்டத்தட்ட அறுபது ஆண்டுகால உறுப்புரிமையை முடிவுக்குக் கொண்டுவரும் விதமாக, மே 1, 2026 முதல் ஒபெக் மற்றும் ஒபெக்+ அமைப்பிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளது. 2016-ல் விரிவாக்கப்பட்ட ஒபெக்+ அமைப்பு...
2019 ஏப்ரல் 21 அன்று இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறுத் தாக்குதலுக்கு முன்னதாக, அது குறித்த எச்சரிக்கை அடங்கிய வாட்ஸ்அப் குறுஞ்செய்திகளின் ஸ்கிரீன்ஷாட்களை (Screenshot) சிவில் சமூக ஆர்வலர் ஓஷல ஹேரத் சமூக வலைதளங்களில்...
ஈரானுக்கு எதிராகப் பயன்படுத்துவதற்காக, ராணுவத்தின் டார்க் ஈகிள் அதிவேக ஏவுகணையை மத்திய கிழக்குக்கு அனுப்புமாறு சென்ட்காம் (CENTCOM) கேட்டுக் கொண்டுள்ளது.
டார்க் ஈகிள் என்பது அமெரிக்க ராணுவம் முதன்முதலாகப் பயன்படுத்திய அதி வேக ஆயுதமாகும்....
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச மற்றும் முன்னாள் அமைச்சர் பியங்கர ஜயரத்ன ஆகியோரை இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலையாகுமாறு அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளது.
சிறிலங்கன் ஏர்லைன்ஸ் (Sri Lankans Airlines) நிறுவனத்தின் ஏர்பஸ் (Airbus)...
ஈரானுடனான போர் இப்போது உலகளா விய அரிசி விநியோகத்திற்கு அச்சுறுத்த
லாக உள்ளது என தகவல்கள் தெரிவிக்கின்றன. அமெரிக்கா, பிரேசில் மற்றும் இந்தியாவில் உரங்கள் ஏற்கனவே மக்காச்சோளம், சோயாபீன்ஸ் மற்றும் பிற தானியங்களின் உற்பத்தியைப்...
மாலைத்தீவு ஜனாதிபதி மொஹமட் முயிசு உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு சற்றுமுன்னர் இலங்கையை வந்தடைந்துள்ளார்.
ஶ்ரீ லங்கன் விமான சேவைகளுக்கு சொந்தமான விமானம் ஒன்றின் ஊடாக, அவர் நேற்று (3) கட்டுநாயக்க விமானத்தை வந்தடைந்தார். இலங்கை வந்த...
ரஷ்யா கட்டிய ரூப்பூர் அணுமின் நிலையத்தின் முதல் அலகில் எரிபொருள் நிரப்பும் பணி தொடங்கியிருப்பது, வங்காளதேசத்தில் சோதனை அடிப்படையில் அணுசக்தி உற்பத்தியைத் தொடங்க வழிவகுத்துள்ளது.
ரூப்பூரிலிருந்து செய்தியளிக்கும் ஆர்.டி. இந்தியா செய்தியாளர் ருஜுதா தேதே,...
நிதியியல் திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சினால், வற் (VAT) என்ற பெறுமதி சேர் வரி தொடர்பான திருத்தங்களை உள்ளடக்கிய வர்த்தமானி அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இந்தத் திருத்தங்கள் எதிர்வரும் ஜூலை முதலாம் திகதி முதல்...
முதலில் அனைவருக்கும் மேதின வாழ்த்துக்கள். ஈழத்தமிழர்கள் அனைத்து தொழிலாளர்களும் சமத்துவமாகச் சகோதரத்துவமாக சுதந்திரமாகத் திறமைக்கான உழைப்பும் உழைப்புக்கான கூலியும் பெறும் சமுகமாக தங்கள் சமுகத்தை கட்டியெழுப்ப...