ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் அலுவலகத்தின் ஊடாக இலங்கைக்கு தொடர்ச்சியான ஆதரவு வழங்கப்படும் என உயர்ஸ்தானிகர் வோல்கர் டேர்க் ஐ.நாவுக்கான இலங்கையின் தூதுவரும் நிரந்தர வதிவிடப் பிரதிநிதியுமான சுமித் தஸநாயக்கவிடம்...
இலங்கையில் அரசினாலும், அரச கட்டமைப்புகளினாலும் இழைக்கப்பட்ட பாரதூரமான குற்றங்கள் தொடர்பில் உள்நாட்டு குற்றவியல் நீதிப்பொறிமுறைகளின் ஊடாக அர்த்தமுள்ள பொறுப்புக்கூறலை உறுதிசெய்யமுடியாது.
இவ்விடயத்தில் இலங்கையின் தந்திரத்துக்கு இசைந்துகொடுத்து சர்வதேச கட்டமைப்புக் கள் தம்மைப் பலவீனப்படுத்திக்கொள்ளக்கூடாது என...
ஐக்கிய நாடுகளின் அகதிகள் மற்றும் குடியேற்ற முகமைகளின் கூற்றுப்படி, அந்தமான் கடலில் படகு கவிழ்ந்ததில் குழந்தைகள் உட்பட சுமார் 250 ரோஹிஞ்சா மற்றும் வங்கதேச மக்கள் மாயமாகியுள்ளனர்.
அந்த இழுவைப்படகு (மீன்பிடி படகு) வங்கதேசத்தில்...
மூன்று தசாப்தங்களுக்கும் மேலான காலத்திற்குப் பிறகு, லெபனானும், இஸ்ரேலும் தங்களது முதலாவது இராஜதந்திரப் பேச்சுவார்த்தைகளை நடத்தியுள்ளன.
இந்தப் பேச்சுவார்த்தைகள் நேற்று (14) வொஷிங்டன் டி.சி.யில் நடைபெற்றுள்ளன.
அத்துமீறி இலங்கை கடற்பரப்பிற்குள் மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் 4 இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அவர்கள் மன்னார் கடற்பரப்பில் வைத்து இலங்கை கடற்படையினால் நேற்று (14) கைது செய்யப்பட்டுள்ளனர். கைதான மீனவர்கள் இராமேஸ்வரத்தைச் சேர்ந்தவர்கள்...
ஏப்ரல் 19ஆம் திகதியை விசேட பிரார்த்தனை தினமாக கத்தோலிக்க திருச்சபை அறிவித்துள்ளது.
2019ஆம் ஆண்டு இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதலில் உயிரிழந்தவர்கள் மற்றும் பாதிக்கப்பட்டவர்களை நினைவுகூரும் வகையில், இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இந்த அறிவிப்பை பேராயர்...
தேசிய மக்கள் சக்தி அரசின் மீது பொய்க் குற்றச்சாட்டுக்களைச் சுமத்துவதன் மூலம் இந்த ஆட்சியை ஒருபோதும் கவிழ்க்க முடியாது என்று பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்தார். எதிர்க்கட்சிகளினால் முன்வைக்கப்படும் விமர்சனங்கள் மற்றும் அரசியல்...
வட்டுக்கோட்டை காவல்துறை பிரிவிற்குட்பட்ட தொல்புரம் பகுதியில் இடம்பெற்ற கொலை சம்பவத்துடன் தொடர்புடைய நால்வரை வட்டுக்கோட்டை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தொல்புரம் கொட்டடியம்பதி ஆதி முத்துமாரியம்மன் கோயிலுக்கு அருகாமையில் இடம்பெற்ற தாக்குதல் சம்பவத்தில் கு.மயூரன்...
அமெரிக்கா ஈரானில் தனது கடற்படை முற்றுகை தொடங்கிய போதிலும், ஈரான் தொடர்புடைய நான்கு கப்பல்கள் ஹோர்மூஸ் நீரிணையைக் கடந்துள்ளதாக கூரப்படுகின்ரது.
மரைன் ட்ராஃபிக் தகவல்படி, அந்த நான்கு கப்பல்களில் இரண்டு ஈரான் துறைமுகங்களுக்குச் சென்று...
சித்திரை புத்தாண்டு தினமான இன்று செவ்வாய்கக்கிழமை (14), நாட்டில் மின்சாரத்திற்கான தேவை வழமையை விடக் கணிசமாகக் குறைந்துள்ளதால், தேசிய மின்கட்டமைப்பின் ஸ்திரத்தன்மையைப் பேணும் பொருட்டு சூரிய சக்தி மின் உற்பத்தி உரிமையாளர்களுக்கு அவசர...
மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மண்முனைப் பகுதியில் உள்ள வீடொன்றுக்கு அருகிலுள்ள காணியில், விடுதலை புலிகளால் ஆயுதங்கள் மறைத்து வைக்கப்பட்டுள்ளதாகக் கிடைத்த தகவலுக்கு அமைய நேற்று திங்கட்கிழமை (13) அகழ்வுப் பணிகள் முன்னெடுக்கப்பட்டன.
மட்டக்களப்பு நீதவான்...
ஈழத் தமிழரின் உரிமைப் போராட்டம் முல்லைத்தீவு - முள்ளிவாய்க்கால் பகுதியில் ஆயுத மெளனிப்பின் பின், வடக்கில் நிலம் மற்றும் கடல்வளம் சூறையாடப்பட்டு வருவதை அவதானிக்க முடிகிறது! குறிப்பாக கடல்வளம் அந்நிய நாட்டு மீனவர்களா...
ஈரான் மற்றும் அமெரிக்கா இடையேயான இரண்டாவது சுற்றுப் பேச்சுவார்த்தை குறித்த ஊகங்கள் தொடர்கின்றன. இதற்கிடையில், யுரேனியம் செறிவூட்டலுக்கு ஐந்தாண்டு காலத் தடை விதிக்க ஈரான் முன்மொழிந்துள்ளது, ஆனால் அமெரிக்கா இந்த முன்மொழிவை நிராகரித்து,...
அவுஸ்திரேலியாவின் பாதுகாப்புப் படைத் தலைமை மாற்றத்தின் ஒரு பகுதியாக, நாட்டின் இராணுவ வரலாற்றில் முதன்முறையாக பெண் ஒருவர் தளபதியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
தற்போதைய கூட்டுத் திறன்களின் தலைவரான லெப்டினன்ட் ஜெனரல் சூசன் கோய்ல் (Susan Coyle),...
எழுந்துள்ள சவால்களைத் துணிவுடன் எதிர்கொண்டு, வளமான நாடு - அழகான வாழ்க்கை எனும் இலக்கை அனைவருக்கும் உரித்தாக்குவதற்குச் சகோதரத்துவத்துடன் கைகோர்ப்போம் என ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க கோரிக்கை விடுத்துள்ளார்.
சித்திரை புத்தாண்டுக்கான தமது...
50 ஆண்டுகளுக்கு முன்பு 1976 ஈழத்தமிழர்களின் அன்றைய அரசியல் தலைமைகளில் முக்கியமானவராக விளங்கிய தமிழரசுக்கட்சியின் அக்காலத் தலைவரும் முன்னாள் காங்கேசன்துறைப் பாராளுமன்ற உறுப்பினருமான சாமுவேல் யேம்ஸ்...