உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல்கள் சம்பவம் தொடர்பில் பல விடயங்களை வெளிப்படுத்திய முன்னாள் காவல்துறைமா அதிபர் சி.டி. விக்கிரமரத்னவின் மரணம் பாரிய சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சர்ச்சைக்குரிய சம்பவங்களின் சாட்சியாளர்கள் மர்மமான முறையில் உயிரிழப்பது அச்சுறுத்தலானது என்று...
முல்லைத்தீவு மாவட்டத்தின் கரைதுறைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட கேப்பாப்பிலவில், இராணுவ ஆக்கிரமிப்பின் கீழ் உள்ள தமது பூர்வீகக் காணிகளை மீளப் பெற்றுத் தருமாறு வலியுறுத்தி மக்கள் முன்னெடுத்து வரும் இரண்டாவது கட்ட தொடர்...
பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் சுமார் 15 ஆண்டுகள் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த தமிழர் ஒருவருக்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் பிணை வழங்கியுள்ளது.
இவ்வளவு நீண்ட காலத்திற்கு ஒருவரை வழக்கின்றி தடுத்து வைத்திருப்பது, அவரை விடுவிப்பதற்கான ஒரு...
யாழ்ப்பாணம், செம்மணிப் பகுதியில் உள்ள மனிதப் புதைகுழியைப் பார்வையிட நான்கு ஐரோப்பிய நாடுகளினதும் ஐரோப்பிய ஒன்றியத்தினதும் தூதுவர்கள் அடங்கிய குழு ஒன்று அங்கு விஜயம் செய்யவுள்ளது.
இந்த மாதம் 22ஆம் திகதி பிரான்ஸ், ஜேர்மனி,...
சனநாயகத்தின் தாய் எனப்படும் பிரித்தானிய வெஸ்ட்மினிஸ்டர்ப் பாராளுமன்றம் இரண்டு ஆண்டுகள் அதன் பிரதமராகத் திகழ்ந்த மதிப்புக்குரிய கியர்ஸ்டாமர் அவர்களின் இறுதியான பிரதமருக்கான கேள்வி நேரத்தை 15.07. 2026 மதியம் எதிர்கொண்டது. இந்த கேள்வி...
முழுமையாக மின்னிதழை பார்வையிட கீழே உள்ள இணைப்பை அல்லது படத்தை அழுத்தவும்:
Ilakku Weekly ePaper 400 | இலக்கு-இதழ்-400 | சனி, 18 யூலை, 2026
Ilakku Weekly ePaper 399 | இலக்கு-இதழ்-399...
பிரிட்டனில் தொழிலாளர் கட்சி யைச் சேர்ந்த கெய்ர் ஸ்டார்மர் பதவியில் இருந்து ராஜினாமா செய்ய உள்ளதாக கடந்த மாதம் அறிவித்தார். இதைத் தொடர்ந்து பிரிட்டனின் தொழிலாளர் கட்சித் தலைவராக கட்சியின் மூத்த தலைவர்...
ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க மற்றும் சிறைக் காவலர்கள், ஜெயிலர்கள் உள்ளிட்ட அதிகாரிகளுக்கு இடையிலான சந்திப்பு நேற்று (17) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றது.
தற்போது சிறைச்சாலைக் கட்டமைப்பில் எழுந்துள்ள பிரச்சினைகள் மற்றும் இப்பிரச்சினைகளைத்...
ரணில் விக்ரமசிங்க எப்போதும் தூரநோக்கோடு சிந்தித்து செயற்படுபவர். அதனால் அரசாங்கம் செல்லும் போக்கு நாட்டுக்கு பொருத்தம் இல்லை என்பதை அவர் உணர்ந்துள்ளார். அதனால் மீண்டும் நாட்டுக்காக அவரின் கடமையை செய்ய வேண்டிவரும் என்பதை...
சட்டவிரோதப் போராட்டம் தொடர்பான வழக்கில் பிணையில் இருந்தபோது நீதிமன்றத்தில் முன்னிலையாக தவறிய நகர அபிவிருத்தி பிரதி அமைச்சர் எரங்க குணசேகர மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் ஜகத் மனுவர்ண உள்ளிட்ட அறுவரை கைது செய்து...
கிளிநொச்சி மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டம், சிலரின் பொறுப்பற்ற மற்றும் நாகரிகமற்ற நடத்தையால் இடைநிறுத்தப்பட வேண்டிய நிலை ஏற்பட்டது என்பது வருத்தமளிப்பதாக கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.
அவரது உத்தியோகபூர்வ முகநூல் பக்கத்திலேயே...
மன்னார் பகுதியில் கனிம மணல் அகழ்வுக்கு அனுமதி வழங்கப்பட மாட்டாது என்று பொதுமக்களுக்கு வழங்கிய வாக்குறுதியை ஜனாதிபதியும் தற்போதைய அரசாங்கம் முற்றாக மீறியுள்ளது என்று சுற்றுச்சூழல் பொருளாதார பாதுகாப்பு அமைப்பின் பிரதிநிதி சுவஸ்திகா...
வலி. வடக்கு பகுதிகளில் உயர் பாதுகாப்பு வலயமாக உள்ள தமது காணிகளை விடுவிக்க கோரி , காணி உரிமையாளர்கள் இராணுவத்தினரின் யாழ்ப்பாணம், மயிலிட்டியில் "கொமோண்டோ " பங்களா முன்பாக இன்று (17) வெள்ளிக்கிழமை...
திருகோணமலை மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு கூட்டம் வியாழக்கிழமை (16) மாவட்ட செயலக பிரதான மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது.
இதன் போது திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹ்ரூப் முன்வைத்த முன்மொழிவுகள்.....
கடந்த அபிவிருத்தி குழு கூட்டத்தில் முன்வைத்த...
ஐக்கிய நாடுகள் அபிவிருத்தித் திட்டத்தின் ஐக்கிய நாடுகள் அபிவிருத்தி திட்டம் (UNDP) பிரதிநிதிகள் குழுவிற்கும், கிழக்கு மாகாண ஆளுநர் பேராசிரியர் ஜயந்த லால் ரத்னசேகர அவர்களுக்கும் இடையே, திருகோணமலையில் உள்ள கிழக்கு மாகாண...
சனநாயகத்தின் தாய் எனப்படும் பிரித்தானிய வெஸ்ட்மினிஸ்டர்ப் பாராளுமன்றம் இரண்டு ஆண்டுகள் அதன் பிரதமராகத் திகழ்ந்த மதிப்புக்குரிய கியர்ஸ்டாமர் அவர்களின் இறுதியான பிரதமருக்கான கேள்வி நேரத்தை 15.07....