இலங்கையில் மிக பெரிய மனித புதைகுழியாக செம்மணி மனித புதைகுழி மாறியுள்ள நிலையில் 420 மனித எலும்புக்கூடுகள் இதுவரை அடையாளம் காணப்பட்டுள்ளன.
செம்மணி சித்துபாத்தி மனித புதைகுழி அகழ்வின் 34 வது நாளான இன்று...
அரச பாடசாலைகள், அரச அனுசரணையின் கீழ் இயங்கும் பாடசாலைகள் மற்றும் பிரிவெனாக்களில் கல்வி பயிலும் அனைத்து மாணவர்கள் மற்றும் பிக்குகளுக்கான 2027ஆம் ஆண்டுக்கான பாடசாலை சீருடைத் துணிகள் சீன அரசாங்கத்தினால் நன்கொடையாக வழங்கப்படவுள்ளன.
இதற்கான...
வடக்கு மாகாணத்தின் யாழ்ப்பாணத்திலுள்ள மூன்று தீவுகளை பசுமை தீவுகளாக மாற்றும் திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.
இதன்படி, குறித்த மூன்று தீவுகளையும் பசுமை சக்தித் தீவுகளாக மேம்படுத்துமாறு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க பணிப்புரை விடுத்துள்ளார்.
எரிசக்தி அமைச்சுக்கான 2026...
செம்மணி மனிதப் புதைகுழி விவகாரம் உட்பட நாட்டின் அனைத்துப் பகுதிகளிலும் காணாமல் போனோர் தொடர்பான உண்மைத் தன்மையைக் கண்டறிவதற்கு அரச தரப்பிலிருந்து முழுமையான ஒத்துழைப்பு வழங்கப்படும் என்று நீதி அமைச்சர் சட்டத்தரணி ஹர்ஷன...
கிளிநொச்சி மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் அமைதியின்மை ஏற்பட்டதுடன் கூட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
கிளிநொச்சி மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டம் இன்று (16) வியாழக்கிழமை பகல் 9 மணிக்கு கிளிநொச்சி மாவட்ட திறன் விருத்தி...
உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் சம்பவம் தொடர்பான விசாரணைகளுக்கு அமைய, பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் தாம் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருப்பதை சவாலுக்கு உட்படுத்தி, அரச புலனாய்வுச் சேவையின் முன்னாள் பணிப்பாளர்...
கடந்த ஜூன் மாதம் தொடங்கி இதுவரை மியான்மர் மற்றும் வங்கதேசத்தில் இருந்து ரோஹிங்கியா முஸ்லிம்கள் பயணித்த இரண்டு வெவ்வேறு படகுகள் கடலில் மூழ்கியதில் 500-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருக்கலாம் என ஐ.நா. அகதிகள் முகமை...
உலகப் பொருளாதாரக் ஒத்துழைப்புக்கான கிழக்கு உச்சிமாநாடு சிங்கப்பூரில் மிக பிரம்மாண்டமாக நடைபெற்றது.
சர்வதேச பொருளாதார நிபுணர்கள், இராஜதந்திரிகள் மற்றும் பிராந்தியத் தலைவர்கள் கலந்துகொண்ட இம்மாநாட்டின் முக்கிய கலந்துரையாடல் குழுவில் ஆசிய அபிவிருத்தி வங்கியின் முன்னாள்...
வடக்கு, கிழக்கு மாகாண மக்களுக்கு தொல்லியல் திணைக்களத்தால் ஏற்பட்டுள்ள காணிப் பிரச்சினைகளுக்கு நியாயமானதும், அனைத்து தரப்பினரும் ஏற்றுக்கொள்ளக்கூடியதுமான தீர்வுகள் வழங்கப்பட வேண்டும் என இலங்கை தமிழரசுக் கடசி, தொல்லியல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகத்திடம்...
மட்டக்களப்பு மாநகரசபைக்குட்பட்ட பகுதிகளில் கடந்த சில காலங்களாக தீவிபத்துகள் அதிகரித்துவருவதை காணமுடிகின்றது.அண்மையில் மட்டக்களப்பு நகரில் உள்ள ஹோட்டல் ஒன்றில் ஏற்பட்ட தீவிபத்தினால் இரண்டு குழந்தைகள் உயிரிழந்திருந்த நிலையில் வாரத்திற்கு ஒரு தீச்சம்பவம் மட்டக்களப்பு...
தமது அதிகாரிகளுக்கு 2026 ஜூலை 7 ஆம் திகதி வெலிக்கடை சிறைச்சாலைக்குள் நுழைய அனுமதி மறுக்கப்பட்டமை தொடர்பில் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு (HRCSL) ஆழ்ந்த கவலை வெளியிட்டுள்ளது.
1996 ஆம் ஆண்டின் இலங்கை...
ஹார்முஸ் ஜலசந்தி பகுதியில் 2 எண்ணெய் கப்பல்கள் மீது ஈரான் இராணுவம் நேற்று ஏவுகணை தாக்குதல் நடத்தியது. இதில் ஓர் இந்திய மாலுமி உயிரிழந்தார். 10 இந்திய மாலுமிகள் படுகாயம் அடைந்தனர். இதுதொடர்பாக...
யாழ்ப்பாணத்தில் போலி ஆவணங்களுடன் , தனியார் காணிகளை அடாத்தாக கையகப்படுத்தும் கும்பல் தொடர்பில் காவல்துறையிடம் முறைப்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
அண்மையில் திருநெல்வேலி பகுதியில் பலாலி வீதியை அண்மித்த வெற்றுக்காணி ஒன்றினை கையகப்படுத்தும் நோக்குடன் அவற்றுக்கு எல்லை...
அமெரிக்காவின் 250ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு இலங்கைத் தூதரகம் வெளியிட்ட நினைவு Coffee Table Book முதல் பிரதியை, அமெரிக்க அரசியல் விவகாரங்களுக்கான துணைச் செயலாளர் அலிசன் ஹூக்கரிடம் இலங்கைத் தூதுவர் மகிந்த...
சாது மிரண்டால் என்ன நடக்கும் என்பதை இலங்கை மக்களும், அண்மையில் தமிழ்நாட்டு மக்களும் செயலில் காண்பித்துவிட்டனர். இலஞ்ச ஊழலில் இதுவரையில் ஈடுபட்டவர்களை நாம் அடையாளம்கண்டு தண்டிப்போம் என்று கூறியே தற்போதைய தமிழக அரசும்,...
இன்றைய உலகில் ஆழத்தாக்கும் வான்வழி தன்னியக்க போர்க்கருவிகள் வழியாக நாடுகளின் பாதுகாப்புப் பலமும் அரசுக்களின் கூட்டாண்மை பங்காண்மைப் பொருளாதாரம் வழியாக அரசுக்களின் நிதிப்பலமும் உறுதிப்படுத்தப்படுகின்றன. இதனால்...