இலங்கையில் போதைப்பொருள் வைத்திருந்தமை மற்றும் சிறு அளவிலான விற்பனை தொடர்பாக ஆயிரக்கணக்கானோர் கைது செய்யப்பட்ட போதிலும், நாட்டில் போதைப்பொருள் வர்த்தகமானது பிரதானமாக ஐந்து முக்கிய போதைப்பொருள் கடத்தல் மன்னர்களால் கட்டுப்படுத்தப்படுவதாக காவல்துறை வெளிப்படுத்தியுள்ளது.
மத்திய...
2025 கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் வெளியாகியுள்ள நிலையில் தாயக தமிழ் மக்கள் மாணவர்கள் அகில இலங்கை ரீதியில் சாதனை படைத்துள்ளனர். பெறுபேறுகளின்படி, 8,300 பரீட்சாத்திகள் 3 'A' சித்தியை...
ஒற்றுமை என்னும் விடயத்தில் சிங்கள கட்சிகளை விட தமிழ் தேசிய கட்சிகள் பலமாக உள்ளதாக தமிழரசு கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் தெரிவித்துள்ளார்.
ஒற்றுமையென்னும் விடயத்தில் சிங்கள கட்சிகளை விட தமிழ் தேசிய...
அரசாங்கத்தினால் முன்மொழியப்பட்டிருக்கும் பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாக்கும் சட்ட வரைவானது நீண்டகாலமாக பல்வேறு மனித உரிமை மீறல்களுடன் தொடர்புடைய சட்டங்களை அர்த்தமுள்ள வகையில் திருத்தியமைப்பதற்குப் புதிய நிர்வாகத்துக்கு இருக்கும் தயக்கத்தைக் காண்பிக்கிறது என்று நெதர்லாந்தின்...
மட்டக்களப்பு மாவட்டத்தினை பரபரப்பாக்கியுள்ள கொலை மற்றும் கொள்ளை சம்பவங்கள் தொடர்பில் கைதுசெய்யப்பட்டவர்களுக்கு ஆதரவாக எந்த சட்டத்தரணியும் ஆஜராகக்கூடாது என்பதை வலியுறுத்தி புதன்கிழமை (01) மட்டக்களப்பு நகரில் கவன ஈர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
மட்டக்களப்பில் நடைபெற்ற...
அமெரிக்கா ஈரானுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும், போர் முடிவுக்கு வரும் என்ற நம்பிக்கை இருப்பதாகவும் அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் மார்கோ ரூபியோ தெரிவித்துள்ளார்.
"பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருகின்றன. எந்த நேரத்திலும் ஒரு நேரடி சந்திப்பு...
முல்லைத்தீவு உட்பட வடபகுதி கடற்பரப்புக்களில் அதிகரித்துள்ள இந்திய இழுவைப்படகுகளின் அத்துமீறல் செயற்பாடுகளை கடற்படையினர் கட்டுப்படுத்த தவறுவதாக குற்றஞ்சாட்டிய வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன், கடற்படையினரது கண்காணிப்புக் கருவிகள் பழுதடைந்துள்ளனவா எனவும் கேள்வி...
உள்நாட்டுச் சந்தையில் தற்போது நிலவி வரும் சம்பா மற்றும் கீரி சம்பா அரிசிக்கான தட்டுப்பாட்டுக்குத் தீர்வாகவும், நுகர்வோரின் தேவையைப் பூர்த்தி செய்யும் வகையிலும் மாற்று அரிசி வகைகளை இறக்குமதி செய்ய அமைச்சரவை அனுமதி...
அனைத்துலக உயிரோடை தமிழ் வானொலி மற்றும் இலக்கு மின்னிதழ் நேயர்களுக்கு வணக்கம். இன்றைய ‘தாயக களம்’ நிகழ்வில் மதிப்புக்குரிய ஆய்வாளர் காதர் மாஸ்டர் அவர்கள் கலந்துகொண்டு, தற்போதைய மத்திய கிழக்கு போர்ச் சூழல்...
ஈரானை விட்டு 'இரண்டு அல்லது மூன்று வாரங்களுக்குள்' அமெரிக்கா வெளியேறும் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
எந்தச் சூழ்நிலையிலும் ஈரான் அணு ஆயுதங்களைப் பெறக்கூடாது என்பது மட்டுமே தனது "ஒரே குறிக்கோள்"...
2025ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில், காத்தான்குடி மத்திய மகா வித்தியாலய (தேசிய பாடசாலை) மாணவரான சுபைதீன் முஹம்மட் ஃபர்தான், வணிகப் பிரிவில் அகில இலங்கை ரீதியில்...
கட்டுநாயக்கவில் உள்ள பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கு வந்த பல விமானங்கள் தாமதமாகத் தரையிறங்கத் தயாராகி வருவதாகத் தெரிவிக்கப்பட்டது.
மோசமான வானிலை மற்றும் குறைந்த பார்வைத் திறன் காரணமாக விமானங்கள் தாமதமாகத் தரையிறங்கத் தயாராகின.
இதற்கிடையில்,...
பாலஸ்தீன கைதிகளுக்கு மரண தண்டனை வழங்குவதை அனுமதிக்கும் இஸ்ரேலின் புதிய சட்டத்திற்கு இஸ்லாமிய ஒத்துழைப்புக்கான அமைப்பு (ஓஐசி) கண்டனம் தெரிவித்துள்ளது.
இஸ்ரேலிய நாடாளுமன்றமான நெசஸ்ட் நிறைவேற்றியுள்ள புதிய சட்டத்தின்படி, ''தீவிரவாத தாக்குதல்களில் தண்டிக்கப்படும் பாலத்தீனர்களுக்கு...
இலங்கைத் தமிழரசுக் கட்சி என்பது தந்தை செல்வாவினால் உருவாக்கப்பட்ட ஜனநாயகப் பண்புமிக்க ஒரு கட்சி. எந்தவொரு சந்தர்ப்பத்திலும் நாம் சமஷ்டிக் கொள்கையைக் கைவிடப்போவதில்லை என மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஞானமுத்து ஸ்ரீநேசன்...
ரஷ்ய வெளிவிவகார பிரதி அமைச்சர் ஆண்ட்ரே ருடென்கோ (Andrey Rudenko) ஐந்து நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இன்று (31) பிற்பகல் இலங்கைக்கு வருகை தந்துள்ளார்.
அவருடன், ரஷ்ய வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சின் உயர்மட்ட...
ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்செயலாளர் அன்ரோனியோ குட்டரஸ் அவர்கள் “ மத்திய கிழக்கில் நிலவும் மோதல் ஏற்கனவே கட்டுப்பாட்டை மீறிவிட்டது. உலகம் தற்போது ஒரு பெரிய...