தமிழ் அரசியல்கைதிகள் விடுதலை மற்றும் பொறுப்புக்கூறல் விவகாரம் தொடர்பில் அரசாங்கம் உறுதியான நிலைப்பாட்டை அறிவிக்க வேண்டும் என்று பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் இராசமாணிக்கம் வலியுறுத்தியுள்ளார்.
பாராளுமன்றத்தில் இன்று (21) நடைபெற்ற அமர்வின்போது நிலையியற் கட்டளை...
வடமாகாணத்தில் ஆசிரியர்களுக்கு “சேவையின் தேவை” என்ற பெயரில் சட்டவிரோதமாகவும், பாரபட்சமாகவும், பழிவாங்கும் நோக்கத்துடனும் இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் இன்று (21) பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
2025 ஆம் ஆண்டு வடமாகாண ஆளுநரால்...
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான விசாரணை நடவடிக்கைகளை தற்போதைய அரசாங்கம் தீவிரமாக அரசியலாக்கி வருவதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச குற்றம் சாட்டியுள்ளார்.
ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்குப் பதிலளித்த அவர்,...
சர்வதேச நாணய நிதியத்திடமிருந்து எதிர்வரும் மே 27ஆம் திகதிக்குள் குறிப்பிடத்தக்க அளவிலான வெளிநாட்டு நிதி உதவி இலங்கைக்குக் கிடைக்கும் என்று நிதி இராஜாங்க அமைச்சர் அனில் ஜயந்த பெர்னாண்டோ இன்று (21) பாராளுமன்றத்தில்...
கொங்கோ ஜனநாயகக் குடியரசில் ஏற்பட்டுள்ள எபோலா வைரஸ் பரவலை உலக சுகாதார ஸ்தாபனம் சர்வதேச பொதுச் சுகாதார அவசர நிலையாகப் பிரகடனப்படுத்தியதைத் தொடர்ந்து, அதற்கு இணங்க இலங்கையில் ஐந்து அம்சத் திட்டமொன்றை நடைமுறைப்படுத்த...
பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா தமிழர் ஒற்றுமையைச் சிதைக்கும் வகையில் செயற்படுவதை நிறுத்திவிட்டு, உடனடியாக மன்னிப்பு கேட்க வேண்டும் என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் தி.வேல்முருகன் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள...
ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொடவை கடத்திச் சென்று காணாமலாக்கிய சம்பவம் தொடர்பான வழக்கின் சாட்சி விசாரணைகள் இன்று (21) மீண்டும் கொழும்பு மூவர் அடங்கிய விசேட மேல் நீதிமன்றம் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
இலக்கம் 121ன்...
இஸ்ரேலிய படைகளால் தடுத்துவைக்கப்பட்டுள்ள இலங்கையைச் சேர்ந்த சமீரா மஹ்பூப்டீனின் எதிர்காலத்தில் கூடுதல் கவனமெடுத்து, அவரை விடுவிப்பதற்கான ராஜதந்திர நகர்வுகள் முன்னெடுக்கப்பட வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்துள்ளார்.
வெளிவிவகார அமைச்சர் விஜித்த...
தோட்டப் பிரதேசங்களில் பொதுமக்கள் பாதுகாப்பு குழு அமைக்கப்படல் வேண்டும் என்று பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் வலியுறுத்தியுள்ளார்.
இன்று வியாழக்கிழமை (21) பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் கலந்துரையாடலொன்றில் பங்கெடுத்தபோதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
சில அத்தியாவசிய உணவுப் பொருட்களின் உத்தேச விலை வரம்புகளை நுகர்வோர் விவகார அதிகாரசபை பிரகடனப்படுத்தியுள்ளது.
ஒவ்வொரு வாரமும் இந்த விலை வரம்புகள் ஊடகங்களுக்கு வெளியிடப்படுவதுடன், இந்த வாரத்திற்குரிய உத்தேச விலை வரம்புகள் கீழே தரப்பட்டுள்ளன.
தேர்ந்தெடுக்கப்பட்ட...
ஐக்கிய இராச்சியத்திற்கான உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டிருக்கும் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய, மே 20 ஆம் திகதி ஐக்கிய இராச்சியத்தின் கல்விச் செயலாளர் கௌரவ பிரிட்ஜெட் பிலிப்சன் (Rt Hon. Bridget Phillipson)...
சர்வதேச நாணய நிதியத்திடமிருந்து இந்த மாதம் 27ஆம் திகதி 700 மில்லியன் டொலர் நிதி கிடைக்கும் என எதிர்பார்ப்பதாக நிதி மற்றும் திட்டமிடல் பிரதி அமைச்சர் அனில் ஜெயந்த தெரிவித்துள்ளார்.
இன்று (21) பாராளுமன்றத்தில்...
நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமானிடமும் தமிழ்நாட்டு மக்களிடமும் இலங்கை பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா பகிரங்க மன்னிப்பு கேட்கவேண்டும் என்று பா.ம.க நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா, தமிழ்நாட்டின்...
இலங்கையின் பெருந்தோட்ட தொழிற்றுறை வரலாறு என்பது வெறும் தேயிலை உற்பத்தியின் வரலாறு அல்ல. அது உழைப்புடன் கூடிய வலியின் வரலாறாகும். உரிமை மறுக்கப்பட்ட மனிதர்களின் நீண்ட மௌனக் குரல்களும் அந்த வரலாற்றில் அடங்கும்....
நாட்டின் மொத்த தேசிய உற்பத்தியில் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் பங்களிப்பை அதிகரிக்க முறையான வேலைத்திட்டங்களை அரசாங்கம் முன்னெடுக்கவேண்டும். தேசிய தொழிற்றுறையை மேம்படுத்த முழுமையான ஒத்துழைப்பு வழங்குவோம் என இலங்கை தமிழ் அரசுக்...
18.05. 2026 திங்கட்கிழமை 17வது ஆண்டாக அனைத்துலக முள்ளிவாய்க்கால் ஈழத்தமிழினப்படுகொலை நாள் உலகெங்கும் பதிந்து வாழும் அனைத்துலக ஈழத்தமிழர்களாலும் இலங்கைத் தீவில் ஈழத்தமிழர் தாயகத்தில் வாழும்...