பாராளுமன்றத்திற்குள் தமக்கு எதிராக அநாகரிகமான முறையில் வார்த்தைப் பிரயோகம் மேற்கொண்ட பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தை, பாராளுமன்ற சிறப்புரிமைக் குழுவிலிருந்து தற்காலிகமாக இடைநீக்கம் செய்ய நடவடிக்கை எடுக்குமாறு இராமநாதன் அர்ச்சுனா சபாநாயகரிடம் கோரிக்கை...
சாவகச்சேரி நகர சபையின் உபதவிசாளரை சபையின் உறுப்புரிமையிலிருந்து நீக்கி, வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலை இரத்துச் செய்யக் கோரியும், அதற்கு இடைக்காலத் தடை விதிக்கக் கோரியும் ஞானப்பிரகாசம் கிஷோர் தாக்கல் செய்த முறையீட்டு மனுவை...
ஊழல் தொடர்பான குற்றச்சாட்டுகளுக்காக முன்னாள் இராஜாங்க அமைச்சர் சஷீந்திர ராஜபக்ச உள்ளிட்ட மூன்று பிரதிவாதிகளுக்கு எதிராகக் கொழும்பு மேல் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இலஞ்ச அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளைப் புலனாய்வு செய்யும் ஆணைக்குழு...
இலங்கை விவகாரங்கள் மற்றும் ஈழத்தமிழர்களின் அரசியல் தீர்வு தொடர்பாக, சென்னையில் முக்கிய சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.
பாரிமைந்தன் தலைமையிலான தமிழ்நாடு மாணவர் கூட்டமைப்பினருக்கும், இலங்கையின் பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையிலான தமிழ் தேசிய பேரவையினருக்கும்...
நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதல் சம்பவத்தைத் தொடர்ந்து, அதற்குத் தூண்டுகோலாக இருந்த 734 கைதிகள் உடனடியாகப் பாதுகாப்பான முறையில் வேறு சிறைச்சாலைகளுக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாகப் நீதி அமைச்சர் ஹர்ஷண நாணயக்கார தெரிவித்துள்ளார்.
பாராளுமன்றத்தில் இன்று...
கிண்ணியா நகர சபை குட்பட்ட சின்னத் தோட்டப் பிரதேச மக்களின் இந்து மயானப் பிரச்சினைக்குத் தீர்வு பெற்றுத்தருமாறு வலியுறுத்தி, செவ்வாய்க்கிழமை (07) கவனஈர்ப்பு ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது.
கடந்த 2007ஆம் ஆண்டு முதல் கிண்ணியா நகர...
சிறைச்சாலைகளில் மோதல்கள் அல்லது கைதிகளுக்கிடையில் முரண்பாடுகள் குறித்து தகவல்களைப் பெற்றுக்கொள்வதற்கென வழிமுறையொன்று காணப்படுகிறது. ஆனால் இந்த சம்பவம் குறித்து பிரத்தியேகமாக புலனாய்வு தகவல் எதுவும் கிடைக்கவில்லை என பதில் சிறைச்சாலை ஆணையாளர் நாயகம்...
ஆற்றல் நெருக்கடியைக் கருத்தில் கொண்டு அரசாங்கத்தின் செலவுகளைக் கட்டுப்படுத்துவதற்காக, அமைச்சர்கள் உள்ளிட்ட அரச அதிகாரிகளுக்கு எரிபொருள் விநியோகத்தில் விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டுள்ளன.
இது தொடர்பான சுற்றறிக்கையை நிதியமைச்சின் செயலாளர், அனைத்து அமைச்சுகளின் செயலாளர்கள், மாகாண...
இந்திய நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழிக்கும் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையிலான தமிழ் தேசிய பேரவையினருக்கும் இடையில் முக்கிய சந்திப்பு இடம்பெற்றது.
குறித்த சந்திப்பு நேற்று திங்கட்கிழமை (6/07/ 2026) இரவு 8 மணியளவில் கனிமொழி வீட்டில்...
நீர்கொழும்பு சிறைச்சாலை மோதலில் காயமடைந்து நீர்கொழும்பு வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த கைதி ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இதனையடுத்து, சிறைச்சாலை மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 07 சிறைச்சாலை அதிகாரிகள் உட்பட 27 ஆக உயர்ந்துள்ளதாகப் பொலிஸார்...
வடமாகாண வேலையற்ற பட்டதாரிகளின் தரவு சேகரிப்பும் , அரசியல்வாதிகள் சமூக செயற்பாட்டாளர்களுடனான திறந்த கலந்துரையாடலும் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை மதியம் 1.30 மணியளவில் தந்தை செல்வா கலையரங்கில் நடைபெறவுள்ளதாக , வடமாகாண வேலையற்ற பட்டதாரிகள்...
ஈழத்தமிழினத்தின் சுதந்திரத்தை மீளவும் உறுதிசெய்து சுயநிர்ணய உரிமையுடன் வாழ்வதற்கான விடுதலை அரசியல் செயல்பாடுகள் 1948, பெப்ரவரி,04, ல் பிரித்தானியர் கள் தமிழர்களுடைய உரிமையை பறித்து இலங்கை இனவாதிகளிடம் கையளிக்கப்பட்ட நாள் தொடக்கம் இன்று...
பசிபிக் பெருங்கடலில் சீனா ஏவுகணை சோதனை நடத்தியதைத் தொடர்ந்து, பிராந்திய நாடுகளில் கவலை அதிகரித்துள்ளது.
சீன இராணுவம், அணுசக்தியால் இயங்கும் நீர்மூழ்கிக் கப்பலில் இருந்து திங்கள்கிழமை பசிபிக் பெருங்கடலை நோக்கி ஏவுகணை ஒன்றை சோதனை...
போலி வெளிநாட்டு கடவுச்சீட்டு ஒன்றை தயாரிப்பதற்கு உடந்தையாக இருந்து உதவி புரிந்த குற்றச்சாட்டின் கீழ், குடிவரவு குடியகல்வு திணைக்களத்தின் பிரதி கட்டுப்பாட்டாளர் ஒருவர் கொழும்பு மோசடி விசாரணைப் பணியகத்தினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கொழும்பு பிரதம...
உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் விவகாரத்தில், முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் தாக்கல் செய்யப்பட்ட மனுவை உயர் நீதிமன்றத்திற்கு மாற்றுமாறு சட்ட மாஅதிபர் இன்று (06) மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் கோரிக்கை விடுத்துள்ளார்.
தம்மைக் கைது...
பிரித்தானியாவின் படைத்தறையை நவீனப்படுத்த 15 பில்லியன் பவுண்ஸ்களை மேலதிகமாக ஒதுக்கியுள்ள பிரித்தானியப் பிரதமர் கியர் ஸ்டாமரின் புதிய பாதுகாப்பு முதலீட்டுத் திட்டம் பிரித்தானியாவில் வான்வழித்தாக்குதலுக்கான ஆயுத...