பாதுகாப்புச் செயலாளர் எயார் வைஸ் மார்ஷல் சம்பத் துய்யகொந்தா மற்றும் வியட்நாம் துணை பிரதமர் உள்ளிட்ட தூதுக்குழுவினருக்கு இடையில் சந்திப்பொன்று நடைபெற்றுள்ளது.
இந்தச் சந்திப்பின்போது, இரு நாடுகளுக்கும் இடையிலான நீண்டகால இருதரப்பு உறவுகளை வலுப்படுத்தல்...
தற்போதைய சூழ்நிலையில் முன்னேற்றம் இல்லையென்றால் 'ப்ராஜக்ட் ஃப்ரீட்ம ப்ளஸ்ஸை' தொடங்குவேன் என அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
போரை முடிவுக்கு கொண்டு வருவதற்கான ஒப்பந்தத்திற்கு ஈரான் விரைவில் பதிலளிக்கும் என நம்புவதாகவும்...
கிளிநொச்சியில் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இந்த திட்டம் இன்று(09.05.2026) முதல் முன்னெடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2009 இலங்கை அரசின் இனவழிப்பு போரின் இறுதி நாட்களில் முள்ளிவாய்க்கால் பகுதியில் உணவு, மருந்து இன்றி...
வியட்நாம் 100 மெட்ரிக் தொன் யூரியா மற்றும் பாஸ்பேட் உரங்களை நன்கொடையாக வழங்கியுள்ளதாக ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க தெரிவித்தார்.
உத்தியோகப்பூர்வ பயணமாக இலங்கை வந்துள்ள வியட்நாம் ஜனாதிபதியுடன் இடம்பெற்ற கூட்டு செய்தியாளர் சந்திப்பின்...
இலங்கையில் மின்சாரக் கட்டண அதிகரிப்பு தொடர்பான அறிவிப்பை இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு வெளியிட்டுள்ளது.
இலங்கையில் நிலவும் மின்சார உற்பத்திச் செலவு மற்றும் நிதிப் பற்றாக்குறையைக் கருத்திற்கொண்டு, மின்சாரக் கட்டணத்தை 18 சதவீதத்தால் அதிகரிக்க...
இலங்கைக்கு வருகை தந்திருந்த வியட்நாம் ஜனாதிபதி டோ லாமும் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவும் நடத்திய கூட்டு ஊடகவியலாளர் சந்திப்பு வெள்ளிக்கிழமை (8) ஜனாதிபதி அலுவலக வளாகத்தில் நடைபெற்றது.
இதன் போது இலங்கை மற்றும்...
செம்மணி மனிதப் புதைகுழி அகழ்வுப் பணிகள் வெள்ளிக்கிழமை (8) பெய்த பலத்த மழையால் பாதிக்கப்பட்டன.
நல்லூர் பிரதேச சபையின் பவுசர் இயந்திரங்கள் வரவழைக்கப்பட்டு அகழ்வுப் பகுதியில் தேங்கிய மழை நீர் வெளியேற்றப்பட்டது.
இன்றைய பணிகளில் மேலும் ஒரு...
நீதிமன்றம் வழங்கும் தீர்ப்பை பற்றி ஜனாதிபதி முன்கூட்டியே குறிப்பிட்டதாக முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுகளுக்கு நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார பாராளுமன்றில் விளக்கமளித்துள்ளார்.
வழக்கு எண் மற்றும் வழக்கு தினம் மாத்திரமே ஜனாதிபதியால் குறிப்பிடப்பட்டுள்ளதாகவும் இது பொதுவானதொரு...
வலி. வடக்கு பகுதிகளில் உயர் பாதுகாப்பு வலயமாக உள்ள தமது காணிகளை விடுவிக்க கோரி , காணி உரிமையாளர்கள் இராணுவத்தினரின் "கொமோண்டோ " பங்களா முன்பாக வெள்ளிக்கிழமை (08), மூன்றாவது தடவையாக போராட்டத்தினை...
கொட்டபொல சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் அண்மையில் பதிவான காய்ச்சல் ஒரு வைரஸ் நிலை என அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவின் விசேட வைத்திய நிபுணர் பாலித கருணாபேம தெரிவித்துள்ளார்.
கடந்த...
இலங்கைக்கும், வியட்நாமுக்கும் இடையே அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் புத்தாக்கத்துறையில் ஒத்துழைப்பை வலுப்படுத்தும் நோக்கில் முதன்முறையாக இன்று (08) புரிந்துணர்வு உடன்படிக்கை ஒன்று கையெழுத்திடப்பட்டுள்ளது.
இந்த உடன்படிக்கை இலங்கை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சுக்கும் வியட்நாம்...
பூகோள நிலைமை தற்போது அமைதியற்ற நிலையில் காணப்படுகின்ற தன்மையில் இரு நாடுகளும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் என வியட்நாம் ஜனாதிபதி டோ லாம் (TO LAM) தெரிவித்தார்.
இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு...
2009ஆம் ஆண்டு முதல் 2026 ஏப்ரல் 16 ஆம் திகதி வரையிலான காலப்பகுதியில் நிலக்கரி இறக்குமதி தொடர்பான முறைகேடுகளைக் கண்டறிய ஜனாதிபதியால் நியமிக்கப்பட்ட விசேட விசாரணை ஆணைக்குழு, தனது ஆரம்பகட்ட விசாரணைகளை ஆரம்பித்துள்ளது
நிலக்கரி...
இலங்கையின் இரண்டாவது பெரிய மனிதப் புதைகுழியில் மூன்றாம் கட்ட அகழ்வாய்வு ஆரம்பமாகி பத்து நாட்களுக்குப் பின்னர், கண்டறியப்பட்ட மனித எலும்புக்கூடுகளின் எண்ணிக்கை 259 ஆக உயர்ந்துள்ளது.
செம்மணி சித்துபாத்தி இந்து மயான மனிதப் புதைகுழியிலிருந்து...
வியட்நாம் எயார்லைன்ஸ் இந்த ஆண்டு இலங்கைக்கும் வியட்நாமுக்கும் இடையே நேரடி விமானச் சேவைகளைத் தொடங்கும் என ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொண்டு இலங்கை வந்துள்ள வியட்நாம் ஜனாதிபதி டோ...
முதலில் அனைவருக்கும் மேதின வாழ்த்துக்கள். ஈழத்தமிழர்கள் அனைத்து தொழிலாளர்களும் சமத்துவமாகச் சகோதரத்துவமாக சுதந்திரமாகத் திறமைக்கான உழைப்பும் உழைப்புக்கான கூலியும் பெறும் சமுகமாக தங்கள் சமுகத்தை கட்டியெழுப்ப...