வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் வவுனியாவில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
வவுனியா பழைய பேருந்து நிலையத்துக்கு முன்பாக இன்று (30) குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
காணாமல் ஆக்கப்பட்டோர் அலுவலகத்தினால் வழங்கப்படுவதாக கூறப்படும் நிதி தேவை இல்லை என்றும்...
நீதிமன்ற நடவடிக்கைகள் நிறைவடைந்து, இறுதித் தீர்மானம் எட்டப்படும் வரை பல்லேகம ஹேமரதன தேரரின் தற்போதைய அட்டமஸ்தானாதிபதி என்று அழைக்கப்படும் எட்டு புண்ணிய தலங்களின் பிரதானி பதவியை தற்காலிக இடைநிறுத்தப்படுவதாக மல்வத்து மகா விகாரை...
மாகாண சபை தேர்தல் குறித்து மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச் செயலாளர் ரில்வின் சில்வா வெளியிட்டுள்ள கருத்து, தமிழ் அரசியல் கட்சிகளை அல்ல, மாறாக வடக்கு மற்றும் கிழக்கு மாகாண தமிழ் மக்களையே...
மே 18 சரணடைதலின் மறு தொகுப்பல்ல (18 May is not for repackaging surrender) என்னும் தலைப்பில் தமிழ்நெற் வெளியிட்ட ஆய்வு அறிக்கையில் மே 18 வெறுமனே நினைவுநாளல்ல. ஈழத்தமிழர்கள் தங்களைத்...
முழுமையாக மின்னிதழை பார்வையிட கீழே உள்ள இணைப்பை அல்லது படத்தை அழுத்தவும்:
Ilakku Weekly ePaper 393 | இலக்கு-இதழ்-393 | சனி, 30 மே, 2026
Ilakku Weekly ePaper 393 | இலக்கு-இதழ்-393...
தையிட்டி விகாரை பகுதியில் சந்தேகத்துக்கிடமான முறையில் நடமாடி, புகைப்படங்களை எடுத்த யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இளைஞர்கள் இருவரை பலாலி காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
வெசாக் தினத்தினை முன்னிட்டு விசேட வழிபாடுகள் தையிட்டி விகாரையில் நடைபெற்று வரும்...
தற்போதைய அரசாங்கம் ஆட்சிக்கு வந்தது எப்படியாவது ஐந்து வருடங்களை கடந்து செல்வதற்காக அல்ல என்றும், உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் ஏற்படக்கூடிய எந்தவொரு நெருக்கடிக்கும் முகம் கொடுக்கக்கூடிய நிலையான பொருளாதாரத்தை கட்டியெழுப்புவதற்கே என்றும், இன்றைய நாட்டின்...
பழங்காலக் கோயில்கள், செழிப்பான உற்பத்தித் துறை மற்றும் அரசியல் இருமுனை ஆதிக்கத்திற்குப் பெயர் பெற்ற தென்னிந்திய மாநிலமான தமிழ்நாட்டில், கடந்த வாரம் ஒரு அரசியல் நாடகம் அரங்கேறியது. அறுபது ஆண்டுகளாக, திராவிட முன்னேற்றக்...
ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க அவர்கள் அண்மையில் வெளியிட்டுள்ள அறிவிப்பு குறித்து எமது கடும் கவலையையும் எதிர்ப்பையும் வெளியிடுகின்றோம் என மட்டக்களப்பு சர்வ மத ஒன்றியம் தலைவர் அருட்தந்தை ம. லூக் ஜோன்...
தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ், பரீட்சைகளுக்குத் தோற்றும் மாணவர்கள் தமது விடைத்தாள்கள் மற்றும் புள்ளி விபரங்களைச் சட்டபூர்வமாகப் பெற்றுக்கொள்ள உரிமையுடையவர்கள் என மேன்முறையீட்டு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.
பல்கலைக்கழக மாணவர் ஒருவரின் விடைத்தாள்களை...
கிழக்கு மாகாணத்தில் சூறாவளியால் பாதிக்கப்பட்ட மீன்பிடி சமூகங்களின் வாழ்வாதாரத்தை மீட்டெடுப்பதற்கும், அவர்களின் மீள்திறனை வலுப்படுத்துவதற்கும், ஜப்பானிய அரசாங்கமும் ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் விவசாய அமைப்பும் இலங்கை அரசாங்கத்துடன் இணைந்து ஒரு கூட்டிணைந்த...
பௌத்தத்தின் பேரால் முன்னெடுக்கப்படும் பேரினவாதத்திற்குள் மட்டும் அரசு கட்டுப்பட்டிருக்கவில்லை. மேலாக பௌத்த துறவிகளின் பாரதூரமான குற்றங்களுக்கும் ஒழுக்கமின்மைகளுக்குள்ளும் கூட அரசு கட்டுப்பட்டுள்ளது என்பதை குற்றமிழைக்கும் பௌத்த துறவிகளை எவ்வாறு நீதிமன்றங்களில் நிறுத்துவது என்ற...
2018-ல் இருந்து 2022 வரைக்கும் சுமார் 488 சிறுவர்கள் தேரர்கள் மூலம் பாதிக்கப்பட்ட வழக்கு சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையில் இதுவரை பதிவு செய்யப்பட்டிருப்பதாக புத்தளம் மாவட்ட முஸ்லிம் பெண்கள் நம்பிக்கை நிதிய...
முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ச, சுற்றுலா ஊக்குவிப்பு பணியகத்தின் முன்னாள் தலைவர் பாஷ்வர குணரத்ன மற்றும் அதன் முன்னாள் முகாமைத்துவ பணிப்பாளர் ரூமி ஜவ்பர் உள்ளிட்டோரை உடனடியாகக் கைது செய்து நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துமாறு...
இலங்கையில் சிறுவர்கள் மற்றும் பெண்களுக்கு எதிராக அதிகாரம் மிக்க சமயத் தலைவர்களால் இழைக்கப்படும் பாலியல் ரீதியான அநீதிகள் அதிகரித்து வரும் நிலையில், அதற்கு எதிராக கண்டனத்தையும் நீதிக்கான கோரிக்கையையும் வெளிப்படுத்தும் வகையில் மன்னார்...