நுவரெலியா, ஹக்கலை பகுதியில் கடந்த ஆண்டு ஏற்பட்ட 'டித்வா' சூறாவளி மற்றும் மண்சரிவினால் வீடுகளை இழந்த 23 தோட்டத் தொழிலாளர் குடும்பங்கள், தற்போது நிலவும் சீரற்ற காலநிலையால் பாரிய உயிராபத்தை எதிர்நோக்கியுள்ளனர். கடந்த...
இந்த வருடத்திற்குள் மாகாண சபைத் தேர்தல் நிச்சயமாக நடத்தப்படும் என விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப அமைச்சர் பேராசிரியர் கிரிஷாந்த அபேசேன தெரிவித்துள்ளார்.
கண்டியில் இன்று (15) ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும் போதே அமைச்சர் இதனைத்...
தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் கரங்களுக்கு வலுச்சேர்க்கும் முகமாக ஒவ்வொரு கப்பலும் 1000 கடல் மைல்களுக்கு அப்பால் இருந்து, 25 நிழற் கப்பல்களின் துணையுடன், போராட்டத்திற்குத் தேவையான பல்லாயிரம் தொன் வரையிலான பொருட்களைக் கொண்டுவந்து...
கடந்த 1985ம் ஆண்டு மே மாதம் 15ம் திகதி காலை பல்வேறு தேவைகளுக்காகவும் நெடுந்தீவு மாவிலித் துறையில் இருந்து குறிகாட்டுவான் நோக்கி குழுதினி படகில் பயணித்த பச்சிளம் குழந்தை உட்பட 36 பேர்...
ஓமன் கடற்கரைக்கு அப்பால் இந்தியக் கொடி ஏந்திய கப்பல் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இது தொடர்பாக இந்திய வெளியுறவு அமைச்சகம் வியாழக்கிழமை (மே 14) அன்று கண்டனம் தெரிவித்துள்ளது, இது "ஏற்றுக்கொள்ள முடியாதது"...
நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக 7 மாவட்டங்களில் 3000க்கும் மேற்பட்ட நபர்கள் பாதிக்கப்பட்டுள்ளன. புத்தளம் மாவட்டமே வெள்ளம் காரணமாக பாரியளவில் பாதிக்கப்பட்டுள்ளது.
இரத்தினபுரி, காலி, கேகாலை, மொனராகலை, மட்டக்களப்பு, களுத்துறை, கொழும்பு மற்றும் புத்தளம்...
சண்டே லீடர் பத்திரிகையின் ஆசிரியர் லசந்த விக்ரமதுங்க படுகொலை செய்யப்பட்டு 17 ஆண்டுகள் கடந்துள்ளபோதிலும், முறையான விசாரணைகள் முன்னெடுக்கப்படாமை குறித்து அவரது சகோதரரும் அந்தப் பத்திரிகையின் இணை நிறுவனருமான லால் விக்ரமதுங்க கடும்...
இலங்கையின் பொருளாதார ஸ்திரத்தன்மை மற்றும் பொருளாதார மீட்சிகளுக்கான முயற்சிகளுக்கு தொடர்ந்தும் முழுமையான ஆதரவை வழங்குவதாக சர்வதேச நாணய நிதியம் மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது.
நேற்று (14) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது, சர்வதேச நாணய நிதியத்தின்...
இலங்கையின் கடற்றொழில் அமைச்சினால் முன்னெடுக்கப்படவுள்ள நவீன தொழில்நுட்ப மற்றும் புத்தாக்கத் திட்டங்களுக்குத் தேவையான அனைத்து ஒத்துழைப்புகளையும் வழங்க ஜப்பான் தயாராக இருப்பதாக இலங்கைக்கான ஜப்பான் தூதுவர் ISOMATA Akio தெரிவித்துள்ளார்.
ஜப்பான் தூதுவருக்கும் கடற்றொழில்,...
இலங்கையில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக, இன்று (15) முற்பகல் 5 மணியுடன் நிறைவடைந்த கடந்த 24 மணித்தியாலங்களில் அதிகூடிய மழைவீழ்ச்சி அவிசாவளை பகுதியில் பதிவாகியுள்ளது.
குறித்த காலப்பகுதியில் அங்கு 180 மி.மீ அளவில்...
அனேகமானவர்கள் தந்தை செல்வா சாகும்போது “தமிழர்களை கடவுள்தான் காப்பாற்றவேண்டும்”என கூறி கடவுளிடம் தமிழர்களை பாராம் கொடுத்துவிட்டே மரணித்தார் என்ற கருத்தை மக்கள் மத்தியில் பல வருடங் களாக பரப்புவது தவறானகருத்தாகும்.
அப்படி அவர்கூறியது 1970,...
தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் பதவிக்காலம் நாளையுடன் (15) நிறைவடையவுள்ளது. இதனால், ஆணைக்குழுவின் இறுதிக் கூட்டம் இன்று (14) நடாத்தப்பட்டது.
பதவிக்காலம் நாளை முடிவடைந்தாலும், புதிய உறுப்பினர்கள் நியமிக்கப்படும் வரை தற்போதைய உறுப்பினர்களே பணிகளைத் தொடர்வார்கள்...
ஈழத்தமிழர்களின் நியாயமான அரசியல் உரித்துக்களின் அடிப்படையில் நியாயமான தீர்வை பெற்றுக்கொடுக்க தமிழக அரசாங்கத்துடன் இணைந்து நெருக்கமாகப் பணியாற்றத் தயார் என்று பிரித்தானிய பாராளுமன்றத்தின் தமிழர்களுக்கான அனைத்து கட்சி பாராளுமன்ற குழு தெரிவித்துள்ளது.
தமிழக முதலமைச்சராக...
05. உரிமையாளர் எவருமற்ற சொத்தாகக் கருதப்படும் மல்வானை பிரதேசத்திலுள்ள காணி மற்றும் வீட்டை பொதுமக்களின் பாவனைக்காகக் கையளிக்குமாறு வலியுறுத்தி அகில இலங்கை பல்கலைக்கழக மாணவர்கள் ஒன்றியம் இன்று (14) எதிர்ப்புப் போராட்டமொன்றை முன்னெடுத்தது.
மக்களிடம்...
நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக 7 மாவட்டங்களில் உள்ள 1,113 குடும்பங்களைச் சேர்ந்த 3,475 பேர் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தகவல் தெரிவித்துள்ளது.
அத்துடன் 489 குடும்பங்களைச் சேர்ந்த...
இன்றைக்கு 80 ஆண்டுகளுக்கு முன்பு 17.05. 1946 இல் பிரித்தானியக் காலனித்துவ அரசாங்கம் தனது அரசமன்றக் கட்டளையாக (Order in Council promulgating new Constitution)...