முல்லைத்தீவு கரைதுறைப்பற்று பிரதேச செயலக பிரிவுக்கு உட்பட்ட கொக்குத்தொடுவாய் பகுதியில் அத்துமீறிய முறையில் அமைக்கப்பட்டு வரும் உப்பளத்தை தடுத்துநிறுத்துவது தொடர்பில் மாவட்டச் செயலாளரால் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்தும் குறித்த பகுதியில் மக்களுக்குச் சொந்தமான...
இலங்கையின் வடக்கு, கிழக்கு தமிழர் தாயகப் பிரதேசமான ஈழத்தமிழ்த் தேச மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் முக்கிய அரசியல் கூட்டமைப்பான தமிழ்த் தேசியப் பேரவையினர் , இன்று சென்னையில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களை தமிழ்நாடு...
இலங்கையில் சிறுவர் பாதுகாப்பு மற்றும் உரிமைகள் அச்சுறுத்தலுக்குள்ளாகியுள்ள நிலையில், வன்முறைகளால் பாதிக்கப்பட்ட 46,000 சிறுவர்களுக்கான நீதியை நிலைநாட்ட அரசாங்கம் உடனடியாக களமிறங்க வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச வலியுறுத்தியுள்ளார்.
தேசிய சிறுவர்...
முன்னாள் கடற்படைத் தளபதி அத்மிரல் ஒப் த ப்ளீட் வசந்த கரன்னாகொட இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
2006 ஆம் ஆண்டில் இலங்கை கடற்படையின் நிறைவேற்றுப் பிரிவுக்கு கடற்படை அதிகார உத்தியோகத்தர்களை...
இலங்கையை கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் தொடக்கத்தில் டித்வா புயல் தாக்கியது. இந்த புயலினால் ஏற்பட்ட பாதிப்புக்களுகு இலங்கைக்கு இந்தியா அறிவித்த ரூ.4,050 கோடி நிதியுதவியை பெற்றுக் கொள்வதற்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
டித்வா...
அமெரிக்க சினிமாவின் ஊடாக சுதந்திரத்தின் அழியாத சக்தியைப் போற்றும் வகையில், அமெரிக்க சுதந்திரத்தின் 250ஆவது ஆண்டு நிறைவு விழா கொழும்பிலுள்ள அமெரிக்கத் தூதரகத்தால் கோலாகலமாகக் கொண்டாடப்பட்டுள்ளது.
'Freedom 250' என்ற தொனிப்பொருளில் ஜூலை 2ஆம்...
யாழ்ப்பாணம், வலிகாமம் வடக்கு பகுதியில் இராணுவத்தின் கட்டுப்பாட்டிலுள்ள தங்களது பூர்வீகக் காணிகளை மீட்டெடுப்பதற்காக, அப்பகுதி மக்கள் ஒன்றிணைந்து ‘பலாலி மீள்குடியேற்ற அமைப்பு’ என்ற பெயரில் புதியதொரு அமைப்பை உருவாக்கியுள்ளனர்.
இது தொடர்பாக அந்த அமைப்பின்...
படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் லசந்த விக்கிரமதுங்க மற்றும் காணாமல் ஆக்கப்பட்ட ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொட ஆகியோரின் விவகாரங்கள் உள்ளடங்களாக, கடந்த காலங்களில் மூடி மறைக்கப்பட்டிருந்த பாரிய குற்றங்கள் தொடர்பான பழைய கோப்புகள் அனைத்தும்...
மட்டக்களப்பு மாவட்டத்தின் மயிலத்தமடு–மாதவனைப் பகுதியில் விவசாயப் பயிர்ச் செய்கைகளுக்காக கால்நடைகளின் மேய்ச்சல் தரைகள் உழவுபடுத்தப்பட்டு சேதமாக்கப்பட்டு வருவதாக அப்பகுதி கால்நடை வளர்ப்பு பண்ணையாளர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
பண்ணையாளர்களின் கூற்றுப்படி, செவ்வாய்க்கிழமை (30) அன்று அப்பகுதிக்குச்...
06. கனடா போன்ற நாடுகளில் வாழும் இலங்கையின் புலம்பெயர் சமூகத்தினர் நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்குத் பங்களிக்கக்கூடிய மிகப்பெரிய பலமாகவும், மாபெரும் சாத்தியக்கூறாகவும் விளங்குகின்றனர் என்று முன்னாள் நிதித்துறை இராஜாங்க அமைச்சரும் இலங்கை கிரிக்கெட்...
நாட்டில் டெங்கு நோயால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 35 ஆக அதிகரித்துள்ளதாக தேசிய டெங்கு நோய் கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது.
அத்துடன், நேற்று (1) ஒரே நாளில் மட்டும் 1,025 புதிய டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.
இதனையடுத்து,...
இலங்கையில் நடைமுறையில் உள்ள பயங்கரவாத தடைச்சட்டம் இந்த ஆண்டுக்குள் இரத்துச் செய்யப்படும் என்று பொதுமக்கள் பாதுகாப்பு பிரதி அமைச்சர் சுனில் வட்டகல தெரிவித்தார்.
அத்துடன் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச்செயல்களை கட்டுப்படுத்துவதற்கான பிரத்தியேக சட்டமூலம் இன்னும் இரண்டுமாத...
அரச புலனாய்வுப் பிரிவின் முன்னாள் தலைவர் சுரேஷ் சலே குறித்து நீதிமன்றிடம் முன்வைக்கப்பட்ட கோரிக்கைகள் அனைத்தும் மறுக்கப்பட்டுள்ளன.
வழக்கு விசாரணையில் திறந்த நீதிமன்றத்தில் 23 பக்க உத்தரவை வாசித்த நீதவானால் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இது...
முல்லைத்தீவு மாவட்டத்தின் கரைதுறைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட கேப்பாப்புலவில், இராணுவத்தினரால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள தமது பூர்வீகக் காணிகளை விடுவிக்கக் கோரி மக்கள் முன்னெடுத்து வரும் தொடர் போராட்டம் இன்று வியாழக்கிழமை (2) ஒன்பதாவது நாளாகவும்...
ஆறாவது இலங்கை - பாகிஸ்தான் பாதுகாப்பு கலந்துரையாடலில் பங்கேற்பதற்காக, பாகிஸ்தான் இஸ்லாமிய குடியரசின் பாதுகாப்புச் செயலாளர் ஓய்வுபெற்ற லெப்டினன்ட் ஜெனரல் முஹம்மது அலி உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு நாட்டிற்கு வருகை தந்துள்ளார்.
நேற்று (01)...
ஐக்கிய இராச்சியம் 23.06.2016ம் திகதி ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து விலகுவதற்கான மக்களாணையைப் பெற்று பத்தாவது ஆண்டு கடந்த வாரம் 23.06. 2026 ம் நாளில் நிறைவு...