கடல்சார் பாதுகாப்பை மேம்படுத்தும் வாய்ப்புகளை ஆராய்வதற்காக அமெரிக்க பசிபிக் கடற்படையின் கட்டளைத் தளபதி அட்மிரல் ஸ்டீவ் கேலர், இலங்கை துறைமுக அதிகாரசபை அதிகாரிகளுடன் கொழும்பு துறைமுகத்தில் சந்திப்பு மேற்கொண்டார்.
இந்த சந்திப்பின் போது, இந்தியப்...
பாகிஸ்தான் முழுவதும் நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் 5.6 அளவில் 73 கிலோமீட்டர் ஆழத்தில் பதிவாகியுள்ளது, மேலும் ஆப்கானிஸ்தானின் இந்து குஷ் பகுதியில் மையம் கொண்டிருந்தது.
இன்று மாலை 6:10 மணிக்கு நிலநடுக்கம் உணரப்பட்டது....
மாகாணசபைத் தேர்தலை அரசாங்கம் தொடர்ச்சியாக பிற்போட்டு வருகின்ற நிலையில் மறுபுறம் தமது முகவர்களை மாகாண அமைச்சர்களாக நியமித்துள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் சாடியுள்ளார்.
பாராளுமன்றில் உரையாற்றிய போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்....
கெஹெல்பத்தர பத்மே உள்ளிட்ட சில திட்டமிட்ட குற்றக்குழு உறுப்பினர்களுடன் தொடர்புகளைப் பேணி வந்த அரசியல்வாதிகள் பற்றிய தகவல்கள் கண்டறியப்பட்டுள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற விவகார அமைச்சர் ஆனந்த விஜேபால இன்று (20)...
மாகாண சபைகள் தேர்தல்கள் எந்தத் தேர்தல் முறைமையின் கீழ் நடத்தப்பட வேண்டும் என்பதை ஆராய்வதற்கும், அது தொடர்பான விதப்புரைகள் மற்றும் யோசனைகளை முன்வைப்பதற்கும் வெளிவிவகாரம், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அபிவிருத்தி அமைச்சர்...
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியை இன்று வெள்ளிக்கிழமை (20) டெல்லியில் வைத்து ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க சந்தித்து கலந்துரையாடினார்.
இந்த சந்திப்பின் போது, “AI Impact 2026” மாநாட்டிற்கு அழைப்பு விடுத்தமைக்காக இந்தியப் பிரதமருக்கு...
யாழ் பல்கலைக்கழக மருத்துவப் பீட வரலாற்றில் ஒரே நேரத்தில் அதிக தங்கப் பதக்கங்களைப் பெற்று மாணவி ஒருவர் சாதனை படைத்துள்ளார்.
நேற்று நடைபெற்ற யாழ்ப்பாணப் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில், மருத்துவ பீடத்தைச் சேர்ந்த செல்வி....
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷ, ,இம்மாத இறுதியில் ஐக்கிய இராச்சியத்தின் ஒக்ஸ்போர்ட் மற்றும் கேம்பிரிட்ஜ் ஆகிய மாணவர் சங்கங்களில் உரையாற்றவிருந்தார்.
இதற்கு எதிராக பிரித்தானியா முழுவதும் வாழும்...
பாராளுமன்ற உறுப்பினர்களின் ஓய்வூதியத்தை நீக்குதல் சட்டம் வர்த்தமானியில் பிரசுரிக்கப்பட்டுள்ளது.
1977 ஆம் ஆண்டின் 01 ஆம் இலக்க பாராளுமன்ற ஓய்வூதியச் சட்டம், 1982 ஆம் ஆண்டின் 01 ஆம் இலக்கச் சட்டத்தின் 09 ஆம்...
யாழ்ப்பாணம் மண்டைதீவில் நிர்மாணிக்கப்பட்டு வரும் கிரிக்கெட் மைதானத் திட்டம் தீவிரமான சுற்றுச்சூழல் மற்றும் சட்ட ரீதியான சிக்கல்களை உள்ளடக்கியது என சுற்றுச்சூழல் நீதிக்கான மையம் (CEJ) தெரிவித்துள்ளது.
இந்த நிலையில், மத்திய சுற்றுச்சூழல் அதிகாரசபை...
திருகோணமலை பிரட்ரிக் கோட்டை டச்பே கடற்கரையோரமாக இயங்கி வந்த சிற்றுண்டிச்சாலையின் சட்டவிரோத கட்டுமானம் அகற்றப்பட்டு தற்காலிக அனுமதிக்கு ஏற்றவாறு கட்டுமானப்பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
ஸ்ரீ சம்புத்த ஜயந்தி போதி ராஜ விகாரையினுடைய விகாராதிபதியின் கோரிக்கைக்கு அமைவாக...
ஈரானுடன் அமெரிக்கா ஓர் ஒப்பந்தத்தை எட்டுமா அல்லது இராணுவ நடவடிக்கை எடுக்குமா என்பதை "அடுத்த, அநேகமாக, 10 நாட்களில்" உலகம் கண்டுபிடிக்கும் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் கூறியுள்ளார்.
வொஷிங்டன் டி.சி.யில் அமைதி...
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் மனைவி மைத்திரி விக்கிரமசிங்க, குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவில் இன்று வெள்ளிக்கிழமை (20) ஆஜராகமுடியாது என தெரிவித்துள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, சம்பந்தப்பட்ட...
மகாவலி 'கே' வலயம் புதிதாக உருவாக்க திட்டமிடப்பட்டுள்ளதாக நாங்கள் அறிகின்றோம். இந்த திட்டம் எங்கே உருவாக்குவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது? இதற்காக பயன்படுத்தப்படவிருக்கின்ற காணியின் விஸ்தீரணம் எவ்வளவு? இந்த 'கே' வலயத்திட்டத்தின் நோக்கம் என்ன? மகாவலி...
ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க மற்றும் பிரேசில் ஜனாதிபதி லுலா த சில்வா (Lula da Silva) ஆகியோருக்கு இடையிலான இருதரப்புப் பேச்சுவார்த்தை வியாழக்கிழமை (19) நடைபெற்றது.
புது டில்லியில் நடைபெற்று வரும் AI...
உண்மைக்கும் மீள்நல்லிணக்கத்திற்குமான முயற்சி என்பது சமூகத்திடையிருந்தும் அர சாங்கத்திடை இருந்தும் எழவேண்டிய முயற்சி எனவும் அப்படி ஒரு முயற்சிக்குத்தான் பிறநாடுகளால் உதவ முடியுமென்று சிறிலங்காவுக்கான அவுஸ்திரேலியத்...