இந்திய விமானப்படைத் தளபதி ஏர் சீஃப் மார்ஷல் அமர் பிரீத் சிங் மற்றும் இலங்கை பாதுகாப்புச் ஏர் வைஸ் மார்ஷல் சம்பத் துய்யா கொந்தா இடையே முக்கிய சந்திப்பு ஒன்று நடைபெற்றுள்ளது.
இந்த சந்திப்பு செவ்வாய்க்கிழமை (19) பாதுகாப்பு...
போர் வீரர்கள் தாய்நாட்டை விடுவிக்கும் போராட்டத்தில் ஈடுபட்டபோது, அவர்களின் நோக்கமும் பிரார்த்தனையும் தாய்நாட்டை ஓர் அபிவிருத்தியடைந்த நாடாக மாற்றுவதே என்றும், அந்தப் பிரார்த்தனையை நிறைவேற்ற அரசாங்கம் அர்ப்பணிப்புடன் செயல்பட்டு வருவதாகவும் ஜனாதிபதி அநுர...
05. தமிழ்நாட்டின் புதிய முதலமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள ஜோசப் விஜய், தமிழக கடற்றொழிலாளர்கள் எமது கடல் வளங்களைச் சுரண்டாதவாறு பார்த்துக் கொள்ள வேண்டும் என்று யாழ். மாவட்ட கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்கங்களின் சம்மேளனத் தலைவர்...
இறுதிக்கட்ட போரின் போது உயிரிழந்தவர்களை நினைவுகூர்ந்து கொழும்பு வெள்ளவத்தை கடற்கரையில் நேற்று (18) சிவில் சமூக செயற்பாட்டாளர்களால் அமைதியான முறையில் நினைவேந்தல் அனுஷ்டிப்பு, முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் நிகழ்வும் முன்னெடுக்கப்பட்டது.
இதன்போது அமைதியின்மை ஏற்பட்டதுடன்...
சர்வதேச மனித உரிமை அமைப்புகள் முள்ளிவாய்க்கால் படுகொலையில் பாதிக்கப்பட்ட தமிழர்களின் பக்கம் நிற்பது முக்கியம் என்று மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் ஆசிய பணிப்பாளர் எலைன் பியர்சன் (Elaine Pearson) தெரிவித்துள்ளார்.
முள்ளிவாய்க்காலில் நேற்று (18)...
நேற்றைய தினம் (18) நினைவு கூரப்பட்ட முள்ளிவாய்க்கால் தமிழினப் படுகொலையின் 17 ஆம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு சர்வதேச நாடுகளின் அரசியல் தலைவர்கள் அறிக்கை வெளியிட்டுள்ளனர்.
இதன்படி, பிரித்தானிய பாராளுமன்ற உறுப்பினர் உமா...
இலங்கை வரலாற்றில் மே மாதம் என்பது வெறும் நாட்காட்டியில் இலகுவாக கடந்து செல்லும் மாத மொன்று மாத்திரமல்ல. அதுவொரு இனத்தின் குருதி படிந்த வடுக்களை மீள நினைவூட்டும் கறைகள் நிறைந்த மாதமாகும்.
இம்முறை ‘15...
தனது சொந்த நாடாளுமன்ற உறுப்பினர்களே அவரைப் பதவி விலகுமாறு அழைப்பு விடுத்ததைத் தொடர்ந்து, தனது அரசியல் இருப்பைத் தக்கவைக்க பிரிட்டிஷ் பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் போராடி வருகிறார். அவர், தலைமைப் பதவிக்கான தனது...
தமிழின அழிப்பின் 17ஆம் ஆண்டு முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நாள் இன்று (மே 18) வடக்கு கிழக்கு தமிழர் பகுதிகளில் அனுஸ்டிக்கப்பட்டுவரும் நிலையில் தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய் இரங்கல் தெரிவித்துள்ளார்.
அவர் தனது எக்ஸ்...
பிரிக்ஸ் வெளியுறவு அமைச்சர்கள் கூட்டத்தில் ஈரானைப் பிரதிநிதித்துவப் படுத்துவதற்காக, அராக்சி புதன்கிழமை(13) புதுதில்லி வந்தடைந்தார். இந்த முக்கியக் கூட்டத்திற்கு முன்பு, பிரிக்ஸ் உறுப்பு நாடுகள் தங்கள் முன்னுரிமைகளை ஒருங்கிணைக் கவும், தீவிரமடைந்து வரும்...
தமிழ் மக்களுடன் எமக்கு எவ்வித பகைமையும் கிடையாது. விடுதலை புலிகளுடன் தான் எமக்கு பிரச்சினை காணப்பட்டது.நாட்டுக்காக உயிர் தியாகம் செய்த முப்படையினருக்கு என்றும் உயரிய கௌரவமளிப்போம்.அதேபோல் எக்காரணிகளுக்காகவும் முப்படையினரை விட்டுக்கொடுக்கமாட்டோம் என ஸ்ரீ...
ஈரான் தனது பெரும்பாலான ஏவுகணைத் தளங்களை தக்கவைத்துக்கொண்டு, சேதமடைந்த உள்கட்டமைப்பை மீட்டெடுத்துள்ளது எனஅமெரிக்க உளவு மற்றும் பாதுகாப்பு அமைப்புகளின் தரவுகளை மேற்கோள் காட்டி நியூயார்க் டைம்ஸ் நாளேடு கடந்த புதன்கிழமை(13) தெரிவித்துள்ளது.
அமெரிக்க அதிபர்...
நாட்டில் தென்மேற்குப் பருவப் பெயர்ச்சி மழை நிலைமை படிப்படியாகத் தாபிக்கப்பட்டு வருவதாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.
மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை அல்லது...
அமெரிக்கா மற்றும் சீனாவின் தலைவர்கள் இரண்டு நாட்களாக பெய்ஜிங்கில் சந்தித்து வரும் நிலையில், அண்டை நாடான இந்தியாவின் தலைநகரான புது டெல்லியில் உள்ள அரசியல் மற்றும் மூலோபாய அமைப்புகள் இதை உன்னிப்பாகக் கவனித்து...
இலங்கை மாத்திரம் இன்றி சர்வதேச நாடுகளிலும் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுகள் இடம்பெற்றன.
அந்த வகையில் டென்மார்க்கில் முள்ளிவாய்க்கால் பேரவலத்தில் உயிர் நீத்தவர்களுக்கான விசேட நினைவேந்தல் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரத்தை முன்னிட்டு தொடர்ச்சியாக நினைவேந்தல்கள் முன்னெடுக்கப்பட்டு...
18.05. 2026 திங்கட்கிழமை 17வது ஆண்டாக அனைத்துலக முள்ளிவாய்க்கால் ஈழத்தமிழினப்படுகொலை நாள் உலகெங்கும் பதிந்து வாழும் அனைத்துலக ஈழத்தமிழர்களாலும் இலங்கைத் தீவில் ஈழத்தமிழர் தாயகத்தில் வாழும்...