நாடளாவிய ரீதியில் அரச வைத்தியசாலை வைத்தியர்கள் முன்னெடுத்து வருகின்ற தொழிற்சங்க போராட்டம் காரணமாக மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலைக்கு சனிக்கிழமை (04) சென்ற நோயாளர்கள் பல்வேறு அசௌகரியங்களுக்கு முகம் கொடுத்துள்ளனர்.
இந்த நிலையில் மன்னார்...
வெளிவிவகார அமைச்சர் விஜித்த ஹேரத்துக்கும், இலங்கை வந்துள்ள ரஷ்யாவின் பிரதி வெளிவிவகார அமைச்சர் ஆண்ட்ரே ருடென்கோவுக்கும் (Andrey Rudenko) இடையிலான சந்திப்பு ஒன்று நேற்றைய (02) தினம் இடம்பெற்றுள்ளது.
கொழும்பில் அமைந்துள்ள வெளிவிவகார அமைச்சின்...
சிறுபோகச் செய்கை ஆரம்பமாகியுள்ள நிலையில், உர விநியோகம் தொடர்பாக எழுந்துள்ள சந்தேகங்களுக்கு விவசாய மற்றும் கால்நடை வளங்கள் பிரதி அமைச்சர் நாமல் கருணாரத்ன விளக்கமளித்துள்ளார். தற்போது நிலவும் சர்வதேச யுத்தச் சூழலுக்கு மத்தியிலும்,...
அமெரிக்கப் போர் விமானம் சுட்டு வீழ்த்தப்பட்ட சம்பவம், போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்காக ஈரானுடன் நடைபெறும் எந்தவொரு பேச்சுவார்த்தையையும் பாதிக்காது என்று அதிபர் டொனால்ட் ட்ரம்ப் கூறியதாக என்.பி.சி நியூஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
ஒரு சுருக்கமான...
இலங்கை எந்தவொரு வல்லரசு நாடுகளின் முகாமுக்கும் ஆதரவான நாடு அல்ல. புவிசார் அரசியலின் போர்க்களமாக மாற இலங்கை ஒருபோதும் விரும்பவில்லை. மாறாக, அனைத்து நாடுகளும் இணையும் ஒரு சங்கமப் புள்ளியாகவே இலங்கை இருக்க...
நாட்டு மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகின்ற போதிலும், அவற்றுக்கு உரிய தீர்வுகளை அரசாங்கம் இதுவரை வழங்கவில்லை என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
நாட்டு மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்குத்...
வலுசக்தி அமைச்சர் குமார ஜயகொடிக்கு எதிராக எதிர்க்கட்சிகள் கொண்டுவந்துள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு எவ்வாறு பதிலளிப்பது என்பது குறித்து ஆளும் தேசிய மக்கள் சக்தி இதுவரை இறுதி முடிவெடுக்கவில்லை என அதன் பொதுச் செயலாளரும்...
மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவும் போர் நிலைமை காரணமாக நாட்டின் பொருளாதாரத்திற்கு ஏற்பட்டுள்ள தாக்கங்களைக் குறைப்பதற்கும், நிதி வரம்புகளுக்குள் நின்றுகொண்டு அரச செலவீனங்களை முகாமைத்துவம் செய்வதற்குமான விசேட சுற்றறிக்கையை நிதி, திட்டமிடல் மற்றும்...
இணைய வழியில் நிதி மோசடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் 147 வெளி நாட்டுப் பிரஜைகளை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
சந்தேகநபர்கள் சிலாபம் இரணவில பகுதியில் உள்ள விடுதிகளில் தங்கியிருந்து இந்த குற்றச் செயல்களில் ஈடுபட்டிருந்த நிலையில்...
நிலக்கரி மோசடிக்கு பின்னால் ஜனாதிபதி இருக்கிறார் எனவும் நிலக்கரி மோசடியில் ஈடுபட்டவர்களை ஜனாதிபதி பாதுகாக்க முற்படுவதாகவும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ஷ குற்றம் சாட்டியுள்ளார்.
கட்சியின் தலைமையகத்தில் ஊடகங்களுக்கு கருத்துத்...
போர் ஓய்ந்திருந்த காலம், கிளிநொச்சி நகரத்தின் தெருக்களில் கடைகளின் முன்பாக வைக்கப் பட்ட தொலைக்காட்சிப் பெட்டிகளில் கார்த்திகைப் பூ சின் னத்துடன் ஒரு தொலைக்காட்சி ஒளிபரப்பாகியது. சனங்கள் எல்லாம் பெருமையோடும் வியப்போடும் பார்த்திருந்த...
ஆர்டெமிஸ் 2 திட்டம், ஓரியன் விண்கலத்தை நிலவுக்கான அதன் பயணத்தில் உந்திச் செலுத்தவிருக்கும் ஒரு முக்கியமான எஞ்சின் எரிப்பை நிறைவு செய்துள்ளது.
நிலவை நோக்கிய இந்த உட்செலுத்து எரிப்பு, (translunar injection burn) இந்திய...
தற்செயலாக எலும்புகள் எதுவும் கண்டெடுக்கப்படாமலேயே ஒரு மனித புதைகுழி எனச் சந்தேகிக்கப்பட்டு விசாரணை நடத்துமாறு நீதிமன்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்ட கிழக்கு மாகாணத்தில் அமைந்துள்ள காணியொன்றில் அரசாங்கச் செலவில் ஆறு அடி ஆழம் வரை...
இலங்கை மற்றும் ரஷ்யாவிற்கு இடையிலான 11வது சுற்று இருதரப்பு அரசியல் ஆலோசனைக் கூட்டம் நேற்று வியாழக்கிழமை (02) கொழும்பில் உள்ள வெளிநாட்டு விவகாரங்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சில் நடைபெற்றது.
இந்தச் சந்திப்பின்...
போரை உடனடியாக முடிவுக்குக் கொண்டு வரும் அதேவேளை அனைத்துத் தரப்பினரும் விரோதப் போக்குகளைக் கைவிட வேண்டும் என ஐக்கிய நாடுகள் சபை கோரிக்கை விடுத்துள்ளது.
ஐக்கிய நாடுகளின் பொதுச்செயலாளர் அண்டனியோ குட்டெரெஸ் நியூயோர்க்கில் செய்தியாளர்களிடம்...
ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்செயலாளர் அன்ரோனியோ குட்டரஸ் அவர்கள் “ மத்திய கிழக்கில் நிலவும் மோதல் ஏற்கனவே கட்டுப்பாட்டை மீறிவிட்டது. உலகம் தற்போது ஒரு பெரிய...