உயர் கல்விக்காக அவுஸ்திரேலியா செல்ல விரும்பும் இலங்கை மாணவர்களின் வீசா விண்ணப்பங்கள் பெருமளவில் நிராகரிக்கப்பட்டு வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவுஸ்திரேலிய அரசாங்கம் தனது குடியேற்றக் கொள்கைகளை அண்மையில் கடுமையாக்கியதே இதற்குக் காரணம் எனத்...
இலங்கை தேசிய ஏற்றுமதி அபிவிருத்தித் திட்டம் - 2026-2030' இற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. கைத்தொழில் மற்றும் தொழில்முயற்சி அபிவிருத்தி அமைச்சர் சுனில் ஹந்துன்னெத்தி சமர்ப்பித்த முன்மொழிவுக்கே இவ்வாறு அனுமதி கிடைத்துள்ளது.
ஏற்றுமதி போட்டித்தன்மையை...
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் அமோக வெற்றி பெற்றுள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும், பிரபல நடிகருமான விஜய்க்கு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தேசிய அமைப்பாளரும், பாராளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷ தனது...
தமிழ் நாட்டின், திராவிட முன்னற்றக் கழகத்தின் தலைவர் மு.க.ஸ்டாலின் முதலமைச்சர் பதவியை இராஜினாமா செய்துள்ளார்.
2026 தமிழக சட்டமன்றத் தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு நேற்று முடிவுகள் அறிவிக்கப்பட்டன.
இதில் நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக்...
தமிழ்நாட்டில் 'கூட்டணி ஆட்சி'யையே மக்கள் விரும்புகின்றனர் என, விசிக தலைவர் தொல். திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
சட்டப்பேரவை தேர்தலில் முதன்முறையாக களம் கண்ட விஜயின் தமிழக வெற்றிக் கழகம் 108 இடங்களை கைப்பற்றியுள்ளது. திமுக கூட்டணி...
இரத்தினபுரி, காவத்தை நீலகாமம் தோட்டத்தில் இடம்பெற்ற வன்முறைச் சம்பவங்களைக் கண்டித்தும், மலையக மக்களுக்கான நிரந்தர காணி உரிமையை வலியுறுத்தியும் செவ்வாய்கிழமை (5) கொழும்பில் பாரிய கவனயீர்ப்புப் போராட்டமொன்று முன்னெடுக்கப்படவுள்ளது.
'நாம் மலையகம்' அமைப்பின் ஏற்பாட்டில்...
மாகாண சபைத் தேர்தல் முறைமையைத் தவிர்த்து, நாட்டில் நடைமுறையில் உள்ள ஏனைய தேர்தல் முறைமைகளை மீளாய்வு செய்து, தேவையான யோசனைகள் மற்றும் விதிமுறைகள் தொடர்பான பரிந்துரைகளை முன்வைக்கும் நோக்கில் 10 பேர் அடங்கிய...
தற்போதைய அரசாங்கத்திற்கு எதிராக கூட்டு எதிர்க்கட்சியினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள கருத்தரங்குத் தொடரின் அடுத்த கருத்தரங்கு எதிர்வரும் 10ஆம் திகதி மாத்தறையில் நடைபெறவுள்ளது.
நேற்று (04) கூட்டு எதிர்க்கட்சியில் அங்கம் வகிக்கும் கட்சிகளின் பிரதிநிதிகளின் பங்கேற்புடன்...
ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொட கடத்தப்பட்டு காணாமலாக்கப்பட்டமை தொடர்பாக சட்டமா அதிபரால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கின் விசாரணைகளை மீண்டும் ஆரம்பிக்க கொழும்பு மேல் நீதிமன்றத்தின் மூவரடங்கிய நீதியரசர்கள் குழு தீர்மானித்துள்ளது.
இந்த வழக்கு முன்னர் நாமல்...
தையிட்டி விகாரை சட்ட விரோதமான முறையில் தனியார் காணிகளை அபகரித்து கட்டப்பட்டுள்ளதாக நயினாதீவு விகாராதிபதியும் யாழ். நாகவிகாராதியும் ஏற்கனவே தெளிவாக கூறிய பின்னரும் அமைச்சர் பிமல் ரத்நாயக்க யாழில் பொய்களை கூறுவதை நிறுத்த...
கொழும்பு மற்றும் பிற பகுதிகளில் 11 தமிழ் இளைஞர்கள் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டமை தொடர்பான வழக்கில், முன்னாள் கடற்படைத் தளபதி, அட்மிரல் ரவீந்திர விஜேகுணரத்னவை இரண்டாவது சந்தேக நபராக மீண்டும் பெயரிடுமாறு, கோட்டை...
தமிழ் மக்களின் முக்கிய கலாசார மற்றும் இலக்கிய விழாவான “கம்பன் விழா” நிகழ்வு நேற்று (03) வெள்ளவத்தை ராமகிருஷ்ணா மண்டபத்தில் இடம்பெற்றது.
குறித்த நிகழ்வில் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க கலந்துகொண்டார். சிறந்த தமிழ் கவிஞரான...
"தையிட்டி விகாரைக்குள் இருக்கும் வீதியை மீட்கிறோம் என படம் காட்டி இனவாதிகளுக்குத் தீனி போடுகின்றனர்" என்று தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் இளங்குமரன் குற்றம் சாட்டியுள்ளார்.
தையிட்டி பகுதியில் நடைபெற்ற ஊடகச் சந்திப்பின்...
கனடா மற்றும் பிரித்தானியா உயர்ஸ்தானிகர்களை மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் தலைமையிலான இலங்கைத் தமிழரசுக் கட்சி குழுவினர் இன்று (04) மட்டக்களப்பிலுள்ள தனியார் விடுதி ஒன்றில் சந்தித்தனர்.
இந்த சந்திப்பின்போது சமகால...
செம்மணி மனித புதைகுழியில் இருந்து குழந்தையின் என்பு கூட்டு தொகுதி உள்ளடங்கலாக 4 என்பு கூட்டு தொகுதி அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளது.
செம்மணி மனித புதைகுழியின் மூன்றாம் கட்ட அகழ்வு பணியின் 07 ஆம் நாள்...
முதலில் அனைவருக்கும் மேதின வாழ்த்துக்கள். ஈழத்தமிழர்கள் அனைத்து தொழிலாளர்களும் சமத்துவமாகச் சகோதரத்துவமாக சுதந்திரமாகத் திறமைக்கான உழைப்பும் உழைப்புக்கான கூலியும் பெறும் சமுகமாக தங்கள் சமுகத்தை கட்டியெழுப்ப...