யாழ்ப்பாணம் - செம்மணி மனிதப் புதைகுழியின் மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகள் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில், எதிர்வரும் ஜூலை மாத முற்பகுதியில் ஐரோப்பிய ஒன்றிய தூதரகப் பிரதிநிதிகள் இந்த பகுதியை நேரில்...
உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பான புலனாய்வு விசாரணைகளுக்கு முட்டுக்கட்டை போடும் வகையிலும், நீதிமன்றத்தை அவமதிக்கும் வகையிலும் கருத்துக்களை வெளியிட்ட அரசியல் பிரமுகர்கள் பலருக்கு எதிராக குற்றப் புலனாய்வுத் திணைக்களம் விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.
இந்த...
திறைசேரியின் மோசடி தொடர்பாக விசாரணை நடத்துவதற்கும், இவ்வாறானதொரு நிலைமை மீண்டும் ஏற்படுவதைத் தடுப்பதற்கான தகுந்த நடவடிக்கைகளைப் பரிந்துரைப்பதற்கும் பாராளுமன்ற தெரிவுக்குழுவொன்றை நியமிக்க நடவடிக்கை எடுக்குமாறும் சுதந்திர சட்டத்தரணிகள் சங்கம் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க...
யாழ்ப்பாண மாவட்டச் செயலக முன்றலில் தமது காணிகளை விடுவிக்கக் கோரி அறவழிப் போராட்டத்தில் ஈடுபட்ட மயிலிட்டி மீள்குடியேற்ற அபிவிருத்திக் குழுவினர், இன்று திங்கட்கிழமை (15) வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகனை நேரில் சந்தித்துத்...
நோர்வேயின் இளவரசி மெட்டே மேரிட்டின் 29 வயது மகனான மரியஸ் போர்க் ஹோய்பிக்கு நான்கு வருட சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
இரண்டு பாலியல் குற்றச்சாட்டுகளில் அவர் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டதை அடுத்து, அவருக்கு நான்கு...
பசிபிக் பெருங்கடலின் வெப்பமண்டல பிராந்தியத்தில் வெப்பநிலை அதிகரிப்பதால் உலகளாவிய ரீதியில் ஏற்படும் 'எல் நினோ' நிலைமை காரணமாக சுற்றாடல் வெப்பநிலை அதிகரிப்பதன் தாக்கம் ஏற்படக்கூடும் என வானிலை ஆய்வாளர்கள் எதிர்வு கூறியுள்ளனர்.
இருப்பினும், இந்த...
யாழ்ப்பாணம் செம்மணி மனித புதைகுழியில் இருந்து ஒரு குழந்தையின் என்புக்கூடும், நான்கு சிறுவர்களுடைய என்பு கூடுகள் உட்பட 07 என்புக்கூடுகள் அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ள நிலையில் மேலும் இரண்டு என்பு கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.
செம்மணி...
இந்தியா மற்றும் இலங்கை இடையிலான கூட்டாண்மை என்பது பகிரப்பட்ட விழுமியங்கள், பரஸ்பர நம்பிக்கை மற்றும் நமது மக்களின் செழிப்பு மற்றும் நல்வாழ்விற்கான பொதுவான இலட்சியத்தின் அடிப்படையில் கட்டமைக்கப்பட்டுள்ளது என்று இலங்கைக்கான இந்திய தூதுவர்...
மாகாணசபைத் தேர்தலை விரைவாக நடத்துவதற்கு அரசாங்கம் எடுக்கும் சகல தீர்மானங்களுக்கு முழுமையாக ஒத்துழைப்பு வழங்குவோம். தற்போது அமுலில் உள்ள தேர்தல் முறைமையில் காணப்படும் சட்ட மற்றும் தொழில்நுட்ப சிக்கல்களுக்கு தீர்வு காண்பதற்கு பாராளுமன்ற...
இலங்கையின் அரசியல் வரலாற்றில் மிகவும் சர்ச் சைக்குரிய, மனித உரிமைகளை நசுக்கக்கூடிய சட்டக் கருவியாகப் பயங்கரவாத தடைச்சட்டம் விளங்கி வருகிறது. 1979ஆம் ஆண்டு தற்காலிக ஏற்பாடாகக் கொண்டுவரப்பட்டு, பின்னர் நிரந்தரமாக்கப்பட்ட இந்தச் சட்டம்,...
தமிழ் மொழி பேசுகின்ற சிறுபான்மை தேசிய இனங்களை பிரதிநிதித்துவம் செய்கின்ற அனைத்துக்கட்சிகளும் கூட்டிணைந்து ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவைச் சந்திப்பதற்கு முயற்சிகளை எடுத்துள்ளன.
அதற்கமைவாக, இலங்கைத் தமிழரசுக்கட்சி, ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணி, தமிழ் முற்போக்கு...
இஸ்ரேல் தடுத்து நிறுத்தப்பட வேண்டும். இது மனிதகுலத்தின் கடமை மற்றும் மனிதகுலத் தின் முன்னணி. வரலாறு மீண்டும் நிகழ அனுமதிக் கப்படக்கூடாது என துருக்கிய ஜனாதிபதி எர்டோகன் கடந்த வியாழக்கிழமை(11) தெரிவித்துள்ளார்.
“சிரியா மற்றும்...
உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்கள் குறித்து ஆதாரங்கள் இருப்பதாகக் கூறுபவர்கள், வெறுமனே ஊடகங்களுக்கு கருத்துக்களை வழங்கி பகிரங்கக் குற்றச்சாட்டுகளை சுமத்துவதை விடுத்து, தங்களது சான்றுகளை நீதிமன்றத்தின் முன் சமர்ப்பிக்க வேண்டும் என்று சுகாதார...
காசாவிற்குச் சென்ற ஒரு உதவிப் படகுக் குழுவில் பங்கேற்ற பன்னாட்டு ஆர்வலர் களை, தீவிர வலதுசாரி இஸ்ரேலிய தேசியப் பாதுகாப்பு அமைச்சர் இட்டாமர் பென்-க்விர் தவறாக நடத்தியதாகக் கூறப்படுவது குறித்து, பிரான்ஸ் இதேபோன்ற...
செம்மணி சிந்துபாத்தி மனித புதைகுழி அகழ்வு பணிகள் இன்றைய தினம் (14) 24 ஆவது நாளாக யாழ்ப்பாண நீதவான் நீதிமன்ற மேலதிக நீதவான் முன்னிலையில் நடைபெற்றது.
அகழ்வின் போது, இன்றுடன் 355 மனித என்புத்...
கடந்த வாரத்தில் ‘ தமிழ் புலம்பெயர் செய்திகள்” ஈழத்தமிழ்க்கலைஞர் சங்கீத்சன் கணேஸ்குமாரை உடனடியாக விடுதலை செய்ய அவரது சட்ட உரிமைகள் மற்றும் நியாயமான நடைமுறைகளை உறுதி...