இவ்வார இலங்கை மற்றும் உலக நிகழ்வுகள் சில ஈழத்தமிழர் இறைமையைப் பாதுகாப்பதற்கான வழிகளைக் காட்டுகின்றன | ஆசிரியர் தலையங்கம்...
அரசமைப்பின் 22வது திருத்தத்தை ஜனாதிபதி தேர்தல் நடக்கும் வரை வெளியிட வேண்டாம் என்ற நீதியமைச்சர் விஜயதாச ராசபக்சாவின் கோரிக்கையை நிராகரித்துச் சிறிலங்கா ஜனாதிபதி அதனை வர்த்தமானியில் யூலை 19ம் திகதி வெளியிட்டுள்ளார். அமைச்சரவையுடன்...
கறுப்பு யூலை ஈழத்தமிழின அழிப்பின் 41வது ஆண்டில் ஈழத்தமிழர் பொருளாதாரப் பலமே இறைமையை மீட்குமென உணர்வோம் | ஆசிரியர்...
காலனித்துவ பிரித்தானியா கைப்பற்றிய தங்கள் இறைமையின் அடிப்படையில் தங்களுக்கான தன்னாட்சியை ஏற்படுத்தி பாதுகாப்பான அமைதியான வாழ்வையும் வளர்ச்சிகளையும் ஈழத்தமிழர்கள் மீளப் பெறுதல் என்கின்ற ஈழத்தமிழர் தேசியப் பிரச்சினை இன்று அனைத்துலக வல்லாண்மைகள் பிராந்திய...
ஈழத்தமிழர் இறைமையைப் பேணுவதற்கான அழுத்தக் குழுவாக ஈழத்தமிழர்கள் மாறுவதற்கு பிரித்தானியத் தேர்தல் முடிவுகள் வழிகாட்டட்டும் | ஆசிரியர்...
ஸ்டர்ட்போர்ட் அன்ட் பௌ தேர்தல் தொகுதியில் அளிக்கப்பட்ட வாக்குகளில் 44.1 வீதமான 19145 வாக்குகளைப் பெற்று அவருக்கு அடுத்தபடியாக வந்த 17.5 வீதமான வாக்குகளைப் பெற்ற கிறீன் கட்சியைச் சேர்ந்த ஜோ கட்சன்...
ஈழத்தமிழரின் இறைமைக்குரிய நிலத்தைக் கடலை வானை விற்றுப்பிழைக்க முயல்வதைத் தடுக்க பொதுவேட்பாளர் வழியாகிறது | ஆசிரியர் தலையங்கம் |...
26.06.2024 அன்று பிரான்சின் தலைநகராகிய பாரிஸில் 2.5 பில்லியன் டொலர்களைச் சிறிலங்காவுக்குக் கடனாகக் கொடுத்த யப்பான், சிறிலங்காவின் 2022 ம் ஆண்டு வங்குரோத்து அறிவிப்புக்கு முன்னர் 450 மில்லியன் டொலர்களும் பின்னர் 3.8...
ஜே. ஆர் வழியில் ரணில், இந்திய வழியில் ஈழத்தமிழரசியல்வாதிகள் ஈழமக்கள் இறைமையை இருப்பின் வழி உறுதிப்படுத்த பொது வேட்பாளர்...
இந்திய வெளிவிவகார அமைச்சர் சுப்பிரமணியம் ஜெய்சங்கர் அவர்களின் சிறிலங்காவுக்கான யூன் 20ம் திகதிய வருகை மூன்றாவது முறையாக இந்தியப் பிரதமராகப் பதவியேற்றுள்ள மாண்பமை நரேந்திரமோடி அவர்களின் பாரத் சிறிலங்கா கூட்டாண்மை அடுத்த ஐந்தாண்டு...
ஈழத்தமிழரின் இறைமையை உள்வாங்க சிங்களத் தலைமைகளின் யாழ்ப்பாணப் படையெடுப்பு | ஆசிரியர் தலையங்கம் | Ilakku Weekly ePaper...
சிறிலங்காவில் இவ்வாண்டு நடைபெற வேண்டிய நிலையில் உள்ள சிறிலங்கா ஜனாதிபதி தேர்தல் என்பது 1978 முதல் நடைமுறையில் உள்ள நிறைவேற்று அதிகாரமுள்ள ஜனாதிபதியைத் தெரிவு செய்வதற்கான தேர்தல். இத் தேர்தலைத் எப்படி எதிர்கொள்வது...
இந்தியத் தேசிய சனநாயக கூட்டணி ஈழத்தமிழரின் தேசிய பிரச்சனைக்கு உரிய ஆதரவு அளிக்குமா? | ஆசிரியர் தலையங்கம் |...
இந்தியத் தேசிய சனநாயக கூட்டணி ஈழத்தமிழரின் தேசிய பிரச்சனைக்கு உரிய ஆதரவு அளிக்குமா?
உலகின் மிகப்பெரிய சனநாயகத் தேர்தல் என்ற பெருமையைக் கொண்ட 8337 தேசியக் கட்சி வேட்பாளர்களும், 1333 மாநிலக்கட்சி வேட்பாளர்களும் தேர்தல்...
படித்தோர் குழாத்து சனநாயகத்தால் இறைமை இழப்படையும் ஈழத்தமிழர் | ஆசிரியர் தலையங்கம் | Ilakku Weekly ePaper...
இலங்கைத் தீவில் பொதுவாகவும் ஈழத்தில் சிறப்பாகவும் இறைமை இழப்புக்குப் பிரித்தானிய காலனித்துவம் உருவாக்கிய படித்தோர் குழாத்து சனநாயக முறைமை மூலகாரணமாக உள்ளதா?
இலங்கைத் தீவில் முதன் முறையாக 1910 இல் மட்டுப்படுத்தப்பட்ட தேர்தல் மூலமே...
ஈழத்தமிழர் இறைமையை ஒடுக்கிச் சிறிலங்கா இராணுவத்தைப் பாதுகாக்கவே இந்தியப்படை அனுப்பப்பட்டது | ஆசிரியர் தலையங்கம் | Ilakku...
இந்தோ சிறிலங்கா ஒப்பந்தம் கைச்சாத்தாகி 37 ஆண்டுகளின் பின்னர், முன்னாள் மாநிலங்கள் அவை உறுப்பினரும் முன்னாள் இந்திய மத்திய அமைச்சருமான மணி சங்கர் அய்யர் எழுதியுள்ள ‘நான் அறிந்த ராஜீவ்’ (‘The Rajiv...
சிறிலங்காவின் முள்ளிவாய்க்கால் ஈழத்தமிழின அழிப்பு தந்த வலியை இறைமையை மீட்கும் வலிமையாக்குவோம் | ஆசிரியர் தலையங்கம் | ...
ஈழத்தமிழர் தாயகத்திலும் உலகெங்கும் உள்ள ஈழத்தமிழர்களுக்கும் தமிழகம் உட்பட்ட அனைத்து நாடுகளில் உள்ள தமிழர்களுக்கும் மே 18, 176000 தமிழர்களை மனிதவதை செய்து சிறிலங்கா இனஅழிப்பு செய்த 2009 ஆண்டு மே 18...