மே மாதம் ஈழத்தமிழரின் இறைமையை ஒருமைப்பாட்டை மீளுறுதிப்படுத்தும் மாதமாக அமைக்கப்படல் வேண்டும் | ஆசிரியர் தலையங்கம் | Ilakku...
இன்றைக்கு 80 ஆண்டுகளுக்கு முன்பு 17.05. 1946 இல் பிரித்தானியக் காலனித்துவ அரசாங்கம் தனது அரசமன்றக் கட்டளையாக (Order in Council promulgating new Constitution) சிலோனுக்கான புதிய அரசியலமைப்பை பிரகடனப்படுத்தியது. இதன்...
ஈழத்தமிழர் இறைமையை ஈழத்தமிழர்கள் மீளுறுதி செய்த வட்டுக்கோட்டைத் தீர்மானத்தின் ஐம்பதாவது ஆண்டு | ஆசிரியர் தலையங்கம்...
முதலில் அனைவருக்கும் மேதின வாழ்த்துக்கள். ஈழத்தமிழர்கள் அனைத்து தொழிலாளர்களும் சமத்துவமாகச் சகோதரத்துவமாக சுதந்திரமாகத் திறமைக்கான உழைப்பும் உழைப்புக்கான கூலியும் பெறும் சமுகமாக தங்கள் சமுகத்தை கட்டியெழுப்ப வேண்டும் என்பதற்காகவே சோசலிசத்துக்கு முக்கியத்துவம் கொடுத்து...
எல்லை விரிவாக்க உலகில் மக்கள் இறைமையை மக்கள் அமைப்புக்களாலேயே பாதுகாக்கலாம் | ஆசிரியர் தலையங்கம் | Ilakku...
இன்றைய உலகில் எல்லை விரிவாக்கம் என்பதே நாடுகளை ஆளுங்கட்சிகளின் தலைமை அரசியல் நோக்காகவுள்ளது. பொருளாதார வளத்தைப் பெருக்கவும் பாதுகாப்பை உறுதிப்படுத்தவும் இதனை ஒவ்வொரு நாடும் ஏதோ ஒரு விதத்தில் கையாளுகின்றன. கூட்டாண்மை பங்காண்மை...
இன்றைய காலத்தில் மக்களிடையான புரிந்துணர்வே இறைமைகளுக்கான பாதுகாப்பு | ஆசிரியர் தலையங்கம் | Ilakku Weekly ePaper 387
2026ம் ஆண்டு கோடைகாலத்தில் பிரித்தானியாவில் சில உணவுப்பொருட்களுக்குப் பலத்த தட்டுப்பாடு ஏற்படுவதால் பட்டினி தலை தூக்கலாம் என்ற எச்சரிப்பு வந்து சில நிமிடங்களுள் உலகின் மத்திய சமையல் எனப்பொருள்படும் வேல்ட் சென்ரல் கிச்சின்...
Ilakku Weekly ePaper 387 | இலக்கு-இதழ்-387 | சனி, 18 ஏப்ரல், 2026
முழுமையாக மின்னிதழை பார்வையிட கீழே உள்ள இணைப்பை அல்லது படத்தை அழுத்தவும்:
Ilakku Weekly ePaper 387 | இலக்கு-இதழ்-387 | சனி, 18 ஏப்ரல், 2026
Ilakku Weekly ePaper 387 | இலக்கு-இதழ்-387...
ஈழம் முதல் லெபனான் ஈரான் வரை இறைமையை ஒடுக்கப் போரும் ராஜதந்திரமே | ஆசிரியர் தலையங்கம் | Ilakku...
50 ஆண்டுகளுக்கு முன்பு 1976 ஈழத்தமிழர்களின் அன்றைய அரசியல் தலைமைகளில் முக்கியமானவராக விளங்கிய தமிழரசுக்கட்சியின் அக்காலத் தலைவரும் முன்னாள் காங்கேசன்துறைப் பாராளுமன்ற உறுப்பினருமான சாமுவேல் யேம்ஸ் வேலுப்பிள்ளை செல்வநாயகம் அவர்களின் காங்கேசன்துறை முதல்...
சிறிலங்காவின் ஈழத்தமிழர் இறைமை மற்றும் தேசிய ஒடுக்கத்துக்கு ஈழத்தமிழர் சனநாயக முறையில் எதிர்வினையாற்ற எது தடையாகிறது | ஆசிரியர்...
ட்ரம்பின் ஈரானை அழிப்பேன் சூளுரைகளும் நெத்தன்யாகுவின் எல்லைவிரிவாக்க மனிதாயமற்ற ஆக்கிரமிப்புக்களும் அனைத்துலக அரசியல் முறைமையை மட்டுமல்ல அனைத்துலக போர்க்கால சட்டங்களையும் கூடச் சீரழித்து இறுதியில் ஐக்கியநாடுகள் சபை போருக்கு உதவாத சட்டங்களை இயற்றி...
இறைமையுள்ள அரசற்ற தேச இனமான ஈழத்தமிழர் இருப்பை போரின் விளிம்பில் வாழும் இன்றைய உலகில் எவ்வாறு பாதுகாப்பது? |...
ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்செயலாளர் அன்ரோனியோ குட்டரஸ் அவர்கள் “ மத்திய கிழக்கில் நிலவும் மோதல் ஏற்கனவே கட்டுப்பாட்டை மீறிவிட்டது. உலகம் தற்போது ஒரு பெரிய அளவிலான போரின் விளிம்பில் உள்ளது” என்ற...
உணர்ச்சியைத் தூண்டுவதால் இறைமை ஒடுக்கம் சகோதரப்பகையைத் தூண்டுவதால் தேசிய ஒடுக்கம் | ஆசிரியர் தலையங்கம் | Ilakku Weekly...
இன்றைய உலக அரசியலில் உணர்ச்சியைத் தூண்டுவதால் இறைமை ஒடுக்கமும் சகோதரப்பகையைத் தூண்டுவதால் தேசிய ஒடுக்கமும் நாளாந்த அரசியலாக்கப்பட்டுக் கொண்டிருப்பதை சமகாலப் போர்க்களங்களாக உள்ள ஈரான் முதல் சிறிலங்கா வரை தெளிவாகக் காணக்கூடியதாக உள்ளது.
இதற்கான...
ஈரான் இறைமையில் உறுதியின் உறைவிடமாக நிற்பதால் விழவிழ எழுமாற்றல் உள்ளதாக உள்ளது | ஆசிரியர் தலையங்கம் | Ilakku...
அமெரிக்க அரசத்தலைவர் டொனால்ட் ட்ரம்ப் அவர்கள் இனி ஈரானில் தாக்குவதற்கு ஏதுமில்லை என்பதால் தான் எந்நேரமும் தனது விருப்புப்படி தான் தொடங்கிய போரை முடிவுக்குக் கொண்டு வரலாம் என்று ஆணவமாகப் பேசினார். உடனேயே...










