Home ஆசிரியர் தலையங்கம்

ஆசிரியர் தலையங்கம்

தமிழ்பேசும் மக்களின் மனித உரிமைப் பிரச்சினை இலங்கையின் அரசியல் செல்நெறியாகிறது-ஆசிரிய தலையங்கம்

ஒரு அரசாங்கத்தின் ஜனநாயகச் செயற்பாட்டை அளவிடும் அலகுகளாக அந்த நாட்டிலுள்ள மக்களின் மனிதஉரிமை, மக்களுக்கான நல்லாட்சி, மக்களுடைய வளர்ச்சிகள் என்பன உள்ளன. இந்நிலையில் 2015இல் ஐக்கிய நாடுகளின்மனித உரிமைக் கவுன்சிலில் “இலங்கையில் மீள் நல்லிணக்கம், பொறுப்புக் கூறல்,...

ஈழத்தமிழர் உரிமை மையம் காலத்தின் தேவையாகிறது

2019ம் ஆண்டு உலக மனித உரிமைகள் தின நடப்பு ஆண்டுக்கான மையப்பொருளாக “மனித உரிமைக்காக இளையோரே எழுந்து நில்லுங்கள்” என்னும் அழைப்பை ஐ.நா. விடுத்துள்ளது. இளையோர்கள் மனித உரிமைக்காக எழுந்து நிற்பதற்கு...

தமிழ் இனத்தின் வரலாற்று சான்றுகளை பாதுகாக்க நாம் முன்வரவேண்டும்

தமிழ் மக்கள் செறிந்துவாழும் மாகாணங்களில் ஒன்றான கிழக்கு மாகாணத்தில் உள்ள தொல்லியல் பொருட்களை பாதுகாப்பதற்கான பணியினை சிறீலங்கா அரச தலைவர் கோத்தபாயா ராஜபக்சா தனது முன்னாள் படைத்தளபதிகளில் ஒருவரான மேஜர் ஜெனரல் கமால்...

இலங்கையில் கிட்லரிசத்தை உருவாக்குவதற்கான தேர்தல்

இலங்கைத் தீவில் உலகு குறித்த எந்தவிதமான அச்சமுமின்றி அத்தீவின் வரலாற்றுக்கு முற்பட்ட காலம் முதலான மூத்த குடிகளாகிய ஈழத்தமிழர்களை வகைதொகையின்றிப் பல்லாயிரக்கணக்கில் இனஅழிப்பு செய்து வரும் சிறிலங்கா அரசாங்கம், குரோனாக் காலத்தைத் தனக்குச்...

உலகை மிரளவைக்கும் இடப்பெயர்வு எண்ணிக்கை

உலகை மிரளவைக்கும் இடப்பெயர்வு எண்ணிக்கையைக் குறைப்பதை ஈழத்தமிழர்களின் உரிமைகளைப் பாதுகாப்பதன் வழி தொடங்குங்கள். அனைத்துலக அகதிகள் தின இவ்வாண்டுக்கான மையக்கருத்தாக “மிரளவைக்கும் இடப்பெயர்வு எண்ணிக்கையை ஏற்படுத்தும் முரண்பாடுகள் முடிவுக்கு கொண்டு வரல்” என்பது முன்வைக்கப்பட்டுள்ளது....

உலகால் உடன்  பாதுகாக்கப்பட வேண்டிய மக்களாக ஈழத்தமிழர்கள்

போலந்தில் வாழ்ந்த யூதஇனச் சட்டத்தரணியான இராப்பேல் லெம்கின் (Raphäel Lemkin). ஏன்பவரே ‘இனஅழிப்பு’ என்ற சொல்லை முதன்முதலில் அரசியலில் வடிவமைத்தவர் 1944இல் இவர் எழுதிய ‘ஆக்கிரமிப்புக்கு உள்ளான ஐரோப்பாவின் கண்ணுக்குத் தெரியாத சுழற்சி...

கட்சி அடிப்படையில் நோக்காது தமிழ் தேசிய நலன் கொண்ட வேட்பாளர்களுக்கு வாக்களியுங்கள்

சிறீலங்காவில் எதிர்வரும் புதன்கிழமை இடம்பெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் தெற்கில் கோத்தபாய ராஜபக்சா அணியும், வடகிழக்கில் தமிழர் அணியும் தமது பெரும்பான்மையை தக்கவைப்பதற்காக போராடுகின்றன. ஆனால் இரண்டுக்கும் வேறுபாடுகள் உண்டு. தெற்குஅணி தனது குடும்ப...

மீண்டும் தமிழ் மக்களுக்கு நினைவுபடுத்தப்பட்ட சிறீலங்காவின் மாறாத இனவாதம்

கொரோனா வைரசின் தாக்கம் உலகில் உள்ள பெரும்பாலான நாடுகளை மிகப்பெரும் அனர்த்தத்திற்குள் தள்ளியுள்ளது. 100,000 இற்கு மேற்பட்ட மக்கள் பலியாகியுள்ளதுடன், 1.7 மில்லியன் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். பெருமளவான மக்கள் வேலைகளை இழந்ததால் உலகம் மிகப்பெரும்...

சிங்களவர் விரும்பும் தீர்வு?

இனநெருக்கடிக்கான 'தீர்வு' (?) எவ்வாறானதாக அமையும் என்பதை சிறிலங்கா அரசின் முக்கிய தலைவர்களான கோத்தாபய ராஜபக்‌ஷவும், மகிந்த ராஜபக்‌ஷவும் வெளிப்படையாகக் கூறிவிட்டார்கள். தனிச் சிங்கள வாக்குகளால்தான் தெரிவு செய்யப்பட்டவர் என்ற முறையில், சிங்களவர்கள்...

கொரொனோவுக்கெதிராக மானிடம்காக்க அணிதிரள் உலகு ஈழத்தமிழர்கள் அழிந்திடாது காக்கவும் அணிதிரள வேண்டும்

22.05. 1972இல் ஈழத்தமிழ் மக்கள் தங்கள் இறைமையை ஒற்றையாட்சிப் பாராளுமன்றம் மூலம் சிங்களவர்களுடன் பகிர்ந்து வாழ்வதற்கு பிரித்தானியா வழங்கிய சோல்பரி அரசியலமைப்பு 29 (2) சட்டப்பாதுகாப்பை வன்முறைப்படுத்தித் தன்னிச்சையாகத் தான் பிரகடனப்படுத்திய சிங்கள...