தமிழகத்தின் புதிய ஆட்சி ஈழத்தமிழர் நீதிக்கான அமுக்கக் குழுவாக வேண்டும்

தமிழகத் தேர்தல் களம் முடிவடைந்து வாக்கு எண்ணிக்கை எதிர்வரும் மே மாதம் 2ஆம் திகதி இடம்பெறவுள்ளது. இம்முறை புதியவர்கள் பக்கம் மக்களின் நாட்டம் அதிகமாக இருந்தமையால், புதிதாகக் களமிறங்கியவர்களுக்கான வாக்குப்பலம் அதிகரித்திருப்பதாகவும், அது...

ஈழத்தமிழர் தம்மைத் தேசஇனமாக உலகுக்குப் பிரகடனப்படுத்திய 75ஆவது ஆண்டு

ஈழத்தமிழர்கள் பிரித்தானிய காலனித்துவ ஆட்சியில் இருந்து விடுபட வேண்டுமெனப் போராடியமை வரலாறு. ஆனால் 17.05.1946 இல் பிரித்தானிய ஆட்சிக்குழு ஆணையகம் இலங்கைக்கான புதிய அரசியலமைப்புப் பிரகடனத்தை வெளியிட்டது. இது ஈழத்தமிழர்களின் இறைமையின் அடிப்படையில்...

ஈழத்தமிழர் மனிதஉரிமைகளுக்கு அனைத்துலகப் பொறி முறை உடன்தேவை

உலகம்  கொரோனோ வைரசின் தாக்கத்தால் தனது சமுக பொருளாதார அரசியல் நடைமுறைகளைச் செயற்படுத்த இயலாதுள்ள மனிதகுலத்தின் மிகமிக அவலமான இந்தக்காலகட்த்தில், அரசியலுக்கு அப்பாற்பட்ட முறையில் மனிதத்துவத்தைக் காக்கும் பெருமுயற்சியில் உலக நாடுகள் அனைத்துமே...

ஈழத்தமிழர்களிடை பொறுப்புள்ள கூட்டமைவு அவசியம்

ஈழத்தமிழர்களுக்கு நல்லாட்சி, மனித உரிமைகள், வளர்ச்சிகள் என்னும் மூன்றுமே இன்றைய சிறீலங்கா அரசாங்கத்தால் உறுதி செய்யப்படாது உள்ளது என்பது வெளிப்படையான உண்மை. நாள்தோறும் கிடைக்கும் செய்திகளும், தகவல்களும், அறிக்கைகளும், வேண்டுகோள்களும் இதனை கள...

சிறீலங்காவிற்கு ஆதரவளிக்கும் நாடுகளுக்கு தமிழர்கள் விளக்கங்கள் அளிக்காததேன்?

இவ்வாண்டுக்கான ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையகத்தின் 46ஆவது அமர்வுக்கான ஆண்டறிக்கையில், ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையகத்தின் தலைவி, சிறீலங்காவை அனைத்துலக குற்றவியல் நீதிமன்ற விசாரணைக்கு உட்படுத்த வேண்டுமெனப் பரிந்துரைத்திருத்தார். கூடவே...

2020 இல் ‘இலக்கு’ நோக்கி தனித்துவங்களுடன் இணைந்து பயணிப்போம்

2020ம் ஆண்டுக்குள் உலகமக்கள் அடியெடுத்து வைக்கும் இனிமையான இந்த ஆண்டுத் தொடக்கத்தில் ஈழத்தமிழ் மக்களின் வரலாற்றுக்கு முற்பட்ட காலம் முதலான அவர்களின் தாயக-தேசிய-தன்னாட்சி உரிமைகளைப் பெறுவதற்கான ‘இலக்கு’ நோக்கிய சனநாயகப் பயணத்தில் உலகெங்கும்...

அதியுச்ச அதிகார அரசஅதிபர் முறையின் ஆபத்து

அதியுச்ச அதிகாரங்களைக் கொண்ட அரசஅதிபர் முறையின் நடைமுறைப்படுத்தலே 1978ம் ஆண்டு முதல் இன்றுவரை சிறிலங்காவில் மனிதஉரிமைகளுக்கும் மக்கள் உரிமைகளுக்கு மான மட்டுப்படுத்தல்களுக்கும் கட்டுப்படுத்தல்களுக்குமான அதி முக்கிய காரணியாகத் திகழ்ந்து வருகிறது. ஸ்ரீலங்காவில் தமிழர்களின் அரசியல்...

காலத்தேவை ‘ஈழத்தமிழர் உரிமைகள் வலை’

‘கொவிட் -19’ தொற்று மனித வாழ்வியலின் எல்லாநிலைகளிலும் பலத்த மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளது. தன்னைத் தனிமைப்படுத்தித் தன்னையும் மற்றைய மனிதர்களையும் காக்கும் பொறுப்பு என்பது, தனிமனித நிலையிலும் சமுகமனித நிலையிலும் மனித உரிமைகளையும் மக்கள்...

ஈழத்தமிழர்களுக்கு இன அழிப்புநிலை! காப்பாற்றும் பொறுப்பில் புலம்பதிந்த தமிழர்

இலங்கைத் தீவில் வாழும் ஈழத்தமிழர்களை தேவையேற்படின் சிறீலங்கா அரச அதிபர் கோத்தபாய இராஜபக்ச ஹிட்லரைப்போல் இன அழிப்புச் செய்வார் என்னும் தகவலைச் சிறீலங்காவின் இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம பகிரங்கமாகவே வெளியிட்டுள்ளார்.   ...

வலுக்கட்டாயமாகக் காணாமலாக்கப்பட்ட ஈழத்தமிழர் பிரச்சினை அனைத்துலகப் பிரச்சினையாகியது

ஐக்கிய நாடுகள் சபையின் 2010ம் ஆண்டின் “எல்லா ஆட்களினதும் வலுக் கட்டாயமாகக் காணாமல் ஆக்கப்படுதல் பாதுகாப்புத் தொடர்பான அனைத்துலக மரபுசாசனம்” ஒவ்வொரு அரசையும் தங்கள் எல்லைக்குள் காணாமல் ஆக்கப்படுதல் நடைபெறாதவாறு பாதுகாக்கும் படி...