உலகின் புதிய ஒழுங்குமுறை உருவாக்கக் காலமாவீரர் நாளின் முக்கியத்துவம்
01-கோவிட் 19இற்குப் பின்னரான காலத்தின் தாக்கம்
02-உலகில் புதிய ஒழுங்குமுறை ஒன்றை சீனாவின் பொருளாதார மேலாண்மையுடன் கூடிய வல்லாண்மைக்கு எதிராக நிறுவ வேண்டிய அமெரிக்க அரசியல் மாற்றம்; தோன்றியுள்ளதன் விளைவான மாற்றங்களின் காலத்தின் தாக்கம்
03-சட்டத்தின்...
ஈழத்தமிழ் அரசியல்வாதிகள் தவறால் இறைமை மீதான இருமுனைத்தாக்குதல்கள் | ஆசிரியர் தலையங்கம் | இலக்கு இதழ் 236
ஈழத்தமிழ் அரசியல்வாதிகள் தவறால் இறைமை மீதான இருமுனைத்தாக்குதல்கள் | ஆசிரியர் தலையங்கம் | இலக்கு இதழ் 236
ஈழத்தமிழர்கள் தங்கள் தாயகம் மீது கொண்டிருக்கும் வரலாற்றுக்கு முற்பட்ட காலம் முதலான தொன்மையும் தொடர்ச்சியும் கொண்ட...
ஈழத்தமிழரின் இறைமை உறுதிப்படுத்தப்பட்டாலே கண்ணிய சுதந்திர நீதி வாழ்வு அவர்களுக்குச் சாத்தியம் | இலக்கு இதழ் 212
ஈழத்தமிழரின் இறைமை உறுதிப்படுத்தப்பட்டாலே கண்ணிய சுதந்திர நீதி வாழ்வு அவர்களுக்குச் சாத்தியம்
2023 டிசம்பர் 10 இல் ஐக்கியநாடுகள் சபையின் "எல்லா மனிதர்களும் சுதந்திரத்துடன் பிறந்தவர்கள். அவர்களின் கண்ணியமும் உரிமைகளும் சமமானது" என்பதை வலியுறுத்தும்...
இலக்கு மின்னிதழ் 176 ஆசிரியர் தலையங்கம்
இலக்கு மின்னிதழ் 176 ஆசிரியர் தலையங்கம்
இலங்கைத்தீவின் இன்றைய சூழலில் ஈழத்தமிழர் இறைமையிழப்பு தடுக்கப்பட வேண்டும்
பால் உட்பட அன்றாட உணவுப் பொருட்கள் அத்தனைக்கும் தட்டுப்பாடு மட்டுமல்ல, அரசாங்கமே உயிர் வாழ்தலுக்கான உணவு வகைகளின் வழங்கலை...
அமெரிக்காவின் புதிய ஆட்சி மாற்றத்துள் ஈழத்தமிழர் உரிமைகளை மீட்டெடுத்தல்
ஐக்கிய அமெரிக்க அரச தலைவர் தேர்தலில் ஜோ பைடன் அவர்களுக்குக் கிடைத்த வரலாறு காணாத பெருவெற்றியை சனநாயகத்தின் வெற்றியாகக் கருதி, ‘இலக்கு’ தனது வாழ்த்துக்களைத் தெரிவிக்கின்றது.
அடுத்து கமலா ஹாரிஸ் அவர்கள், அமெரிக்க வரலாற்றிலேயே...
மாவீரர்கள் ஈழத்தமிழர்களின் மக்களாணை நடைமுறையரசாக மாறத் தங்களையே ஈகமாக்கியவர்கள் | ஆசிரியர் தலையங்கம் | Weekly ePaper 262
மாவீரர்கள் ஈழத்தமிழர்களின் மக்களாணை
நடைமுறையரசாக மாறத் தங்களையே ஈகமாக்கியவர்கள் | ஆசிரியர் தலையங்கம் | Weekly ePaper 262
உலக வரலாற்றிலே ஈழத்தமிழர்கள் இலங்கைத் தீவைத் தங்களின் வரலாற்றுத் தாயகமாகக் கொண்டு வரலாற்றுக்கு முற்பட்ட காலம்...
3வது உலகப் போருக்கான முன்னாயத்தக் காலத்தில் ஈழத்தமிழரிறைமையை எவ்வாறு பாதுகாக்கலாம்? | ஆசிரியர் தலையங்கம் | Ilakku Weekly...
3வது உலகப் போருக்கான முன்னாயத்தக் காலத்தில் ஈழத்தமிழரிறைமையை எவ்வாறு பாதுகாக்கலாம்? | ஆசிரியர் தலையங்கம் | Ilakku Weekly ePaper 283
இஸ்ரேயல் டமஸ்காசிலுள்ள ஈரானியத் தூதரகத்தைத் தாக்கியதன் எதிரொலியாக ஈரான் இஸ்ரேயலின் மேல்...
கொரோனா பின்னரான உலக அரசியலில் ஈழத் தமிழரின் இந்துமா கடல் சார் முக்கியத்துவம்
அமெரிக்க இராஜாங்கச் செயலாளர் மைக் பொம்பியோவின் இந்துமா கடல் பாதுகாப்புத் தொடர்பான இலங்கைக்கான விஜயம், அமெரிக்க அரச அதிபர் தேர்தலுக்கான பரப்புரை உச்சக்கட்டத்தில் உள்ள நேரத்திலேயே இடம்பெற்றமை சிறீலங்கா - சீன உறவாடல்,...
தமிழகத்தின் புதிய ஆட்சி ஈழத்தமிழர் நீதிக்கான அமுக்கக் குழுவாக வேண்டும்
தமிழகத் தேர்தல் களம் முடிவடைந்து வாக்கு எண்ணிக்கை எதிர்வரும் மே மாதம் 2ஆம் திகதி இடம்பெறவுள்ளது. இம்முறை புதியவர்கள் பக்கம் மக்களின் நாட்டம் அதிகமாக இருந்தமையால், புதிதாகக் களமிறங்கியவர்களுக்கான வாக்குப்பலம் அதிகரித்திருப்பதாகவும், அது...
விடுதலை உணர்வின் ஆண்டான 2021 இல் விடுதலை உணர்வுடைய கூட்டுத்தலைமை அவசியம்
2020ஆம் ஆண்டு உலக நாடுகளை கொரோனா தொற்று செயலிழக்க வைத்த நிலையில், கொரோனா வீரியிலிருந்து விட்டு விலகும் விடுதலை உணர்வு மூலம் மனிதம் வாழ்வு பெற வைக்கும் ஆண்டாக 2021 ஐ அமைக்க...