ஈழத்தமிழ் அரசியல்வாதிகளே இறைமைப்பிரச்சினையென்பதை அரசியல் பிரச்சினையாக்கி இனஅழிப்பை நியாயப்படுத்த உதவாதீர்கள் | ஆசிரியர் தலையங்கம் | Weekly ePaper...
ஈழத்தமிழ் அரசியல்வாதிகளே இறைமைப்பிரச்சினையென்பதை அரசியல் பிரச்சினையாக்கி இனஅழிப்பை நியாயப்படுத்த உதவாதீர்கள் | ஆசிரியர் தலையங்கம் | இலக்கு இதழ் 239 | Weekly ePaper 239
ஈழத்தமிழ் அரசியல்வாதிகள் தாயகத்திலும் புலத்திலும் ஈழத்தமிழரின் தேசியப்பிரச்சனை...
பொருளாதார நெருக்கடியின் போர்வையில் மறக்கப்படும் ஈழத்தமிழர் தேசியப்பிரச்சினை | இலக்கு மின்னிதழ் 185 ஆசிரியர் தலையங்கம்
இலக்கு மின்னிதழ் 185 ஆசிரியர் தலையங்கம்
பொருளாதார நெருக்கடியின் போர்வையில் மறக்கப்படும் ஈழத்தமிழர் தேசியப்பிரச்சினை
இலங்கையின் பொருளாதார நெருக்கடி இன்று உலகளாவிய நிலையில் பேசப்படும் ஒன்றாக உள்ளது. ஆனால் இந்தப் பொருளாதார நெருக்கடிக்கு மூலகாரணம் சிங்கள...
ஈழத்தமிழரின் இறைமைக்கு எதிரான அனைத்துலகத் தீர்வுத் திணிப்பு முயற்சி | ஆசிரியர் தலையங்கம் | Weekly ePaper 265
ஈழத்தமிழரின் இறைமைக்கு எதிரான
அனைத்துலகத் தீர்வுத் திணிப்பு முயற்சி| ஆசிரியர் தலையங்கம் | Weekly ePaper 265
2023ம் ஆண்டு உலகில் பல மாற்றங்களை நிகழ்த்திய ஆண்டாகத் தன்னை நிறைவு செய்து கொண்டிருக்கிறது. நியாயமான பன்முனைவுத்...
ஈழத்தமிழர் இறைமை மறைக்கப்பட்ட புதியநாடு புதிய கல்வி ரணிலின் நரித்தந்திரத் திட்டம் | Ilakku Weekly ePaper...
ஈழத்தமிழர் இறைமை மறைக்கப்பட்ட புதியநாடு புதிய கல்வி ரணிலின் நரித்தந்திரத் திட்டம் | Ilakku Weekly ePaper 280 | ஆசிரியர் தலையங்கம்
சிறிலங்கா ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கா இலங்கைத் தீவில் சிங்களத் தேச...
அழுது தொழுது பெறுவதல்ல நீதி தேசமாக எழுந்து பெற அழைக்கிறது முள்ளிவாய்க்கால் நாள் | இலக்கு மின்னிதழ் 182...
இலக்கு மின்னிதழ் 182 ஆசிரியர் தலையங்கம்
அழுது தொழுது பெறுவதல்ல நீதி தேசமாக எழுந்து பெற அழைக்கிறது முள்ளிவாய்க்கால் நாள்
உலகத் தமிழர் வரலாற்றில் ஒவ்வொரு ஆண்டும் மே மாதம் 18ம் நாள், இலங்கையில் சிறிலங்கா...
ஈழத்தமிழர் அரசியற் பொருளாதார உயராய்வு மையம் உடன் தேவையாகிறது | ஆசிரியர் தலையங்கம் | இலக்கு இதழ் 200
ஈழத்தமிழர் அரசியற் பொருளாதார உயராய்வு மையம் உடன் தேவையாகிறது
2022ம் ஆண்டின் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவையின் 51வது கூட்டத்தொடர் அமர்வில் சிறிலங்காவில் மனித உரிமைகள் குறித்த அறிக்கையும், தீர்மானங்கள் குறித்த...
கொரொனோவுக்கெதிராக மானிடம்காக்க அணிதிரள் உலகு ஈழத்தமிழர்கள் அழிந்திடாது காக்கவும் அணிதிரள வேண்டும்
22.05. 1972இல் ஈழத்தமிழ் மக்கள் தங்கள் இறைமையை ஒற்றையாட்சிப் பாராளுமன்றம் மூலம் சிங்களவர்களுடன் பகிர்ந்து வாழ்வதற்கு பிரித்தானியா வழங்கிய சோல்பரி அரசியலமைப்பு 29 (2) சட்டப்பாதுகாப்பை வன்முறைப்படுத்தித் தன்னிச்சையாகத் தான் பிரகடனப்படுத்திய சிங்கள...
மக்களின் சமத்துவத்தை உறுதி செய்வதே பொருளாதார நெருக்கடி தீர ஒரே வழி | ஆசிரியர் தலையங்க கலந்துரையாடல் |...
ஐக்கியநாடுகள் அபிவிருத்திச் செயற்றிட்டத்தில் இலங்கையை மீளக்கட்டியெழுப்புதலுக்கான நிதி சேகரிப்புத் தளமொன்றைத் தொடங்கி உலக மக்களிடை நிதியளிப்புச் செய்யுமாறு வேண்டுகோள் விடுத்துள்ளது.
இலங்கையில் 5.7 மில்லியன் மக்கள் உடனடி மனிதாபிமான உதவிகள் தேவையான நிலையில் இன்று...
ஈழத்தமிழரின் இறைமையையும் வெளியக தன்னாட்சி உரிமையையும் மறுக்கும் சம்பந்தரின் இயலாமைப்பிரகடனம் | ஆசிரியர் தலையங்கம் | இலக்கு இதழ்...
ஈழத்தமிழரின் இறைமையையும் வெளியக தன்னாட்சி உரிமையையும் மறுக்கும் சம்பந்தரின் இயலாமைப்பிரகடனம்
இலங்கைத் தமிழ்க்காங்கிரசின் சார்பில் அதன் தலைவர் அமரர் ஜி.ஜி. பொன்னம்பலம் அவர்கள் பிரித்தானிய காலனித்துவ உயர்அதிகாரி ஹோல் அவர்களிடம் 03.11.1945 இல் கையளித்த...
ஈழத்தமிழர் தன்னாட்சி உரிமையை ஏற்று உலகின் பாதுகாப்பையும், அமைதியையும் பேணுக!
சிறீலங்கா, இலங்கைத் தீவில், இலங்கை மக்களால் இயற்றப்பட்ட சட்டங்களால் கட்டுப்படுத்தப்படாத நிலப்பரப்பாக, ஆனால் சீனாவின் சட்டங்களால் கட்டுப்படுத்தப்படும் நிலப்பரப்பாக ஒரு நிலப்பரப்பை இந்துமா கடலின் மேல் கொழும்புத் துறைமுக நகரச் சட்டத்தை நிறைவேற்றியதன்...