இணைப்போமா? இணைவோமா?

ஐக்கிய நாடுகள் பொதுச்சபையின் தலைவராக மாலைதீவின் வெளிவிவகார அமைச்சர் அப்துல் சாகிட் அவர்கள் 191 உறுப்புரிமை வாக்குகளில் 143 வாக்குகளைப் பெற்றுத் தெரிவாகியுள்ளார். இவருடன் போட்டியிட்ட ஆப்கானிஸ்தானின் முன்னாள் வெளிவிவகார அமைச்சர் சலாமை...

வெளிப்படையான இனத்துடைப்பு உலகம் என்ன செய்யப்போகிறது?

ஈழத் தமிழர்கள்  மீதான முள்ளிவாய்க்கால் இனஅழிப்புச் செயற்பாட்டின் 12ஆவது ஆண்டு தொடக்கம் பெற்றதும் பெறாததுமாக 08.01.2021 இல் இன்றைய சிறீலங்கா அரசாங்கம்  யாழ்ப்பாணப் பல்கலைகழகத்தில் 2018 முதல் பல்கலைக்கழக மாணவர்களால் அமைக்கப்பட்டு எல்லாத்...

கொரோனாவிற்குப் பின் வாழ்வில் ஈழத்தமிழர் உரிமை மீட்புக்கான செல்நெறி

தங்களைக் கொன்றழிக்கக் கூடிய ‘கொரோனா’வை முற்றிலும் இல்லாதொழிக்க இயலாத உலகு அதனுடன் வாழ்ந்துதான் அதிலிருந்து விடுபடலாம் என்னும் துணிவுடன் அதற்கான தடுப்பு மருந்துகளையும், குணப்படுத்தும் மருந்துகளையும் தேடிய நிலையில் தற்காலிகமாகத் தங்களைப் பாதுகாப்பதற்கு...

இறைமையின் பெயரால் இனத்துவ அழிப்பு;உலக அமைதிக்கும் பாதுகாப்புக்கும் ஆபத்தான முன்னுதாரணம்

“மக்களின் பிரதிநிதிகள் ஆகிய நாங்கள் பெரும்பான்மையினரின் அவாவினையே எப்பொழுதும் மதிக்க வேண்டும். அப்படியென்றால்தான் மக்களின் இறைமை காப்பற்றப்பட முடியும். என்னுடைய பதவிக்காலத்தில் எங்களுடைய தேசத்தின் அதிஉயர் சாசனமாகிய அரசியலமைப்பின் அடிப்படையில் ஒற்றையாட்சியையும் பௌத்தசாசனத்தையும்...

உலக உரிமைப் போராட்டத்தினமாக முள்ளிவாய்க்கால் நினைவுதினம் திகழ்கிறது

ஈழத்தமிழ் மக்கள் இலங்கைத்தீவின் தேசஇனமாகத் தாயகத்திலும்ää உலகெங்கும்; தாங்கள் வாழும் நாடுகளின் குடிமக்களாகவும், 11 வது ஆண்டாக முள்ளிவாய்க்கால், தமிழினஅழிப்புத் தினத்தை நினைவு கூருவதற்கான வாரத்தைத் தொடங்கியுள்ளனர். முள்ளிவாய்க்கால் தமிழின அழிப்பு நினைவு தினம்,உலக...

மீண்டும் ‘பழைய’ உபாயம்?

கோத்தாபய ராஜபக்ஷ சிங்கள மக்களுடைய வாக்குப் பலத்தில் ஆட்சியைப் பிடித்துவிட்டாலும், சர்வதேச ரீதியான அழுத்தங்கள் அவர்களுக்கு நெருக்கடியைக் கொடுப்பதாகத்தான் போகின்றது. குறிப்பாக பெப்ரவரி இறுதி வாரத்தில் ஆரம்பமாகவுள்ள ஜெனீவா கூட்டத் தொடரைத் தாண்டிச்...

எழுச்சிகள் தொடரப்பட்டாலே வீழ்ச்சிகள் வளர்ச்சிகளாகும்

ஒவ்வொரு ஆண்டும் மே 18 முள்ளிவாய்க்கால் தமிழின அழிப்புத் தினம் வருகின்ற பொழுது உலகெங்கும் அந்நாளை ஈழத்தமிழர்கள் சிறிலங்காப் படைகளால் இனஅழிப்புக்கு உள்ளாக்கப்பட்ட தினமாகக் கருதும் பழக்கம் பெரு வழக்காகி வருகிறது. மனச்சாட்சி உள்ள...

நவாலி புனித பீற்றர் ஆலய தமிழின அழிப்புக் கால் நூற்றாண்டு

சிறிலங்கா இராணுவத்தினர் தமது ‘முன்னோக்கிப் பாய்தல்’ இராணுவ நடவடிக்கைக்கு வழிவிட்டு ஆலயங்களில் மக்களைத் தஞ்சம் அடையுமாறு அறிவித்திருந்தனர். இந்த வேண்டுகோளுக்கு இணங்கி யாழ்ப்பாணம் நவாலிப் புனித பீற்றர் ஆலயத்தில் மக்கள் தஞ்சம் அடைந்திருந்தனர். 09.07.1995ம்...

இனவழிப்புக்கான நீதிதேடலை அடுத்த தலைமுறைக்கு பாரப்படுத்தப் போகிறோமா?

பதினொரு ஆண்டுகள் நிறைவெய்திய நிலையில், உலகால் தீர்க்கப்பட முடியாத தலைமுறைப் பிரச்சினையாக முள்ளிவாய்க்கால் இனஅழிப்பு தொடர்கிறது. ஈழத்தமிழர்கள் மேல் சிறிலங்காப் படைகள் முள்ளிவாய்க்காலை மையமாக வைத்துச் செய்த இனஅழிப்புக்கான நீதியையோ அல்லது இந்த...

மீளவும் தன்னாட்சி கோரிக்கையும் தமிழின அழிப்புக்கான நீதியும் தேர்தல் கோசங்களாகின்றன

இலங்கையின் பொதுத் தேர்தல் களத்தில் போட்டியிடும் மூன்று முக்கிய தமிழர் கட்சிகளுமே மீளவும் தன்னாட்சிக் கோரிக்கையையும், தமிழின அழிப்புக்கான நீதியையும், வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோருக்கான பொறுப்புக் கூறலையும் ஏதோ ஒரு வகையில் முன்வைத்துள்ளன. ஆயினும்...