இறைமையை மீளுறுதி செய்து பாதுகாப்பான அமைதி வாழ்வும் வளர்ச்சிகளும் பெற 2025இல் ஒருமைப்பாட்டுடன் உழைப்போம் | ஆசிரியர் தலையங்கம்...
கிரகேரியன் ஆண்டு 2025இல் உலகம் காலடி எடுத்து வைக்கும் சனவரி 1 இல் இப்புத்தாண்டு அனைவருக்கும் பொது வாழ்விலும் தனிவாழ்விலும் பாதுகாப்பான அமைதியும் வளர்ச்சிகளும் அமைய ‘இலக்கு’ ஆசிரிய குழு வாழ்த்துகிறது.
பாதுகாப்பான அமைதியும்...
ஈழத்தமிழர் இறைமையை மீளுறுதி செய்ய இயலாமைக்கான முக்கிய காரணங்கள் | ஆசிரியர் தலையங்கம் | Ilakku Weekly ePaper...
முதலில் அனைவருக்கும் கிறிஸ்மஸ் கால வாழ்த்து. மேலும் கழிந்து கொண்டிருக்கும் 2024ம் ஆண்டில் ஈழத்தமிழர்களின் தாயகத்தில் "தப்பிப்பிழைக்கும்" வாழ்வியல் முறைமைக்குள் ஆக்கிரமிப்பு அரசான சிறிலங்கா அரசாங்கத்தின் அரசுத்தலைவர் மற்றும் நாடாளுமன்றத் தேர்தல்களை ஈழத்தமிழர்கள்...
இலங்கைத் தீவில் ஈழத்தமிழரின் இறைமையின் சமத்துவம் உறுதிப்படுத்தப்பட்டால் மட்டுமே நல்லிணக்கம் ஏற்படும் | ஆசிரியர் தலையங்கம் | Ilakku...
சிறிலங்காவின் நிறைவேற்று அதிகாரமுள்ள இன்றைய அரசத்தலைவராகத் திகழும் அநுரகுமரதிசநயாக்கா, அவர் தலைவராக விளங்கும் தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்களைச் சிறிலங்கா நாடாளுமன்றத்தின் உறுப்பினர்களில் மூன்றில் இரண்டு பங்கினர்க்கும் மேலாகக் கொண்ட நிலையில்...
ஈழத்தமிழர் இறைமையே ஈழத்தமிழரின் எதிர்காலம் இன்றே அதனை நிலைநிறுத்த இயன்றது செய்வோம் | ஆசிரியர் தலையங்கம் | Ilakku...
"எங்கள் உரிமைகளே, எங்கள் எதிர்காலம், இன்றே அதனை நிலைநிறுத்துவோம்" (Our Rights, Our Future, Right Now) என்ற செயற்பாட்டு அழைப்பு டிசம்பர் 10ம் நாள் ஐக்கிய நாடுகள் சபையால் முன்னெடுக்கப்படும அனைத்துலக...
இறைமையை மீளுறுதி செய்ய தேசியத்தலைவர் பிரபாகரனின் 2வது வருகைக்குக் கட்டியம் கூறியுள்ள 2024ம் ஆண்டு மாவீரர்நாள் | ஆசிரியர்...
ஈழத்தமிழர் தாயகத்தின் தேசிய நாளாம் 27.11. 2024 மாவீரர்நாள், கொட்டிய தொடர் மழை சரியான முறையில் வடிகால்கள் குளங்கள் ஏரிகள் பேணப்படாததாலும் மண் நினைத்தவாறு எல்லாம் அள்ளப்பட்டதாலும் பெரு வெள்ளக் கடலாக ஈழத்தமிழர்...
‘ஈழத்தமிழர் இறைமையைத் தக்கவைப்பதே ஈழத்தமிழர்க்கான பாதுகாப்பு’ ஈழத்தமிழர் தேசிய நாளாம் மாவீரர் நாளில் இதனை மீளுறுதி செய்வோம் |...
ஈழத்தமிழரின் தேசியத் தலைவரின் 70வது அகவைப் பெருவிழா இவ்வாரம் 26ம் நாளிலும் ஈழத்தமிழர் தாயகத்தின் தேசிய நாள் மாவீரர்நாளாக 27ம் நாளிலும் இடம்பெறுகிறது. தேசியத் தலைவருக்கும் தேசிய நாளுக்கும் ‘இலக்கு’ தனது வாழ்த்துக்களையும்...
ஈழத்தமிழர் இறைமைக்கு எதிரான சிங்கள இறைமையின் எழுச்சி | ஆசிரியர் தலையங்கம் | Ilakku Weekly ePaper 313
சிறிலங்காவின் பத்தாவது நாடாளுமன்ற ஆட்சி 21.11.2024 இல் தேசிய மக்கள் சக்தியினர் எந்த சட்டவாக்கத்தையும் செய்யக்கூடியதாக, நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மைப் பலத்துடன் ஆரம்பமாகவுள்ளது.
தெளிவாகச் சொன்னால் எந்த ஜே.வி.பி 1969 முதல் 2024வரை...
ட்ரம்பின் விருப்ப அலையில் உலக புதிய அரசியல் ஒழுங்குமுறை காணப்போகும் மாற்றத்துக்கேற்ப செயற்பட வல்லவரை தெரிவு செய்யுங்கள் |...
இன்றைய சமகால உலகின் புதிய அரசியல் ஒழுங்குமுறையைத் தீர்மானிக்கும் தன்மை வாய்ந்தது எனக் கருதப்படும் அமெரிக்க அரசத்தலைவர் தேர்தலில் குடியரசுக்கட்சியின் டொனால்ட் ட்ரம்ப் வெற்றி பெற்று மீண்டும் அமெரிக்காவின் 47 வது அரசத்லைவராக...
தெற்கு உலக உருவாக்கத்தில் ஈழத்தமிழர் இறைமை மேலும் இழக்கப்படுவதை நீங்கள் தடுக்கும் நாளாக நவம்பர் 14 | ஆசிரியர்...
2024ம் ஆண்டுக்கான நவம்பர் மாதம் தொடங்கியுள்ளது. இந்த முதல் வாரத்தில் ஈழத்தமிழர்கள் தாயகத்திலும் உலகிலும் தங்களின் தேசியத் தலைவரின் 70வது அகவை நிறைவை நவம்பர் 26லும் தங்களின் தாயகத்தின் 36வது தேசிய மாவீரர் நாளை...
இறைமையா? இல்லை அடிமையா? நீங்களே உங்களுக்குத் தீர்ப்பளிக்கும் நாள் நவம்பர் 14 | ஆசிரியர் தலையங்கம் | Ilakku...
பாரத் சிறிலங்கா கூட்டாண்மை என்பது ஈழத்தமிழரின் இறைமை ஒடுக்கத்துக்கும் தேசிய நீக்கத்துக்குமான சிறிலங்காவுக்கான பலமான அரசியல் கட்டமைப்பாக மட்டுமல்ல உறுதியான பாதுகாப்பு கட்டமைப்பாகவும் உள்ள நிலையில், சிறிலங்காவின் பங்காண்மை நாடுகளும் சிறிலங்காவின் ஈழத்தமிழின...