இசைப்பிரியா படுகொலை தொடர்பில் சரத் பொன்சேகா வெளிப்படுத்திய விடயங்கள் பாராளுமன்றில் சுட்டிக்காட்டு

இசைப்பிரியா படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் பீல்ட் மார்சல் (Field Marcel) சரத் பொன்சேகா தெரிவித்த கருத்துக்கள் தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் ஞா.சிறிநேசன் கேள்வியெழுப்பியுள்ளார். 2026ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்ட நாள் வாசிப்பு...

தமிழர் தாயகத்தை இலக்கு வைத்த இணைய மோசடிகள் அதிகரிப்பு

இணையம் மற்றும் சமூக ஊடகங்களைப் பயன்படுத்தி நடத்தப்படும் நிதி மோசடிகள், வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் அதிகரித்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. இணையத்தளங்கள் மூலமாக நடைபெறும் மோசடி நடவடிக்கைகள், குறிப்பாக Telegram, WhatsApp...

டெல்லி செங்கோட்டை அருகே கார் வெடித்துச் சிதறிய சம்பவத்தில் 8 பேர் பலி!

டெல்லி செங்கோட்டை அருகே கார் வெடித்துச் சிதறிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்தச் சம்பவத்தில் 8 பேர் பலியாகியுள்ளனர். காரில் குண்டு வெடித்ததா என விசாரணை நடந்து வருகிறது. காரில் வெடிப்பு...

பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கான வாழ்க்கைத் தரம் மேம்படுத்தப்படும் – பிரதமர்

2026ஆம் ஆண்டுக்கான இலங்கையின் வரவு - செலவுத் திட்டத்தின் மூலம், பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கான நாளாந்த ஊதியத்தை ரூபா 1,350இல் இருந்து ரூபா 1,750 ஆக அதிகரிக்க முன்மொழியப்பட்டிருக்கின்றது.இத்துறை சார்ந்தோர்க்கு நியாயமான ஊதியத்தையும், மேம்பட்ட...

போர் நிறுத்தத்தை மீறி தாக்குதல் நடத்திய இஸ்ரேல். 241 பேர் பலி!

போர் நிறுத்தத்தை மீறி காசாவில் இஸ்ரேல் தொடர்ந்தும் தாக்குதல்களை நடத்திவருகின்றது. அங்கு போர் நிறுத்தம் அமுலுக்கு வந்தது முதல் இதுவரையில் இஸ்ரேலின் தாக்குதல்களில் கொல்லப்பட்ட பலஸ்தீனர்கள் எண்ணிக்கை 241 ஆக அதிகரித்துள்ளது. காசாவில் கடந்த...

தமிழர்களுக்கான அதிகாரப் பரவலாக்கம் நல்லிணக்கத்திற்கு வழிவகுக்கும்!

இலங்கையில் நல்லிணக்கத்துக்கும் பொறுப்புக் கூறுதலுக்கும் புதிய அரசியல் யாப்பு சீர்திருத்தம் அவசியம் என  இலங்கைக்கான சுவிஸ் தூதரகத்தின் அரசியல் விவகாரங்களுக்கு பொறுப்பான முதன்மைச் செயலர் ஜஸ்டின் பொய்லட் தெரிவித்தார். ஞாயிற்றுக்கிழமை (09) யாழில் உள்ள...

ரோஹிங்கியாக்கள் சென்ற படகு தாய்லாந்து – மலேசிய கடற்பரப்பில் விபத்து…

மியான்மாரின் புதிடாங் நகரிலிருந்து ரோஹிங்கியா அகதிகளை ஏற்றிச் சென்ற படகு தாய்லாந்து – மலேசிய கடற்பரப்பில் கவிழ்ந்து விபத்திற்குள்ளானதில் 7 பேர் உயிரிழந்ததுடன், நூற்றுக்கணக்கானோர் மாயமாகியுள்ளனர். ஞாயிற்றுக்கிழமை (9) மீட்புக் குழுவினர் ஐந்து பெண்கள்...

சமூக வலைத்தள நிதி மோசடிகள் தொடர்பில் மக்களுக்கு எச்சரிக்கை!

இணையத்தையும், சமூக ஊடகங்களையும் பயன்படுத்தும்போது நிதி மோசடிகள் குறித்து அவதானமாக செயற்படுமாறு பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. பொலிஸ் ஊடகப் பிரிவு நேற்றய தினம் வெளியிட்ட ஊடக அறிக்கையிலேயே இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. அந்த...

வட மாகாண சபைத் தேர்தலிலும் NPP மக்களுடைய ஆதரவைப் பெறும் : ஜெகதீஸ்வரன்

வட மாகாண சபைத் தேர்தலிலும் தேசிய மக்கள் சக்தி, மக்களுடைய ஆதரவைப் பெறும் என தேசிய மக்கள் சக்தியின்  மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ம. ஜெகதீஸ்வரன் நம்பிக்கை தெரிவித்துள்ளார். வவுனியாவில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றின்...

புழல் சிறையில் உள்ள இலங்கை கைதியை சந்திக்க குடும்பத்தினருக்கு அனுமதி

'தமிழகத்தின் புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள இலங்கையைச் சேர்ந்த கைதி ஒருவரை, அவரது குடும்பத்தினர் சிறையில் சந்திக்க அனுமதி அளிக்க வேண்டும்' என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இலங்கையைச் சேர்ந்த 44 வயதான புஷ்பராஜ்...