தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று….
தமிழ் நாட்டில் உள்ள 234 சட்டமன்றத் தொகுதிகளுக்கும் இன்று (ஏப்ரல் 23) ஒரே கட்டமாகப் பொதுத்தேர்தல் விறுவிறுப்பாகத் தொடங்கி நடைபெற்று வருகிறது.
காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை நடைபெறும்...
ஹங்கேரி ஆட்சிமாற்றம் ஒரு தொடர் நிகழ்வின் பகுதி :தமிழில்- ஆர்தீகன்
இயற்பியலைப் போலவே அரசியலிலும், ஒவ்வொரு செயலுக்கும் சமமான மற்றும் எதிர் எதிர்வினை உண்டு. விக்டர் ஓர்பன், புலம்பெயர்ந்தோர், தாராளவாத விழுமியங்கள் மற்றும் பிரஸ்ஸல்ஸின் கட்டளைகளிலிருந்து பாதுகாக்கப்பட்ட ஒரு அரசான ‘ஹங்கேரியக் கோட்டையை’க் கட்டியெழுப்ப...
ஹோர்மூஸில் அதிகரிக்கும் பதற்றம்: இரு கப்பல்களை சிறைபிடித்த ஈரான்!
ஈரானுக்கு எதிராக அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து கடந்த பெப்ரவரி 28-ஆம் திகதி தாக்குதல் நடத்தியது. இதில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பலியானார்கள்.
இந்த தாக்குதல், ஏறக்குறைய 40 நாட்களாக நீடித்து வந்த நிலையில்,...
சவூதியில் உள்ள இலங்கையர்களுக்கு விசேட அறிவிப்பு
சவூதி அரேபியாவில் வசிக்கும் இலங்கையர்களின் நலன் கருதி, கொன்சியுலர் சேவைகளை விரிவுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அதற்கமைய வார நாட்களில் தூதரக சேவைகளை பெற்றுக் கொள்ள முடியாதவர்களுக்கு, மாத இறுதியில் வரும் வெள்ளிக்கிழமைகளில் சேவைகளை வழங்க...
காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் போராட்டம்
வடக்கு, கிழக்கு பகுதிகளில் அரசினால் முன்னெடுக்கப்படும் பௌத்தமயமாக்கல் செயற்பாடுகளை கண்டித்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் இன்று (22) கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
வவுனியா தபாலகத்திற்கு அருகாமையில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் வடக்கு, கிழக்கு...
சுரேஷ் சலேவுக்கு எதிரான தடுப்புக்காவல் நீடிப்பு
அரச புலனாய்வுப் பிரிவின் முன்னாள் பணிப்பாளர் சுரேஷ் சலேவுக்கு எதிராக பிறப்பிக்கப்பட்ட தடுப்புக்காவல் உத்தரவு தொடர்ந்தும் அமுலில் இருக்கும் என்று கொழும்பு கோட்டை நீதவான் இன்று (22) உத்தரவிட்டுள்ளார்.
உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல்கள்...
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணைகள்: ஐ. நா. வரவேற்பு
உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பான விசாரணைகள் தற்போது புதிய உத்வேகத்துடன் முன்னெடுக்கப்பட்டு வருவதாக இலங்கையிலுள்ள ஐக்கிய நாடுகள் சபை அலுவலகம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதியைப் பெற்றுக்கொடுப்பதற்காக அரசாங்கம் எடுக்கும் முயற்சிகளைப்...
பயங்கரவாதத்துக்கு நிதியளிப்பதை தடுக்க அரசாங்கம் முயற்சி
பயங்கரவாதம் மற்றும் அதற்கு நிதி உதவி வழங்கும் நடவடிக்கைகளில் ஈடுபடுவதாகச் சந்தேகிக்கப்படும் தனிநபர்கள் அல்லது அமைப்புகளுக்கு எதிராக இலக்கு வைக்கப்பட்ட நிதித் தடைகளை நடைமுறைபடுத்தி நாட்டின் நிதித்துறையைப் பாதுகாக்கப் பாதுகாப்பு அமைச்சு நடவடிக்கை...
இலங்கைக்கு அப்பால் உள்ள கடலில் கப்பல் ஒன்று அமெரிக்காவால் தடுத்து வைப்பு
இலங்கைக்கு அப்பால் இந்து சமுத்திரத்தில் தடைகளை மீறிச் சென்ற ஒரு சரக்குக் கப்பலை அமெரிக்கப் படைகள் தடுத்து நிறுத்தி சோதனையிட்டுள்ளன.
'M/T Tifani' எனும் பெயரிடப்பட்ட, எந்தவொரு நாட்டு அடையாளமும் அற்ற அந்த சரக்குக்...
சில முக்கிய வரிகளை நீக்குவதற்கு அரசாங்கம் திட்டம்
இலங்கையில் நடைமுறையிலுள்ள துறைமுக மற்றும் வானூர்தி நிலைய மேம்பாட்டு வரி மற்றும் CESS போன்ற மேலதிக வரிகளை அடுத்த நான்கு ஆண்டுகளுக்குள் கட்டம் கட்டமாக நீக்குவதற்கு அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக உலக வங்கி தெரிவித்துள்ளது.
உலக...










