இலங்கை அரசாங்கம் ஒருபோதும் தமிழர்களுக்கு நடந்த அநீதிக்கு தீர்வு வழங்காது!

இலங்கை அரசாங்கமானது ஒருபோதும் இலங்கையில் நடந்த அநீதிக்கு தீர்வு வழங்காது. ஒரு சர்வதேச நீதிப் பொறிமுறை மூலமே இதற்கு தீர்வு கிட்டும் என யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் பொருளாளர் கண்ணதாசன் சுடரோன்...

இராமநாதன் அர்ச்சுனாவை கைது செய்ய பிடியாணை

யாழ்ப்பாண மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவை கைது செய்ய கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் இன்று (24) பிடியாணை பிறப்பித்துள்ளது. கோட்டை  காவல்துறை அதிகாரிகளின் கடமைகளுக்கு இடையூறு விளைவித்த சம்பவம் தொடர்பில், குறித்த...

செம்மணி மனிதப் புதைகுழி: மழை அங்கியுடன் சிறுவனின் எலும்புக்கூடு மீட்பு!

செம்மணி மனிதப் புதைகுழியில் மழை அங்கியை ஒத்த ஆடையுடன் கூடிய சிறுவன் ஒருவரின் எலும்புக்கூடு அடையாளம் காணப்பட்டுள்ளது. செம்மணி மனிதப் புதைகுழியில் மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகளை 56 நாட்களுக்கு முன்னெடுப்பதற்கு நீதிமன்றம் அனுமதி...

இலங்கை பொருட்களுக்கு புதிய வரியை விதித்தது அமெரிக்கா

தற்காலிகமாக விதிக்கப்பட்டிருந்த 10% உலகளாவிய வரி காலாவதியாகும் நிலையில், இலங்கை உட்பட 60 வர்த்தக கூட்டாளி நாடுகளின் பொருட்கள் மீது அமெரிக்கா 10% மற்றும் 12.5% புதிய வரிகளை விதிக்கவுள்ளதாக ட்ரம்ப் நிர்வாகம்...

தையிட்டி காணி விவகாரம்: காணியை ஒப்படைக்க நடவடிக்கை – புத்தசாசன அமைச்சு

தையிட்டியில் மக்களுக்கு சொந்தமான காணி மக்களுக்கும், விகாரைக்கு சொந்தமான காணி விகாரதிபதியிடமும் ஓரிரு வாரங்களில் ஒப்படைக்க முழுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் பேராசிரியர் ஹினிதும சுனில்...

மட்டக்களப்பில் காணாமல்போனோர் விசாரணை: 600க்கும் மேற்பட்டோர் சாட்சியம்

மட்டக்களப்பு மாவட்டத்தில் காணாமல்போனோர் அலுவலகத்தினால் முன்னெடுக்கப்பட்ட சாட்சியங்களுடனான விசாரணைகளில் 600க்கும் மேற்பட்டவர்கள் சாட்சியமளித்துள்ளதுடன் வாக்குமூலங்களையும் வழங்கியுள்ளதாக காணாமல்போனோர் அலுவலகத்தின் சிரேஸ்ட சட்டத்தரணி ஜெ.தற்பரன் தெரிவித்தார். காணாமல் போனோர் அலுவலகம் மற்றும் நீதி அமைச்சு இணைந்து...

கறுப்பு ஜூலை உள்ளிட்ட இனப்படுகொலைகளுக்கு விசாரணைக் குழு அமைத்து நீதி பெற்றுத்தர முடியுமா? – சிறீதரன் கேள்வி

1983 கறுப்பு ஜூலை  இனப்படுகொலை என்பது சாதாரணமானதல்ல. இதுபோன்று தமிழ் மக்களுக்கு எதிரான பல இனப்படுகொலைகள் நடந்துள்ளன. எனவே இந்த இனப்படுகொலைகள் தொடர்பாக ஒரு விசாரணைக்குழுவை அமைத்து நீதி பெற்றுத்தர முடியுமா? என...

செம்மணியில் சட்டரீதியாக சடலங்கள் புதைக்கப்பட்டமைக்கான ஆவணங்கள் இல்லை – சட்டத்தரணி வி.எஸ் நிறைஞ்சன்

வைத்தியசாலைகளில் இறந்தவர்களை தாம் செம்மணி சிந்துபாத்தி இந்து மயானத்தில் புதைப்பதில்லை என வைத்திய சாலை தரப்பினர் கூறியுள்ளனர். அதேவேளை இந்த மயானத்தில் சடலங்கள் புதைக்கப்பட்டதற்கு இந்த மயான சபையினரிடம் பதிவுகள் இல்லை என...

நீர்கொழும்பு சிறையில் குற்றம் நிகழ்ந்துள்ளதாக அறிவிப்பு

நீர்கொழும்பு சிறைச்சாலைக்குள் அண்மையில் ஏற்பட்ட கலவரத்தின் போது குற்றம் ஒன்று இழைக்கப்பட்டுள்ளதால், இது தொடர்பில் விசாரணை நடத்தி சந்தேகநபர்களை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துமாறு நீர்கொழும்பு நீதவான் ஷிலானி பெரேரா குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு நேற்று...

சுற்றுச்சூழல் விதிகளை மீறிய 41 தொழிற்சாலைகள் நிரந்தரமாக மூடல்

சுற்றாடல் பாதுகாப்பு உரிமத்தைப் புதுப்பிக்காமல் செயற்பட்டு வந்த 41 தொழிற்சாலைகளை 2025 ஆம் ஆண்டில் நிரந்தரமாக மூடுவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக மத்திய சுற்றாடல் அதிகார சபை தெரிவித்துள்ளது. கட்டுவான பிரதேசத்தில் அண்மையில் தீ விபத்தினால்...