வருடாந்தம் 1,000 சிறார்களுக்கு புற்றுநோய் பாதிப்பு

நாட்டில் பிறந்தது முதல் 19 வயது வரையிலான வயதிற்குட்பட்ட 900 முதல் 1,000 எண்ணிக்கையிலான புற்றுநோயாளிகள் வருடாந்தம் பதிவாவதாக சமூக வைத்திய நிபுணர் வைத்தியர் சுராஜ் பெரேரா தெரிவித்துள்ளார். தேசிய புற்றுநோய் தடுப்புத் திட்டத்திற்கு...

இரணைமடுவிலிருந்து நீரைத் திறந்து கால்நடைகளின் உயிர்களைக் காப்பாற்றுங்கள் : முரசுமோட்டை புலிங்கதேவன் கமக்காரர் அமைப்பு அகோரிக்கை

தற்போது நிலவி வரும் கடுமையான வறட்சி மற்றும் நீண்ட நாட்களாக நீர் திறக்கப்படாததன் காரணமாக முரசுமோட்டை பகுதியில் உள்ள கால்நடைகள் பெரும் பாதிப்புக்குள்ளாகியுள்ளதாக புலிங்கதேவன் கமக்காரர் அமைப்பு கவலை தெரிவித்துள்ளது. இது தொடர்பாக, கிளிநொச்சி...

தமிழினப் படுகொலைக்கு சர்வதேச நீதி கோரி நல்லூரில் துண்டுப் பிரசுரம்

தமிழினப் படுகொலைக்குச் சர்வதேச நீதிகோரியும், இனப்பிரச்சனைக்கு நிரந்தர அரசியல் தீர்வு கோரியும் முன்னெடுக்கப்படும் பேரணிக்கு வலுக்சேர்கும் வகையில் தமிழ்தேசிய பேரவையால் நல்லூரில் துண்டுபிரசுரம் விநியோகிக்கப்பட்டு வருகின்றது. தமிழ்த்தேசிய பேரவையின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார்...

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் – இந்தியப் பாதுகாப்பு அமைச்சர் சந்திப்பு

இலங்கைக்கான உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொண்டிருக்கும் இந்தியாவின் பாதுகாப்பு அமைச்சர் ஸ்ரீ ராஜ்நாத் சிங் அவர்களுக்கும், எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச அவர்களுக்கும் இடையிலான விசேட சந்திப்பொன்று இன்று (09) புதன்கிழமை கொழும்பில் நடைபெற்றது. இச்சந்திப்பின்...

தமிழ் சமூகம் உள்நாட்டு பொறிமுறையை நிராகரிப்பதாக சாணக்கியன் பாராளுமன்றில் தெரிவிப்பு

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் உயர்ஸ்தானிகர் தனது அறிக்கையில் இலங்கை அரசாங்கத்தின் செயற்பாடுகளை வரவேற்றுள்ளதாக திரிபுப்படுத்தப்பட்ட வகையில் செய்தி வெளியிடப்படுகின்ற போதிலும் உயர்ஸ்தானிகர் தனது வெளிப்படுத்தலில் இலங்கை அரசாங்கத்தின் செயற்பாடுகள் தொடர்பில்...

செம்மணியில் மீட்கப்பட்ட சான்று பொருட்களை ஐ.நா.விடம் ஒப்படைக்குமாறு வலியுறுத்தி பேரணி

செம்மணியில் மீட்கப்பட்ட எலும்புக்கூடுகளை பாதுகாக்கும் பொறுப்பை சர்வதேசத்திடம் ஒப்படைக்குமாறு வலியுறுத்தி யாழ்ப்பாணத்தில் போராட்டம் ஒன்றும் முன்னெடுக்கப்படவுள்ளது. தமிழ் தேசிய பேரவையின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் இந்த போராட்டத்தில் பங்கேற்குமாறு அனைவருக்கும் அழைப்பு...

இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையே மூன்று பாதுகாப்பு ஒத்துழைப்பு ஒப்பந்தங்கள் கைச்சாத்து

இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான பாதுகாப்பு மற்றும் மூலோபாய ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்தும் வகையில், வான் பாதுகாப்புத் திறன் மேம்பாடு, இராணுவக் கல்வி மற்றும் இளைஞர் ஒத்துழைப்பு ஆகிய துறைகளை உள்ளடக்கிய மூன்று புரிந்துணர்வு...

சர்வதேச பொறிமுறையை நிராகரிப்பதாக இலங்கை மீண்டும் ஐ.நா.விடம் அறிவிப்பு

மோதல்களின் முடிவானது சவால்களின் முடிவல்ல, மாறாக ஒன்றுபட்ட தேசத்தை மீண்டும் கட்டியெழுப்புவதற்கான நீண்ட மற்றும் கடினமான பயணத்தின் தொடக்கத்தையே குறிக்கிறது என்று ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபையிடம் இலங்கை தனது நிலைப்பாட்டை...

உள்நாட்டு பொறிமுறையை வலுப்படுத்தும் செயற்பாடுகள் இடம்பெறுவதாக அரசாங்கம் அறிவிப்பு

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை உயர்ஸ்தானிகரின் அறிக்கையில் வலியுறுத்தப்படுவது போன்று, தேசிய பொறிமுறையை இலங்கை நடைமுறைப்படுத்திக் கொண்டே இருப்பதாக அரசாங்கம் அறிவித்துள்ளது. அதன் காரணமாகவே பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தை நீக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும்...

பொது சுகாதார சாதனைகளுக்காக இலங்கைக்கு உலக சுகாதார அமைப்பின் உயரிய அங்கீகாரச் சான்றிதழ்!

பொது சுகாதாரத் துறையில் இலங்கை அடைந்துள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க இரண்டு முக்கிய சாதனைகளைப் பாராட்டி, உலக சுகாதார அமைப்பினால்  இலங்கைக்கு உயர் உத்தியோகபூர்வ அங்கீகார சான்றிதழ்  வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளது. திமோர் லெஸ்தேயின் டிலி நகரில்...