‘தமிழர்கள் தேர்தலை முற்றாக பகிஷ்கரிக்க வேண்டும்’: கஜேந்திரன் அழைப்பு

வடக்கு, கிழக்கு தமிழ் மக்கள் ஜனாதிபதித் தேர்தலை புறக்கணிக்க வேண்டும் என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் தெரிவித்துள்ளார். மேலும்  தேர்தல் மீது முற்றாக நம்பிக்கையிழந்துள்ள தமிழ் மக்களை...

கட்டாய தகன விவகாரம்: பாதிக்கப்பட்ட முஸ்லிம் மக்களுக்கு இழப்பீடு வழங்க சஜித் பிரேமதாச வலியுறுத்தல்

கோவிட் தொற்றுநோய் நிலவிய காலப்பகுதியில் இலங்கையில் முன்னெடுக்கப்பட்ட கட்டாய தகன விவ்காரத்தில் பாதிக்கப்பட்ட முஸ்லிம் மக்களுக்கு அரசு இழப்பீடு வழங்க வேண்டும் என  எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். மேலும் தகனமா அடக்கமா என்ற...

நேபாள விமான விபத்தில் பயணிகள் பரிதாப பலி

நேபாளத்தில் விமானம் விழுந்து விபத்துக்குள்ளானதில் 18 பயணிகள் உயிரிழந்த நிலையில், அதிர்ச்சியூட்டும் சிசிடிவி காட்சி வெளியாகி உள்ளது. நேபாள தலைநகர் காட்மாண்டுவில் இருந்து 19 பயணிகளுடன் விமானம் ஒன்று பொக்காராவிற்கு புறப்பட்டு சென்றது. விமானம்...

இலங்கை அரசு தொடர்ந்து சிறுபான்மை மக்களை துன்புறுத்துகின்றது 

இலங்கை அரசு பயங்கரவாதத் தடுப்புச்சட்டத்தை தொடர்ந்து பயன்படுத்தி தனக்கு எதிரானவர் களையும், சிறுபான்மை மக்களை யும் துன்புறுத்தி வருவதாக அமெரிக்காவின் வொசிங்டனைத் தளமாகக் கொண்ட மனித உரி மைகள் கண்காணிப்பகம் கடந்த புதன்கிழமை...

நிலச்சரிவு: எத்தியோப்பியாவில் 229 பேர் பலி

ஆப்பிரிக்க நாடான எத்தியோப்பியாவில் கடந்த திங்கட்கிழமை அன்று கனமழை பொழிந்தது. இதையடுத்து அங்கு ஏற்பட்ட நிலச்சரிவில் சுமார் 229 பொது மக்கள் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் மீட்பு பணி தொடர்கின்றது. இந்த சம்பவத்துக்கு பிறகு...

இலங்கையில் நடந்த மனித உரிமை மீறல்களுக்கு பொறுப்புக்கூறவேண்டும்: கனடா பிரதமர்

இலங்கையில் பாதிக்கப்படக்கூடிய சமூகங்களிற்கு எதிரான மனித உரிமைமீறல்கள் மற்றும் துஸ்பிரயோகங்கள் குறித்து பொறுப்புக்கூறவேண்டும் என கனடா தொடர்ந்தும் வேண்டுகோள் விடுக்கும் என கனடா பிரதமர்ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்துள்ளார். கறுப்;பு ஜூலையின் 41 வது வருடத்தை...

கறுப்பு ஜுலை படுகொலையை ஒருபோதும் மறக்கடிக்க முடியாது: பா.உ உமா குமரன்

கறுப்பு ஜுலை கலவரங்களால் ஏற்பட்ட உளவியல் ரீதியான பாதிப்பு அடுத்தடுத்த தலைமுறைகளாகக் கடத்தப்படுவதாகவும், அவற்றை ஒருபோதும் மறக்கடிக்க முடியாது எனவும் சுட்டிக்காட்டியுள்ள பிரிட்டன் பாராளுமன்ற உறுப்பினர் உமா குமரன், இவ்விடயத்தில் நீதிக்கான தமது...

பெருந்தோட்ட தொழிலாளர்களின் சம்பள விவகாரம்: வெளியிடப்பட்ட வர்த்தமானி இரத்து

பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு நாளாந்த சம்பளமாக 1,700 ரூபா வழங்கப்பட வேண்டும் என தெரிவித்து தொழில் அமைச்சின் செயலாளர்  வெளியிட்ட அதிவிசேட வர்த்தமானி இரத்து செய்யப்பட்டுள்ளது. கடந்த மே மாதம் 21ஆம் திகதி தம்மால் வெளியிட்ட...

ஊழலை வெளிப்படுத்தும் அதிகாரிகளை அடக்குவதா?: சுகாதார அமைச்சின் விசாரணைப் பிரிவு மீது குற்றச்சாட்டு

ஊழலை விசாரிப்பதற்குப் பதிலாக, அதனை வெளிப்படுத்தும் அதிகாரிகளை அடக்குவதற்கே சுகாதார அமைச்சின் விசாரணைப் பிரிவினர் செயற்படுவதாக சுகாதார தொழில் வல்லுநர்கள் சங்கத்தின் தலைவர் ரவி குமுதேஷ் குற்றம் சுமத்தியுள்ளார். இதற்கிடையில், செயலாற்றும் பதவிகள் மூலம்...

இலங்கையிலிருந்து ஏற்றுமதி செய்யப்படும் பொருட்களுக்கு சீனா அனுமதி

இலங்கையில் இருந்து சீனாவுக்கு ஏற்றுமதி செய்யப்படும் கோழி இறைச்சி, முட்டை மற்றும் அன்னாசிப்பழங்களுக்கு நீண்டகாலமாக விதிக்கப்பட்ட தடைகளை அந்நாட்டு அரசாங்கம் நீக்கியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில், விவசாய மற்றும் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் மஹிந்த...