ஈரான் ஜனாதிபதிக்கு ரணில் வழங்கிய இராப்போசன விருந்தில் சஜித் கலந்துகொள்ளாததது ஏன்?

ஈரான் ஜனாதிபதிக்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அளித்த இராப்போசன விருந்துபசாரத்தில் எதிா்க்கட்சித் தலைவா் சஜித் பிரேமதாஸ கலந்துகொள்ளாமைக்கு காரணம் என்ன என்பதை விளக்கி எதிா்க்கட்சித் தலைவரின் ஊடகப் பிரிவு அறிக்கை ஒன்றை ஒன்றை...

சஹரானை வளர்த்தவர் தேசிய புலனாய்வு பிரிவின் தலைவரே – சரத் பொன்சேகா

உயிர்த்த ஞாயிறு குண்டுதாக்குதலில் ஈடுபட்ட சஹரான் ஹாசிமை வளர்த்தவர் தேசிய புலனாய்வு பிரிவின் தலைவர் சுரேஸ் சாலே என ஐக்கிய மக்கள் சக்தி நாடாளுமன்ற உறுப்பினரும் முன்னாள் இராணுவ தளபதியுமான சரத் பொன்சேகா...

சுவீடனுக்கு பயணமானார் அநுர குமார திசாநாயக்க

தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுர குமார திசாநாயக்க நேற்று வியாழக்கிழமை இரவு சுவீடனுக்கு பயணமானார். சுவீடனில் இடம்பெறவுள்ள மக்கள் சந்திப்பு மற்றும் சினேகபூர்வமான சில ஒன்றுகூடல்களிலும் அவர் பங்கேற்கவுள்ளார். ஏப்ரல் 27 சனிக்கிழமை சுவீடனில்...

மத்தள விமான நிலையத்தை இந்திய, ரஷ்ய நிறுவனங்களுக்கு வழங்க முடிவு

மத்தள சர்வதேச விமானத்தின் நிர்வாகத்தை இந்தியா மற்றும் ரஷ்ய நிறுவனங்களிடம் ஒப்படைக்க அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது அதன்படி மத்தள சர்வதேச விமான நிலையத்தின் நிர்வாகத்தை 30 வருட காலத்திற்கு இந்தியாவின் ஷௌரியா ஏரோநாட்டிக்ஸ் பிரைவேட்...

யாழ்ப்பாணத்தில் 1,512 குடும்பங்கள் இன்னும் அகதி வாழ்க்கை

போர் முடிவடைந்து 15 வருடங்கள் கடந்தும் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் 1512 குடும்பங்கள் அகதி நிலையிலேயே வாழ்கின்றனர் என்று யாழ். மாவட்ட பதில் அரசாங்க அதிபர் ம.பிரதீபன் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் நிரந்தர வதிவிடமின்றி, 1,512 குடும்பங்களைச்...

பொய் சொன்ன மைத்திரியை உடன் கைது செய்ய வேண்டும் – வலியுறுத்துகிறாா் கம்மன்பில

உயிர்த்த ஞாயிறு தின குண்டுத்தாக்குதலின் பிரதான சூத்திரதாரியை நான் அறிவேன் என்று பொய் கூறி தேசிய பாதுகாப்பையும், நாட்டு மக்களையும் கேலிக்கூத்தாக்கி, இல்லாத பிரச்சினையை தோற்றுவிக்கும் மைத்திரிபால சிறிசேனவை உடனடியாக கைது செய்ய...
ஜனநாயகத்தை மறந்து போகும் நிலை

தமிழா்களின் பூர்வீக நிலங்கள் அபகரிக்கப்பட்டு சிங்கள மயமாகிறது – ரவிகரன் குற்றச்சாட்டு

முல்லைத்தீவில் தமிழர்களுடைய பூர்வீக நிலங்களை அபகரித்து சிங்கள மக்கள் குடியமர்த்தபடுகிறார்கள் என முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் தெரிவித்தார். புதுக்குடியிருப்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலே அவர்...

கூட்டாக இணைந்து தாக்குதலை நடத்தினாா்களா? அநுரகுமார திஸாநாயக்க கேள்வி

வவுணதீவில் பொலிஸ் உத்தியோகத்தர்கள் இருவர் சஹ்ரான் தரப்பினரால் கொல்லப்பட்ட போது அதன் விசாரணைகள் ஏன் வேறு பக்கத்திற்கு திருப்பப்பட்டன எனக் கேள்வி எழுப்பிய மக்கள் விடுதலை முன்னணியின்  (ஜே .வி.பி.) தலைவரும், எம்.பி.யுமான...

ஒருவிரல் புரட்சி – துரைசாமி நடராஜா

இலங்கையின் பாராளுமன்ற தேர்தல் முறையில் திருத்தங்களைக் கொண்டு வருவதற்கு அமைச்சரவை அங்கீகாரமளித்துள்ளது. நீதி, சிறைச்சாலை விவகாரங்கள் மற்றும் அரசி யலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் கலாநிதி விஜயதாச ராஜபக்ஸவினால் முன்வைக்கப்பட்ட யோசனைக்கே அமைச்சரவை அங்கீகாரத்தை...

பிள்ளையானை கைது செய்து விசாரணை நடத்தினால் உண்மைகள் வெளிவரும் – சாணக்கியன்

பிள்ளையான் எம்.பியை கைது செய்து விசாரணை நடத்தினால் 2005 முதல் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் வரையிலான அனைத்த உண்மை தகவல்களையும் அறிந்துகொள்ளலாம் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன்...