பொறுத்திருக்கக் கேட்பவா்கள் “டீல்” போட காத்திருப்பவா்கள் – நிலாந்தன்

ஜனாதிபதித் தோ்தலுக்கான பரபரப்பில் கொழும்பு அரசியல் உள்ள நிலையில், தமிழ்ப் பொது வேட்பாளா் என்ற விவகாரம் தமிழா் தரப்பின் பேசுபொருளாகியிருக்கின்றது. இந்த நிலையில் இது தொடா்பாக அரசியல் ஆய்வாளா் நிலாந்தன் வழங்கிய நோ்காணல். கேள்வி...

மொட்டுவின் மே தின பேரணியில் முன்வரிசையில் தம்மிக – ஜனாதிபதி வேட்பாளராக களமிறங்குவாரா?

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் மேதின மேடையில் பாராளுமன்ற உறுப்பினரும் பிரபல தொழிலதிபருமான தம்மிக்க பெரேராவுக்கு முன்வரிசையில் ஆசனம் ஒதுக்கப்பட்டிருந்தமை கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக தம்பிக்க பெரேராவை நியமிப்பதற்கான மறைமுக அறிவிப்பே என்று அரசியல்...

பொது வேட்பாளரை களமிறக்குவதால் இனக் கலவரங்கள் வெடிக்கப்போவதில்லை – சி.வி.விக்னேஸ்வரன்

பொது வேட்பாளரை முன்னிறுத்தினால் தமக்கு வேண்டிய சிங்கள வேட்பாளருக்கு வாக்களிக்க முடியாது போய்விடும் என்று பலர் அஞ்சுகின்றார்கள். இனக்கலவரம் வெடிக்கும் என்கின்றார்கள். இன்றைய ஆபத்தான பொருளாதார சூழலில் கலவரங்கள் ஏதேனும் வெடித்தால் நாட்டின்...

13 ஆவது திருத்தம் நடைமுறைப்படுத்தப்படும் – மே தினக் கூட்டத்தில் சஜித்

இந்த நாட்டின் சிங்களவர் அல்லாத மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கு நிலையான தீர்வு வழங்கப்படும். அதற்காக 13 ஆவது அரசியலமைப்புத் திருத்தம் அமுல் ல்படுத்தப்படும் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார். ஐக்கியமான நாடு...

தோ்தலின் பின்னா் நாடு எங்கே செல்லப்போகின்றது? மே தினக் கூட்டத்தில் மஹிந்த ராஜபக்ஷ கேள்வி

இடம்பெறவுள்ள ஜனாதிபதி தேர்தல் தீர்மானமிக்கது என்றும் தேர்தலுக்கு பின்னர் நாடு எதை நோக்கிச் செல்லும் என்பதை மக்கள் சிந்திக்க வேண்டும் என்றும் மஹிந்த ராஜபக்ச தெரிவித்தார். இதேவேளை, ஜனாதிபதி தேர்தலில் எமது வேட்பாளரே வெற்றிபெறுவார்....

தீா்வு என்ன என்பதை ரணிலும், அநுரவும் விஞ்ஞாபனத்தில் இடம்பெறச் செய்வாா்களா? கிளிநொச்சியில் மனோ

“சஜித் பிரேமதாச, என் முன்னிலையில் வடகிழக்கு சிவில் சமூக பிரதிநிதிகளிடம் 13ஐ முழுமையாக அமுல் செய்வேன் என கூறி அதை தன் தேர்தல் விஞ்ஞாபனத்தில் இடமபெற செய்வதாக உறுதி அளித்தார்” என்று தெரிவித்துள்ள தமிழ்...

ஐனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணியின் மே தின நிகழ்வு

ஐனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணியின் ஏற்பாட்டில் தமிழ்த் தேசிய மே தின நிகழ்வு இன்று யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது. “ஸ்ரீலங்கா அரசின் அடக்குமுறைகளை உடைத்தெறிவோம்" எனும் தொனிப்பொருளில் இன்று காலை 9.30 மணியளவில் மானிப்பாய் தென்மேற்கு...

கிளிநொச்சியில் உணர்வெழுச்சியுடன் தமிழரசுக் கட்சியின் மே தினக் கூட்டம்

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தமிழ்த் தேசிய மே தின ஊர்வலமும், மேடை நிகழ்வும் இன்று பிற்பகல் கிளிநொச்சியில் நடைபெற்றது. இதில் தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா, தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவர் மனோ...
ஈஸ்டர் தாக்குதல் விசாரணை

ஈஸ்டர் தாக்குதலுக்கு நீதி வழங்காதவர்களுக்கு வாக்களிக்க வேண்டாம் என்றே கூறினேன் – கர்தினால்

எந்தவொரு கட்சிக்கும் வாக்களிக்குமாறு என்றுமே தான் கூறியதில்லை எனவும், ஈஸ்டர் தாக்குதலுக்கு நீதி வழங்க நடவடிக்கை எடுக்காதவர்களுக்கு வாக்களிக்க வேண்டாம் என்றே தான் கேட்டுக் கொண்டுள்ளதாக கொழும்பு பேராயர் மல்கம் கர்தினால் ரஞ்சித்...

புதிய வீதி அபிவிருத்திக்கான அங்குரார்ப்பண வைபவம்

கிண்ணியா பிரதேசத்திற்கான ஒருங்கிணைப்பு குழு தலைவரும் திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான ஏ.எல்.எம் அத்தாவுல்லா அவர்களின் 2024 ஆம் ஆண்டுக்கான பன்முகப்படுத்தப்பட்ட வரவு செலவு ஒதுக்கீட்டு திட்டத்தின் கீழ் கிண்ணியா பிரதேசத்திற்கு 21...