ஜனாதிபதி அநுரவுடன் இந்திய பாதுகாப்பு அமைச்சர் சந்திப்பு!
இந்தியப் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் இன்று (09) கொழும்பில் ஜனாதிபதி அநுரகுமார திஸநாயக்கவைச் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தினார்.
இப்பேச்சுவார்த்தைகள் மிகவும் பயனுள்ளதாக அமைந்ததாகக் குறிப்பிட்ட அவர், இரு நாடுகளுக்கும் இடையிலான நெருங்கிய கூட்டுறவை...
இலங்கையில் பொறுப்புக்கூறலை உறுதிசெய்ய தொடர்ந்து அழுத்தம் பிரயோகிக்கவேண்டும் – ஐ.நா
சர்வதேச சட்டங்களுக்கு முரணான மிகமோசமான மீறல்கள் தொடர்பான பொறுப்புக்கூறலில் எட்டப்படும் முன்னேற்றங்களை ஐ.நா மனித உரிமைகள் பேரவை தொடர்ந்து கண்காணிப்பதுடன் அநுரகுமார திசாநாயக்க அரசாங்கம் அதன் வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்குரிய அழுத்தங்களை ஐ.நா மனித...
கிராஞ்சி.வேரவில்.வலைப்பாடு. ஒன்றுபட்ட மக்கள் அமைப்பின் தலைவர் மீது தாக்குதல்!
கிராஞ்சி.வேரவில்.வலைப்பாடு. ஒன்றுபட்ட மக்கள் அமைப்பின் தலைவர் ஒய்வுபெற்ற ஆசிரியர் சங்கரப்பிள்ளை ஆனந்தநடராஜன் மீது வனவளத்திணைக்களத்தினர் நடத்திய தாக்குதலில் ஆசிரியர் யாழ்போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இது தொடர்பில், வடமாகாண காணி உரிமைக்கான மக்கள் அமைப்பின் தலைவர் ...
முக்கிய வழக்கு விசாரணைகளில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் இல்லை: இலங்கை குறித்து ஐ.நாவில் விமர்சனம்
முக்கிய வழக்கு விசாரணைகளில் குறிப்பிட்டுக்கூறத்தக்க முன்னேற்றங்கள் எவையும் எட்டப்படவில்லை எனச் சுட்டிக்காட்டியுள்ள பிரிட்டன் தலைமையிலான இணையனுசரணை நாடுகள், பொறுப்புக்கூறல் மற்றும் நல்லிணக்கம் தொடர்பில் இலங்கை அரசாங்கம் கொண்டிருக்கும் கடப்பாடு நிறைவேற்றப்படவேண்டும் என வலியுறுத்தியுள்ளன.
ஜெனிவாவில்...
நேபாளம் அருகே 5.3 ரிச்டர் அளவில் நில நடுக்கம்!
பேரழிவு தந்த வெள்ளப்பெருக்கு மற்றும் மண்சரிவுகளின் சுவடுகள் மறைவதற்குள், நேபாளத்தின் வடமேற்கு முஸ்தாங் மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை (08) இரவு 5.3 ரிச்டர் அளவிலான சக்திவாய்ந்த நில நடுக்கம் ஏற்பட்டுள்ளதாக அந்நாட்டு தேசிய பூமியதிர்ச்சி...
‘இலங்கைக்கு நெருக்கடி என்றால் இந்தியா உதவும்’: அமைச்சர் ராஜ்நாத் சிங்
“இலங்கை தீவு நாடு எப்போது நெருக்கடியை எதிர்கொண்டாலும், இந்தியா எப்போதும் உறுதியாக இலங்கையின் பக்கத்தில் நிற்கும்” என்று இந்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்தார்.
அவர் தனது முதலாவது இலங்கைக்கான விஜயத்தின்...
எல்நினோ தாக்கம் – 8 மாவட்டங்கள் பாதிப்பு
எல்நினோ தாக்கத்தின் காரணமாக நாட்டின் 8 மாவட்டங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
அந்த 8 மாவட்டங்களிலுள்ள 36 பிரதேச செயலகப் பிரிவுகள் வறட்சியான வானிலையினால் பாதிக்கப்பட்டுள்ளதாக அந்த நிலையம் சுட்டிக்காட்டுகிறது.
அத்துடன்,...
இலங்கைக்கு அருகே நங்கூரமிட்டுள்ள ஈரானிய கப்பல்கள் : அவதானித்து வருவதாக அமைச்சர் விஜித ஹேரத் தெரிவிப்பு
அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையே நடைபெற்று வரும் இராணுவ மோதலுக்கு மத்தியில், இலங்கையின் கடல் எல்லைக்கு அருகிலுள்ள சர்வதேச கடற்பரப்பில் சுமார் 47 கப்பல்கள் நங்கூரமிட்டிருப்பது தற்போது அடையாளம் காணப்பட்டுள்ளதாக வெளியுறவு அமைச்சர் விஜித...
ஐ.நா பொதுச் சபை கூட்டத்தில் ஜனாதிபதி பங்கேற்க மாட்டார் : அரசாங்கம் அறிவிப்பு
இந்த ஆண்டு நடைபெறும் ஐக்கிய நாடுகள் பொதுச் சபையில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க பங்கேற்க மாட்டார் என்றும், இலங்கையின் சார்பில் அமைச்சர் மட்டத்தில் பிரதிநிதித்துவம் வழங்கப்படும் என்றும் வெளியுறவு அமைச்சர் விஜித ஹேரத்...
ஐ.நா.வின் அறிக்கையை வரவேற்று சுமந்திரனும் அறிக்கை!
04. ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை கூட்டத் தொடரின் ஆரம்ப அமர்வில் மனித உரிமை உயர்ஸ்தானிகரின் அறிக்கையில் இலங்கையில் யுத்த காலத்தில் இடம்பெற்ற குற்றங்களுக்கான பொறுப்புக் கூறல் சம்பந்தமாக எவ்வித முன்னேற்றமும்...










