கறுப்பு ஜூலை : ஐக்கிய தேசியக் கட்சியை சாடிய சந்திரசேகர்!
தமிழர்களுக்கான உரிமைகளை மறுத்து, யாழ். நூலகம் மீது தனது அரசியல் பழிவாங்கலை காட்டிய, அரசியல் நாசகார வேலைகளை முன்னெடுத்த ஐக்கிய தேசிய கட்சியின் பின்னால் இன்று தமிழர்களுக்கான உரிமை என்ற போலி முகத்திரையில்...
கன்னியா வெந்நீரூற்றின் வரலாறு மாற்றியமைக்கப்படுவதற்கு இந்து மாமன்றம் எதிர்ப்பு
"கன்னியா வெந்நீரூற்றின் வரலாற்றை மாற்றியமைப்பது கண்டு நாம் மிகுந்த வேதனை அடைகிறோம்" என்று அகில இலங்கை இந்து மாமன்றத்தின் உப தலைவர் கலாநிதி ஆறு.திருமுருகன் தெரிவித்துள்ளார்.
கன்னியா வெந்நீரூற்று தொடர்பாக வெளியிட்ட அறிக்கையில் அவர்...
கொழும்பு துறைமுக நகரில் இரு சீனக் குழுக்களுக்கு இடையே மோதல்
கொழும்பு துறைமுக நகரில் சீன நாட்டவர்கள் பயணித்த வாகனம் ஒன்றை சோதனையிட்ட போது, கைத்துப்பாக்கி மற்றும் தகவல் தொடர்பு சாதனம் என்பன கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
குறித்த பகுதியில் இரு சீனக் குழுக்களுக்கு இடையே ஏற்பட்ட...
இலங்கையில் அரசியல் கைதிகள் என எவரும் இல்லை : நீதி அமைச்சர் தெரிவிப்பு
நீதிமன்ற உத்தரவுக்கு அமைய அரசியல் கைதிகள் என எவரும் சிறைப்படுத்தப்படவில்லை என்றும் நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாடுகள் அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் நடைபெற்ற, வாய்மூல விடைக்கான கேள்வி நேரத்தில் ஐக்கிய மக்கள்...
கறுப்பு ஜூலை இனப்படுகொலை இடம்பெற்று 43 ஆண்டுகள்!
தமிழர்களுக்கு எதிரான கருப்பு ஜூலை இனப்படுகொலை இடம்பெற்று இன்றுடன் 43 ஆண்டுகளாகின்றன.
கறுப்பு ஜூலை என்பது தமிழ் மக்களுக்கு எதிராக 1983 ஆம் ஆண்டு ஜூலை மாதம் கட்டவிழ்த்து விடப்பட்ட மிகக் கொடூரமான, திட்டமிட்ட...
சிறுவர், பெண்களின் உரிமைகளை அடிப்படை உரிமைகளுக்குள் உள்ளடக்கினால் அரசுக்கு ஆதரவு:
அரசியலமைப்பு திருத்தங்கள் மூலம் நீதித்துறையில் செல்வாக்கு செலுத்துவதற்குப் பதிலாக சிறுவர் மற்றும் பெண்களின் உரிமைகளை அடிப்படை உரிமைகளுக்குள் உள்ளடக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்குமாக இருந்தால், எந்த நிபந்தனையும் இல்லாமல் அதற்கு ஆதரவளிக்க எதிர்க்கட்சிகள்...
கடந்த ஆறு மாதங்களில் சிறுவர் துஷ்பிரயோக முறைப்பாடுகள் அதிகரிப்பு
2015 முதல் 2025 வரையிலான 10 ஆண்டு காலப்பகுதியில் சிறுவர் துஷ்பிரயோகம் தொடர்பில் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபைக்கு 108,581 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாகப் பெண்கள் மற்றும் சிறுவர் விவகார அமைச்சர் சரோஜா...
கோட்டாபயவின் ரிட் மனு மேலதிக பரிசீலனைக்காக ஒத்திவைப்பு
உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் சம்பவம் தொடர்பில் மேற்கொள்ளப்படும் விசாரணைகளுக்கு அமைவாக, தன்னை பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்து தடுத்து வைப்பதைத் தடுக்கும் உத்தரவைப் பிறப்பிக்குமாறு கோரி முன்னாள் ஜனாதிபதி...
இலங்கையுடன் இணைந்து பணியாற்றுவதாக அமெரிக்கா உறுதி
இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தில் ஸ்திரத்தன்மை மற்றும் பாதுகாப்பை மேம்படுத்துவதற்காக இலங்கையுள்ளிட்ட பிராந்தியப் பங்காளிகளுடன் இணைந்து பணியாற்ற அமெரிக்கா தொடர்ந்தும் உறுதியுடன் இருப்பதாகத் தெற்கு மற்றும் மத்திய ஆசியாவுக்கான அமெரிக்கச் சிறப்புத் தூதுவரும் இந்தியாவுக்கான...
கோட்டாபய ராஜபக்ஷ நீதிமன்றில் முன்னிலை
தாம் கைது செய்யப்படுவதையும், தடுத்து வைக்கப்படுவதையும் தடுக்கும் உத்தரவொன்றைப் பிறப்பிக்குமாறு கோரி முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தாக்கல் செய்த ரிட் மனு மீதான மேலதிக பரிசீலனை இன்று (23) இடம்பெறவுள்ளது.
இதற்கமைய, முன்னாள்...









