வெலிக்கடை சிறையில் தாக்கப்பட்ட தமிழ்க் கைதி – பாராளுமன்றத்தில் தெரிவித்த கஜேந்திரன்

வெலிக்கடை சிறையில் 10 நாட்களுக்கு மேலாக உண்ணாவிரதமிருந்து வந்த முன்னாள் போராளி எனது வேண்டுகோளையேற்று உண்ணாவிரதத்தை கைவிட்டுள்ள நிலையில் இன்னொரு தமிழ் கைதி சிறை அதிகாரியால் கடுமையாக தாக்கப்பட்டுள்ளதாக தமிழ் தேசிய மக்கள்...

இராணுவத்துக்கு எதிராக திரட்டப்படும் சாட்சியங்கள் – ஆபத்தான நிலை என எச்சரிக்கிறாா் சரத் வீரசேகர

தமிழர்களுக்கு எதிராகவே யுத்தம் நடத்தப்பட்டது என்ற குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால் வடக்கு கிழக்கில் தனி ஈழத்தை ஸ்தாபிக்க முயற்சிக்கும் அடிப்படைவாத நோக்கம் வெற்றி பெறும். இலங்கை இராணுவத்தினருக்கு எதிராக சாட்சியம் திரட்டும் நடவடிக்கைகள் தற்போது...

உருவாகின்றது புதிய அரசியல் கூட்டணி – இன்று நடைபெற்ற சந்திப்பில் 20 எம்.பி.க்கள் பங்கேற்பு

புதிய அரசியல் கூட்டமைப்பை ஆரம்பிப்பது தொடர்பான தீர்மானமிக்க கலந்துரையாடல் மெதிவெல பகுதியிலுள்ள ஹோட்டலொன்றில் இன்று முற்பகல் நடைபெற்றது. ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் நிமல் சிறிபால டி சில்வா தரப்பினருக்கும் நிமல் லன்சா...

விடுதலைப் புலிகள் இயக்கத்துக்கு மேலும் ஐந்து ஆண்டுகள் தடை – இந்திய மத்திய அரசு அறிவிப்பு

விடுதலைப்புலிகள் இயக்கத்தை இந்திய மத்திய அரசு மேலும் ஐந்து ஆண்டுகளுக்கு தடை செய்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சட்டவிரோத நடவடிக்கைகள் (தடுப்பு) சட்டத்தின் கீழ் இந்தத் தடை நீட்டிக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. முன்னாள் இந்திய பிரதமர்...

ரணில் மீட்பர் அல்லர்; சர்வதேச நிதி நிறுவனங்களின் சேவகர் – ஐங்கரநேசன் சாடல்

ராஜபக்ஷ சகோதரர்கள் அரியணையில் இருந்து துரத்தப்பட்டு அவ்விடத்துக்கு ரணில் விக்கிரமசிங்க இரண்டு வருடங்களுக்கு முன்னால் ஜனாதிபதியாகப் பிரதியீடு செய்யப்பட்டார். அவர் ஒரு பொருளாதார நிபுணர் , சரிந்திருக்கும் பொருளாதாரத்தைத் தூக்கி நிமிர்த்துவார், அடித்தட்டுமக்களின்...

முள்ளிவாய்க்கால் கஞ்சி தடை – கல்முனை பாண்டிருப்பில் பொலிஸார் குவிப்பு

அம்பாறை மாவட்டம் பெரிய நீலாவணை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பாண்டிருப்பு பகுதியில் முள்ளிவாய்க்கால் கஞ்சி தயாரிக்க முற்பட்டவர்களை தடுப்பதற்கு நூற்றுக்கணக்கான பொலிஸார் குவிக்கப்பட்டுள்ளனர். குறித்த சம்பவம் இன்று காலை எட்டு முப்பது மணிக்கு இடம்பெற்றுள்ளதுடன்...

ஜே.பி.வி. தலைவா்களை சந்தித்த அமெரிக்காவின் உதவிச் செயலாளர் டொனல்ட் லூ

தெற்கு, மத்திய ஆசிய பிராந்தியத்திற்குப் பொறுப்பான ஐக்கிய அமெரிக்காவின் உதவிச் செயலாளர் டொனல்ட் லூ மற்றும் தேசிய மக்கள் சக்தியின் பிரதிதிகளுக்கும் இடையிலான கலந்துரையாடலொன்று நேற்று கோல்பேஸ் ஹோட்டல் வளாகத்தில் நடைபெற்றது. இதன்போது இலங்கைக்கான...

நினைவேந்தலை தடுப்பது நல்லிணக்கத்திற்கு அடிக்கும் சாவு மணியே – முன்னாள் எம்பி சந்திரகுமார்

சர்வதேசத்தின் பங்களிப்புடன் மேற்கொள்ளப்பட்ட நிலைமாறுகால நீதி பொறிமுறையில் நினைவேந்தல் மிக முக்கிய பகுதியாகும். எனவே அந்த நினைவேந்தல் நிகழ்வை கூட தமிழ் மக்கள் மேற்கொள்ள முடியாத படி அரசும் அதன் கட்டமைப்பான பொலீஸாரும்...

இஸ்ரேலின் கொலைகார அரச பயங்கரவாதம் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும் – சஜித் பிரேமதாஸ

பாலஸ்தீன மக்களுக்கு பல தசாப்தங்களாக இழைக்கப்பட்டு வரும் அநீதிக்கெதிராக இன, மத வேறுபாடின்றி பாலஸ்தீன மக்களுடன் என்றும் முன்நிற்போம். இந்த கொடூரமான தாக்குதல்கள் மற்றும் படுகொலைகளை உடனடியாக நிறுத்துமாறு இஸ்ரேலிய அரசாங்கத்திற்கு கோரிக்கை...

ரஷ்ய யுத்த களத்தில் கூலிப்படையாக இலங்கை முன்னாள் இராணுவ அதிகாரிகள்? விசாரணை ஆரம்பம்

ரஷ்ய – உக்ரைன் போர் நடவடிக்கைகளுக்கு ஓய்வு பெற்ற இலங்கை படையினர் ஈடுபடுத்தப்பட்ட சம்பவம் தொடர்பாக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் பிரமித்த பண்டார தென்னக்கோன் தெரிவித்தார். ரஷ்ய – உக்ரேன் போரில் கூலிப்படையினராக...