பாராளுமன்ற கட்டடத் தொகுதியில் கறுப்பு ஜூலை நாள் அனுஷ்டிப்பு
தமிழ் இனப்படுகொலையின் ஒரு அங்கமான 'கறுப்பு ஜூலை' நடைபெற்று 43ஆவது தினத்தை தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் பாராளுமன்ற கட்டடத் தொகுதியில் இன்று வியாழக்கிழமை (23) நினைவுகூர்ந்தனர்.
இலங்கையில் டெங்கு நோய் அதிகரிப்பு
நாடளாவிய ரீதியில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 79,000 ஐ கடந்துள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்பு கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது.
அதற்கமைய ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் 79,016 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
அத்துடன் 57 டெங்கு...
கரப்பான்பூச்சி ஜனதா கட்சியினர் போராட்டம்: “வினாத்தாள் கசிவு விவகாரத்தில் விரைவு நீதிமன்றங்கள் மூலம் நீதி” – பிரதமர்...
நீட் வினாத்தாள் கசிவு விவகாரத்தில் கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வலியுறுத்தி, டெல்லி ஜந்தர் மந்தரில் கரப்பான்பூச்சி ஜனதா கட்சியினர் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில், வினாத்தாள் கசிவு விவகாரத்தில் மவுனம்...
இராகலைச் சம்பவம்: மலையகத்தின் நூற்றாண்டுகால நிலமற்ற வாழ்வின் சாட்சியம்:மருதன் ராம்
“ஒரு சமூகத்தின் வாழ்வுரிமையின் அடித்தளம் அதன் நில உரிமை.” இந்த அடிப்படை உண்மையை மீண்டும் நினைவூட்டிய சம்பவமாகவே நுவரெலியா மாவட்டத்தின் இராகலை சென்ட் லியோனார்ட்ஸ் (St. Leonard’s) தோட்டத்தில் நீதிமன்ற உத்தரவின் பேரில்...
‘எல் நினோ’ இலங்கையில் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும்!
முன்னர் எதிர்பார்க்கப்பட்டதை விட 'எல் நினோ' (El Niño) காலநிலை மாற்றமானது முன்கூட்டியே இலங்கையில் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும் என சுற்றாடல் துறை அமைச்சர் கலாநிதி தம்மிக பட்டபெந்தி எச்சரித்துள்ளார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்று...
சவுதி அரேபியாவின் எண்ணெய் கப்பல்கள் மீது ஹவுத்திகள் தாக்குதல்!
சவுதி அரேபியா மீதான கடல்வழி முற்றுகையின் ஒரு பகுதியாக இரண்டு சவுதி எண்ணெய் கப்பல்கள் மீது தாங்கள் தாக்குதல் நடத்தியதாக ஈரானின் ஆதரவு பெற்ற ஹவுத்தி போராளிகள் வியாழக்கிழமை (23) தெரிவித்தனர்.
ஹார்முஸ் நீரிணையைத்...
பிலிப்பைன்ஸில் இந்திய, பங்களாதேஷ், இலங்கை வெளிவிவகார அமைச்சர்கள் சந்திப்பு!
இலங்கையின் வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித்த ஹேரத், இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ்.ஜெய்சங்கர் மற்றும் பங்களாதேஷ் வெளிவிவகார அமைச்சர் கலீலுர் ரஹ்மான் ஆகியோரைச் சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.
ஆசிய-பசிபிக் பிராந்திய...
வடக்கு, கிழக்கு கரையோரப் பகுதிகளைப் பாதுகாக்க நடவடிக்கை
புதிதாக அபிவிருத்தியடைந்து வரும் வடக்கு மற்றும் கிழக்குக் கரையோரப் பகுதிகளைப் பாதுகாப்பதற்கு அதிகபட்ச நடவடிக்கைகளை எடுக்குமாறும், கடற்கரைப் பகுதிகளை அபிவிருத்தி செய்த பின்னர் அங்கு மேற்கொள்ளப்படும் சட்டவிரோதக் நிர்மாணங்களால் கடற்கரைக்கு பெரும் சேதம்...
கன்னியா வெந்நீரூற்று பகுதியில் விகாரை அமைக்கும் முயற்சி அம்பலம்
திருகோணமலை மாவட்டத்தில் அமைந்துள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க கன்னியா வெந்நீர் ஊற்று பகுதியில், புத்த விகாரைக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு நடைபெற்றுள்ளது.
குறித்த நிகழ்வில் அரசின் முக்கிய பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
இந்த விடயம் தொடர்பில் நேற்று...
குட்டிமணி, தங்கத்துரையின் உருவச்சிலையை திறப்பதற்கு நீதிமன்றம் தடை
1983 ஆம் ஆண்டு வெலிக்கடை சிறைச்சாலையில் படுகொலை செய்யப்பட்ட குட்டிமணி, தங்கத்துரை ஆகியோரது உருவச்சிலை நிறுவுவதற்கு நீதிமன்றம் தற்காலிக தடை விதித்துள்ளது.
குட்டிமணி மற்றும் தங்கத்துரையின் 43-வது நினைவு நாளை ஒட்டி எதிர்வரும் 25ஆம்...










