கிருஷாந்தி குமாரசுவாமி உள்ளிட்டோரின் 30ஆம் ஆண்டு நினைவேந்தல்!

யாழ்ப்பாணம் செம்மணிப் பகுதியில் படுகொலை செய்யப்பட்ட சுண்டுக்குளி பாடசாலை மாணவியான கிருஷாந்தி குமாரசுவாமி உள்ளிட்டவர்களின் 30ஆவது ஆண்டு நினைவேந்தல் இன்றைய தினம் (07) மாலை செம்மணி பகுதியில் இடம்பெற்றது. இதன்போது செம்மணிப் பகுதியில் படுகொலை...

Volker turk அறிக்கை இலங்கையின் மனித உரிமை நிலைமை விவரிப்பதாக சர்வதேச அமைப்பொன்று

இலங்கையின் உள்நாட்டுப் போர் நிறைவடைந்து 17 ஆண்டுகள் கடந்துள்ள நிலையில், ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவையின் உயர்ஸ்தானிகர் வொல்கர் ரெக் (Volker Türk) வெளியிட்ட சமீபத்திய அறிக்கை, இலங்கையின் தற்போதைய...

தாய்லாந்து செல்ல, இலங்கை பிரஜைகளுக்கு ‘இ-வீசா’ கட்டாயம்!

இலங்கை கடவுச்சீட்டு வைத்திருப்பவர்கள் தாய்லாந்திற்குப் பயணம் செய்வதற்காக வழங்கப்பட்டிருந்த வீசா இல்லா நுழைவுச் சலுகை செப்டெம்பர் மாதம் 15 ஆம் திகதி முதல் இரத்து செய்யப்படுவதாக கொழும்பிலுள்ள தாய்லாந்து தூதரகம் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது. தாய்லாந்து...

நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் 47.3% ஆகக் குறைவு!

இலங்கையில் நிலவும் வறட்சியான வானிலைக்கு மத்தியில், நாடு முழுவதிலும் உள்ள நீர்த்தேக்கங்களின் மொத்த நீர்ச்சேகரிப்பு திறன் தற்போது 47.3 சதவீதமாகப் பதிவாகியுள்ளதாக நீர்ப்பாசனத் திணைக்களத்தின் நீர்முகாமைத்துவப் பணிப்பாளர் எச்.எம்.பி.எஸ்.டி. ஹேரத் தெரிவித்துள்ளார். நீர்ப்பாசனத் திணைக்களத்தினால்...

பிரிட்டன் ஒரு “பெரும் சரிவை” (Great Collapse) எதிர்கொண்டுள்ளது…

பிரிட்டனுக்குத் தேவைப்படும் தலை வர் பர்ன்ஹாம் அல்ல என்று ‘தி டெலிகிராப்’ (The Telegraph) நாளிதழ் குறிப்பிடுகிறது. நாடு ஒரு முழுமையான நிதி நெருக் கடியின் விளிம்பில் உள்ளது, செலவுகளைக் கடுமையாகக் குறைப்...

நீதிக்கான நீண்ட பயணமும் நீர்த்துப்போகும் யதார்த்தங்களும் : விதுரன்

சர்வதேச வலிந்து காணாமலாக்கப்படல்களால் பாதிக் கப்பட்டோருக்கான தினமான கடந்த ஆகஸ்ட் 30 அன்று, ‘நீதிக்கான நீள் பயணம்’ எனும் தொனிப்பொருளில் யாழ்ப்பாணம் தந்தை செல்வா அரங்கில் நடைபெற்றது. இந்த சர்வதேச மாநாடானது, ஈழத்தமிழர்களின் தசாப்த...

இலங்கை தொடர்பான பிரேரணை ஜெனிவாவில் இன்று முன்வைப்பு

ஜெனிவாவில் நடைபெறும் ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையின் 63 வது வருடாந்த கூட்டத்தொடரின் போது, இலங்கையின் மனித உரிமைகள் நிலைமை தொடர்பான சமீபத்திய அறிக்கை இன்று (7) முன்வைக்கப்படவுள்ளது. இன்று ஆரம்பமாகும் இந்த...

அம்பிட்டிய சுமண ரத்ன தேரர் கைது

அம்பிட்டிய சுமண ரத்ன தேரர் சற்றுமுன்னர் மட்டக்களப்பு தலைமையக  காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். மட்டக்களப்பில் உள்ள புவிச்சரிதவியல் அளவை மற்றும் சுரங்க பணியகத்தின் அலுவலகத்திற்கு சென்று கடந்த 31 ஆம் திகதி அங்குள்ள அதிகாரிகளின்...

தலைமன்னார் கடற்பகுதியில் தத்தளித்த 3 சிறுவர்கள் உள்ளிட்ட 8 பேர் மீட்பு

தமிழகத்திலுள்ள அகதிகள் முகாம்களில் இருந்து கடல் வழியாகத் தலைமன்னார் பகுதிக்கு வந்தவர்கள் என நம்பப்படும் எட்டு பேர் கொண்ட குழுவினர், இலங்கை கடற்படையினரால் மீட்கப்பட்டுள்ளனர். மீட்கப்பட்டவர்களில், 2, 11 மற்றும் 14 வயதுகளுடைய 3...

“மன்னார் வைத்தியசாலையை மத்திய அரசிடம் ஒப்படைக்க வேண்டும்” என்ற கருத்துக்கு சுரேஸ் கண்டனம்

தமிழ் மக்களின் பல்வேறு போராட்டங்களின் மூலம் பெற்றுக்கொள்ளப்பட்ட அதிகாரங்களை மீண்டும் மத்திய அரசாங்கத்திடம் ஒப்படைக்க வேண்டும் எனக் கூறுவது ஏற்புடையதல்ல என்று முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார். யாழ். ஊடக அமையத்தில்...