இலங்கையின் முதல் ‘Canal-Top Solar’ திட்டம்
இலங்கையில் கால்வாய் ஒன்றின் மீது அமைக்கப்படவுள்ள முதலாவது 'Canal-Top Solar' சூரிய மின்சக்தி திட்டத்தை ஆரம்பிப்பதற்கான முதற்கட்ட சாத்தியக்கூறு ஆய்வு மஹியங்கனையின் 'வியானா கால்வாய்' பகுதியில் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
20 கிலோமீற்றருக்கும் அதிகமான நீளத்தைக் கொண்ட...
கன்னியா விவகாரம் தொடர்பில் குகதாசன் எம்.பி கருத்து
கன்னியா வெந்நீர் ஊற்றுக்கு அருகில் உள்ள தொல்பொருள் ஆய்வு மேற்கொள்ளும் இடத்தில் இன்று (22) புத்த விகாரை கட்டுவதற்கு அடிக்கல் நாட்டப்படவுள்ளது என்ற செய்தி சமூக ஊடகங்களில் பரவி வரும் நிலையில், இது...
இந்தியா: காக்ரோச் ஜனதா கட்சி போராட்டம்- ராகுல் காந்தி கைது
இந்தியாவின் மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதானின் பதவி விலகலை வலியுறுத்தி, காக்ரோச் ஜனதா கட்சி (சிஜேபி) ஜந்தர் மந்தரில் நடத்தி வரும் போராட்டம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
பிரதமர் நரேந்திர மோதி மற்றும்...
கின்னியா வெந்நீர் ஊற்று: சேதமடைந்த பழமை வாந்த பகுதியை மீளமைக்க நடவடிக்கை
திருகோணமலை கின்னியா வெந்நீர் ஊற்றுக்கு அருகில் உள்ள தொல்லியலுக்குரிய பகுதியில் சிதைவடைந்துள்ள பழமைவாந்த பகுதியை மீளமைப்பதற்கான நிகழ்வு புதன்கிழமை (22) இடம்பெறவுள்ளதாகவும், இதில் தொல்பொருள் திணைக்கள பணிப்பாளர் நாயகம் இ.ஏ.செனரத் விக்ரமசிங்கே உள்ளிட்ட...
குட்டிமணி, தங்கத்துரையின் உருவச்சிலை திறப்பு விழா தொடர்பாக நீதிமன்றில் வழக்கு…
வெலிக்கடை சிறையில் படுகொலை செய்யப்பட்ட குட்டிமணி, தங்கத்துரை ஆகியோரின் உருவச்சிலை திறப்பு விழா தொடர்பாக வல்வெட்டித்துறை காவல்துறையால் பருத்தித்துறை நீதவான் நீதிமன்றில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
குறித்த வழக்கு நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது பிரதிவாதியான,...
பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்கும் சட்டமூலம் விரைவில் பாராளுமன்றில்…
பயங்கரவாத தடைச்சட்டத்தை இரத்து செய்வது தொடர்பாக நீதியமைச்சர் ஹர்ஷன நாணயக்கார பாராளுமன்றில் கருத்துகளை வெளியிட்டுள்ளார்.
இதன்படி, பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்கும் சட்டமூலம் குறித்து ஆராயும் நிபுணர் குழுவின் பணிகள் விரைவுபடுத்தப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்....
இந்திய மீனவர்களின் அத்துமீறலால் பாதிப்படைந்துள்ளதாக வடக்கு தீவக மீனவர்கள் தெரிவிப்பு
தமிழக கடற்றொழிலாளர்களின் அத்துமீறல்களால் தீவக கடற்றொழிலாளர்களின் பல இலட்சம் ரூபாய் பெறுமதியான வலைகள் அறுத்து நாசமாக்கப்பட்டுள்ளதாக, நெடுந்தீவு பிரதேச கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்கத்தின் உப தலைவர் செபமாலை அந்தோணி சிவராசா தெரிவித்துள்ளார்.
யாழ். ஊடக...
பசில் ராஜபக்ஷவுக்கு மீண்டும் பிடியாணை
மாத்தறை காணி கொள்வனவு வழக்கு தொடர்பில் நீதிமன்றத்தில் இரண்டாவது முறையாகவும் ஆஜராகத் தவறியதை அடுத்து, முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷவுக்கு எதிராக மீண்டும் பிடியாணையை மாத்தறை தலைமை நீதவான் செவ்வாய்க்கிழமை (21) பிறப்பித்துள்ளார்.
மாத்தறை, எலியகந்த...
தேசிய சூழல் திருத்தச் சட்டமூலம் இன்று முதல் அமுல்
பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட தேசிய சூழல் (திருத்த) சட்டமூலத்தை சபாநாயகர் வைத்தியர் ஜகத் விக்கிரமரத்ன இன்று (21) சான்றுரைப்படுத்தினார்.
1980 ஆம் ஆண்டின் 47 ஆம் இலக்க தேசிய சூழல் சட்டம், அத்துடன் 1988 ஆம்...
திருகோணமலை எண்ணெய் தாங்கிகளை அபிவிருத்தி செய்ய முதலீட்டாளர்களுக்கு வாய்ப்பு
திருகோணமலை எண்ணெய் தாங்கி அமைந்துள்ள வளாகத்தை வர்த்தக ரீதியாக அபிவிருத்தி செய்யும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக, அங்குள்ள 29 எண்ணெய் தாங்கிகளை அபிவிருத்தி செய்வதற்காக சர்வதேச போட்டி கேள்வி கோருவதற்கு டிரின்கோ பெற்றோலியம்...










