இந்தியாவுக்கு செல்லவுள்ள அதிகாரிகளிடம் வடக்கு மீனவர் சங்கம் முக்கிய கோரிக்கை
இலங்கை - இந்திய மீனவர்கள் பிரச்சினைகள் குறித்து இந்தியாவில் பேச்சுவார்த்தை நடத்த செல்லவிருக்கும் அதிகாரிகள், "இந்திய மீனவர்கள் இனி வரும் காலங்களில் இலங்கை கடற்பரப்பிற்குள் நுழைய மாட்டார்கள்" என்ற உத்தரவாதத்தை பெற வேண்டும்...
நாமலை சந்திக்க சிறைக்குச் சென்ற மகிந்த !
சிறையில் அடைக்கப்பட்டுள்ள பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவை நேரில் சென்று சந்தித்த பின்னர், முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச ஊடகங்களுக்குக் கருத்து தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக கருத்து தெரிவித்த அவர், 'நாமலின் கைது ஒரு...
வவுனியாவில் கையகப்படுத்தப்பட்டுள்ள விவசாயக் காணிகளை விடுவிக்குமாறு வலியுறுத்தல்
வவுனியா வடக்கு, நெடுங்கேணி கமநலசேவை நிலையத்திற்குட்பட்ட மாறாயிலுப்பை மற்றும் புதுக்குளம் பகுதிகளில் வனவளத் திணைக்களத்தின் கட்டுப்பாட்டிலுள்ள தமிழ்மக்களின் பூர்வீக விவசாயக் காணிகளை உடனடியாக விடுவிக்க வேண்டுமென பாராளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் வலியுறுத்தியுள்ளார்.
வவுனியா...
உலகின் தந்திரோபாயப் போக்குகளை கவனத்திலெடுத்தல்: ஈழத்தமிழர் இறைமையை மீளுறுதிப்படுத்த அவசியம் | ஆசிரியர் தலையங்கம் | Ilakku Weekly...
உலக அரசியலில் நாடுகளில் ஆட்சியில் உள்ளவர்கள் தங்கள் அதிகாரத்தைத் தக்கவைப்பதிலும் ஆட்சிக்காலத்தை நீடிப்பதற்கும் தந்திரோபாய முயற்சிகளைச் செய்கின்ற மாதமாக 2026 செப் டெம்பர் மாதம் ஆரம்பமாகியுள்ளது.
அமெரிக்காவின் அரசத்தலைவர் டொனால்ட் ட்ரம்ப் உள்நாட்டில் ஆதரவு...
Ilakku Weekly ePaper 407 | இலக்கு-இதழ்-407 | சனி, 05 செப்டெம்பர், 2026
முழுமையாக மின்னிதழை பார்வையிட கீழே உள்ள இணைப்பை அல்லது படத்தை அழுத்தவும்:
Ilakku Weekly ePaper 407 | இலக்கு-இதழ்-407 | சனி, 05 செப்டெம்பர், 2026
Ilakku Weekly ePaper 407 | இலக்கு-இதழ்-407...
லிட்ரோ எல்.பி. எரிவாயு விலைகளில் குறைப்பு: புதிய விலை விவரங்கள் வெளியீடு
சமையல் எரிவாயு சிலிண்டர்களின் விலைகளை இன்று சனிக்கிழமை (05) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் குறைத்துள்ளதாக லிட்ரோ எரிவாயு நிறுவனம் அறிவித்துள்ளது.
அதன்படி, 12.5 கிலோகிராம் எடையுடைய சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை...
ஐ.நா மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் அலுவலகத்தினால் இலங்கைக்கு எச்சரிக்கை
எதிர்வரும் செப்டம்பர் 07 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 63 ஆவது அமர்வில் சமர்ப்பிக்கப்படவுள்ள இலங்கையின் மனித உரிமைகள் நிலைமை தொடர்பான அறிக்கை தற்போது வெளியிடப்பட்டுள்ளது.
பயங்கரவாதத் தடைச்...
வலி வடக்கு காணி சுவீகரிப்பு விவகாரம்: அரசுக்கு தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் அழுத்தம் கொடுக்க வேண்டும்!
மஹிந்த அரசாங்கத்தில் 2013 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட வலி வடக்கு காணி சுகரிப்பு வர்த்தமானியை நீக்குவதற்கு தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் அநுர தலைமையிலான அரசாங்கத்திற்கு அழுத்தம் வழங்க வேண்டும் என காணியை இழந்த...
கடும் வறட்சியினால் 96 ஆயிரம் பேர் பாதிப்பு
இலங்கையில் ஏற்பட்டுள்ள வறட்சியினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 96,000 ஐத் தாண்டியுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.
வறட்சியான காலநிலை காரணமாக நாட்டின் 06 மாவட்டங்களைச் சேர்ந்த 96,584 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அந்த நிலையம்...
காவல்துறை சேவைக்கு புதிய பதவி உயர்வு முறைமை , அடுத்த ஆண்டு நடுப்பகுதியில் புதிய சீருடை – ஜனாதிபதி!
இலங்கை பொலிஸ் சேவையை மிகவும் கௌரவமிக்க சேவையாக மாற்றுவதற்காக சரியான பதவி உயர்வு முறைமை தயாரிக்கப்படும் என்றும், அடுத்த ஆண்டின் நடுப்பகுதியில் புதிய சீருடை வழங்கப்படும் என எதிர்பார்ப்பதாகவும் ஜனாதிபதி அநுர குமார...










