நாடாளுமன்ற இடைத்தேர்தலில் குடியரசுக் கட்சி வென்றால் அமெரிக்கர்களுக்கு தலா 5,000 டொலர்: ட்ரம்ப் வாக்குறுதி
மெரிக்க நாடாளுமன்ற இடைத்தேர்தலில் குடியரசுக் கட்சி வெற்றிபெற்றால், ஒவ்வொரு அமெரிக்கருக்கும் தலா 5,000 டொலர்கள் வழங்கப்படும் என்று அதிபர் டொனால்டு ட்ரம்ப் வாக்குறுதி அளித்துள்ளார்.
டல்லாஸ் நகரில் புதனன்று நடைபெற்ற குடியரசுக் கட்சியின் மாநாட்டில்...
ஆக்கிரமிக்கப்பட்டுள்ள காணிகளை விடுவிக்கக் கோரி போராட்டம்!
யாழ்ப்பாணம் - வடமராட்சி, பருத்துத்துறை பகுதியில இராணுவம் மற்றும் கடற்படையால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள காணிகளை விடுவிக்குமாறு கோரி இன்று வெள்ளிக்கிழமை (11) போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
தபாலகத்திற்கு சொந்தமான காணி, நீதிமன்றத்திற்கு சொந்தமான காணி, பருத்தித்துறை நகர...
தமிழ்நாட்டில் இலங்கைத் தமிழரை காலணியால் தாக்க முயன்ற துணை ஆட்சியர் மீது நடவடிக்கை எடுக்க கோரிக்கை
மண்டபம் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் உள்ள இலங்கை தமிழர் ஒருவர் தனித்துணை ஆட்சியரிடம் மருத்துவ விடுப்பு கேட்க சென்ற போது அவரை காலணியால் தாக்க முயன்றதை கண்டித்து 9ம் திகதி வியாழன்...
உயிர்த்த ஞாயிறு தாக்குதல்: ஐ.நா பிரான்சிஸ்கன் இன்டர்நெஷனல் அமைப்பு கருத்து
ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையிலான அரசாங்கம் ஆட்சிபீடமேறி இரு ஆண்டுகள் பூர்த்தியடையும் நிலையில், உயிர்த்த ஞாயிறு தினத்தன்று நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதல்களால் பாதிக்கப்பட்ட அனைவருக்குமான உண்மை, நீதி மற்றும் பொறுப்புக்கூறலை இலங்கை...
செம்மணி மனிதப் புதைகுழி – இலங்கை கத்தோலிக்க ஆயர் பேரவை கோரிக்கை
யாழ்ப்பாணத்தில் கண்டறியப்பட்ட மனிதப் புதைகுழிகள் தொடர்பில் நடுநிலையான விசாரணைகள் முன்னெடுக்கப்படவேண்டியது அவசியமாகும். நீண்டகாலமாக முன்னெடுக்கப்பட்டுவரும் செம்மணி மனிதப் புதைகுழி அகழ்வுப்பணிகள் முழுமையடைய வேண்டும். செம்மணி மனிதப் புதைகுழியுடன் சம்பந்தப்பட்டவை என்ற அடிப்படையில் முன்வைக்கப்படும்...
இலங்கையின் மனித உரிமை மீறல் குற்றங்களுக்கு நீதி வழங்குவதில் முன்னேற்றம் இல்லை : கனேடிய அமைப்பொன்று ஐ.நா.வில் தெரிவிப்பு
இலங்கையில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் மற்றும் வதைச் செயல்களுக்கு நீதி வழங்குவதில் அர்த்தபூர்வமான முன்னேற்றங்கள் எட்டப்படவில்லை என்று கனேடிய சட்டத்தரணிகள் உரிமைகள் கண்காணிப்பகம், ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் கவலை...
காணி விடுவிப்பை வலியுறுத்தி டக்ளஸ் ஜனாதிபதிக்கு கடிதம்!
யாழ்ப்பாண மாவட்டத்தில் பாதுகாப்புத் தரப்பினரின் பயன்பாட்டில் இருந்து இதுவரை விடுவிக்கப்படாமல் உள்ள பொதுமக்கள் மற்றும் அரசாங்கத்துக்குச் சொந்தமான காணி, நிலங்கள் மற்றும் கட்டிடங்களை விரைவாக விடுவிக்க நடவடிக்கை எடுக்குமாறு ஈழ மக்கள் ஜனநாயகக்...
மாகாண சபை தேர்தல் குறித்து ஆராயும் குழுவில் இருந்து எதிர்க்கட்சி உறுப்பினர்கள் வெளிநடப்பு
மாகாண சபைத் தேர்தல்கள் தொடர்பான பாராளுமன்றத் தெரிவுக்குழுவின் 10ஆவது கூட்டத்தை நான்கு எதிர்க்கட்சி உறுப்பினர்கள் நேற்று (10) புறக்கணித்தனர்.
நீண்டகாலமாகத் தாமதிக்கப்பட்டுள்ள மாகாண சபைத் தேர்தல்களை நடத்துவதற்குத் தேவையான தீவிரத்தையும் அவசரத்தையும் தெரிவுக்குழு வெளிப்படுத்தத்...
ஞானசார தேரருக்கு வழங்கப்பட்ட பொது மன்னிப்பை செல்லுபடியற்றதாக்கி தீர்ப்பு
பொது பல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரருக்கு, வழங்கப்பட்ட ஜனாதிபதி பொதுமன்னிப்பு குறித்து உயர்நீதிமன்றம் தீர்ப்பொன்றை வழங்கியுள்ளது.
அதன்படி, ஞானசார தேரருக்கு, வழங்கப்பட்ட ஜனாதிபதி பொதுமன்னிப்பு சட்டத்திற்கு முரணானதாகும்...
சத்துருக்கொண்டான் படுகொலைக்கு நீதி நிலைநாட்டப்பட வேண்டுமென பாராளுமன்றில் வலியுறுத்தல்
மட்டக்களப்பு சத்துருக்கொண்டான் மற்றும் வந்தாறுமூலை பகுதிகளில் இடம்பெற்ற படுகொலைகளைகளுக்கான சாட்சியங்கள் தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் ஞானமுத்து சிறிநேசன் பாராளுமன்றில் கருத்துரைத்துள்ளார்.
பாராளுமன்றில் இது குறித்து கருத்து வெளியிட்ட அவர், இந்த கொலைகளுக்கான சுயாதீன விசாரணை...










