இந்திய இழுவைப் படகுகளின் அத்துமீறலைக் கண்டித்து தீவக மீனவர்கள் கடலில் இறங்கி போராட்டம்
இந்திய மீனவர்களின் தொடர்ச்சியான எல்லைதாண்டிய சட்டவிரோத இழுவை மடி மீன்பிடியைக் கண்டித்து, யாழ்ப்பாணம் தீவகப் பகுதி மீனவர்கள் குறிகட்டுவான் இறங்குதுறை கடற்பரப்பில் படகுகளில் சென்று கறுப்புக்கொடி ஏந்தி வீரியமிக்க போராட்டத்தை முன்னெடுத்தனர்.
நெடுந்தீவு, நயினாதீவு,...
இரகசிய அரசியலில் ஈடுபடுவதில்லை : நாமல் ராஜபக்ஷ
தேசிய நலன்களை அடிப்படையாகக் கொண்டு அரசியல் கூட்டணிகளை அமைக்க ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தயாராக உள்ள போதிலும், மூடிய கதவுகளுக்குப் பின்னால் ரகசிய அரசியல் பேச்சுவார்த்தைகளில் ஈடுபடாது என்று பாராளுமன்ற உறுப்பினர் நாமல்...
தையிட்டி திஸ்ஸ விகாரைக்கு எதிராக இரண்டாவது நாளாகவும் மக்கள் போராட்டம்
யாழ்ப்பாணம் - தையிட்டியில் தனியார் காணியில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படும் திஸ்ஸ விகாரைக்கு எதிராக இடம்பெறும் மக்கள் போராட்டம் இரண்டாவது நாளாகவும் இன்று (29) தீவிரமாகத் தொடர்ந்து இடம்பெற்றது.
குறித்த விகாரைக்கு எதிராக ஒவ்வொரு...
வடமராட்சி பிரதேச சபை உறுப்பினர்களை அவமதித்த அதிகாரிக்கு பிணை
வடமராட்சி தென் மேற்கு பிரதேச சபை உறுப்பினர்களை சபை மண்டபத்திலிருந்து வெளியேறுமாறு கூறி அவமதித்ததாகக் குற்றம் சாட்டப்பட்ட வருமான வரி பரிசோதகருக்கு, தலா ஒரு இலட்சம் ரூபாய் பெறுமதியான 4 சரீரப் பிணைகளில்...
இந்தியாவில் நடந்த சம்பவங்களை மறந்துவிட வேண்டாம்: அரசாங்கத்திற்கு சஜித் எச்சரிக்கை
அரசியலமைப்புத் திருத்தம் மூலம் ஜனாதிபதி முறையை மாற்றுவதற்கே ஜனாதிபதிக்கு ஆணை கிடைத்ததே தவிர, நீதியரசர்களின் ஓய்வுபெறும் வயதெல்லையை மாற்றி, நீதிமன்றத்தை நிறைவேற்று அதிகாரத்தின் கைபொம்மையாக்கிக் கொள்வதற்காக அல்லவென எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.
சட்டம், நிறைவேற்று...
நீதிபதிகள் ஓய்வுபெறும் வயது உயர்விற்கு இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் எதிர்ப்பு!
நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை உயர்த்துவதற்கு அரசாங்கம் கொண்டுவந்துள்ள தொலைநோக்கற்ற யோசனைக்கு சட்டத் துறையைச் சேர்ந்த அனைவரும் எதிர்ப்பு தெரிவிப்பதாக இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் சட்டத்தரணி ராஜீவ் அமரசூரிய தெரிவித்துள்ளார்.
இன்று (29) காலை...
யாழில். புலமைப்பரிசில் வழங்கும் நிகழ்வு
இலங்கை சமூக பாதுகாப்பு சபையின் மாணவர்களுக்கான புலமைப்பரிசில் வழங்கும் நிகழ்வு நேற்றைய தினம் யாழ்ப்பாண மாவட்டச் செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
இதன்போது 221 மாணவர்களுக்கு புலமைப்பரிசில்கள் வழங்கப்பட்டன.
இந்நிகழ்வில் கடற்றொழில்அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர், யாழ்ப்பாண...
பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் பதற்றம்: 20 பேர் சுட்டுக் கொலை
பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் (பிஓகே) நடைபெற்று வரும் தேர்தலைப் புறக்கணிக்கக் கோரி நடைபெற்ற போராட்டத்தில் பாகிஸ்தான் ராணுவம் 20 பேரை சுட்டுக் கொன்றதால் பதற்றம் நிலவுகிறது.
பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் 53 தொகுதிகளைக் கொண்ட...
சவூதி அரேபியாவில் தண்டனை விதிக்கப்பட்டுள்ள இலங்கையரை மீட்க கோரிக்கை
மட்டக்களப்பு மாவட்ட சர்வ மத ஒன்றியம், சவூதி அரேபியாவில் தண்டனை விதிக்கப்பட்டுள்ள இலங்கையரான சிவராசா அனோஜன் தொடர்பான நிலைமையை ஆழ்ந்த கவலையுடன் அவதானித்துள்ளதாக தெரிவித்துள்ளது.
அந்த அமைப்பு வெளியிட்ட ஊடக அறிக்கையிலேயே இந்த விடயம்...
துணை மருத்துவப் பட்டதாரிகளுக்கான அநீதிக்கு எதிராக சுகாதார அமைச்சு முன் மாணவர் போராட்டம்
துணை மருத்துவப் பட்டதாரிகளை அரச சேவையில் இணைத்துக்கொள்வதில் இடம்பெறும் அநீதிகளுக்கு எதிராகவும், இலவசக் கல்வியைச் சீரழிக்கும் அரசாங்கத்தின் நடவடிக்கைகளைக் கண்டித்தும் அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினர் கொழும்பு சுகாதார அமைச்சுக்கு முன்பாக செவ்வாய்க்கிழமை...










