கிளிநொச்சி: வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் போராட்டம்

கிளிநொச்சி மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் இன்று வியாழக்கிழமை (25)  கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். குறித்த போராட்டம் இன்றையதினம்  கிளிநொச்சி கந்தசுவாமி ஆலய முன்றலில் இடம்பெற்றது. சர்வதேச விசாரணையை தேவை, இழப்பீடுகள் வேண்டாம் எமக்கு...

மொரிட்டேனியா: கடற்பரப்பில் குடியேற்றவாசிகளின் படகு கவிழ்ந்து விபத்து: 300 பேர் பயணம் செய்ததாக தகவல்

மொரிட்டேனியாவின் கடற்பரப்பில் படகு கவிழ்ந்ததில் 150க்கும் அதிகமானவர்கள் காணாமல்போயுள்ளனர். ஐரோப்பாவிற்கு செல்வதற்கான முயற்சிகளில் ஈடுபட்டிருந்த குடியேற்றவாசிகளின் படகே கவிழ்ந்துள்ளது என ஐஓம்எம் தெரிவித்துள்ளது. நீண்ட மீன்பிடிபடகொன்றில் 300 பேர் பயணம் செய்தனர் என தகவல்கள் வெளியாகியுள்ளன.அவர்களது...

”நாடு எவ்வாறான சவால்களுக்கு முகம் கொடுத்தாலும் பௌத்த மதக் கல்வி ஊக்குவிக்கப்படும்”

“நாடு எவ்வாறான சவால்களுக்கு முகம் கொடுத்தாலும் பௌத்த கல்வியை அபிவிருத்தி செய்யும் பொறுப்பை ஒருபோதும் விட்டுக்கொடுக்கப் போவதில்லை” என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். அலரிமாளிகையில் நேற்றைய தினம் இடம்பெற்ற மாணவர்களுக்கான புலமைப்பரிசில் வழங்கும்...

விக்கிரமபாகு கருணாரத்ன காலமானார்: அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவிப்பு

புதிய சமசமாஜ கட்சியின் (Nava Sama Samaja Pakshaya NSSP) தலைவர் கலாநிதி விக்கிரமபாகு கருணாரத்ன காலமானார். அவருக்கு வயது 81 ஆகும். இடதுசாரி கொள்கைகளைக் கொண்ட விக்கிரமபாகு கருணாரத்ன, மிகவும் இக்கட்டான சூழ்நிலைகளிலும் தன்...

நாளை தொடங்குகிறது ஒலிம்பிக் போட்டிகள்…

பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் நாளை (ஜூலை 26) தொடங்குகிறது ஒலிம்பிக் போட்டிகள். இந்தியா சார்பில் 117 பேர் உள்ளிட்ட 200-க்கும் மேற்பட்ட நாடுகளை சேர்ந்த 10,500 வீரர் மற்றும் வீராங்கனைகள் பங்கேற்க உள்ளனர்.

தமிழீழ விடுதலை புலிகள் அமைப்பு தடையை நீக்க வைகோ மனு

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பை சட்ட விரோத அமைப்பாக அறிவித்து அந்த அமைப்புக்கு ஏற்கெனவே விதிக்கப்பட்டுள்ள தடையை மேலும் 5 ஆண்டுகளுக்கு நீட்டித்து மத்திய அரசு கடந்த மே 14 அன்று அரசாணை...

ஜனநாயகத்தை காக்கவே தேர்தலில் இருந்து விலகினேன்: பைடன் விளக்கம்

கடந்த 21-ம் தேதி அன்று அமெரிக்க அதிபர் தேர்தலில் இருந்து விலகுவதாக தற்போதைய அதிபரும், ஜனநாயகக் கட்சியின் வேட்பாளருமான ஜோ பைடன் அறிவித்திருந்தார். இந்தச் சூழலில் அதற்கான காரணத்தை நாட்டு மக்களிடம் அவர்...

உலகின் மதுபான விற்பனையில் சீனா முதலிடம்

உலகின் மாதுபான உற்பத்தி மற்றும் விற்பனை தொழில் 730 பில்லியன் டொலர்களை 2022 ஆம் ஆண்டு ஈட்டியுள்ளது. அதன் மூலம் உலகில் 36 மில்லியன் வேலைவாய்ப்புக்கள் உருவாகியுள்ளன. அதில் சீனாவின் பங்களிப்பு 215...

அமைச்சா் பதவியைத் துறக்கத் தயாராகின்றாா் விஜயதாச? இன்று அறிவிப்பாா்

அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ, இன்று வியாழக்கிழமை விசேட அறிவித்தலொன்றை வெளியிடவுள்ளார். கொழும்பு சுதந்திர சதுக்க வளாகத்தில் இன்று முற்பகல் 10 மணியளவில் நிகழ்வொன்றை ஏற்பாடு செய்துள்ள அவர், அந்த நிகழ்வில் விசேட அறிவித்தலை வெளியிடவுள்ளதாக...

பொலிஸ் மா அதிபா் குறித்த தீா்ப்பைப் பயன்படுத்தி தோ்தலை ஒத்திவைக்க திட்டம்? சுமந்திரன்

பொலிஸ் மா அதிபர் தோசப்பந்து தென்னக்கோன் அப்பதவியில் நீடிப்பதற்கு நீதிமன்றத்தால் இடைக்கால தடை உத்தரவு வழங்கப்பட்டிருக்கும் நிலையில், இதனை சாட்டாக வைத்து ஜனாதிபதி தேர்தலை பிற்போடுவதற்கு முயற்சிக்கப்படுவதாகவும் அவசர அவசரமாக அமைச்சரவை கூட்டங்கள்...