சொல்லிசை பாடகரை பிணையில் செல்ல நீதிமன்றம் அனுமதி

சொல்லிசை பாடகரை இன்று (12) வெள்ளிக்கிழமை பிணையில் செல்ல சாவகச்சேரி நீதவான் நீதிமன்றம் அனுமதித்துள்ளது. சாவகச்சேரி பகுதியில் உள்ள ஆலயத்தில் நடைபெற்ற இசை நிகழ்வில், பாடலை பாடி, அந்த பாடலுக்கு தனது இசை சேர்க்கையில் உருவான...

வலி.வடக்கு காணி விடுவிப்பு போராட்டம் இன்றும் முன்னெடுப்பு…

வலி. வடக்கு பகுதிகளில் உயர் பாதுகாப்பு வலயமாக உள்ள தமது காணிகளை விடுவிக்க கோரி  காணி உரிமையாளர்கள் இராணுவத்தினரின் ‘கொமோண்டோ ‘ பங்களா முன்பாக இன்று அமைதி வழியில போராட்டத்தினை முன்னெடுத்தனர். வலி. வடக்கு...

அமெரிக்க கடற்படையின் போர்க்கப்பலான யுஎஸ்எஸ் கன்பெரா இலங்கையில்…

அமெரிக்க கடற்படைக்கு சொந்தமான யுஎஸ்எஸ் கன்பெரா  போர்க்கப்பல் இன்று (12) வெள்ளிக்கிழமை கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளது.

அமெரிக்காவுடனான போர் ஒப்பந்தம் இறுதி செய்யப்படவில்லை: ஈரான்

அமெரிக்காவுடன் எவ்விதமான விசேட போர் ஒப்பந்தமும் இன்னும் இறுதி செய்யப்படவில்லை என்று ஈரான் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது. அதேநேரம், உலகளாவிய எரிபொருள் விநியோகத்தின் முக்கிய பாதையான ஹோர்முஸ் நீரிணையின் கப்பல் போக்குவரத்து எவ்வித தடையுமின்றி வழக்கம்...

நீதிபதி பதவிகளுக்கான வெற்றிடங்களை நிரப்புவதில் தாமதம்: சபாநாயகரிடம் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் கடிதம்

உச்ச நீதிமன்றத்தில் தற்போது நிலவும் நீதிபதி பதவிகளுக்கான வெற்றிடங்களை நிரப்புவதில் ஏற்பட்டுள்ள தாமதம் குறித்து கவனம் செலுத்தி, அந்த வெற்றிடங்களை உடனடியாக நிரப்புவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுக்கக் கோரி, எதிர்க்கட்சி...

ஓமன் அருகே எண்ணெய் கப்பல் மீது அமெரிக்க போர் விமானம் தாக்குதல்: 3 இந்திய மாலுமிகள் பலி

ஓமன் கடலோர பகு​தி​யில் எண்​ணெய் கப்​பல் மீது அமெரிக்க போர் விமானம் நடத்​திய தாக்​குதலில் 3 இந்தியமாலுமிகள் உயி​ரிழந்​தனர். இதற்கு இந்​தியா கண்​டனம் தெரி​வித்​துள்​ளது.  

அமெரிக்காவுக்கு கடுமையான பதிலடியை கொடுக்க தயாராகின்றதா ஈரான்? : வேல்ஸில் இருந்து அருஸ்

ஆபிரிக்காவில் சீனா தனது பொருளாதார இருப்பை இரட்டிப்பாக்கி வருவதால், இந்த உறவு வெறும் கட்ட டங்களையும் தாண்டி ஒரு புதிய கட்டத்திற்குள் நுழைகிறது. பெய்ஜிங் செயல் திட்டம் 2025-2027, ஆபிரிக்கா முழுவதும் 30...

கிழக்கு மாகாண நிலப் பிரச்சினை தொடர்பில் சுவிட்சர்லாந்து,அவுஸ்ரேலிய தூதுவர்களிடம் எடுத்துரைப்பு

சுவிட்சர்லாந்து (Switzerland)  நாட்டின் இலங்கைக்கான தூதுவர் மற்றும் அவுஸ்ரேலியாவின்   இலங்கைக்கான  தூதுவர்  ஆகியோர் கிழக்கு மாகாணத்திற்கு வருகை தந்திருந்தனர். இதன் போது   கிழக்கு மாகாணத்திலுள்ள உயர் அரச அதிகாரிகள், சிவில் அமைப்புப்...

சிறுவர் தொழிலாளர்கள் அதிகரிக்கும் அபாயம் – தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை

இலங்கையில் நிலவும் தற்போதைய சூழ்நிலைகளுக்கு மத்தியில், பிள்ளைகள் சிறுவர் தொழிலாளர்களாக ஈடுபடுத்தப்படும் அபாயம் அதிகரித்துள்ளதாக தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை சுட்டிக்காட்டியுள்ளது.  ஒவ்வொரு வருடமும் ஜூன் மாதம் 12 ஆம் திகதி அனுஷ்டிக்கப்படும் 'சிறுவர்...

பயங்கரவாத தடைச்சட்டம்: ஐரோப்பிய ஒன்றியத்துக்கு தமிழரசுக்கட்சி கடிதம்!

பயங்கரவாத தடைச்சட்ட நீக்கம் சம்பந்தமாக ஐரோப்பிய ஒன்றியத்துக்கு வாக்குறுதி அளிக்கப்பட்டுள்ளபோதும் அது தொடர்ந்தும் பயன்படுத்தப்பட்டு துஷ்பிரயோகங்கள் தொடர்வதாக சுட்டிக்காட்டி ஐரோப்பிய ஒன்றியத்தின் தெற்காசியப் பிரிவின் தலைவர் சாள்லஸ் வைட்லிக்கு இலங்கைத் தமிழரசுக்கட்சி கடிதம்...