நெருக்கடியை முடிவுக்கு வர ரணிலின் தெரிவு

நெருக்கடியை முடிவுக்கு கொண்டுவர ரணிலின் தெரிவு எந்தளவு உதவும்? | பேராசிரியர் அமிர்தலிங்கம் செவ்வி

நெருக்கடியை முடிவுக்கு வர ரணிலின் தெரிவு உதவுமா இலங்கையின் பொருளாதாரப் பிரச்சினை தீவிரமடைந்து பாரிய அரசியல் நெருக்கடி ஒன்றை  உருவாக்கியுள்ள நிலையில், இடைக்கால அரசாங்கம் புதிய பிரதமர் நியமனம் என்பன குறித்து கொழும்பு பல்கலைக்கழக...

‘மௌனிக்க வைப்பு’ சிறீலங்காவின் இனஅழிப்பை ஊக்குவிக்கும் உத்தி

ஈழத்தமிழர்களின் நாளாந்த வாழ்வுக்குச் சிறீலங்கா வெளிப்படுத்தி வந்த, இனங்காணக் கூடிய அச்சத்துக்குப் பாதுகாப்பாக அவர்களைப் பாதுகாத்து வந்த அவர்களின் ஆயுத எதிர்ப்பைத் துப்பாக்கிகள் மௌனிக்கின்றன என்ற வாக்குறுதியை ஈழத்தமிழர்களைக் கொண்டு விடுக்கச் செய்ததின்...

இந்தியப் படைகளின் ஈழப் படுகொலைகள்- பகுதி 3

3. யாழ். போதனா வைத்தியசாலைப் படுகொலை 21,22 அக்டோபர் 1987 யாழ் நகரத்தின் கிழக்குப் புறமாக நகரில் அமைந்துள்ள யாழ். போதனா வைத்தியசாலை யாழ் குடாநாட்டில் வாழ்கின்ற எட்டு இலட்சத்திற்கும் மேற்பட்ட மக்களிற்கு மட்டுமன்றி...
இலக்கு மின்னிதழ் 181 ஆசிரியர் தலையங்கம்

முள்ளிவாய்க்கால் இனஅழிப்பின் 13வது ஆண்டில் குடிமுறை உரிமைகள் பாதுகாப்பு உணரப்படுகிறது | இலக்கு மின்னிதழ் 181 ஆசிரியர் தலையங்கம்

இலக்கு மின்னிதழ் 181 ஆசிரியர் தலையங்கம் முள்ளிவாய்க்கால் இனஅழிப்பின் 13வது ஆண்டில் குடிமுறை உரிமைகள் பாதுகாப்பு உணரப்படுகிறது 2009ம் ஆண்டு ஈழத்தமிழ் மக்கள் துப்பாக்கிகள் மௌனிக்கின்றன. சனநாயக வழிகளூடாக எங்களின் உரிமைகளுக்காகப் போராடுவோம் எனத் தெளிவாகப்...

இஸ்ரேலின் படைவலிமையை கேள்விக்குறியாக்கிய தாக்குதல் – வேல்ஸ் இல் இருந்து அருஸ்

பல மாதங்களாக இஸ்ரேலின் நகரங்களின் மாதிரிகளை வடிவமைத்து காசா பகுதியில் பயிற்சிகளை எடுத்துவந்த அல் குசாம் பிரிகேட் மற்றும் அல் குவாட் பிரிகேட்டுக்களை சேர்ந்த 1000 ஹமாஸ் படையினரில்; 300 சிறப்பு பயிற்சி...

“விழிப்புலனிழந்தோர்க்கு வழி சமைப்போம்” – கிஸ்ணன் மகிந்தகுமார்

விழிப்புலனிழந்தோரும் கல்வி கேள்விகளில் சிறந்து விளங்கும் வகையில் பிரெய்லி எனும் தொடுகை உணர்வு எழுத்துரு உருவாக்கப்பட்டு 196 ஆண்டுகளாகின்றன.  இவ்வெழுத்துரு வடிவமைப்பை பிரெய்லி எனும் விழிப்புலனிழந்த  பிரெஞ்சு கல்வியியலாளரால் 1824 இல் அறிமுகப்படுத்தப்பட்டது. விழிப்புலனற்றோரின்...

ஒருவிரல் புரட்சி – துரைசாமி நடராஜா

இலங்கையின் பாராளுமன்ற தேர்தல் முறையில் திருத்தங்களைக் கொண்டு வருவதற்கு அமைச்சரவை அங்கீகாரமளித்துள்ளது. நீதி, சிறைச்சாலை விவகாரங்கள் மற்றும் அரசி யலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் கலாநிதி விஜயதாச ராஜபக்ஸவினால் முன்வைக்கப்பட்ட யோசனைக்கே அமைச்சரவை அங்கீகாரத்தை...

சந்திரிகாவின் மீள்வருகைகள நிலையை மாற்றுமா? – பூமிகன்

சிறீலங்காவின் சனாதிபதித் தேர்தலுக்கு இன்னும் இருவரங்களுக்கு குறைவான காலமே உள்ள நிலையில் தேர்தல் களம் கடுமையாகச் சூடு பிடித்திருக்கிறது. அரசியலில் புதிய சர்ச்சைகளும் வாதப் பிரதிவாதங்களும் தீவிரமாகியிருக்கின்றது. இரண்டு பிரதான வேட்பாளர்களும் தங்களுடைய...
பொது வேட்பாளரைத் தேடும் சந்திரிகா

ராஜபக்சக்களுக்கு எதிராக களமிறங்கப்போவது யார்? பொது வேட்பாளரைத் தேடும் சந்திரிகா – அகிலன்

அகிலன் பொது வேட்பாளரைத் தேடும் சந்திரிகா: விலைவாசி உயர்வும், பொருளாதாரப் பிரச்சினையும் தீவிரமடைந்துவரும் நிலையில், அரசின் மீதான அதிருப்தி கடுமையாக அதிகரித்து வருகின்றது. உச்சத்தைத் தொடும் விலைவாசி உயர்வுக்கு மத்தியில் கோட்டாபய ராஜபக்சவுக்கு வாக்களித்து...

“என்னுடைய உயிர் போகும் வரைக்கும் கணவனைத் தேடிக்கொண்டே இருப்பேன்” உறவைத் தொலைத்த ஒரு அன்னை – பாலநாதன் சதீஸ்

“என்னுடைய உயிர் போகும் வரைக்கும் கணவனைத் தேடிக்கொண்டே இருப்பேன்” உறவைத் தொலைத்த ஒரு அன்னை: தம் உறவுகளைக் கடந்த இறுதி யுத்தத்திலே  தொலைத்துவிட்டு எங்கே தம் உறவுகள் எனத் தெரியாது, நிம்மதியிழந்து  ஒவ்வொரு...