தோட்டங்களும் கிராமங்களும் – துரைசாமி நடராஜா

இலங்கையின் பெருந்தோட்டத் தொழிலாளர்கள் நாட்டின் தேசிய வருமானத்தில் காத்திரமான பங்களிப்பினை வழங்கி தேசத்தின் முதுகெலும்பாக இருந்து வருகின்றனர்.எனினும் இவர்களின் நலனோம்பு நடவடிக்கைகள் தொடர்பில் அரசாங்கமோ அல்லது கம்பனியினரோ எந்தளவு கரிசனையுடன் செயற்படுகின்றார்கள் என்பது...

தமிழக சட்டசபையில் ஈழத்திற்காக என்ன செய்திருக்கின்றார்கள்?

தமிழக சட்டசபையில் ஈழத்திற்காக என்ன செய்திருக்கின்றார்கள்?- இராமு. மணிவண்ணன் தமிழக சட்டசபையில் ஈழத்திற்காக என்ன செய்திருக்கின்றார்கள்?தமிழக சட்டசபையும் ஈழத் தமிழர்களும்  பற்றி சென்னைப் பல்கலைக்கழக ஓய்வு பெற்றஅரசியல் மற்றும் பொது நிர்வாகத்துறைத் தலைவர் பேராசிரியர்...

தமிழா் தரப்பு ஜனாதிபதி தோ்தலை எப்படிப் பயன்படுத்தப்போகின்றது? – அகிலன்

ஜனாதிபதித் தோ்தலில் போட்டியிடுவதற்கான தனது அறிவிப்பை ஜூலை மாத இறுதிப் பகுதியிலேயே ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அறிவிக்கவுள்ளாா். இலங்கை வங்குரோந்து நிலையிலிருந்து மீண்டுவிட்டது என்ற அறிவிப்பை சா்வதேசம் உத்தியோகபுா்வமாக வெளியிட வேண்டும் என...
மரபுரிமை விழிப்புணர்வு

வாழிட நாடுகளில் மரபுரிமை விழிப்புணர்வு – இலக்கும் போக்கும் – பொன்னையா விவேகானந்தன் – கனடா

பொன்னையா விவேகானந்தன் - கனடா வாழிட நாடுகளில் மரபுரிமை விழிப்புணர்வு: தமிழர் வரலாற்றில் தைத்திங்களுக்குச் சிறப்பிடம் உண்டு. வாழ்வாதாரத்தின் அடித்தளமாகத் திகழ்ந்த  உழவுத்தொழிலைப் போற்றிய தமிழர், தைத்திங்களையே அறுவடைக் காலமாகக் கொண்டனர். வாழ்வை வளப்படுத்தும்...
கோட்டாபயவினால் முடியுமா?

‘வெற்றிபெற்ற’ ஜனாதிபதியாக கோட்டாபயவினால் முடியுமா? | அகிலன்

அகிலன் கோட்டாபயவினால் முடியுமா? தோல்வியடைந்த ஜனாதிபதியாக தான் பதவி விலகப்போவதில்லை என கோட்டாபய ராஜபக்ச அறிவித்திருக்கிறார். இதன் மூலம் தோல்வியடைந்த ஜனாதிபதியாக தான் இப்போது இருப்பதை அவர் மறைமுகமாக ஒப்புக் கொண்டிருக்கின்றார். இரண்டரை வருடங்களில் நாட்டை...

“என்ர பிள்ளை எனக்கு கிடைத்து விடுவான்” போராடும் தாய்

"என்ர பிள்ளை எனக்கு கிடைத்து விடுவான்" என்ற நம்பிக்கையில் போராடும் தாய் - பாலநாதன் சதீஸ் வெளியில் சென்ற, நமக்குப் பிரியமானவர்கள்  சரியான நேரத்தில் வீடு திரும்பா விட்டால், நம் மனம் எவ்வளவு பதறிப்...

சீனா,ரஸ்யாவின் செய்மதிகளை செயலிழக்கச் செய்யப் போகும் புதிய ஆயுதம்-தமிழில்: ஆர்த்தி

சீனா மற்றும் ரஸ்யாவின் செய்மதிகளை விண்ணில் வைத்து செயலிழக்கச் செய்வதற்கு அமெரிக்கப் படையினரின் விண்வெளி படைப்பிரிவு தரையை தளமாகக் கொண்ட ஆயுதங்களை 48 இடங்களில் அமைத்து வருகின்றது. எழு வருடங்களில் நிறைவடையும் இந்த...

இந்தியாவின் பிடிக்குள்ளிருக்கும் இலங்கையின் விவசாய உற்பத்தி-கோ.ரூபகாந்

ஆசியாவின் முத்து என்று அழைக்கப்பட்ட இலங்கையில் அடுத்தடுத்து வரப்பேகும் தேர்தல்களினால் அதன் பொருளாதார நிலைமைகள் மாததிரமின்றி அரசியல் சமநிலையற்ற செயற்பாடுகளும் நிகழ்வதற்கான வாய்ப்புள்ளமை தற்போது அறியப்பட்டு வருகின்றது. கடந்த ஆட்சிக்காலத்தில் பொருளாதார நிலை மிகவும்...

படர்கல் மலை – ஓர் பயண அனுபவம் – மட்டு.திவா

இதனைத் தாண்டி இரண்டாவது நுழைவாயில் மீண்டும் மேலே அடுத்த குகையை நோக்கி அழைத்துச் செல்கிறது. ஆனால் சென்று பார்க்க எமக்கு நேரம் போதாது. நேரம் 3 மணியைத் தாண்டியிருக்கும். காட்டினுள் வெளிச்சம் வேகமாக...

சூழல் பாதுகாப்பில் விவசாயிகளின் பங்கு-பேடினண்ட் மோசஸ் (விவசாயமாணி இலங்கை)

உலக இயற்க்கைச் சூழல்த்தொகுதியில் மனிதன் ஓர் விலங்கு என்பதை மனிதன் ஏனோ மறந்துவிடுகிறான். அவ்வப்போது அவனைச் சுற்றி நடக்கும் வறட்சி, வெள்ளப்பெருக்கு, மண்சரிவு, பனிச்சரிவு போன்ற பாரிய சூழலியல் மாற்றங்களினால் ஏற்படும் விளைவுகளால்...