கோவிட்-19: வழமைக்குத் திரும்பலும், நோய்த்தொற்று சோதனைகளும்

இன்று உலகளாவி வழமைக்குத் திரும்பல் பற்றியே அதிகம் பேசப்படுகிறது. அவ்வாறு நோய்ப்பரம்பலை தடுப்பதற்கான கடுமையான முடக்கநிலையை தளர்த்தி, வழமைக்கு படிப்படியாக திரும்ப முனைந்தால் பின்வரும் விடயங்கள் அதற்காக தயார் நிலையில் இருந்தாக வேண்டும்....

ஒருவிரல் புரட்சி – துரைசாமி நடராஜா

இலங்கையின் பாராளுமன்ற தேர்தல் முறையில் திருத்தங்களைக் கொண்டு வருவதற்கு அமைச்சரவை அங்கீகாரமளித்துள்ளது. நீதி, சிறைச்சாலை விவகாரங்கள் மற்றும் அரசி யலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் கலாநிதி விஜயதாச ராஜபக்ஸவினால் முன்வைக்கப்பட்ட யோசனைக்கே அமைச்சரவை அங்கீகாரத்தை...

தமிழர் கடலும் தமிழர் அரசியலும்! – முனைவர் விஜய் அசோகன்

இலங்கைத் தீவின் சிங்களப் பேரினவாத ஒற்றையாட்சியின் தலைமைக்கு சிங்கள மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள கோத்தபாய ராஜபக்சேவின் வருகையினைத் தொடர்ந்து, தமிழர் ’தேசம்’ தங்களின் அரசியல் பாதை பயணிக்க வேண்டிய திசை குறித்தான விவாதத்தினைத் தொடங்கும்...
தேய்நிலையில் தேயிலைத் தொழிற்றுறை

தேய்நிலையில் தேயிலைத் தொழிற்றுறை – துரைசாமி நடராஜா

துரைசாமி நடராஜா தேய்நிலையில் தேயிலைத் தொழிற்றுறை; பெருந்தோட்ட மக்கள் மற்றும் பெருந்தோட்டத் தொழிற்றுறை தொடர்பில் நாம் திருப்தியற்ற வெளிப்பாடுகளையே அவதானிக்கக் கூடியதாக உள்ளது. ஒரு காலத்தில் செல்வம் கொழிக்கின்ற அல்லது தேசிய அபிவிருத்திக்கு உச்சக்...

நீ சென்ற இடமெல்லாம் ஒளியானதே! தமிழ் வரலாறு உலகெங்கும் பதிவானதே! – நவீனன்

நிதர்சனம், புலிகளின்குரல் வானொலி உருவாக்கத்தின் காரணகர்த்தாவும், அவற்றின் முதன்மைப் பொறுப்பாளருமாகிய பரதன் அண்ணாவைப் பற்றி அவருடன் நீண்ட காலமாய் பழகியவனும், ஒன்றாக செயற்பட்டவன் என்ற காரணத்தினாலும் அவர் பற்றிய முக்கியமான கருத்துப் பதிவுகளை...
கொரோனா இலங்கையில் எவ்வளவு தாக்கம் செலுத்துகிறது

இலங்கையின் கொரோனா வைரஸ் தாக்கம் – பாதிப்பும் அதன் விளைவுகளும் – பிரியமதா பயஸ்

இயற்கை நமக்கு அளித்த கொடை அனைத்து வளங்களும் நிறைந்த இந்த உலகும், உணவும் மட்டுமே. அதை மீறி வந்தவை எல்லாம் மனி-தன் என்ற நம்மால் கண்டுபிடிக்கப்பட்டவையே. உணவில் கூட நாம் ஏராளம் வகைகளை...

உரிமைகளுக்கு வித்திடும் தொழிற்சங்க பலம் – துரைசாமி நடராஜா

சமகாலத்தில் பெருந்தோட்டத் தொழிலாளர்கள் பல்வேறு உரிமை மீறல்களுக்கும் உள்ளாகி வருகின்றனர்.இந்நிலையில் அவர்களின் உரிமைகளை உறுதிப்படுத்தி அவர்களை தேசிய நீரோட்டத்தில் இணைந்து கொள்ளச் செய்வதில் தொழிற்சங்கங்களின் வகிபாகம் அதிகமாகும்.இதனை சாத்தியப்படுத்திக் கொள்வதற்கு தொழிற்சங்கங்கள் ஐக்கியத்துடனும்...

போராட்டத்திலிருந்து ஒருபோதும் பின்வாங்கப் போவதில்லை என்பதை உலகத்திற்கு நாம் தொடர்ந்து சொல்லிக் கொண்டேயிருக்க வேண்டும் – அய்ய நாதன்

முள்ளிவாய்க்கால் நினைவு தினத்தையொட்டி தமிழகத்தின் மூத்த பத்திரிகையாளர் அய்ய நாதன் அவர்கள் இலக்கு மின்னிதழிற்கு வழங்கிய சிறப்பு நேர்காணல் கேள்வி - போர் முடிந்து 12 ஆண்டுகள் கடந்த நிலையில், நினைவு கூரப்படும் இனப்...

மார்ச் மாதம் கூடவுள்ள ஐ.நா. கூட்டத்தொடரில்; தமிழர்களின் நிலைப்பாடு என்ன? அதை நாங்கள் எப்படி முன்வைக்கப்போகின்றோம்? –...

பிரித்தானியாவை தளமாகக் கொண்ட விரிவுரையாளரும், மனித உரிமை ஆர்வலருமான ராச்குமார் அவர்கள், அனைத்துலக உயிரோடை தமிழ் வானொலிக்கு வழங்கிய நேர்காணலின் மூன்றாவது பகுதி.   கேள்வி இன அழிப்பு என்ற பதத்தைப் பாவிப்பதற்கு சர்வதேசம் முட்டுக்கட்டை போட்டுக்...