மெல்லச் சாகும் சிவில் நிர்வாகம் – பி.மாணிக்கவாசகம்

ஜனநாயகம் என்பது மக்களால் மக்களுக்காக நடத்தப்படுகின்ற ஆட்சி முறைமை. இது நியாயமான விட்டுக்கொடுப்புகளையும் நீதியான சகிப்புத் தன்மையையும் கொண்டிருத்தல் வேண்டும் என்று வலியுறுத்தப்படுகின்றது. சிறுபான்மை இன மக்களின் உரிமைகள், வாழ்வியல் இருப்புகள் என்பன...

சீனா,ரஸ்யாவின் செய்மதிகளை செயலிழக்கச் செய்யப் போகும் புதிய ஆயுதம்-தமிழில்: ஆர்த்தி

சீனா மற்றும் ரஸ்யாவின் செய்மதிகளை விண்ணில் வைத்து செயலிழக்கச் செய்வதற்கு அமெரிக்கப் படையினரின் விண்வெளி படைப்பிரிவு தரையை தளமாகக் கொண்ட ஆயுதங்களை 48 இடங்களில் அமைத்து வருகின்றது. எழு வருடங்களில் நிறைவடையும் இந்த...

ஈழத்தமிழர் உரிமைகள் மீட்டெடுப்புக்கு ஆனி 5 தரும் வராலாற்று உந்துதல்கள்-ஆய்வாளர் சூ.யோ.பற்றிமாகரன்

பாராளுமன்றக் கொடுங்கோன்மை,அரசபயங்கரவாதம் தொடங்கிய நாள் - மாவீரராகத் தியாகி பொன் சிவகுமாரன் உயிர் ஈகம் செய்ததால் ஈழமாணவர் எழுச்சி நாளுமாகியது! முன்னுரை ஈழத்தமிழர் உரிமைகள் மீட்பு என்னும் நீண்ட பயணத்தில் ஆனி 5ம் திகதி...

விவசாயம் காப்போம்

“பலகுடை நீழலும் தங்குடைக்கீழ்க் காண்பார் அலகுடை நீழ லவர்”  “உழுவதனால் தானிய வளத்தை உடைய உழவர், உலகம் முழுவதிலுமுள்ள பல அரசர் நாட்டையும் தமது குடையின் கீழாகவே காண்பார்கள்” எனும் வள்ளுவர் வாக்கிற்கு ஏற்ப கோளமயமாக்கப்பட்ட...

உலகிற்கு விழிப்பூட்டும் நிகழ்வாக முள்ளிவாய்க்கால் கஞ்சி – பாரதி

இலங்கை அரசின் தமிழ் மக்கள் மீதான இனஅழிப்பின் உச்சக்கட்டமாக 2009 ஆம் ஆண்டு முள்ளிவாய்க்கால் சம்பபவம் நிகழ்ந்திருந்தது. இதனை தமிழ் மக்கள் பல வழிகளில் நினைவுகூர்ந்து வரும் அதேசமயம், முள்ளிவாய்க்கால் கஞ்சியை வழங்குவதன்...

தமிழர் தொல்குடி வரலாற்றுத்தேடல் – நேற்றும் இன்றும் – தேடல் 8 – புலவர் நல்லதம்பி சிவநாதன்

நான்காம் உலகத் தமிழாராய்ச்சி மாநாடு - தமிழ்த் தேசிய எழுச்சியின் உயிரேடு! 1974 சனவரி 10ஆம் திகதி! என்றும் போல் அன்றும் இனிதே விடிந்தது! கன்றுகளும் காளைகளும் பெண்டுகளும் பிள்ளைகளும் கொண்டும் கொடுத்தும் பண்டிருந்த பண்பாட்டைப்...
அரசற்ற தேச இனமாக ஈழத்தமிழர்

அரசற்ற தேச இனமாக ஈழத்தமிழர்களைச் சிறிலங்கா ஆக்கிரமித்து அரைநூற்றாண்டு 22.05.2022 இல்! | அரசியல் ஆய்வாளர் சூ.யோ. பற்றிமாகரன்

அரசியல் ஆய்வாளர் சூ.யோ. பற்றிமாகரன் அரசற்ற தேச இனமாக ஈழத்தமிழர் ஈழத்தமிழர் தேசியப் பிரச்சினை சிறுபான்மையினப் பிரச்சினையல்ல உலக நாடுகள் அமைப்புக்களால் தீர்க்க வேண்டிய அனைத்துலகப் பிரச்சினை ...

யாழ்ப்பாண பொதுநூலக எரிப்பு உலகவரலாற்றில் ஒரு பண்பாட்டு இனவழிப்புச் சான்றாகும்-சூ.யோ.பற்றிமாகரன்

ஈழத்தமிழரின் மக்களாட்சியினை வலுப்படுத்தத் தோற்றுவிக்கப்பட்ட யாழ்ப்பாண பொது நூலகம் - ஈழத்தமிழருக்கு மக்களாட்சி உரிமை மறுக்கப்பட்டமையின் வெளிஅடையாளமாகச் சிறிலங்காவால் எரிக்கப்பட்டது. யாழ்ப்பாண பொதுநூலக எரிப்பு உலகவரலாற்றில் ஒரு பண்பாட்டு இனவழிப்புச் சான்றாகும். யாழ்ப்பாண பொதுநூலக...

மாட்டுக் கதை…

இலங்கையில் ஒரு நாளைக்கு குறைந்தது 5000 மாடுகள் அறுக்கப்படுகின்றன. இது குறைந்த அளவிலான கணக்குதான். ஒரு நாளைக்கு 5000 மாடுகள் அறுப்பது நிறுத்தப்பட்டால் (5000 X 30) 150,000 மாடுகள் மாதாந்தம் அறுக்கப்படாமல் மிஞ்ச...
பொருளாதார நெருக்கடிக்கு காரணம் என்ன

பொருளாதார நெருக்கடியிலிருந்து மீள்வதற்கு புலம்பெயர்ந்த தமிழர் செய்யக்கூடியது இதுதான் | செல்வின் இரேணியஸ் மரியாம்பிள்ளை

இலங்கை என்றும் இ செல்வின் இரேணியஸ் மரியாம்பிள்ளை பொருளாதார நெருக்கடிக்கு காரணம் என்ன: இலங்கை என்றும் இல்லாதளவுக்கு பாரிய பொருளாதார நெருக்கடி ஒன்றை இப்போது சந்திக்கின்றது. இந்த பொருளாதார நெருக்கடிக்கு காரணம் என்ன? இதிலிருந்து...