சிறுதோட்டக் கனவு சாத்தியமாகுமா? – துரைசாமி நடராஜா

பெருந்தோட்ட மக்களின் பொருளாதாரச்சுமை நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது.உழைப்புக்கேற்ற ஊதியமின்றி அவர்கள் அல்லல்படுகின்றனர்.இந்நிலையில் அம்மக்களின் பொருளாதாரச் சுமைக்கு பரிகாரத்தை பெற்றுக் கொடுக்கும் நோக்கிலும், காணியுரிமைக் கனவை மெய்ப்பிக்கும் நோக்கிலும் அம்மக்களை சிறுதோட்ட உரிமையாளர்களாக...

ஈரான் சந்தித்த பேரிழப்பு – பதில் தாக்குதல் என்ன? – வேல்ஸில் இருந்து அருஸ்

சிரியாவில் மீண்டும் இஸ்ரேலின் விமானங்கள் மேற்கொண்ட துல்லியமான ஏவுகணைத் தாக்குதலில் ஈரானின் 3 ஜெனரல் தர அதிகாரிகள் உட்பட 7 படையததிகாரிகளும் ஹிஸ்புல்லா படையினர் இருவரும் மற்றும் சிரியா படையினர் 6 பேரும்...

ஈஸ்டா் தாக்குதலை நடத்தியது யாா்? மைத்திரியின் அதிா்ச்சிக் குண்டுகள்!

உயிா்த்த ஞாயிறு தாக்குதல் இடம்பெற்று ஐந்து வருடங்கள் நிறைவடையவுள்ள நிலையில், முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்த தகவல்கள் இலங்கையில் மட்டுமன்றி, பிராந்திய ரீதியாகவும் பெரும் அதிா்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்தத் தாக்குதலின் பின்னணியில்...

சூறையாடப்படுகின்றது வடக்கின் கடல் வளம் – வடபகுதி கடற் றொழிலாளா் இணைய செயலாளா்

இந்திய மீனவா்களின் அத்துமீறலால் வடபகுதி மீனவா்கள் தமது வாழ்வாதாரங்களை இழந்துள்ளாா்கள். கோடிக்கணக்கான ரூபா பெறுமதியான மீன்கள் தினசரி வடக்கிலிருந்து தமிழக மீனவா்களால் அபகரித்துச் செல்லப்படுகின்றது. இது தொடா்பாக வடபகுதி கடற்றொழிலாளா் இணையத்தின் செயலாளா்...

பஸிலுக்கு அதிா்ச்சியளித்த ரணிலின் காய் நகா்த்தல்கள் – அகிலன்

பஸில் ராஜபக்ஷவின் அதிரடியான வருகை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு பெரும் தலையிடியைக் கொடுத்துக்கொண்டிருக்கின்றது. ஜனாதிபதித் தோ்தலை நோக்கி உபாயங்களை வகுத்து மெதுமெதுவாக அவா் காய் நகா்த்திக்கொண்டிருந்த நிலையில்தான் பஸில் அமெரிக்காவிலிருந்து வந்து இறங்கினாா்....

உரிமைகளை மழுங்கடிக்கும் பெருந்தேசிய வெறி – துரைசாமி நடராஜா

பெருந்தோட்ட மக்களை காணியுரிமை பெற்ற சமூகமாக மேலெழும்பச் செய்தல் வேண்டும் என்ற கோரிக்கைகள் தொடர்ச்சியாக இடம்பெற்று வருகின்றன.எனினும் இதன் சாத்தியப்பாடு இதுவரை இல்லாத நிலையில் தொடர்ந்தும் இழுபறியான நிலைமைகளே இருந்து வருகின்றன. இந்நிலையில்...

குடி நீருக்காய் ஏங்கும் சீதனவெளி மக்கள் – ஹஸ்பர் ஏ ஹலீம்

திருகோணமலை மாவட்டத்தின் மூதூர் பிரதேச செயலக பிரிவில் உள்ள கிராமமே சீதனவெளி கிராமம் இக் கிராமத்தில் மக்கள் பல்வேறு கஷ்டங்களுடன் வாழ்ந்து வந்தாலும் முக்கியமான மனித தேவைகளுள் ஒன்றாக குடி நீரும் காணப்படுகிறது...

இலங்கை அரசின் மாற்றாந்தாய் மனப்பான்மை – துரைசாமி நடராஜா

பெருந்தோட்ட தொழிலாளர் சம்பள உயர்வு தொடர்பில் இப்போது அதிகமாக பேசப்பட்டு வருகின்றது.சமகால விலைவாசி அதிகரிப்பு மற்றும் வாழ்க்கைச் செலவு அதிகரிப்பு என்பவற்றுக்கு மத்தியில் தொழிலாளர்கள் அதிகரித்த பொருளாதார நெருக்கீட்டினை எதிர்கொள்ளும் நிலையில் குறைந்தபட்சம்...

ரணிலின் தெரிவு இதுதான்! குழப்பத்தில் ராஜபக்ஷக்கள் – அரசியல் ஆய்வாளா் யதீந்திரா

இலங்கையில் தோ்தல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியிருக்கிறது. முக்கியமான நகா்வுகளைப் பாா்க்க முடிகிறது. பொலிஸ் அதிகாரம் இல்லாத அதிகாரப் பகிா்வு தொடா்பில் பேசப்போவதாக ஜனாதிபதி அறிவித்திருக்கின்றாா். தோ்தலில் எவ்வாறான நிலைப்பாட்டை எடுப்பது என்பதில் ராஜபக்ஷக்கள்...

தொல்பொருள் என்ற போர்வையில் மத சுதந்திரத்துக்கும் தடையா? – திருமலையான்

திருகோணமலை மாவட்டத்தின் குச்சவெளி பிரதேச செயலகப் பிரிவில் அமைந்துள்ள கிராமமே தென்னைமரவாடி.இக் கிராமத்தில் தமிழ் பேசும் மக்கள் தங்களது ஜீவனாம்சத்தை அன்றாட கூலி தொழில் மூலமே வாழ்வாதாரத்தை முன்னெடுத்து வருகின்றனர்.இருந்த போதிலும் அண்மையில் ...