பூவினும் மென்மையான மனம் வாய்க்கப் பெற்றவர் எம் தலைவர் : அ.சுரேஷ்
நாம் பேசி முடிக்கும் வரை,
ஊன்றி கவனிப்பார்,
அவரது தலையசைப்பு
மேலும் கீழுமாக,
மிக நிதானமாக
மிகமிக மெதுவான
தாள அசைவிருக்கும்,
ஒவ்வொரு சொல்லையும் உள்வாங்கி நுண்ணதிர்வு காட்டுகின்ற சிரத்தை,...
பதில் இறுத்து பிரமிக்கவைக்கும்
மேன்மைமிகு மேதகுவை..
அந்தக் கணங்கள் ஒவ்வொன்றும்
உலகமே உற்றுப் பார்ப்பது போல
மனம், இலேசாகி...
மாவீரர்களின் தியாகத்தை உணர்த்தும் நாள் கார்த்திகை 27 : பா. அரியநேத்திரன்
மாவீரம் என்பது பெரிய வீரம், அல்லது பெருமை தரும் வீரம் என்பதாகும். வீரம் துணிவான ஒரு உணர்வு தாம் சந்திக்கும் ஒவ்வொரு சவாலையும் எதிர்கொண்டு வலி, ஆபத்து, எதிர்பாராத நிகழ்வுகள், எதிர்ப்பு, என...
எங்களிறை கரிகாலன் வாழ்க நீடு… : மாரீசன்
வானத்தில் எழுந்தொளிர்ந்து வளைந்து நீண்ட
பகலவனே இன்றுனக்குத் தான்கொண்டாட்டம்
ஈனமுற வாழ்ந்துநின்ற தமிழர்தம்மை
ஈழமென்னும் நாட்டினிலே நிமிர்ந்துநின்று
மானமுடன் வாழவைத்துப் பேணுபவன்
பிறந்தநாளில் மகிழுகின்றார் தமிழினத்தார்
தேனமுதக் கவிபாடி வாழ்த்துகின்றோம்
...
ஒரு மாவீரவிதை ஆகிலும் தாயகமாய் துளிர்க்கும் : அ. சுரேஷ்
மாவீரர் தினம் என்பது மாவீரர் நாள் எனவும், வீரமரணம் என்பது வீரச்சாவு எனவும், தூய தமிழில் மாற்றம் செய்யப்பெற்று, உச்சரிக்கின்ற சின்னச் சின்ன கவனயீர்ப்பு தொடக்கம். இன்று சர்வதேசப் பரப்பெங்கும் பேரெழு ச்சியினையும்,...
வீணான நேர ஒதுக்கீடு : விதுரன்
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவுக்கும் இலங்கைத் தமிழரசுக்கட்சிக்கும் இடை யில் இரண்டுமாத கால இழுபறிகளுக்குப் பின்னரே, சந்திப்பொன்று கடந்த 19ஆம் திகதி நடத்தப் பட்டிருக்கிறது.
இந்தச்சந்திப்பை இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததொன்றாகக்...
மாவீரர் நாள் எண்ணங்கள் தமிழ்நாட்டின் சுணக்கம் களைய… :தோழர் தியாகு
"மாவீரச் செல்வங்கள்
மண்கிழித்து வெளிவந்து
சாவீரச்செய்தி சாற்றி
உறவுரைத்துப் பேசும் நாள்"
கவிஞர் புதுவை இரத்தினதுரை.
இந்த ஆண்டும் நவம்பர் 27ஆம் நாள் தாயகத்திலும் புலம்பெயர் தமிழுலகிலும் மாவீரர் நாள் சுடரேந்தும்...
தொல்பொருள் ஆலோசனைக் குழுவா? சிங்கள பௌத்த ஆலோசனைக் குழுவா? : பா. அரியநேத்திரன்
கடந்த 2025 நவம்பர் 01ஆம் திகதி புத்தசாசன, சமய மற்றும் கலாசார அமைச்சர் ஹினிதும சுனில் செனவியால் அதிவிசேட வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது. அந்த வர்த்தமானி தொல்பொருளியல் கட்டளைச் சட்டத்தின் கீழ் தொல்பொருளியல் ஆலோசனைக்...
ஈழத்து துயிலும் இல்லங்களும்! எழுச்சி கூறும் கார்த்திகை 27ம்! : பா. அரியநேத்திரன்
1982 கார்த்திகை 27ல் விடுதலைப்புலிகளின் முதலாவது மாவீரரான யாழ்ப்பாணம் வடமாரா ட்சி கம்பர்மலையை சேர்ந்த செல்வச்சந்திரன் சத்தியநாதன் எனும் இயற்பெயரையும் சங்கர் என்ற இயக்கத்தின் பெயரையும் கொண்ட மாவீரன் சாவைத்தழுவிய நாளே மாவீரர்...
அநுரவின் பட்ஜட்டுக்கு தமிழரசு நடுநிலை ஏன்? எதற்காக? எப்படி? : விதுரன்
2026ஆம் ஆண்டுக்கான தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் வரவு,செலவுத் திட்டத்தின், இரண்டாவது வாசிப்பின் மீதான வாக்கெடுப்பு 14-11-2025ஆம் திகதி வெள்ளிக்கிழமை 118 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டிருக்கிறது.
இதில் 160வாக்குகள் ஆதரவாகவும், 42வாக்குகள் எதிராகவும் அளிக்கப்பட்டுள்ளன....
போதையும் அரசியல் பாதையும் : தாமோதரம் பிரதீவன்
அண்மைய நாட்களாக புதிய அரசாங்கத்தின் வருகைக்குப் பின்னர் தொடர்ந்தும் இலங்கைத் தீவு முழுவதும் கைப்பற்றப்பட்டு வருகின்ற போதைப் பொருட்களும் அவை பற்றிய செய்திகளும் சொல்லும் சேதி என்ன என்ற பல கோணக் கேள்விகளோடு...








