யாழ்ப்பாணத்தில் இந்தியத்தூதுவர் சந்தோஷ் ஜாவின் சந்தோசம்.! : பா.அரியநேத்திரன்
இலங்கைக்கான இந்திய தூதுவர் சந்தோஷ் ஜா இம்மாதம் முதல்வாரம் 2026, யூன்,02, ம் திகதி யாழ்ப்பாணத்திற்கு பல்துறைசார் விஜயமொன்றை மேற்கொண்டார். நிலை யானதொரு எதிர்காலத்துக்கு வலுவூட்டும் நோக்கில் அவருடைய பயணமும் பார்வையும், அபிவிருத்திக்கான...
டிட்வா சூறாவளிக்கு பின்னரும் நீடிக்கும் மலையக மக்களின் அவலம்: அரசாங்கத்தின் உத்தரவாதம் : மருதன் ராம்
இலங்கையின் மலையகப் பகுதிகளை கடுமையாகப் பாதித்த டிட்வா சூறாவளி தாக்கம் இடம்பெற்று ஐந்து மாதங்களுக்கும் மேலாகியும், பாதிக்கப்பட்ட மக்களின் இயல்பு வாழ்க்கை இன்னும் முழுமையாக மீளாத நிலை தொடர்கிறது. ஆயிரக்கணக்கான குடும்பங்கள் தங்களது...
வரையறையற்ற சட்டமும் வளைக்கப்படும் ஜனநாயகமும் : விதுரன்
இலங்கையின் அரசியல் வரலாற்றில் மிகவும் சர்ச் சைக்குரிய, மனித உரிமைகளை நசுக்கக்கூடிய சட்டக் கருவியாகப் பயங்கரவாத தடைச்சட்டம் விளங்கி வருகிறது. 1979ஆம் ஆண்டு தற்காலிக ஏற்பாடாகக் கொண்டுவரப்பட்டு, பின்னர் நிரந்தரமாக்கப்பட்ட இந்தச் சட்டம்,...
மறைக்கப்பட்ட உண்மைகளும் மலையகத்தின் எதிர்காலமும் : மருதன் ராம்
இலங்கையின் அரசியல் வரலாற்றில் அரிதாக நிகழும் சில தருணங்கள் உள்ளன. குறிப்பாக, நீண்டகாலமாக புறக்கணிக்கப்பட்ட அல்லது ஒடுக்கப்பட்ட சமூகங்களின் மீதான அநீதிகளை அதிகாரத்தில் உள்ள அரசியல்வாதிகள் வெளிப்படையாக ஒப்புக்கொள்வது அவற்றில் ஒன்றாகும். அண்மையில்...
அமெரிக்காவுக்கு கடுமையான பதிலடியை கொடுக்க தயாராகின்றதா ஈரான்? : வேல்ஸில் இருந்து அருஸ்
ஆபிரிக்காவில் சீனா தனது பொருளாதார இருப்பை இரட்டிப்பாக்கி வருவதால், இந்த உறவு வெறும் கட்டடங்களையும் தாண்டி ஒரு புதிய கட்டத்திற்குள் நுழைகிறது.
பெய்ஜிங் செயல் திட்டம் 2025-2027, ஆபிரிக்கா முழுவதும் 30 உள்கட்டமைப்பு இணைப்புத்...
வடகிழக்கு மக்களின் வாழ்வாதாரத்தின் பின்னடைவுகள்.! : பா.அரியநேத்திரன்
2026 ஆம் ஆண்டில் இலங்கையின் பொருளாதாரம் எதிர்பார்த்ததை விட வலுவான வளர்ச்சியைக் காணக் கூடும் என மத்திய வங்கி ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார். ஆனால் வடக்கு கிழக்கு மாகாணங்களின் வளங்களில்...
முப்படைகளின் பலமா? வல்லரசுகளின் நலனா? : விதுரன்
இந்தியப் பெருங்கடலின் மையப்பகுதியில் அமைந்து ள்ள இலங்கைத்தீவு, வரலாற்று ரீதியாகவே சர்வதேச வர்த்தக மற்றும் மூலோபாயப் பாதைகளின் சந்திப்புப் புள்ளி யாக விளங்கி வருகிறது.
அண்மையக் காலங்களில் இலங்கையின் முப் படைகளுக்கும், பொலிஸாருக்கும் சர்வதேச...
கியூபா போரில் அமெரிக்காவுக்கு உள்ள தெரிவுகள் என்ன?-தமிழில்: ஆர்தீகன்
கரீபியன் பகுதியில் போரின் வாசனையை வீசத் தொடங்கியுள்ளது. வாஷிங்டன் கியூபாவைச் சுற்றி தனது பொரு ளாதாரத் தடைகளை இறுக்கி, அப்பகுதிக்குக் கூடுதல் இராணுவ படைக்கலங்களை அனுப்பி, மேலும் மேலும் இறுதி எச்சரிக்கை மொழியைப்...
பொன்சேகாவின் முட்டாள்த்தனம் ‘நந்திக்கடல் இரகசியங்கள் மறைக்கப்பட்டாலும் தியாகத்தின் சாட்சியங்கள் மரணிக்காது’ : விதுரன்
மத்திய கிழக்கில் நீடித்து வரும் தீவிரமான போர்ச் சூழல் மற்றும் புவிசார் அரசியல் பதற்றங்கள் உலகப் பொருளாதாரத்தையே ஆட்டம் காண வைத்திருக்கும் பின்னணியில், ஏற்கனவே மிகக் கடுமையான பொருளாதார நெருக்கடியிலிருந்து மெல்ல மீண்டு...
மாகாண சபைத்தேர்தல் நடக்கும்; ஆனால் நடக்காது: பா.அரியநேத்திரன்
மாகாண சபைத் தேர்தலை நடத்தும் எண்ணம் அரசாங்கத்திற்கு இந்த ஆண்டு 2026 ல் இல்லை எனவும் கடந்த வரவு செலவுத் திட்டத்தில் மாகாண சபைத் தேர்தலை நடத்தும் நோக்கில் அதற்கான நிதியை நாங்கள்...










