பன்னாட்டு மனித உரிமைகள் பிரகடனமும்  தமிழர் தேசமும்: பேராசிரியர் இராமநாதன் சிறிரஞ்சன்

தமிழீழத் தேசியக் கவிஞர் புதுவை இரத்தினதுரை அவர்களின் பவள விழா சிறப்பு மலர் அறிமுக விழா சுவிற்சர்லாந்து பத்திரிகைச் செய்தி 01.12.2024 தமிழீழத் தேசியக் கவிஞர் புதுவை இரத் தினதுரை அவர்களின் பவள...

மாகாணசபை முறைமையும் ஜே வி பி யின் வெறுப்பும் அன்றும் இன்றும்! – பா.அரியநேத்திரன்

இப்போது அரசியலில் பேசும் பொருளாக மாறி இருப்பது ஜே.வி.பி யின் பொதுச்செயலாளர் ரில்வின் சில்வா கூறிய மாகாணசபை முறைமையை புதிய அரசியலமைப்பு சட்டத்தில் நீக்கப்படும் என கூறிய கருத்தாகும். இது முதன்மை செய்தியாக பேசப்படுவது...

 பயங்கரவாதத் தடைச் சட்டத்தில் அநுரகுமார அரசின் தடுமாற்றம் – அகிலன்

தேசிய மக்கள் சக்தியின் தலைவா் அநுர குமார திசநாயக்க ஜனாதிபதியாகப் பதவியேற்றுக்கொண்ட பின்னா் பயங்கரவாதத் தடைச் சட்டம் மூன்று தடவைகள் பயன் படுத்தப்பட்டிருக்கின்றது. அனைத்துத் தரப்பி னராலும் வெறுக்கப்படும் அந்த சட்டம் நீக்கப்படும்...

மாவீரர் நாளில் மீண்டும் உறுதிப்படுத்தப்பட்ட தமிழ்த் தேசியம்-வேல்ஸில் இருந்து  அருஸ்

தமிழீழ தாயக விடுதலைக்காக போராடி தமது இன்னுயிர்களை ஈகம் செய்த மாவீரர்களை நினைவுகூரும் நிகழ்வுகள் தாயகத்திலும், புலம்பெயர் தேசங்களிலும் மிகவும் எழுச்சியுடனும் உணர்வு பூர்வமானதாகவும் நிகழ்ந்து முடிந்துள்ளன. அந்த மாவீரர்களை எமது இனத்தின்...

அனுரகுமாரரின் வருகையால் ஜனநாயகம் மலர்ந்து விட்டதா?-  தோழர் தியாகு

குடியரசுத் தலைவர் தேர்தலில் அனுர குமார திசநாயகர் வெற்றி பெற்றதும், நாடாளுமன்றத் தேர்தலில் அவர் தலைமையிலன தேசிய மக்கள் சக்தி பெரு வெற்றி பெற்றதும் முழுமையாக எதிர்பார்த்த நிகழ்வுகளே! தமிழ் மக்களின் நோக்கில் இந்தத்...

பிரதிநிதித்துவ அரசியல் கலாசாரம்-துரைசாமி நடராஜா

பத்தாவது பாராளுமன்றத் தேர்தல் அண்மையில் இலங்கையில் நடந்து முடிந்துள்ளது. இத்தேர்தலில் தேசிய மக்கள் சக்தி அமோக வெற்றியீட்டியுள்ள நிலையில் நாட்டில் பிரித்தாளும் அரசியல் செல்லுபடியற்றதாகி விட்டது என்பதனை தேர்தல் முடிவுகள் வலியுறுத்துவதாக ஜனாதிபதி...

 ஆறு பெருக்கெடுத்த பின்னர் அணை கட்டும் அதிகாரிகள் – அகிலன்

இலங்கையை அச்சுறுத்திக் கொண்டிருந்த பெங்கால் (Fengal) புயல், தமிழகத்தை நோக்கிச் சென்றுவிட்டது. ஆனால், இரண்டு வாரங்களுக்கு மேலாகத் தொடரும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக உருவாகிய பெரு மழை இலங்கையின் வடக்கு,...

நனவாகும் நாள்வரை.. அருட்செல்வன்

ஈழத்தமிழ் மக்களின் உயிர்க் கேடயமாக வீரஉணர்வுப் பிழம்பின் ஒரு நேர்த்தியான கட்டமைப்பாக வார்த்தைகளுக்கு அப்பாற்பட்ட வீரசாகசங்களின் நாயகர்களாக எம்காவல் தெய்வங்களாக நிமிர்ந்து நிற்கும் எம்வீர மறவர்களை மாவீரர்களை நினைவிற்கொள்ளும் காலமிது! தம்முயிரை ஈந்து, காலங்களிலும்...

மாவீரர்களின் தியாகங்களை தமிழர்கள் மறந்து வருகின்றார்களா? – மட்டு.நகரான்

தமிழர்களின் தாகம் தமிழீழ தாயகம்.தமிழர்களின் உரிமை, தனித்தும், தேசியம் என்பனவற்றினை பெறுவதற்காக கடந்த 75 வருடத்திற்கு மேலாக பல்வேறு வழிகளிலும் போராடிவருகின்றார்கள். தமிழர்கள் இந்த நாட்டில் தனித்துவமாகவும் இந்த நாட்டில் வாழும் பெரும்பான்மையினம் அனுபவிக்கும்...

 யாரிந்த மாவீரர்கள் ? – சாவித்திரி அத்துவிதானந்தன்

“பிறந்தவர் யாவரும் இறப்பது உறுதியெனும் பெற்றியை அறிந்தாரேல் - மானம் துறந்தறம் மறந்தும் பின் உயிக் கொண்டு வாழ்வது சுகமென்று மதிப்பாரோ? " இது பாரதிக் கவிஞனுடைய ஆதங்கம். "பொங்கு தமிழர்க்கு இன்னல் விளைத்தால் சங்காரம் நிஜமென்று சங்கே முழங்கு!" இது...