போதையும் அரசியல் பாதையும் : தாமோதரம் பிரதீவன் 

அண்மைய நாட்களாக புதிய அரசாங்கத்தின் வருகைக்குப் பின்னர் தொடர்ந்தும் இலங்கைத் தீவு முழுவதும் கைப்பற்றப்பட்டு வருகின்ற போதைப் பொருட்களும் அவை பற்றிய செய்திகளும் சொல்லும் சேதி என்ன என்ற பல கோணக் கேள்விகளோடு...

ஆயிரம் வியாக்கியானங்களுக்கு அப்பால்…போராட்டத்தை இனி எங்கிருந்து தொடங்குவது எப்படி தொடங்குவது? : மு. திருநாவுக்கரசு

கட்டுண்டோம், சிறைப்பட்டோம், மிச்சம் மிகுதி இல்லாமல் எல்லாவற்றையும் இழந் தோம். ஆயினும் நாம் மீண்டெழ  வேண்டும், ஆயிரம் விளக்கங்களும் பல்லாயிரம் வியாக்கியானங்களும் சொல்லப்படுவது சரி ஆனால் அதற்கும் அப்பால்  ஈழத் தமிழரின் விடிவுக்கான...

இலங்கையின் சனத்தொகையில் ஈழத்தமிழர்களின் இருப்பு!  : பா. அரியநேத்திரன்

இலங்கையில் குடித்தொகை பெருக்கத்தில் தமிழர்களின் குடிப்பெருக்கம்  முழு இலங்கை யில் 2012, ல்,11.2, வீதமாக இருந்த தொகை கணக் கெடுப்புடன் ஒப்பிடும்போது 2004,ல் 12.3, வீதமாக அதிகரித்து  1.1, வீதம், அதிகரிக்கப்பட் டும்,...

ஆச்சரியங்களில்லாத அநுரவின் பட்ஜட் 2026:விதுரன் 

இலங்கையின் 80 ஆவது வரவு, செலவுத் திட்டத்தை ஜனாதிபதியும் நிதியமைச்சருமான அநுரகுமார திசாநாயக்க பாராளுமன்றத்தில் கடந்த வெள்ளிக்கிழமை சமர்ப்பித்துள்ளார். நாட்டின் பொருளாதார மீட்சியை இலக்காகக் கொண்டு பல்வேறு அபிவிருத்தி மற்றும் மக்கள் நலன்சார்ந்த...

மலையக தொழிற்சங்கங்களும் சௌமியமூர்த்தி தொண்டமானும் : மருதன் ராம்

மலையக பெருந்தோட்ட மக்களின் உரி மைகள் மற்றும் அவர்களின் சமூக முன்னேற்றம் உள்ளிட்ட விடயங்கள் குறித்து அவதானம் செலுத்தும் போது அதில் மலையக மக்களுக்கான தொழிற்சங்கங்கள் குறித்து விசேட அவதானம் செலுத்தப்பட வேண்டும்....

ட்ரம்பின் ஆசியப் பயணமும் – சீனக்கடலில் வீழ்ந்த போர் விமானங்களும் : வேல்ஸில் இருந்து  அருஸ்

தென்சீனக்கடலில் ஒரே நாளில் நடந்த விபத்துக்களில் அமெரிக்கா தனது இரண்டு போர் விமானங்களை இழந்துள்ளது. இந்த விபத்தில் அமெரிக்கா கடற்படையின் உலங்கு வானூர்தி மற்றும் பசுபிக் கடற்படையின் தாக்குதல் விமானம் ஆகியவையே கடலில்...

தற்காப்பு அரணும், அரசியலும் :விதுரன் 

இலங்கையின் இறுதிக்கட்டப் போரில் இடம் பெற்ற மனித உரிமைகள் மற்றும் மனிதாபி மானச் சட்ட மீறல்கள் தொடர்பாக ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் மீண்டுமொரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இலங்கை அரசாங்கம், அதனை வழக்கம்...

மகாநாசத்துக்கும் மகாவம்சமே காரணம் என்கிறோம் ஏன்? : என்.சரவணன்

மகாவம்சம் என்பது மிகவும் எளிதாக படித்து விளங்கக்கூடிய  நூல் அல்ல, அது எங்களுக்கு தெரியும். மகாவம்சம்வெறும் புத்தகம் மட்டும் அல்ல; அது சிங்கள சமூகத்தில், சமூகத் தொடர்பில், ஒரு பௌத்த புனித நூலாகமதிக்கப்படுகிறது....

ஈழப்போர் காலத்தில் மறக்கமுடியாத அக்டோபர் மாதம்..!  : பா. அரியநேத்திரன்

ஈழவிடுதலைப்போராட்ட காலத்தில் அக்டோ பர் மாதம் யாழில் வெவ்வேறு ஆண்டுகளில் மூன்று சம்பவங்கள் என்றுமே மறக்கமுடியாத வரலாற்றில் இடம்பெற்றுள்ளன. 1. 1987 அக்டோபர் 21ல், யாழ்போதனாவைத் தியசாலை நோயாளர்கள்மீது இந்திய கொலைப்படை நடத்திய படுகொலைத்...

ஜி.எஸ்.பி.பிளஸ் வரிச்சலுகை புதிய நிபந்தனைகளுடன் இலங்கைக்கு  கிடைக்கும்  : விதுரன் 

இலங்கையின் ஏற்றுமதி வருமானத்தின் இன்றிய மையாத தூணாக விளங்கும் ஐரோப்பிய ஒன்றியத்தின் ஜி.எஸ்.பி. பிளஸ் வரிச்சலுகைத் திட்டம், அதன் இரண்டாவது நீடிக்கப்பட்ட சலுகைக் காலம் 2027இல் நிறைவடைவதை ஒட்டி, தற்போது தீர்க்கமான கட்டத்தை...