அநுர அரசாங்கத்தின் பொருளாதார தடுமாற்றம் : விதுரன்

முப்பது ஆண்டுகால தமிழீழ விடுதலைப் போராட்டத் தின் இறுதி அத்தியாயம் முள்ளிவாய்க்காலிலும் நந்திக்கடலிலும் பல்லாயிரக்கணக்கான மக்களின் உயிர் களோடும், விடுதலைப் போராளிகளின் உதிரத்தோடும் முடிக்கப்பட்டு பதினேழு ஆண்டுகள் கடந்துவிட்டன. எனினும், அந்தப் போரின் இறுதி...

அறுபது ஆண்டுகால சுழற்சியை உடைத்த ஜென் Z  தலைமுறை- தமிழில்: ஆர்தீகன்

பழங்காலக் கோயில்கள், செழிப்பான உற்பத்தித் துறை மற்றும் அரசியல் இருமுனை ஆதிக்கத்திற்குப் பெயர் பெற்ற தென்னிந்திய மாநிலமான தமிழ்நாட்டில், கடந்த வாரம் ஒரு அரசியல் நாடகம் அரங்கேறியது. அறுபது ஆண்டுகளாக, திராவிட முன்னேற்றக்...

நிவாரண அணுகுமுறையா, உரிமை அணுகுமுறையா? மலையக மீள்குடியேற்ற சவால் : மருதன் ராம்

மலையக பெருந்தோட்ட மக்களின் வாழ்க்கை பல தசாப்தங்களாக ஒரு நிரந்தர அசாதாரண நிலை யிலேயே தொடர்கிறது. இயற்கை அனர்த்தம், பொருளாதார நெருக்கடி, தோட்ட நிர்வாகங்களின் அலட்சியம், காணி உரிமையின்மை, பாதுகாப்பற்ற குடியிருப்புகள், குறைந்த...

கிழக்கு மாகாண தேர்தல்களும் கலக்கம் அடையும் கட்சிகளும், காட்சிகளும்! : பா.அரியநேத்திரன்

மாகாணசபை தேர்தலை விரைவாக நடத்த வேண்டும் என சகல எதிர்கட்சிகளும் இப்போது குரல் கொடுப்பதை காணலாம் அதில் வடக்கிலும், கிழக்கிலும் இரண்டு மாகாணசபை தேர்தலை இலக்குவைத்து ஆளும் தரப்பான தேசிய மக்கள் சக்தி...

தடம் புரளும் தமிழரசு :விதுரன்

தமிழ் மக்களின் அரசியல் வரலாற்றில், முக்கால் நூற் றாண்டு காலப் பாரம்பரியமும், அரை நூற்றாண்டுக்கு மேற்பட்ட நிறுவனமயப்பட்ட ஆளுமையும் கொண்ட பேரி யக்கமாக விளங்குவது இலங்கைத் தமிழரசுக் கட்சியாகும். தந்தை செல்வாவின் வழிவந்த, தத்துவங்களாலும்...

இனப்படுகொலைப் போரில் பலியெடுக்கப்பட்ட ஈழக் குழந்தைகள் :  தீபச்செல்வன்

அண்மையில் நடந்த முள்ளிவாய்க்கால் நினை வேந்தலின்போது தகிக்கும் வெண்மணலில் ஒரு சிறுமி சோகமான முகத்துடன் நினைவேந்தல் தீபத்தின் அருகே இருந்தாள். அவளை ஊடகங்கள் பலவும் படம் பிடித்தன. ஒரு பெரிய மனுசியைப் போல முகம்...

நீலகாமம் முதல் டெல்மார் வரை – தொடரும் அதிகார அடக்குமுறையும் உரிமைப் போராட்டமும் | மருதன் ராம்

இலங்கையின் பெருந்தோட்ட தொழிற்றுறை வரலாறு என்பது வெறும் தேயிலை உற்பத்தியின் வரலாறு அல்ல. அது உழைப்புடன் கூடிய வலியின் வரலாறாகும். உரிமை மறுக்கப்பட்ட மனிதர்களின் நீண்ட மௌனக் குரல்களும் அந்த வரலாற்றில் அடங்கும்....

டிரம்பின் விருப்பமான ‘மாபெரும் முக்கோணம்’   மாஸ்கோ-பெய்ஜிங்-வாஷிங்டன் – தமிழில்: ஆர்தீகன்

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் இந்த வாரம் சீனாவுக்கு வருகை தந்திருப்பது, மற்றுமொரு ராஜதந்திரப் புகைப்பட நிகழ்வாக மட்டும் பார்க்கப்படவில்லை. வாஷிங்டனுக்கும் பெய்ஜிங்கிற்கும் இடையிலான உறவுகள் தொடர்ந்து பதட்டமாகவே உள்ளன; இரு வல்லரசுகளுக்கும்...

மாவீரர்கள் யார்?: விதுரன்

இலங்கை வரலாற்றில் மே மாதம் என்பது வெறும் நாட்காட்டியில் இலகுவாக கடந்து செல்லும் மாத மொன்று மாத்திரமல்ல. அதுவொரு இனத்தின் குருதி படிந்த வடுக்களை மீள நினைவூட்டும் கறைகள் நிறைந்த மாதமாகும். இம்முறை ‘15...

தமிழரின் அடையாளமே முள்ளிவாய்க்கால் : மட்டு.நகரான்

முள்ளிவாய்க்கால் என்பது தமிழர்களின் அடையாளம்.இலங்கையில் தமிழ் மக்கள் எதிர்கொண்ட ஒரு இன அழிப்பின் நினைவகம்.இதன்காரணமாகவே முள்ளி வாய்க்கால் நினைவேந்தல் வாரம் அனுஸ்டிக்கப்படுகின்றது. இந்த நினைவேந்தல் என்பது ஒரு சர்வதேச நிகழ்வாகவும் சர்வதேச ரீதியாக தமிழ்...