சுரேஷ் சாலே கைதும் ஈஸ்டர் மர்மங்களின் திறவுகோலாகுமா?  : விதுரன்

இலங்கையின் தேசிய பாதுகாப்பு மற்றும் புலனாய்வுத் துறையில் ‘அசைக்க முடியாத மூளை’ என்று வர்ணிக் கப்பட்ட மேஜர்ஜெனரல் சுரேஷ் சலே, குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கடந்த பெப்ரவரி 25 அன்று கைது செய்யப்பட்ட...

பங்களாதேச தேர்தல் – BNP ஒரு தேசத்தை  புரிந்துகொண்டதால் வென்றது : மொழியாக்கம்: ஆர்தீகன்

பங்களாதேஷில் 13வது நாடாளுமன்றத் தேர்தல் ஒரு புரட்சி அல்ல. அது ஒரு கணக்கீடு. வாக்குகள் எண்ணப் பட்டபோது, ​​ஷேக் ஹசீனாவின் 15 ஆண்டுகால அரசியல் வனாந்தரத்தில் பல ஆண்டுகளுக்குப் பிறகு பங்களாதேஷ் தேசியவாதக்...

சிறுகைத்தொழிலும் தன்னிறைவுப் பொருளாதாரமும் : தொகுப்பு வன்னியூர் கலா பாரதீ

இலங்கையின் பொருளாதார வளர்ச்சிக்கு முதுகெழும் பாக மலையகம் இருக்கின்றது. அவ் மலையகத்தில் தேயிலை, இறப்பர் தெங்கு போன்ற பொருளாதாரப் பயிர்கள் எந்த அளவுக்கு நாட்டின் பொருளாதாரத்தைக் கட்டியெழுப்புகின்றதோ,அதே அளவுக்கு தனிமனித பொருளாதார நிலையில் மிகச்...

2026 தமிழக தேர்தல் அரசியல்: ஈழத்தமிழ் அரசியலும் தமிழக ஈழத்தமிழ் அகதிகளின் அரசியல் நிலையும் : இலக்கின் ஆய்வுக்...

தமிழக அரசியல் வரலாற்றில் 2026-ம் ஆண்டு நடை பெறவுள்ள சட்டசபைத் தேர்தல் என்பது ஒரு சாதாரண ஆட்சி மாற்றத்திற்கான களம் மட்டுமல்ல; அது தமிழகத்தின் சமூக-அரசியல் கட்டமைப்பில் பெரும் மாற்றங்களை ஏற்படுத்தக்கூடிய ஒரு...

மலையக மக்களின் உழைப்பில் அடையாள அரசியல் : மருதன் ராம்

இலங்கைத் தீவின் பொருளாதாரத்தில் முக்கிய பங் காற்றுபவர்களாக இருக்கின்ற மலையகப் பெருந்தோட்ட சமூகம், கடந்த இருநூறு ஆண்டுகளுக்கும் மேலாக பாரிய போராட்டங்களுக்கு மத்தியிலேயே தமது இருப்பைத் தக்கவைத்துள்ளது. அண்மையில் சிங்கள நாளிதழ் ஒன்றில்...

கையெழுத்து போராட்டத்தால் பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்க முடியுமா..? : பா.அரியநேத்திரன்

பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்குவோம் என்று தேசிய மக்கள் சக்தியினால் 2024 ஆம் ஆண்டு தேர்தலில் வாக்குறுதியளிக்கப்பட்டது. அவ் வாக்குறுதி வழங்கப்பட்டமைக்கு பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கொடூரங்களும், பாரதூரமான விளைவுகளும் காரணங் களாக இருந்திருக்க...

மாகாணசபைத் தேர்தலை ஆராய நாடாளுமன்றக் குழு தயார்;..! : பா.அரியநேத்திரன்

மாகாண சபைத் தேர்தல்களுக்குப் பயன்படுத்தப் படும் தேர்தல் முறைமை குறித்து ஆராய்ந்து, அதற்கு தேவையான முன்மொழிவுகள் மற்றும் பரிந்து ரைகளை சமர்ப்பிக்க விசேட நாடாளுமன்றக் குழு நியமிக் கப்பட்டுள்ளது. இந்த குழு அமைச்சர் விஜித...

மீண்டும் தலைதூக்கும் பௌத்தவாதம் மறைகரங்களாக படை அதிகாரிகள்: விதுரன்

இலங்கை அரசியலில் ‘பௌத்தவாதம்’ என்பது ஒரு ஆன்மீக மார்க்கமாக அல்லாமல், காலங்காலமாக சிறுபான்மை இனங்களை அடக்கியொடுக்கும் ஓர் அரசியல் ஆயுதமாகவே கையாளப்பட்டு வருகின்றமை வரலாறு நெடுகிலும் காணப்படுகிறது. கொழும்பில் உள்ள அகில இலங்கை பௌத்த...

ஏகபோக அரசியலுக்கு முற்றுப்புள்ளி: மலையகத்தில் துளிர்விடும் “தேசிய மக்கள் சக்தி” : மருதன் ராம்

இலங்கை நாட்டின் பொருளாதார முதுகெலும்பாகத் திகழும் மலையகப் பெருந்தோட்டத் தொழிலாளர்கள், கடந்த இரண்டு நூற்றாண்டுகளாகப் பல்வேறு அரசியல் மற்றும் சமூகப் போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர். உரிமைகளுக்காகவும், கௌரவமான சம்பளத்திற்காகவும் வீதியில் இறங்கிப் போராடிய...

இன்றைய காலமும் இளம் பராயத்தினரின் துர் மரணமும்… : வன்னியூர் கலா பாரதீ

இன்றைய காலகட்டத்தில் சமூக ஊடகங்கள் செய்தி களாக பதிவு செய்யும் பல விடயங்களில்... இளம் பராயத்தினரின் துர் மரணங்கள் இல்லாத நாளே இல்லை என்று தான் சொல்ல வேண்டும்.  இது பெரும் துன்பியலான விடயமாக...