தமிழ் – முஸ்லிம் உறவைச் சீர்குலைக்கும் முயற்சியைத் தடுக்க முடியுமா? : மட்டு.நகரான்

இலங்கையில் தமிழர்களின் சுதந்திரப்போராட்டம் என் பது இலங்கையானது பிரித்தானியாவிடமிருந்து சுதந்திரம் பெற்ற காலத்திலிருந்து ஆரம்பமானது.பிரித் தானியரது ஆட்சிக்காலத்தில் இலங்கையின் பல்வேறு கட்டமைப்புகளில் தமிழர்கள் ஆதிக்கம் செலுத்தியதன் காரணமாக இந்த நாட்டிலிருந்த பெரும்பான்மையின தேசிய...

சுவிட்சர்லாந்து தூதரக தலையீடு தமிழ்த்தேசிய  தார்மீகத் தோல்வி : பாலா

அண்மைய நாட்களாக தமிழர் அரசியல் அரங்கில் பேசுபொருளாகியுள்ள விடயம் இலங்கைக்கான சுவிட்சர்லாந்து தூதரகம் முன்னெடுத்த தமிழ்க் கட்சிகளை ஒரு தளத்தில் கொண்டுவருவதற்கு எடுக்கப்பட்ட முயற்சி தான். குறிப்பாக, தமிழ்த் தேசியத் தளத்தில் உள்ள கட்சிகள்...

இலவு காத்த கிளி நிலைமையில் தமிழ்த்தேசிய கட்சிகள் : பா.அரியநேத்திரன்

2024 நவம்பர் 14  பொதுத் தேர்தல் இடம்பெற்று 159 அறுதிப் பெரும்பான்மையுடன் ஆட்சியமைத்துள்ள தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் தற்போது 15 மாதங்கள் கடந்தும் மாகாணசபை தேர்தலை நடத்தாமல் சாக்கு போக்கு கூறி...

1750: பெருந்தோட்ட தொழிலாளர்களின் பொருளாதார விடுதலையா அல்லது காலத்தின் கட்டாயமா? | மருதன் ராம்

இலங்கையின் பொருளாதார முதுகெலும்பாகத் திக ழும் பெருந்தோட்டத் தொழிலாளர்கள், இரண்டு நூற்றாண்டுகளுக்கும் மேலாக இந்நாட்டின் அந்நியச் செலாவணி ஈட்டலில் பெரும் பங்களிப்பை வழங்கி வருகின்றனர். இருப்பினும், அந்த துறையில் உழைக்கும் தொழிலாளர்களின் வாழ்க்கைத்தரம்...

ஈழத்தமிழரின் அரசியல் ஆவணங்களும்  இலங்கை அரசின் ஏமாற்றங்களும்.! : பா.அரியநேத்திரன்

கடந்த 2026 ஜனவரி  20 ல் இலங்கை தமிழரசுக் கட்சி பதில் தலைவர் சி வி கே சிவஞானமும், பதில் செயலாளர் எம் ஏ சுமந்திரனும், ஜனநாயக தமிழ்தேசிய கூட்டணி என சங்கு...

எப்ஸ்டீன் கோப்புகள் மற்றும் யாரும் கேட்க விரும்பாத புலனாய்வு கேள்வி – பகுதி 1

பிப்ரவரி 2, 2026 நிலவரப்படி, அமெரிக்க நீதித்துறை, ஜெஃப்ரி எப்ஸ்டீன் தொடர்பான உள்ளடக்கத்தின் மிகப் பெரிய தொகுப்பை வெளியிட்டது, இதுவரை வெளியிடப் பட்டவற்றிலேயே மிகப்பெரியது இதுவாகும். மூன்று மில்லியனுக்கும் அதிகமான பக்கங்கள், இரண்டாயிரம்...

சுதந்திர தினமா? கரி நாளா? : மட்டு.நகரான்

இலங்கையின் 78வது சுதந்திர தினம் இலங்கை தீவில் சிங்கள பெரும்பான்மையினத்தினால் கோலாகலமாக கொண்டாடப்பட்ட அதேநேரத்தில் வடகிழக்கு தமிழர் தாய கத்தில் தேசிய கரிநாள் பிரகடனம் செய்யப்பட்டு இலங்கை யின் சுதந்திர தினத்தினை தமிழர்கள்...

நிழலாடும் சுதந்திரமும் நிலைகுலையாத போராட்டமும்  : விதுரன்

இலங்கையின் 78ஆவது சுதந்திர தினம், கொழும்பு சுதந்திரச் சதுக்கத்தில் ‘இலங்கையைக் கட்டியெழுப்பு வோம்’ என்ற மகுடத்தின் கீழ் மிக விமரிசையாகக் கொண்டா டப்பட்டது. ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலை மையில் நடைபெற்ற இந்த நிகழ்வு,...

அரசிடம் விலை போன பாராளுமன்ற உறுப்பினரும்! ஆபத்தை உணராத மட்டக்களப்பு பண்ணையாளர்களும்!

மட்டக்களப்பு மயிலத்தமடு மாதவனை பண்ணையாளர் கள் தங்களுக்கான மேய்ச்சல் தரை நிலங்களை கோரி பல வருடங்களாகப் போராட்டம் நடாத்தி வருகின்றனர். மறுபுறம் மட்டக்களப்பு எல்லையில் சிங்கள சட்டவிரோத குடியேற்றவாசிகளை குடியமர்த்த எடுக்கப்படும் முயற்சிகள் தற்போது...

மலையகத்தின் பெயரிடல் அரசியல்: வரலாற்றுப் பின்னணியில் சமூகத் தாக்கம் : மருதன் ராம்

இலங்கையின் மலையகச் சமூகம் இருநூறு ஆண்டுகால வரலாற்றைக் கொண்டது. இந்த வரலாற்றில் ‘தொண்ட மான்’ என்ற பெயர் அரசியல் ரீதியாகவும், தொழிற்சங்க ரீதியாகவும் பிரிக்க முடியாத ஒன்றாக மாறியுள்ளது. சௌமியமூர்த்தி தொண்டமான் முதல்...