யானை தாக்குதலால் அச்சுறுத்தளுக்கு உள்ளாகும் மக்கள் – ஹஸ்பர் ஏ ஹலீம்
காட்டு யானைகளின் அச்சுறுத்தல் காரணமாக பல இன்னல்களை மக்கள் எதிர் நோக்கி வருகின்றனர் இது தொடர்ந்தும் இருந்தே வருகிறது யானை மனிதன் முரண்பாடு என்பது தவிர்க்க முடியாத ஒன்றாக காணப்பட்டாலும் யானை தாக்குதலினால்...
தமிழரசுத் தலைமை பதவி சிறீதரனுக்கு முள்கிரீடம்? – அகிலன்
தமிழரசுக் கட்சித் தலைமைப் பதவியை சிவஞானம் சிறீதரன் கைப்பற்றிக்கொண்டாலும், கட்சியை அவரால் கட்டுப்பாட்டில் கொண்டு வர முடியுமா என்பதுதான் தமிழ் அரசியல் பரப்பில் இன்று எழுந்திருக்கும் கேள்வி. தலைமைப் பதவிக்கான போட்டியில் தோல்வியடைந்த...
கறுப்புத் தோல் போர்த்திய வெள்ளையர்கள் – துரைசாமி நடராஜா
இலங்கையின் 76 ஆவது சுதந்திர தினம் பெப்ரவரி நான்காம் திகதியாகும். இத்தினத்தில் இலங்கை சுதந்திரத்தை கொண்டாடுகின்றபோதும் இலங்கையின் சிறுபான்மையினருக்கு இது எந்தளவுக்கு சாத்தியமாகியுள்ளது என்பது குறித்து சிந்திக்கத் தோன்றுகின்றது. சுதந்திரத்தின் பின்னர் சிறுபான்மையினர்...
“கூட்டமைப்பு” குறித்து பேச இதுதான் முதல் நிபந்தனை – சுரேஷ் பிரேமச்சந்திரன்
தமிழரசுக் கட்சியின் தலைவராக சிறீதரன் தெரிவு செய்யப்பட்டமையடுத்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை மீளக் கட்டியெழுப்ப வேண்டும் எனக் கூறியிருந்தாா். இது தொடா்பில் பிரிந்து சென்ற கட்சிகள் சில நிபந்தனைகளை முன்வைத்திருந்தன. இவை குறித்து...
சுதந்திரதினத்தை கரிநாளாக அனுஸ்டிப்பதற்கு இளையோர் திரண்டு ஆதரவு வழங்கவேண்டும் – மட்டு.நகரான்
இலங்கையின் 48வது சுதந்திர தினம் எதிர்வரும் 04ஆம் திகதி அனுஸ்டிக்கப்படவுள்ளது. இலங்கையின் சுதந்திர தினத்தை வடகிழக்கு தமிழர்கள் கரிநாளாக அனுஸ்டிப்பதற்கும் அன்றைய தினத்தில் இலங்கை சிங்கள அரசுக்கும் சர்வதேச சமூகத்திற்கும் தமது நியாயமான...
போர்க்கைதிகளுடன் வந்த விமானம் சுடப்பட்டதா? – வேல்ஸில் இருந்து அருஸ்
ரஸ்யாவின் மிகப்பெரும் இராணுவ சரக்கு விமானங்களில் ஒன்றான IL-76 விமானம் (Heavy transport plane) கடந்த புதன்கிழமை காலை ரஸ்ய நேரப்படி 11 மணியளவில் உக்ரைனுக்கு அருகில் உள்ள எல்லைக் நகரமான Belgorod...
நிகழ்நிலை பாதுகாப்புச் சட்டம் – மக்களின் கருத்து என்ன? – மட்டு.நகரான்
இலங்கையில் காலத்திற்கு காலம் போராட்டங்களையும் அரசாங்கத்திற்கு எதிரான கருத்துகளையும் முடக்குவதற்கு இலங்கையின் சிங்கள அரசுகள் பல்வேறு சட்டங்களை நடைமுறைப்படுத்தியே வருகின்றது.
தமிழர்களின் அனைத்துவிதமான போராட்டங்களையும் அடக்குவதற்கு சிங்கள அரசுகள் காலத்திற்கு காலம் தொடர்ச்சியான சட்டங்களை...
மாற்றுத் தொழில் முயற்சி – துரைசாமி நடராஜா
அண்மைகால வாழ்க்கைச் செலவு அதிகரிப்பானது வருமான மேம்பாட்டின் அதிகரித்த தேவைப்பட்டினை வலியுறுத்தி வருகின்றது.இத்தேவைப்பாடு மலையக மக்கள் தொடர்பில் இரட்டிப்பாகியுள்ள நிலையில் மாற்றுத்தொழில் வாய்ப்பு கருதிய சிந்தனைகளும் முடுக்கி விடப்பட்டு வருகின்றன.இதேவேளை மலையக இளைஞர்...
நிகழ்நிலை காப்புச் சட்டம் அரசின் மற்றொரு ஆயுதம் – அகிலன்
சமூக ஊடகங்கள்தான் எப்போதும் மக்களின் குரலாக இருந்து வருகின்றது. மக்களின் கருத்துக்களை முழுமையாகப் பிரதபலிப்பதற்கு தேசிய ஊடகங்களால் முடிவதில்லை. அதற்கு பல காரணங்கள் இருக்கலாம். ஆனால், அவற்றின் இயலாமையிலிருந்துதான் சமூக ஊடகங்கள் முக்கியத்துவம்...
மீண்டும் த.தே. கூட்டமைப்பு? சிறிதரன் முன்னுள்ள சவால்கள்
மூத்த ஊடகவியலாளா் நிக்ஸன் செவ்வி
இலங்கைத் தமிழ் அரசியல் பரப்பில் கடந்த வாரம் பரபரப்பாக எதிா்பாா்க்கப்பட்டது தமிழரசுக் கட்சியின் தலைவா் பதவிக்கான தோ்தல்தான். சிவஞானம் சிறிதரன் இதில் வெற்றிபெற்று கட்சித் தலைவராகப் பொறுப்பேற்கின்றாா். பத்து...