அரசியல் மயமான மே தின மேடைகள் ‘மறக்கப்பட்ட உழைக்கும் வர்க்கம்’ : விதுரன்
இலங்கையில் நடைபெற்று நிறைவடைந்திருக்கும் சர்வதேச தொழிலாளர் தினம் தொழிலாளர்களின் வியர்வையையும் உரிமைகளையும் கொண்டாடும் நாளாக அமைவதற்குப் பதிலாக, அரசியல் அதிகாரப் போட்டிகளுக்கான போர்க்களமாகவும், ஒருவரையொருவர் வசைபாடும் மேடையாகவும் மாறியிருந்ததை நுணுக்கமாக அவதானிக்க முடிகிறது.
இம்முறை...
நீலகாமம் சம்பவம்: மலையகத்தின் காணி உரிமைப் போராட்டமும் அதிகார அராஜகமும் : மருதன் ராம்
இலங்கையின் மலையகப் பெருந்தோட்டங்களை மைய மாகக் கொண்ட சமூக அமைப்புகள், நூற்றாண்டுகளாக இலங்கை பொருளாதார மையங்களாக இருந்தாலும், அந்த மண்ணில் வாழ்ந்து உழைக்கும் மக்களுக்கு அடிப்படை மனித உரிமைகளும், காணி உரிமைகளும், பாதுகாப்பான...
தமிழ் சட்டத்தரணிகள் பேரவை முயற்சிக்கு… தமிழ் தேசிய கட்சிகளின் சட்டத்தரணிகள் சிலர் முரண்.! : பா.அரியநேத்திரன்
அரசியலமைப்பு சீர்திருத்தங்கள் அல்லது புதிய அரசியலமைப்பு உருவாக்கத்தின் போது, ஒரே அணியில் அல்லது ஒருங்கிணைந்த கருத்துக்களை தமிழ்த் தேசிய கட்சிகள் முன்வைப்பது அதன் வெற்றிக்கான முக் கிய காரணியாகும்.
புதிய அரசியலமைப்பில் மலையக மக்கள்,...
அமெரிக்கா தான் உலகை ஆளுகிறது என்ற எண்ணம் தவறானது -தமிழில்: ஆர்தீகன்
அமெரிக்க அதிபர் டிரம்ப் போர் நிறுத்தத்தை கால வரையின்றி நீட்டித்துள்ளார் ஆனால் முற்றுகை விலகவில்லை இந்த நிலையில். மோதல் மற்றும் அதற்கான சாத்தியமான தீர்வு என்ன? என்பது குறித்து பேரசிரியர் ஜெப்ரி சாக்ஸ்...
துணை ஜனாதிபதியின் வருகையும் தூரப் போகும்; தமிழர் அபிலாசைகளும் : விதுரன்
இந்தியாவின் துணை ஜனாதிபதி சி.பி. ராதாகிருஷ்ண னின் கடந்தவார இலங்கை விஜயமானது, இரு நாடுகளுக்கும் இடையிலான நீண்டகால இராஜதந்திர உறவுகளில் ஒரு முக்கிய மைல்கல்லாக காண்பிக்கப்படுகின் றது.
முக்கால் நூற்றாண்டு கால வரலாற்றில், இந்திய...
ஹங்கேரி ஆட்சிமாற்றம் ஒரு தொடர் நிகழ்வின் பகுதி :தமிழில்- ஆர்தீகன்
இயற்பியலைப் போலவே அரசியலிலும், ஒவ்வொரு செயலுக்கும் சமமான மற்றும் எதிர் எதிர்வினை உண்டு. விக்டர் ஓர்பன், புலம்பெயர்ந்தோர், தாராளவாத விழுமியங்கள் மற்றும் பிரஸ்ஸல்ஸின் கட்டளைகளிலிருந்து பாதுகாக்கப்பட்ட ஒரு அரசான ‘ஹங்கேரியக் கோட்டையை’க் கட்டியெழுப்ப...
தேசத்தைக் காக்கும் தேயிலைத் தாரகைகள்: கொழுந்து பறிக்கும் கைகளுக்கு கடல் கடந்தும் இன்னல்கள் : மருதன் ராம்
இலங்கையின் பொருளாதார வரலாற்றில் மலையகப் பெருந்தோட்டச் சமூகம் என்பது தவிர்க்க முடியாத ஒரு சக்தியாகும். குறிப்பாக, ‘தேயிலை’ என்னும் கறுப்புத் தங்கம் இலங்கையின் அந்நியச் செலாவணியில் பெரும் பங்கை வகிக்கிறது என்றால், அதற்குப்...
தியாகி திலீபனின் கோரிக்கையை ஏற்காத இந்தியர் அன்னை பூபதியின் கோரிக்கையை ஏற்பார்கள் என்ற எண்ணம் ஏன் வந்தது.? : பா.அரியநேத்திரன்
தியாகி திலீபனின் கோரிக்கையை ஏற்காத இந்திய அரசின் சதியால் தியாகச்சாவை தழுவிக்கோண்டார் தியாகி திலிபன். அவர் உயிர் நீத்து சரியாக 06, மாதம்,13, தினங்களில் அன்னை பூபதியின் கோரிக்கையை ஏற்பார் கள் என...
நிலக்கரி கொள்வனவில் ஊழல் அமைச்சரின் பதவி விலகலால் அபிமானம் இழந்த அநுர அரசு : விதுரன்
ஜே.வி.பி.தலைமையிலான தேசிய மக்கள் சக்தியின் ஆட்சியில் சித்திரை மாதம் திருப்புமுனைகள் நிகழும் காலப்பகுதியாகியுள்ளது. வலுச்சக்தி அமைச்சர் குமார ஜயக்கொடிக்கு எதிராக எதிர்க்கட்சிகளால் கொண்டு வரப்பட்ட நம்பிக்கையில்லாப் பிரேரணை ஏப்ரல் 10ஆம் திகதி பாராளுமன்றத்தில்...
‘அன்னை பூபதி’ ஈழத்திற்காய் களமாடிய அன்னையர்களின் குறியீடு : தீபச்செல்வன்
ஈழ மண்ணையும் ஈழ விடுதலையையும் நேசித்த போராளிகளை தங்கள் உயிரிலும் மேலான உத்தமப் பிள்ளைகளாக நேசித்து அன்பு பாராட்டினார்கள். விடுதலைப் போராட்ட காலத்தில் போராளிகளுக்கு உணவைக் கொடுத்து அன்பையும் கரிசனையையும் செலுத்திய பல...










