Home நேர்காணல்கள்

நேர்காணல்கள்

”இலங்கையில் தமிழர்களின் பூர்வீகம் என்பது பெருங்கற்கால பண்பாட்டுடன் தொடர்புடையது”(நேர்காணல்)-பேராசிரியர் சி.பத்மநாதன்

யாழ்ப்பாணம் அராலியை பிறப்பிடமாக கொண்ட பேராசிரியர் சி.பத்மநாதன் இலங்கையின் வரலாற்றுப் பேராசிரியரும் கல்விமானும் ஆவார். இலண்டன் பல்கலைக்கழக வரலாற்றுத்துறை முனைவரான (Ph.D. in South Asian History, University of London) இவர்,...

தமிழ் அமைப்புக்கள் ஒன்றுபடத் தவறினால் சிறீலங்கா அரசு தண்டணைகளில் இருந்து தப்பித்துக் கொள்ளும் : யஸ்மின் சூக்கா

போர் நிறைவடைந்து பத்து வருடங்கள் கடந்துள்ள நிலையில் சிறீலங்கா அரசு மேற்கொண்ட மனித உரிமை மீறல்கள் மற்றும் போர்க்குற்றங்களுக்கான நீதி தமிழ் மக்களுக்கு கிடைக்கவில்லை. சிறீலங்கா அரசு அனைத்துலக சமூகத்தை தொடர்ந்து ஏமாற்றி வருகின்றது. சிறீலங்கா...

நினைவுகூருவது தமிழர் மரபில் ஒன்றாக இருக்கிறது -எஸ்.ஏ. யோதிலிங்கம். 

இறந்தவர்களை நினைவுகூருவது என்பது ஒரு கலாசார உரிமை. அதாவது தமிழர் கலாசாரத்தில் தனியாகவும், கூட்டாகவும்  இணைந்து இறந்தவர்களை நினைவு கூருகிறோம் என அரசியல் ஆய்வாளர் எஸ்.ஏ. யோதிலிங்கம்  தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், “வருடா வருடம்...

எமது தொல்லியல் மரபுரிமை அடையாளங்களை நாமும் பாதுகாக்கலாம் (நேர்காணல்)-பேராசிரியர் பரமு புஸ்பரத்தினம்

சிறீலங்கா அரசு சிங்களவர்கள் மற்றும் போர்க்குற்றவாளிகளைக் கொண்ட அரச தலைவர் செயலணி ஒன்றை தொல்பொருள் ஆய்வுக்கென அண்மையில் கிழக்கு மாகாணத்தில் நியமித்துள்ளது. இது தமிழ் இனத்தின் வரலாற்றை அழிக்கும் திட்டமிட்ட நடவடிக்கை என்பது...

தமிழீழ நடைமுறை அரசு, தமிழர்களின் வரலாற்றில் அழியாத இடம்பிடிக்க வேண்டும் -அக்கினிப் பறவைகள் அமைப்பு

சுவிற்சலாந்து நாட்டில் இயங்கியரும் ‘அக்கினிப் பறவைகள்’ அமைப்பினரால் “தமிழீழ தேச கட்டமைப்புகள்” ( “Structures of Tamil Eelam : A Handbook” ) என்ற நூல் நாளை (19)  பேர்ண் நகரில்...

ஒரு தேசிய இனத்தை நசுக்குவது அடிப்படை உரிமை மீறல்

இலங்கை அரசாங்கம் ஒரே நாடு, ஒரே சட்டம் என்ற கோசத்தை முன்வைத்துக் கொண்டு வடக்கு கிழக்கு தமிழர்கள் சார்ந்த விடயத்தில், தென் பகுதிக்கு எதிரான சட்ட நடைமுறைகளை முக்கியமான விடையங்களில் கையாளுகின்றனர். நீதிமன்றத்...

ஒரு காலத்தில் கூட்டுறவு இயக்கத்தை ஒரு வலிமையான இயக்கமாக மக்கள் கருதினர்(நேர்காணல்)–செல்வின்

திரு. செல்வின் அவர்கள் இலங்கை நிர்வாகசேவையில் 25 வருடங்களாக பல துறைகளில், பல பதவிகளில் சேவையாற்றியிருந்தார். சேவைக்கும், சேவைக்கு அப்பாற்பட்ட சேவையாக சமூக ஆளுமையை அபிவிருத்தி செய்தல், உள்ளுராட்சி, கிராம அபிவிருத்தி, கூட்டுறவு...

மாநகர சபையின் வளர்ச்சிக்கு எமது சமூகத்தின் முதலீட்டாளர்களை எதிர்பார்க்கிறோம்(நேர்காணல்)-மட்டு.மாநகர முதல்வர்

எங்களிடம் பல்வேறு முதலீட்டு திட்டங்கள்   உள்ளன  அவற்றை  அமுல்படுத்துவதற்கு முதலீட்டாளர்கள் தேவை.புலம்பெயர் மக்கள் எங்களுக்கு நன்கொடை தரதேவையில்லை. முதலீட்டாளர்களை தேடி தரவேண்டும் அல்லது அவர்கள் முதலீடுகளை செய்யவேண்டும் என நாம் எதிர்பார்க்கிறோம்  என...