திருமலை மாவட்டத்தை தக்கவைப்பதே எமது முதலாவது பணி(நேர்காணல்) – ரூபன்

எங்கள்முக்கியமான வேலைத்திட்டம், இருக்கின்ற நிலப்பகுதியை மீட்க வேண்டும். தக்க வைக்க வேண்டும். அத்துடன் வெளிநாடுகளில் இருக்கும் மக்களை உள்வாங்க வேண்டும் என தமிழ் மக்கள் தேசிய கூட்டணி சார்பில் திருமலை மாவட்டத்தில் போட்டியிடும்...

கைம்பெண்களுக்கு சமூக அங்கீகாரம் கிடைக்க வேண்டும்(நேர்காணல்) -சுபாசினி சிவதர்சன்

உலக கைம்பெண்கள் நாளையொட்டி வவுனியா பிரதேச செயலக பெண்கள் அபிவிருத்தி அலுவலர் சுபாசினி சிவதர்சன் அவர்களுடனான நேர்காணல் கேள்வி - சர்வதேச ரீதியில் விதவைகளுக்கு என்று ஒரு தினம் அனுஸ்டிக்கப்பட்டு வருகின்றது. இது தொடர்பாக...

தமிழினத்தை கருவறுக்கும் 5 G ; எமது மக்களின் இயல்பு வாழ்க்கை பறிபோகும் ஆபத்து (சிறப்புச் செவ்வி)

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் யாழ். மாநகரசபை உறுப்பினர் வரதராஜன் பார்த்திபன் இலக்கு மின்னிதழுக்கு வழங்கிய விசேட செவ்வி... யாழ்.மாநாகரத்தில் அவசரமாக சிமாட் லாம் போல் என்ற பெயரில் முன்னெடுக்கப்படும் தொலைத் தொடர்பு கோபுரங்கள்...

இனப்படுகொலையில் சிக்கிய எமது மக்களின் கதறல் இன்னும் எனது காதில் ஒலித்துக்கொண்டிருக்கிறது….-போராளி மருத்துவர் வாமன்

இறுதி யுத்தத்தம் முள்ளிவாக்கால் மண்ணை நெருங்கி எமது மண்ணின் கடைசி அங்குல நிலமும் எதிரிப்படையால் முழுமையாக ஆக்கிரமிக்கப்படும் வரையிலும் தமிழீழ சுகாதாரசேவையை சேர்ந்த மருத்துவர்களும் உதவியாளர்களும் அங்கிருந்த அரச மருத்துவர்களுடன் இணைந்து மிகவும்...

பிரபாகரனின் பன்முக சிந்தனையும் ஆற்றலும் என்னை வியக்க வைத்தது(நேர்காணல்)-ஓவியர் புகழேந்தி

ஓவியர் புகழேந்தி உலகத்தமிழர்களால் நன்கறியப்பட்ட தமிழின உணர்வாளர். தமிழகத்தின் தஞ்சை மாவட்டம் தும்பத்திக்கோட்டையில் பிறந்த அவர் சென்னை ஓவியக் கல்லூரியில் பேராசிரியராக பணிபுரிந்து வருகிறார்.தனது உயிரோட்டமான ஓவியங்களால் தமிழீழ விடுதலைப் போராட்ட பரிமாணங்களை...

தமிழர் தரப்புக்களிடையே ஆக்கபூர்வமான கலந்துரையாடல்களும் ஒருமித்த செயற்பாடுகளும் அவசியம் – மனித உரிமைச் செயற்பாட்டாளர் பொஸ்கோ

நேர்காணல் இறுதி பகுதி…… சிறீலங்கா அரசு தமிழர்கள் மீது மேற்கொண்ட திட்டமிட்ட இன அழிப்புக்கும்  போர்க்குற்றங்களுக்கும் ஐ.நாவின் ஊடாக நீதியைப் பெற்று கொள்ளலாம் என்று நினைக்கிறீர்களா?  தாயகத்திலே எமக்கான நீதி கிடைக்க முடியாதென்ற நிலையில்...

இலங்கையின் நீதித்துறை ஒருபோதும் நீதியை வழங்காது – படுகொலை செய்யப்பட்ட மாணவனின் தந்தை – நேர்காணல்

 2006 ஆம் ஆண்டு சனவரி மாதம் 2ஆம் திகதி மாலை திருகோணமலை கடற்கரை பகுதியில் மனோகரன் ரஜீகர் (பிறந்த திகதி 22.09.1985, அகவை 21), யோகராஜா ஹேமச்சந்திரா (பிறந்த திகதி 04.03.1985, அகவை...

எமது தேசிய சூழலை நல்லாட்சி செய்யும் அதிகாரம் எங்களிடமே இருக்க வேண்டும்(நேர்காணல் -1) – ஐங்கரநேசன் 

தமிழ்த் தேசிய பசுமை இயக்கத்தின் தலைவர் ஐங்கரநேசன் இலக்கு மின்னிதழுக்கு சிறப்புப் பேட்டி எங்களுடைய தேசியச் சூழலை நல்லாட்சி செய்யும் அதிகாரம் எங்களிடமே இருக்க வேண்டும் என்று தமிழ்த் தேசிய பசுமை இயக்கத்தின் தலைவரும்...

நீராவியடியில் ஆயிரம் ஏக்கர் நிலத்தில் பௌத்த மயமாக்க இரகசியத் திட்டம் – நவநீதன்

பிள்ளையார் கோவில் விவகாரம் தொடர்பில் நீதிமன்றத் தீர்ப்பு ஒன்று வழங்கப்பட்டுள்ள போதிலும், அந்தப் பகுதி பதற்றமாகவே இருக்கின்றது. அமைச்சர் மனோ கணேசன் தலைமையிலான குழுவினர் இவ்வார ஆரம்பத்தில் நிலைமைகளை நேரில் ஆராய்வதற்காக அந்தப்...

உரிமைகள் மறுக்கபடுவதற்கு பின்னணியை புரிந்து கொள்வதற்கு கோள அரசியல் பற்றிய தெளிவு அவசியம் கலாநிதி ந. மாலதி

அன்றய வடக்கு கிழக்கு மனித உரிமைகள் செயலகத்தின் (North-East Secretariat on Human Rights – NESoHR ) முக்கிய உறுப்பினரும், தாயகத்தில் பெண்கள் முன்னேற்றச் செயற்பாடுகளில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டவரும் தமிழர்...