எமது மண்ணை பாதுகாக்க நாங்கள் என்ன விலைகொடுக்கவும் தயாராக இருக்கிறோம் – லோகேஸ்வரன்

முல்லைத்தீவு - தண்ணிமுறிப்பு, குருந்தூர்மலையில் இடம்பெறும் தொல்லியல் திணைக்களத்தின் ஆக்கரமிப்பு நடவடிக்கைகளுக்கு எதிராக போராடிய கரைதுறைப்பற்று பிரதேசசபை உறுப்பினர் சின்னராசா லோகேஸ்வரன் காவல்துறையினரால் கைதுசெய்யப்பட்டு, நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து கடந்த 29.09.2022வரை விளக்கமறியலில்...

மக்களின் சமத்துவத்தை உறுதி செய்வதே பொருளாதார நெருக்கடி தீர ஒரே வழி | ஆசிரியர் தலையங்க கலந்துரையாடல் |...

  ஐக்கியநாடுகள் அபிவிருத்திச் செயற்றிட்டத்தில் இலங்கையை மீளக்கட்டியெழுப்புதலுக்கான நிதி சேகரிப்புத் தளமொன்றைத் தொடங்கி உலக மக்களிடை நிதியளிப்புச் செய்யுமாறு வேண்டுகோள் விடுத்துள்ளது. இலங்கையில் 5.7 மில்லியன் மக்கள் உடனடி மனிதாபிமான உதவிகள் தேவையான நிலையில் இன்று...

“அன்புள்ள ஆரியசிங்க”  -அருட்தந்தை செ. அன்புராசா

“அன்புள்ள ஆரியசிங்க”  நுால் குறித்து  அருட்தந்தை செ. அன்புராசா அவர்களுடன் ஒரு கலந்துரையாடல்... அருட்தந்தை செபமாலை அன்புராசா, அமலமரித்தியாகிகள் துறவறசபை சார்ந்த ஒரு கத்தோலிக்க குரு. எழுத்துத் துறையில் ஆர்வமுள்ளவர். “அன்புள்ள ஆரியசிங்க” (தமிழ்), “Dear...