சிங்கள மக்களின் போராட்டத்தை நாம் எப்படி அணுக வேண்டும் | அரசியல்களம் | போரியல் ஆய்வாளர் அரூஸ் |இலக்கு

சிங்கள மக்களின் போராட்டத்தை நாம் எப்படி அணுக வேண்டும்

தென்னிலங்கையில் ஏற்படும் ஆட்சி மாற்றங்கள் எப்போதும் தமிழ் மக்களுக்கு விடிவை தந்ததில்லை. இலங்கையின் அரசியல், பொருளாதார மற்றும் சமூக கொள்கைகளில் மாற்றம் வேண்டும். கோத்தாவை வீட்டுக்கு அனுப்புவதால் மட்டும் எமக்கான உரிமைகள் கிடைக்கப்போவதில்லை.

Tamil News