அனைத்துலக குடும்ப நாள்:வருமானப் பற்றாக்குறையால் பல குடும்பங்கள் கண்ணீரில் மிதக்கின்றன-கலாநிதி எம்.எஸ்.இங்கர்சால் 

அனைத்துலக குடும்பங்கள் நாள் உலகம் முழுவதும் வெவ்வேறு வழிகளில் கொண்டாடப்படுகிறது. தனிநபர்களும் தங்கள் குடும்பத்துடன் நேரத்தை செலவிடுவதன் மூலம் இந்த நாளை கொண்டாட தேர்வு செய்கிறார்கள். இந்நிலையில்,அனைத்துலக குடும்ப நாளை முன்னிட்டு கலாநிதி எம்.எஸ்.இங்கர்சால் ...

 முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் சொல்லப்போகும் செய்தி என்ன?-தென்கைலை ஆதீன குருமகா சந்நிதானம் செவ்வி

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுக்கான ஏற்பாடுகளை அதற்காக உருவாக்கப்பட்டுள்ள பொதுக்கட்டமைப்பு முன்னெடுத்துவருகின்றது. இந்தக் கட்டமைப்பின் இணைத் தலைவா்களில் ஒருவரான தென்கைலை ஆதீனம் குருமகா சந்நிதானம் தவத்திரு அகத்தியா் அடிகளாா் உயிரோடைத் தமிழின் தாயக களம்...

தையிட்டியில் நடப்பது என்ன?-பொ.ஐங்கரநேசன் செவ்வி

வலிகாமம் வக்கில் உள்ள தையிட்டி பகுதியில் அமைக்கப்பட்டுள்ள பாரிய விகாரையும், அதனையடுத்துள்ள பொதுமக்களின் காணிகள் அபகரிக்கப்படுவதும் தமிழ் மக்கள் மத்தியில் கொந்தளிப்பான ஒரு நிலையை ஏற்படுத்தியிருக்கின்றது. இதற்கு எதிராக புதன்கிழமை ஆரம்பிக்கப்பட்ட போராட்டம் தொடா்ந்துகொண்டிருக்கின்றது. ...

சட்டமறுப்புப் போராட்டத்துக்கு தமிழ்க் கட்சிகள் தயாராகுமா?-அரசியல் ஆய்வாளா் யதீந்திரா செவ்வி

தமிழா் தாயகப் பகுதிகளில் பகிஷ்கரிப்புப் போராட்டம் ஒன்று செவ்வாய்கிழமை இடம்பெற்றிருக்கின்றது. புதிதாக அறிமுகப்படுத்தபடவிருக்கும் பயங்கரவாத எதிா்ப்புச் சட்டம் மற்றும் தமிழா் பகுதிகளில் முன்னெடுக்கப்படும் ஆக்கிரமிப்புக்கு எதிராகவே இந்தப் போராட்டம் நடத்தப்பட்டது. சட்டமறுப்புப் போராட்டம்...

சிங்கள மக்களுக்கு தமிழர்களின் பிரச்சினைகளை தெளிவு படுத்த வேண்டிய தேவை இன்னும் உள்ளது, அதற்கு மொழி அவசியம்….

ஒரு அரசியல் கைதியின்சிறைப்பட்டறிவு- விடுதலையின் பின் இலக்கு ஊடகத்துடன் தனது அனுபவங்களை பகிர்கின்றார் செல்லையா சதீஸ்குமார்(இறுதி பகுதி)  கேள்வி நீங்கள் சிறையில் இருந்த காலப்பகுதிகளில் உங்கள் மனைவி எவ்வாறான சிக்கல்களை எதிர்கொண்டார், எவ்வாறு அவற்றைக்கடந்து வந்தார்...

மக்களை ஒடுக்குவதற்கான ஆயுதமே பயங்கரவாத எதிர்ப்பு சட்டம் – இரா.ரமேஷ்

இலங்கையில் அறிமுகப்படுத்தப்படவுள்ள  " பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் " குறித்து  பேராதனைப் பல்கலைக்கழக அரசறிவியற்றுறை மூத்த விரிவுரையாளர் இரா.ரமேஷ் வழங்கிய நேர்காணல். (  நேர் கண்டவர்- துரைசாமி நடராஜா) கேள்வி:- பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் எந்தளவுக்கு...

சிங்கள மயமாக்குவதுதான் அரசின் தேசிய பாதுகாப்பா?கலாநிதி க.சா்வேஸ்வரன் செவ்வி

வடக்கில் காணி அபகரிப்பு, புத்தா் சிலைகளை அமைத்தல் ஏனைய மதச்சின்னங்களை அழித்தல் என அரசாங்க இயந்திரம் மறைமுகமான யுத்தத்தை தீவிரப்படுத்தியிருக்கின்றது. இந்த நிலையில், தமிழ்க் கட்சிகள் இதனை எதிா்கொள்வதற்கு என்ன செய்யப்போகின்றன போன்ற...

கச்சத்தீவில் புத்தர் சிலை-தமிழினத்துக்கு எதிரான ஒரு பண்பாட்டுப் படையெடுப்பு-தோழர் தியாகு

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் பௌத்த மயமாக்கலை முன்னெடுக்கும் படையினர் கச்சத்தீவையும் வீட்டுவைக்காது அங்கே பெரிய புத்தர் சிலையொன்றை வைத்துள்ளார்கள். “இது தமிழினத்துக்கு எதிரான ஒரு பண்பாட்டுப் படையெடுப்பே ஆகும். கச்சத்தீவில் ஒரு புத்தர்...

 கச்சதீவுக்குக்கு இரகசியமாக புத்தர் சிலை வந்தது எப்படி?-அருட்தந்தை வசந்தன் செவ்வி

கச்சதீவில் இரண்டு புத்தர் சிலைகள் அமைக்கப்பட்டு அரச மரங்களும் நடப்பட்டிருப்பதாக வெளியாகியிருக்கும் தகவல் இலங்கை அரசியலில் சலசலப்பை ஏற்படுத்தியிருக்கின்றது. இந்திய அரசியலிலும் இது எதிரொலித்திருக்கின்றது. கச்சதீவு அந்கோனியார் தேவாலயத்தின் பரிபாலகர் அருட்தந்தை வசந்தன்தான்...

சத்தமில்லாமல் பறிபோகும் முல்லைத்தீவு கிராமங்கள்- ரவிகரன்

முல்லைத்தீவு மாவட்டத்தின் எல்லைக் கிராமங்கள் பலவற்றில் சத்தமில்லாமல் திட்டமிட்ட சிங்கள - பௌத்த மயமாக்கல் இரகசியமாக மெற்கொள்ளப்படுகின்றது. இந்தப் பகுதிகளை நேரில் சென்று பார்வையிட்ட வடமாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் துரைராஜா ரவிகரன் இது...