ரோகிங்கியா விவகாரம்- மியான்மாருக்கு ஐ.நா எச்சரிக்கை
ரோகிங்கியா முஸ்லீம்களுக்கு எதிரானப் போர்க்குற்றங்கள் நிறுத்தப்பட வேண்டும் என ஐ.நா எச்சரித்துள்ளது.
மனித உரிமைகளுக்கான ஐ.நாவின் ஆணையாளர் மிசெல் பாச்செலெட் (Michelle Bachelet), மியான்மரின் சிறுபான்மையினருக்கு எதிரான போர்க்குற்றங்களை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்...
பஹ்ரைன், ஐக்கிய அரபு அமீரகம் இஸ்ரேலுடன் மேற்கொண்ட ஒப்பந்தத்தை எதிர்த்து பாலஸ்தீனியர்கள் போராட்டம்
பஹ்ரைன் மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் ஆகியன இஸ்ரேலுடன் செய்து கொண்ட ஒப்பந்தத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து நூற்றுக்கணக்கான பாலஸ்தீனியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இது குறித்து சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கையில், “கையில் பாலஸ்தீன கொடியுடன் முகத்தில்...
சிரிய அதிபரைக் கொல்ல நினைத்தேன் – ட்ரம்ப்
சிரிய அதிபரான பஷார் அல் ஆசாத்தை 2017ஆம் ஆண்டு கொலை செய்ய நினைத்ததாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
பொக்ஸ் நியூஸ் தொலைக்காட்சிக்கு அளித்த நேர்காணல் ஒன்றில் இது குறித்து அவர் தெரிவிக்கையில், “நான்...
உலக சுகாதார அமைப்பிற்கு சர்வதேச நாடுகள் உதவ வேண்டும் ஐ.நா. வலியுறுத்தல்
கொரோனா நோய்த் தொற்று பரவலுக்கு எதிரான போராட்டத்தில் சர்வதேச நாடுகள் உலக சுகாதார அமைப்பிற்கு உதவ முன்வர வேண்டும் என்று ஐ.நா. வலியுறுத்தியுள்ளது.
இது குறித்து ஐ.நா.அமைப்பின பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸ் கூறுகையில்,...
அமெரிக்காவின் எச்சரிக்கைக்கு ஈரான் பதில்
அமெரிக்கா மீண்டும் தவறு செய்யாது என தாம் நினைப்பதாக ஈரான் அரசின் செய்தித் தொடர்பாளர் அலி ரபீ தெரிவித்துள்ளார்.
ஈரான் அரசின் செய்தித் தொடர்பாளர் அரச செய்தி நிறுவனம் ஒன்றிற்கு பேட்டியளிக்கும் போது, “அமெரிக்கா...
சிரியா மீது இஸ்ரேல் வான்வெளித் தாக்குதல் – கிளர்ச்சியாளர்கள் 10 பேர் பலி
சிரியாவின் டியிர் இசோர் மாகாணத்தில் அல்பு கமல் பகுதியில் நேற்று இஸ்ரேல் நாட்டின் விமானப்படையினர் நடத்திய திடீர் வான்வெளித் தாக்குதலில் சிரியாவில் செயற்பட்டு வரும் ஈரான் ஆதரவுக் கிளர்ச்சியாளர்கள் 10பேர் உயிரிழந்துள்ளனர். உயிரிழந்தவர்களில்...
பாகிஸ்தானில் விமானப்படை விமானம் விபத்திற்குள்ளானது
பாகிஸ்தானில் விமானப்படை விமானமான PAF விமானம் வழமையான பயிற்சியின் போது விபத்திற்குள்ளானதாக அறிவிக்கப்படுகின்றது.
கடந்த செவ்வாய்க்கிழமை வழமையான பயிற்சியில் ஈடுபட்டிருந்த விமானப்படைக்குச் சொந்தமான PAF விமானம் விபத்திற்குள்ளானதாக விமானப்படையினர் குறிப்பிட்டுள்ளனர்.
இது தொடர்பாக அவர்கள் வெளியிட்டுள்ள...
நவல்னிக்கு ரஸ்யத் தயாரிப்பான ‘நோவிசாக்’ என்ற விஷம் கொடுக்கப்பட்டது ஆய்வுகூட அறிக்கைகள்
ரஸ்ய எதிர்க்கட்சித் தலைவர் அலெக்ஸி நவல்னி கடந்த மாதம் 20ஆம் திகதி உடல்நலக் குறைவிற்கு உட்பட்டார். அவரது உடலில் விஷம் கலந்திருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்ததையடுத்து, அவர் மேலதிக சிகிச்சைக்காக யேர்மனி கொண்டு செல்லப்பட்டார்.
கோமா...
கொரோனா வைரஸ் சீன ஆய்வுகூடத்தில் தான் உருவானது – ஆராய்ச்சியாளர்கள்
தற்போது உலகை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் சீனாவிலுள்ள வூஹான் மாகாணத்திலுள்ள ஆய்வகத்தில் தான் உருவாக்கப்பட்டது என நுண்ணுயிர் ஆராய்ச்சியாளர் லி மெங் கூறியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஹொங்கொங்கில் பணியாற்றியவரான இவர் கடந்த டிசம்பர்...
யப்பானின் புதிய பிரதமராக யோஷிஹிடே சுகா தெரிவு
யப்பானின் புதிய பிரதமராக யோஷிஹிடே சுகா தெரிவு செய்யப்பட்டுள்ளார். யப்பானின் நீண்ட நாள் பிரதமராக இருந்த ஷின்சோ அபே உடல் நலம் பாதிக்கப்பட்டதன் காரணமாக பதவி விலகினார்.
இதனையடுத்து, ஆளும் மிதவாத கட்சியின் தலைவர்...










