அமெரிக்க இரட்டைக் கோபுரத் தாக்குதலின் 19ஆவது ஆண்டு நினைவு நாள்

அமெரிக்காவிலுள்ள இரட்டைக் கோபுரத்தின் மீது 2011ஆம் ஆண்டு செப்டெம்பர் 11ஆம் திகதி பயங்கரவாதிகளால் தாக்குதல் நடத்தப்பட்டது. இத்தாக்குதல் நடத்தப்பட்டு இன்று 19ஆவது ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. அமெரிக்காவில், 2011ஆம் ஆண்டு செப்டெம்பர் 11ஆம் திகதி நடத்தப்பட்ட...

இந்தியாவின் முக்கிய 10 இலக்கியங்கள் சீன, ரஷ்ய மொழிகளில் மொழிபெயர்ப்பு

இந்தியாவின் முக்கிய 10 இலக்கியங்களை சீன, ரஷ்ய மொழிகளில் மொழிபெயர்க்க மத்திய கலாச்சார அமைச்சகம் நடவடிக்கை எடுத்துள்ளது. நேற்று(10) நடைபெற்ற 17ஆவது ஷாங்காய் கூட்டுறவு அமைப்பின் கலாச்சார அமைச்சர்கள் மாநாட்டில் மத்திய கலாச்சாரம் மற்றும்...

பாகிஸ்தான் நீதிமன்றால் தேடப்படும் குற்றவாளியாக நவாஸ் ஷெரீப்

சொகுசு வாகனங்கள் வாங்கியதில் ஊழல் செய்ததாக பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப்பிற்கு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. உடல்நலக் குறைவிற்கு உள்ளான அவர் லண்டனில் சிகிச்சை பெற்று வருகின்றார். பிணைக்காலம் முடிவடைந்த நிலையில், அவரை...

சீனாவின் மனித உரிமை மீறல்கள் எல்லை மீறுகிறது. ஐ.நா. விற்கு 300 அமைப்புகள் வலியுறுத்து

சீனாவின் மனித உரிமை மீறல்களுக்குத் தீர்வு காண சர்வதேச கண்காணிப்புக் குழுவை அமைக்க வேண்டும் என 300 இற்கும் மேற்பட்ட சர்வதேச சிவில் சமூக அமைப்புகள் ஐ.நா.வை வலியுறுத்தியுள்ளன. உலக மனித உரிமைகள் கண்காணிப்பு...

இந்திய விமானப்படையில் இணைந்த ரஃபேல் போர் விமானங்கள்

பிரான்சிலிருந்து அண்மையில் வரவழைக்கப்பட்ட ரஃபேல் போர் விமானங்கள் உத்தியோகபூர்வமாக இந்திய விமானப்படையில் இன்று (10) இணைக்கப்பட்டது. 2016இல் பிரான்ஸ் நாட்டில் இருந்து ரூ.59,000 கோடியில் 36 ரஃபேல் போர் விமானங்கள் வாங்க ஒப்பந்தம் கையெழுத்தானது....

ஆப்கான் துணை அதிபரை குறிவைத்து தற்கொலைக் குண்டுத் தாக்குதல்

ஆப்கானிஸ்தான் துணை அதிபர் அம்ருல்லா சலேவை குறிவைத்து இன்று(09) நடத்தப்பட்ட தற்கொலைத் தாக்குதலில் 10 பேர் பலியாகினர், 15பேர் காயமடைந்துள்ளனர். ஆப்கான் தலைநகர் காபுலின் தைமானி பகுதியில் இன்று காலை இந்தக் குண்டுத் தாக்குதல்...

ரோஹிங்யா மக்களை துடிதுடிக்க படுகொலை செய்தோம் – முன்னாள் வீரர்களின் வாக்குமூலம்

மியான்மாரில் இராணுவத் தளபதிகளின் உத்தரவுகளை ஏற்று நூற்றுக் கணக்கான ரோஹிங்யா முஸ்லிம் மக்களை சுட்டுப் படுகொலை செய்ததாக முன்னாள் இராணுவ வீரர்கள் இருவர் அளித்திருக்கும் வாக்குமூலம் உலகையே அதிர வைத்துள்ளது. 21ஆம் நூற்றாண்டில் உலகை...

அமைதிக்கான நோபல் பரிசிற்கு ட்ரம்ப் பெயர் பரிந்துரை

2021ஆம் ஆண்டிற்கான நோபல் பரிசிற்கு அமெரிக்க அதிபர் ட்ரம்ப் இன் பெயரை நோர்வே நாடாளுமன்ற உறுப்பினர் கிறிஸ்டியன் பரிந்துரை செய்துள்ளார். இது குறித்து அவர் கருத்துத் தெரிவிக்கையில், “பிற வேட்பாளர்களைவிட ட்ரம்ப் நாடுகளுக்கிடையே அமைதியை...

சைபீரியாவில் அடுத்தடுத்து தோன்றும் பிரமாண்ட பள்ளங்கள்

ரஷ்ய நாட்டின்  சைபீரியாவில் உள்ள தந்த்ரா பகுதியில் திடீரென 100 அடி ஆழமும், 70அடி விட்டமும் கொண்ட பிரமாண்டமான பள்ளம் தோன்றியுள்ளதால் விஞ்ஞானிகள் குழப்பத்தில் உள்ளனர். 2013ஆம் ஆண்டு வடமேற்கு சைபீரியாவில் யாமல் பெனின்சுலா...

அமெரிக்க அதிபர் தேர்தலில் ரஷ்யா தலையிட்டால் பாதிப்பு ஏற்படும் – கமலா ஹரிஸ்

எதிர்வரும் அமெரிக்க அதிபர் தேர்தலில் ரஷ்யா தலையிட்டால், ஜனநாயகக் கட்சிக்கு பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது என அக்கட்சி சார்பில், துணை அதிபர் பதவிக்கு போட்டியிடும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த கமலா ஹரிஸ் தெரிவித்துள்ளார். கலிபோர்னியா...