அடுத்து வரும் வைரஸ் தொற்றை சமாளிக்க உலகம் தயாராக இருக்க வேண்டும் – உலக சுகாதார அமைப்பு

கொரோனா தொற்றை அடுத்து வரும் வைரஸ் பெருந்தொற்றை சமாளிக்க உலகம் தயாராக இருக்க வேண்டும் என உலக சுகாதார அமைப்பின் இயக்குநர் ஜெனரல் டெட்ரோஸ் அடினோம் ஜெப்ரேயல் தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், கொரோனா...

ஆப்கானில் தலிபான் கைதிகள் விடுதலை தாமதமானதால், அமைதிப் பேச்சுக்கள் தாமதம்

ஆப்கானில் தலிபான் கைதிகளை ஆப்கான் அரசு விடுதலை செய்யத் தாமதம் ஆகியதால் ஆப்கான் அரசிற்கும் தலிபான் பிரதிநிதிகளுக்கும் இடையிலான பேச்சுவார்த்தைகள் தாமதமாகலாம் என அறிவிக்கப்படுகின்றது. ஆப்கானில் தலிபான்களுக்கும், ஆப்கான் அரசிற்கும் இடையில் அமைதிப் பேச்சுவார்த்தை...

ஏமன் அரசு – ஹவுத்தி கிளர்ச்சியாளர்களிடையே மோதல் – 28பேர் பலி

தென்மேற்கு ஆசிய நாடான ஏமனில் அரசு படைகள் மற்றும் ஹவுத்தி கிளர்ச்சியாளர்களிடையே, ஏமனின் வடகிழக்குப் பகுதியில் கடுமையான சண்டை நடைபெற்றதில் 28பேர் பலியானதாக இராணுவ தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சம்பவம் குறித்து ஏமன் இராணுவத்தினர் வெளியிட்டுள்ள...

ட்ரம்ப் ஆல் மட்டுமே பயங்கரவாதிகளிடமிருந்து அமெரிக்காவைக் காப்பாற்ற முடியும் – ஒஸாமா பின்லேடனின் மருமகள்

அமெரிக்காவை பயங்கரவாதிகளிடமிருந்து காப்பாற்றுவதற்கு ட்ரம்ப் ஆல் மட்டுமே முடியும் என ஒசாமா பின்லேடனின் மருமகள் நூர் பின்லேடின் நியூயோர்க் போஸ்ட் பத்திரிகைக்கு அளித்த நேர்காணலின் போது தெரிவித்துள்ளார். நேர்காணலில் அவர் மேலும் கூறுகையில், உலகில்...

ஜப்பானை நோக்கி ஹாய்சென் புயல்; 8இலட்சம் மக்கள் வெளியேற்றம்

ஜப்பானின் தெற்குப் பகுதியை நோக்கி ஹாய்சென் சூறாவளி நெருங்குவதால், அங்கிருந்து 8 இலட்சம் மக்கள் வெளியேற்றப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். ஜப்பானின் தெற்கு மற்றும் தென்மேற்குப் பகுதியை நோக்கி ஹாய்சன் சூறாவளி வேகமாக...

பஹ்ரைன் அன்னை தமிழ் மன்ற தமிழ் மாணவர்களுக்கு பாராட்டு விழா

பஹ்ரைனில் இயங்கி வரும் அன்னை தமிழ் மன்றத்தின் சார்பாக தமிழ் பயின்ற மாணவர்களுக்கு பாராட்டுவிழா நடத்தப்பட்டுள்ளது. செப்டெம்பர் 4ஆம் திகதி நேரலையாக இந்த பாராட்டு விழா ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. கடந்த ஆண்டு முதல் பஹ்ரைனில்...

ரஷ்ய எதிர்க்கட்சித் தலைவருக்கு விஷம் கொடுத்தது தொடர்பாக ஆதாரம் இல்லை – ட்ரம்ப்

ரஷ்ய எதிர்க்கட்சித் தலைவர் அலெக்ஸி நவால்னிக்கு விஷம் கொடுத்தது தொடர்பாக தங்களுக்கு இதுவரை எந்த ஆதாரமும் கிடைக்கவில்லை என்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். செய்தியாளர் சந்திப்பொன்றில் அவர் கருத்துத் தெரிவிக்கையில், அலெக்ஸி நவால்னிக்கு...

வங்கதேசத்தில் மசூதியில் எரிவாயு கசிந்து விபத்து

வங்கதேசத்தில் எரிவாயு கசிந்து விபத்து ஏற்பட்டதில் ஒரு குழந்தை உட்பட 12 பேர் உயிரிழந்துள்ளனர். வங்கதேச தலைநகர் டாக்காவின் நாராயங்கஞ்ச் நதி துறைமுகப் பகுதியில் உள்ள மசூதியில் வெள்ளிக்கிழமை (04) இரவு குளிர்சாதனம்...

ரஷ்யாவின் ஸ்புட்னிக் வி தடுப்பு மருந்து நோய் எதிர்ப்பு சக்தியை அளிக்கிறது ஆய்வு முடிவுகள்

ரஷ்யா கண்டுபிடித்திருக்கும் ஸ்புட்னிக் வி கொரோனா தடுப்பு மருந்து தொடர்பான ஆய்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. இந்த முடிவுகளில் குறித்த கொரோனா தடுப்பு மருந்து பாதுகாப்பானது என்றும், எந்தவித பக்க விளைவுகளையும் ஏற்படுத்தவில்லை என்பதும்...

கொரோனா தடுப்பூசியை அறிமுகப்படுத்தி மக்களை கவரவுள்ள ட்ரம்ப்

அமெரிக்க அதிபர் தேர்தல் எதிர்வரும் நவம்பர் 3ஆம் திகதி நடைபெறவுள்ள இந்த வேளையில், அதிபர் தேர்தலில் போட்டியிடும் தற்போதைய அமெரிக்க அதிபர் ட்ரம்ப், மக்களைக் கவருவதற்காக கொரோனா தடுப்பூசியை அறிமுகப்படுத்தவுள்ளார். கருத்துக் கணிப்பின்படி பைடன்...