இந்தியப் பிரதமர் மோடிக்கு கொலை மிரட்டல்

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு கொலை மிரட்டல் விடுத்து மெயில் அனுப்பப்பட்டுள்ளதால், அவரின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. இது குறித்து மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள தகவலில், நேற்றைய தினம்(08)  என்.ஐ.ஏ ஈமெயில் முகவரிக்கு பிரதமர் மோடி...

பாகிஸ்தான் உள்ளிட்ட 12 நாடுகளில் இராணுவத் தளங்களை நிறுவ சீனா முயற்சி

பாகிஸ்தான், இலங்கை உள்ளிட்ட 12 நாடுகளில் சீனா இராணுவத் தளங்களை நிறுவ முயற்சித்து வருவதாக அமெரிக்க பென்ரகன் தெரிவித்துள்ளது. பென்ரகன், அந்நாட்டு பாராளுமன்ற கூட்டத்தில் சீனா தொடர்பான இராணுவ மற்றும் பாதுகாப்பு முன்னேற்றங்கள் குறித்து...

சீனா அதன் அண்டை நாடுகளை துன்புறுத்த முயல்கிறது – அமெரிக்கா

சீனா தன் அண்டை நாடுகளை துன்புறுத்த முயல்வதாக அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மைக் பொம்பியோ தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கருத்துத் தெரிவிக்கையில், தனது சொந்த மக்களை அடக்குவதற்கும், அதன் அண்டை நாடுகளைத் துன்புறுத்துவதற்கும்...

ரஷ்ய எதிர்க்கட்சித் தலைவர் உடலில் கொடிய விஷம்

ரஷ்ய எதிர்க்கட்சித் தலைவர் நவால்னி உடலில் கொடிய விஷம் கலந்திருப்பதாக ஜேர்மனி தெரிவித்துள்ளது. இது குறித்து ஜேர்மனி அரசு தெரிவித்த அறிக்கையில், ரஷ்ய எதிர்க்கட்சித் தலைவர் அலெக்ஸி நாவல்னி தொடர்ந்தும் ஆபத்தில் உள்ளார். நரம்பு...

400 தலிபான்களை விடுதலை செய்யும் ஆப்கானிஸ்தான்

ஆப்கானிஸ்தானில் 2001 தொடக்கம் நடைபெற்று வரும் உள்நாட்டுப் போரை முடிவிற்குக் கொண்டு வரும் நோக்கில் அந்நாட்டு அரசின் உதவியோடு கடந்த பெப்ரவரி மாதம் தலிபான்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி, ஒப்பந்தம் ஒன்றை அமெரிக்கா மேற்கொண்டது. இந்த...

சீனா தனது அணுஆயுதங்களை இருமடங்காக்க திட்டம் – அமெரிக்கா

அடுத்த பத்து ஆண்டுகளுக்குள் சீனா தனது அணு ஆயுதங்களை இருமடங்காக்க திட்டமிட்டுள்ளதாக அமெரிக்க பென்டகன் தெரிவித்துள்ளது. தென்சீனக் கடலில் சீனாவின் இராணுவ நடவடிக்கைகள் அதிகரிப்பு, தைவானுக்கு அமெரிக்க ஆதரவு ஆகியவற்றால் சீனா, அமெரிக்கா இடையே...

லெபனான் புதிய அதிபராக முஸ்தபா தேர்வு

லெபனான் புதிய அதிபராக முஸ்தபா தேர்வு செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. லெபனான் தலைநகர் பெய்ரூட் துறைமுகக் கிடங்களில் கடந்த ஓகஸ்ட் மாதம் 2750 தொன் அளவுள்ள அமோனியம் நைத்திரேட் மருந்து வெடித்து பலத்த சேதத்தை ஏற்படுத்தியிருந்தது....

எல்லைப் பிரச்சினைகளை நாங்கள் ஆரம்பிப்பது இல்லை – சீன வெளியுறவு அமைச்சர்

இந்திய – சீன எல்லையில், சீனா எப்போதும் பிரச்சினைகளை ஆரம்பிக்காது என்று சீனாவின் வெளியுறவு அமைச்சர் வாங் யீ பிரான்ஸில் தெரிவித்துள்ளார். பிரான்ஸிற்கு அதிகாரபூர்வ விஜயத்தை மேற்கொண்டுள்ள வாங் யீ, கருத்துத் தெரிவிக்கையில், இந்தியாவிற்கும்...

ஆப்கான் இராணுவத்தளம் மீது தலிபான்கள் தாக்குதல்

கிழக்கு ஆப்கானில் உள்ள இராணுவத் தளத்தில் இன்று தலிபான்கள் தாக்குதலை மேற்கொண்டனர். இத்தாக்குதல் குறித்து ஆப்கான் இராணுவத் தரப்பில், “ஆப்கானிஸ்தானின் கிழக்குப் பகுதியான பக்தியா மாகாணத்தில் உள்ள இராணுவத் தளத்தில் இன்று(01) தலிபான்கள் தாக்குதலை...

கோவிட்-19 – இறந்தவர்களின் எண்ணிக்கை 850,673

கொரோனா வைரசின் தாக்கத்திற்கு இதுவரையில் உலகில் 850,673 பேர் பலியாகியுள்ளதுடன், 25,393,745 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். பாதிக்கப்பட்டவர்களில் 17,710,802 பேர் குணமடைந்துள்ளனர். அமெரிக்கா மற்றும் பிரேசில் போன்ற நாடுகள் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளன. அமெரிக்காவில் 187,226 பேர்...