Home உலகச் செய்திகள்

உலகச் செய்திகள்

துருக்கி குண்டுவெடிப்பில் 6 பேர் பலி

மத்திய இஸ்தான்புல்லியின் பரபரப்பான பகுதியில் நடைபெற்ற  குண்டுவெடிப்பில்  6 பேர் கொல்லப்பட்டு, 81 பேர் காயமடைந்துள்ளதாக துருக்கிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். உள்ளூர் நேரப்படி மாலை 4:20 மணியளவில் தக்சிம் சதுக்கம் பகுதியிலுள்ள ஒரு கடை...

ஷேக் ஹசீனா அமைதியாக இருக்க வேண்டும்: வங்கதேச தலைமை ஆலோசகர்

வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவை நாடு கடத்துமாறு கோரும் வரை அவர் அங்கே அமைதியாக இருக்க வேண்டும் என்று அந்நாட்டின் தலைமை ஆலோசகர் முகம்மது யூனுஸ் தெரிவித்துள்ளார். பிடிஐ செய்தி நிறுவனத்துக்கு பேட்டி...
தமிழ்த் பேசும் மக்களின் கட்சி தலைவர்களின் கலந்துரையாடல்

தமிழ்த் பேசும் மக்களின் கட்சி தலைவர்களின் கலந்துரையாடல் ஆரம்பம்

தமிழ்த் பேசும் மக்களின் கட்சி தலைவர்களின் கலந்துரையாடல் காலை 10.15 மணிக்கு யாழில் ஆரம்பமாகியுள்ளது. 13ஆம் திருத்தச் சட்டத்தை முற்றுமுழுதாக, அது ஆரம்ப கட்டத்தில் அமுல்படுத்தப்பட்ட நிலையிலேயே, நடைமுறைப்படுத்துவதற்கு இந்திய அரசாங்கத்தை ஒருமித்த நிலைப்பாட்டில்...

கடந்த இரண்டு வருடங்களில் சீனா சந்தித்த முதலாவது விண்வெளித் தோல்வி

சீனாவின் விண்வெளித் திட்டம் இந்த வாரம் தோல்வியைச் சந்தித்துள்ளதாக றோய்ட்டர் செய்தி நிறுவனம் நேற்று (24) தெரிவித்ததுள்ளது. அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: செய்மதி ஒன்றைச் செலுத்தும் முயற்சியில் கடந்த வியாழக்கிழமை (23) சீனா தோல்வியைச் சந்தித்துள்ளது....

நிவார் புயல்- அனைத்துத் துறைகளும் தயார் நிலையில் -அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்

வங்கக்கடலில் உருவாகி உள்ள நிவார் புயலை எதிர்கொள்ள அனைத்துத் துறைகளும் தயார் நிலையில் இருப்பதாக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார். நிவார் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பாக வருவாய்...

கோவிட்-19 நோயின் காரணமாக இறந்தோரின் எண்ணிக்கை 20 இலட்சங்களைக் கடந்து விட்டது – தமிழில் ஜெயந்திரன்

தற்போது உலகை ஆட்டிப்படைக்கின்ற கோவிட்-19 நோயின் காரணமாக உலகளாவிய வகையில் இறந்தவர்களின் எண்ணிக்கை இருபது இலட்சங்களைக் கடந்து விட்டது. ஒரு வாரத்துக்கு முன்னதாக, இறப்பு எண்ணிக்கை இரண்டு மில்லியன்களை எட்டியது. உலகின் பல நாடுகளில்...
வறிய நாடுகள் பேரழிவைச் சந்திக்கும்

உதவிகள் இல்லையேல் வறிய நாடுகள் பேரழிவைச் சந்திக்கும்

கடன்களுக்கான மீள்செலுத்தும் தொகை தொடர்பில் ஜி-20 நாடுகள் உதவிகளை வழங்காது விட்டால், வறிய நாடுகள் பேரழிவைச் சந்திக்கும், பல நாடுகள் முற்றான பொருளாதார வீழ்ச்சியை சந்திக்கும் என அனைத்துலக நாணய நிதியம் கடந்த...

அமெரிக்காவுக்கு அடிபணிந்த இந்தியா; வர்த்தக உறவுகள் பாதிப்படையும் என்கிறது ஈரான்.

அமெரிக்கா விதித்த பொருளாதாரத் தடை காரணமாக ஈரானில் இருந்து எண்ணெய் இறக்குமதியை இந்தியா  நிறுத்தியது  தொடர்பாக இந்தியாவுக்கான ஈரான் தூதுவர் அலி செகேனி கருத்து வெளியிட்டுள்ளார். ஈரானில் இருந்து எண்ணெய் இறக்குமதியை இந்தியா அதிகாரபூர்வமாக...

எரிபொருள் விலை உயரும் அபாயம்?

உலகின் எரிபொருள் வர்த்தகத்தில் மிக முக்கிய பங்கு வகிக்கும் ஹார்முஸ் ஜலசந்தி எனப்படும் ஹார்முஸ் நீர்முனையை மூடுவதற்கு ஈரான் நாடாளுமன்றம் அனுமதி அளித்துள்ளது. இதனால் பெட்ரோல், டீசல் விலை மிக கடுமையாக உயரும் அபாயம்...

ட்ரம்ப் ஆல் மட்டுமே பயங்கரவாதிகளிடமிருந்து அமெரிக்காவைக் காப்பாற்ற முடியும் – ஒஸாமா பின்லேடனின் மருமகள்

அமெரிக்காவை பயங்கரவாதிகளிடமிருந்து காப்பாற்றுவதற்கு ட்ரம்ப் ஆல் மட்டுமே முடியும் என ஒசாமா பின்லேடனின் மருமகள் நூர் பின்லேடின் நியூயோர்க் போஸ்ட் பத்திரிகைக்கு அளித்த நேர்காணலின் போது தெரிவித்துள்ளார். நேர்காணலில் அவர் மேலும் கூறுகையில், உலகில்...