தமிழக முதல்வரின் கோரிக்கையைப் புறக்கணித்த இலங்கை – இந்திய அரசுகள்
தமிழக முதல்வரின் கோரிக்கை புறக்கணிப்பு: தமிழக மீனவர்களிடம் இருந்து இலங்கை கடற்படையினரால் கைப்பற்றப்பட்ட படகுகளை ஏலத்தில் விற்பனை செய்ய வேண்டாம் என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் இந்திய பிரதமருக்கு எழுதிய கடிதத்தை...
இந்தியா மக்களுக்கு உதவுங்கள் – பாகிஸ்தான் மக்கள் இம்ரான் கானிடம் வேண்டுகோள்
இந்தியாவில் அதிகரித்து வரும் கொரோனா தொற்று மற்றும் உயிரிழப்பால் நெருக்கடியைச் சந்தித்து வரும் மக்களுக்கு உதவுமாறு பாகிஸ்தான் மக்கள் அந்நாட்டுப் பிரதமர் இம்ரான் கானிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கடந்த சில நாட்களாக இந்தியாவில் 3...
கொரோனா தடுப்பு மருந்தைச் செலுத்துவதில் ஆசிரியர்களுக்கு முன்னுரிமை – யுனிசெஃப்
கொரோனா வைரஸ் காரணமாக குழந்தைகள் கடும் நெருக்கடிக்கு உள்ளாகி இருப்பதாக எச்சரிக்கை விடுத்திருந்த யுனிசெஃப், ஆசிரியர்களுக்கு கொரோனா தடுப்பு மருந்தைச் செலுத்துவதில் முன்னுரிமை அளிக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளது.
உலகம் முழுவதும் கொரோனா வைரஸுக்கு 6.5...
தமிழகத்தில் அகதிகளாக உள்ள இலங்கையர்களுக்கு குடியுரிமை வழங்கப்படுமா
இந்திய குடியுரிமை திருத்த சட்டத்தின் கீழ் தமிழகத்தில் அகதிகளாக உள்ள இலங்கை தமிழர்களுக்கு குடியுரிமை வழங்கப்படுமா என உச்ச நீதிமன்றத்தில் திராவிட முன்னேற்றக் கழகம் சார்பில் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.
ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் மற்றும் பங்களாதேஷ்...
ஐரோப்பிய நாடுகளுக்கான பயணத்தடை – அமெரிக்கா அறிவிப்பு
கோவிட்-19 வைரஸ் ஐரோப்பிய நாடுகள் மற்றும் அமெரிக்காவை அதிகம் பாதித்துவருவதால் ஐரோப்பியா நாடுகளுக்கான பயணத்தடையை அமெரிக்கா அறிவித்துள்ளது.
எனினும் இந்த பயணத்தடையில் பிரித்தானியாவுக்கு விதிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளது. நோயினால் பாதிக்கப்பட்டவர்கள் வீடுகளில் தங்கியிருக்குமாறும் அமெரிக்கா அரசு...
ஈரானில் இருந்து எண்ணெய் கொள்வனவு;கப்பல்களுக்கு கடற்படைப் பாதுகாப்பு-வெனிசுவேலா
இரானில் இருந்து தங்கள் நாட்டுக்கு வரும், இரானிய எண்ணெய் கப்பல்களை அமெரிக்கா தடுக்காமல் இருப்பதற்கு அக்கப்பல்களுக்கு ராணுவப் பாதுகாப்பு வழங்கப்படும் என வெனிசுவேலா தெரிவித்துள்ளது.
அந்து எண்ணெய் கப்பல்கள், விரைவில் வெனிசுவேலா வரவுள்ளன. இந்த...
சீனாவில் ஓட்டப் போட்டியில் பங்கேற்ற 21 வீரர்கள் பலி
சீனாவில் திடீரென பெய்த ஆலங்கட்டி மழை மற்றும் கனமழையில் சிக்கி மாரத்தான் (Marathon) ஓட்ட பந்தய போட்டி யில் பங்கேற்ற 21 வீரர்கள் பலியாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சீனாவின் வடமேற்கு கன்சூ மாகாணத்தின் பைன் நகரில் உள்ள...
அதிகரிக்கும் கொரோனா -ஐ.நாவின் உதவியை நிராகரித்த இந்தியா
கொரோனா சிகிச்சைக்கு தேவைப்படும் மருத்துவ உபகரணங்களை அளித்து உதவ ஐ.நா. முன்வந்த நிலையில், தங்களிடம் போதிய அளவில் உபகரணங்கள் இருப்பதாகக் கூறி அந்த உதவியை இந்தியா நிராகரித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இது தொடா்பாக ஐ.நா....
இந்தியா்: “2022 தேர்தல், 2024 நாடாளுமன்ற தேர்தல் முடிவுகளைத் தீர்மானிக்கும்” பிரதமர் மோடி
ஐந்து மாநில சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் வெளியாகி வரும் நிலையில், உத்தரப் பிரதேசத்தில் பாஜக அமோக வெற்றியை பதிவு செய்துள்ளது. பஞ்சாப்பில் ஆம் ஆத்மி 91 இடங்களுடன் வரலாறு வெற்றியை பதிவு செய்துள்ளது.
நடந்து...
முன்கூட்டியே முழு இயல்பு நிலைக்குத் திரும்புவது ஆபத்து – WHO
கொரோனா அலையின் தாக்கத்தில் இருந்து உலக நாடுகள் மிகவும் முன்கூட்டியே அவசர, அவசரமாக முழு இயல்பு நிலைக்குத் திரும்புவதால் அதற்கான விலையை கொடுக்க வேண்டியிருக்கும் என உலக சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளது.
இது குறித்து...










