Home உலகச் செய்திகள்

உலகச் செய்திகள்

அமெரிக்க அமைச்சர்கள் இந்தியப் பிரதமர் மோடியுடன் பேச்சுவார்த்தை

அமெரிக்காவின் வெளியுறவுத்துறை அமைச்சர் திரு மைக் பொம்பியோ, பாதுகாப்புத்துறை அமைச்சர் டாக்டர் மார்க் எஸ்பர் ஆகியோர் இன்று இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியைச் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தினர். இச்சந்திப்பில், அமெரிக்க அதிபரின் வாழ்த்துக்களை அவர்கள்...
கடைசி அத்தியாயத்தில் இருக்கிறோம்

அமெரிக்க ஊடகங்கள் மீது பைடன் சீற்றம்

அமெரிக்க ஊடகங்கள் மீது பைடன் சீற்றம், காசாவில் வைத்தியசாலை மீதான தாக்குதல் குறித்து வோஸ் ஸ்ரீற் ஊடகம் வெளியிட்ட தகவலால் சினமடைந்த பைடன் ஊடகவியலாளர்களை வெள்ளைமாளிகையின் ருசேவெல் அறைக்கு அழைத்து செய்திக்கான ஆதாரத்தை...

ஓலிம்பிக் விளையாட்டுப் போட்டி ஒத்திவைக்கப்பட்டது

இந்த வருடம் யப்பானில் இடம்பெறவிருந்த ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டி 2021 ஆம் ஆண்டுக்கு பிற்போடப்பட்டுள்ளதாக அனைத்துலக ஒலிம்பிக் சபை தெரிவித்துள்ளது. கனடா, பிரித்தானியா, அவுஸ்திரேலியா, ஈரான் உட்பட பல நாடுகள் தாம் இந்த போட்டியில்...

கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து மீண்டவர்கள் என்ன சொல்கிறார்கள்?

உலகம் முழுவதும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ள கொரோனா வைரஸ் தொற்றால் சீனா உள்ளிட்ட சில நாடுகளில் ஆயிரக்கணக்கான மக்கள் உயிரிழந்திருக்கிறார்கள். அதே நேரத்தில், இந்த வைரஸ் தொற்று பாதிப்பில் இருந்து மீண்டவர்களும் இருக்கிறார்கள். சீன நகரமான...
ஆபத்தில் உள்ள ஆப்கான் மக்கள்

ஆபத்தில் உள்ள ஆப்கான் மக்கள் வெளியேற உதவுங்கள்: அவுஸ்திரேலிய அரசுக்கு செனட் குழு பரிந்துரை

ஆபத்தில் உள்ள ஆப்கான் மக்கள்: ஆப்கானிய அகதிகள் குறித்து இடைக்கால அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள அவுஸ்திரேலிய செனட் குழு, அவுஸ்திரேலியாவில் ஏற்கனவே உள்ள ஆப்கானிய தஞ்சக்கோரிக்கையாளர்கள் மற்றும் அகதிகளை எப்படி நிரந்தரமாக மீள்குடியமர்த்தலாம்...
60 அகதிகள் படுகொலை

காங்கோ: 60 அகதிகள் படுகொலை

60 அகதிகள் படுகொலை: மேற்கு மத்திய ஆபிரிக்க நாடான காங்கோவில் புலம்பெயா்ந்த அகதிகள் முகாமில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 60 போ் உயிரிழந்தனா். இதுகுறித்து அதிகாரிகள் கூறியதாவது: கிழக்குப் பகுதியில் அமைந்துள்ள இடுரி மாகாணத்தில்,...

ஈரான் இரட்டை குண்டு வெடிப்பு தாக்குதலுக்கு ஐஎஸ் அமைப்பு பொறுப்பேற்பு

ஈரான் நாட்டில் புதன்கிழமை நடத்தப்பட்ட இரட்டை குண்டு வெடிப்பு தாக்குதலுக்கு ஐஎஸ் தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. இது குறித்த தகவலை உலக செய்திகளை வெளியிட்டு வரும் பிரபல செய்தி நிறுவனம் செய்தியாக வெளியிட்டுள்ளது....

கோவிட்-19 – இறப்பு எண்ணிக்கை 108,480 ஆக அதிகரிப்பு

கொரோனா வைரசின் தாக்கத்தினால் உலகில் உள்ள நாடுகள் அதிக உயிர் மற்றும் பொருளாதார இழப்புக்களை சந்தித்து வருவது நாம் அறிந்ததே இந்த நிலையில், நேற்று (11) வரையில் 108,480 பேர் பலியாகியுள்ளதுடன், 1,774,063...

‘எனது குடும்பத்தில் பாதிப் பேரை இழந்துவிட்டேன்’: அவுஸ்திரேலிய பிரதமரிடம் கண்ணீர் விட்ட அகதி

கேமரூன் நாட்டில் உள்ள தனது குடும்பத்திற்கும் ஆப்பிரிக்க தஞ்சக்கோரிக்கையாளர்களுக்கு உதவுமாறு அவுஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மாரிசனிடம் கண்ணீர் மல்க அகதியான பெண் ஒருவர் கோரிக்கை விடுத்திருக்கிறார். https://twitter.com/i/status/1389500805699358728 “எனது குடும்பத்தில் பாதிப் பேரை இழந்துவிட்டேன். நீங்கள்...

கொழும்பு தாக்குதல்கள் தொடர்பான புலனாய்வுத் தகவல்கள் தவறவிடப்பட்டதன் நோக்கம் என்ன?

தெமட்டக்கொடவில் உள்ள ஆடம்பர வீடு ஒன்றின் முன்னால் வீட்டு உரிமையாளரின் வெள்ளை நிற பி.எம்.டபிள்யூ கார் நிறுத்தப்பட்டுள்ளது. அந்த வீட்டினுள் தற்போதும் சிறீலங்கா காவல்துறையினர் தேடுதல்களை மேற்கொண்டு வருகின்றனர். தாக்குதல் திட்டமிடல் மற்றும் ஒன்று...