நேபாள வௌ்ள அனர்த்தம்: பெரும் உயிர்ச் சேதம் ஏற்பட்டுள்ளதாக தகவல்
நேபாளத்தில் ஏற்பட்ட திடீர் வௌ்ளப் பெருக்கினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 95 ஆக உயர்வடைந்துள்ளது.
நேபாள சுற்றுலாச் சபையின் அண்மைய தகவல்படி, 61 நேபாளப் பிரஜைகள் மற்றும் 341 வெளிநாட்டுப் பிரஜைகள் உட்பட 403 பேர்...
பாகிஸ்தானில் ஏற்பட்ட தீ விபத்தில் 15 பச்சிளம் குழந்தைகள் பலி
பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் உள்ள அரசுக்கு சொந்தமான ‘பாகிஸ்தான் வைத்திய அறிவியல் கழக’ (PIMS) வைத்தியசாலையின் மகப்பேறு பிரிவில் ஏற்பட்ட பாரிய தீ விபத்தில் புதிதாகப் பிறந்த 15 குழந்தைகள் பரிதாபமாக உயிரிழந்துள்ளதாக...
இந்தியர்களுடன் இரு சரக்கு கப்பல்கள் கடத்தல்!
எரித்திரியா நாட்டைச் சேர்ந்த சிபு 1 என்ற எண்ணெய் கப்பல் நேற்று முன்தினம் ஏமன் கடல் பகுதியில் 16 இந்தியர்கள் உட்பட 20 ஊழியர்களுடன் சென்று கொண்டிருந்தபோது ஆயுதமேந்திய கடற்கொள்ளையர்கள் சிபு...
ரஷ்ய தலைநகரை குறிவைத்து ஆளில்லா விமானத் தாக்குதல்!
நேற்று இரவு ரஷ்ய தலைநகர் மொஸ்கோ மீது 600 ஆளில்லா விமானத் தாக்குதல்கள் நடத்தப்பட்டன.
அவற்றில் 180-க்கும் மேற்பட்டவை தலைநகரில் உள்ள இலக்குகளைத் தாக்கியதாகவும், 17 அழிக்கப்பட்டதாகவும் மொஸ்கோ மேயர் தெரிவித்துள்ளார். மேலும் இத்...
காசா மக்களுக்கு தண்ணீர் வசதி இல்லை: ஐ.நா
காசா பகுதி மக்கள் தொகையில் பெரும்பகுதியினருக்குப் போது மான நீர், சுகாதாரம் மற்றும் தூய்மை வசதிகள் கிடைப்பதில்லை என்று ஐக்கிய நாடுகள் சபையின் மனிதாபிமான விவ காரங்களுக்கான ஒருங்கிணைப்பு அலு வலகம் (OCHA)...
கொலம்பியாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 200-க்கும் மேற்பட்டோர் பலி
கொலம்பியாவில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத் தில் 200-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததை அடுத்து, அந்நாடு மூன்று நாட்கள் தேசிய துக்கத்தை அறிவித்துள்ளது. இடி பாடு களுக்கு அடியில் சிக்கியவர்களைக் கண்டுபிடிப்பதற்காக மீட்புக் குழுவினர்...
ட்ரம்ப்பைக் கொலை செய்யப் போவதாகப் போலியான தகவல் – அமெரிக்க உளவுத்துறைக்கு சந்தேகம்
இஸ்ரேல் மூலம் ட்ரம்ப்புக்கு எதிராக ஈரான் விடுத்ததாகக் கூறப்படும் கொலை மிரட்டல் குறித்தும், அதன் காரணமாகவே அவரை துருக்கியிலிருந்து ஒரு மாற்று இராணுவ விமானத்தில் இரகசியமாக வெளியேற்றியதாகவும் அமெரிக்க உளவுத்துறை அதிகாரிகள் சந்தேகம்...
இந்தோனேசிய நிலநடுக்கம்: மக்கள் பெரும் பாதிப்பு
இந்தோனேசியாவில் இன்று (15) அதிகாலை ஏற்பட்ட ரிக்டர் அளவில் 7.7 ஆகப் பதிவான சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் சிக்கி இதுவரை 5 பேர் உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், இந்த நிலநடுக்கத்தைத் தொடர்ந்து பல தொடர் நில...
ட்ரம்பின் ஊடக பிரிவு செயலாளர் கரோலின் லீவிட் ராஜினாமா
அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்பின் வெள்ளை மாளிகை ஊடகப் பிரிவு செயலாளர் கரோலின் லீவிட் பதவி விலகுவதாக அறிவித்துள்ளார்.
கடந்த ஒன்றரை ஆண்டுகளாக வெள்ளை மாளிகையின் ஊடகப் பிரிவு செயலாளராகப் பணியாற்றியது தனது வாழ்நாளின்...
இலங்கை கடற்படையால் மீனவர்கள் கைது: மத்திய அரசுக்கு முதலமைச்சர் விஜய் கடிதம்
இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள இராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த 09 இந்திய மீனவர்களையும், அவர்களின் படகையும் உடனடியாக மீட்க நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தி, இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ்.ஜெய்சங்கருக்குத் தமிழ் நாட்டு...










