போரை நிறுத்த ஐ.நா வலியுறுத்தல்

போரை உடனடியாக முடிவுக்குக் கொண்டு வரும் அதேவேளை அனைத்துத் தரப்பினரும் விரோதப் போக்குகளைக் கைவிட வேண்டும் என ஐக்கிய நாடுகள் சபை கோரிக்கை விடுத்துள்ளது. ஐக்கிய நாடுகளின் பொதுச்செயலாளர் அண்டனியோ குட்டெரெஸ் நியூயோர்க்கில் செய்தியாளர்களிடம்...

விரைவில் ஈரான் போர் முடிவுக்கு வரும்: ட்ரம்ப் தெரிவிப்பு

ஈரானுடனான போர் 2 அல்லது 3 வாரங்களில் நிறைவடையும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். ஈரானுடனான போர் குறித்த முக்கியத் தகவலைப் பகிர்ந்துகொள்ளும் வகையில் ட்ரம்ப், அமெரிக்க நேரப்படி புதன்கிழமை (01)...

பாலஸ்தீன கைதிகளுக்கு மரண தண்டனை – இஸ்ரேல் சட்டத்துக்கு இஸ்லாமிய நாடுகளின் அமைப்பு கண்டனம்

பாலஸ்தீன கைதிகளுக்கு மரண தண்டனை வழங்குவதை அனுமதிக்கும் இஸ்ரேலின் புதிய சட்டத்திற்கு இஸ்லாமிய ஒத்துழைப்புக்கான அமைப்பு (ஓஐசி) கண்டனம் தெரிவித்துள்ளது. இஸ்ரேலிய நாடாளுமன்றமான நெசஸ்ட் நிறைவேற்றியுள்ள புதிய சட்டத்தின்படி, ''தீவிரவாத தாக்குதல்களில் தண்டிக்கப்படும் பாலத்தீனர்களுக்கு...

பாலஸ்தீனியர்களுக்கு மரண தண்டனை விதிக்கும் சட்டத்தை நிறைவேற்றிய இஸ்ரேல்!

பாலஸ்தீன கைதிகளுக்கு  இராணுவ நீதிமன்றங்கள் ஊடாக மரண தண்டனை விதிக்கும் சட்டமூலத்தை இஸ்ரேலிய பாராளுமன்றம் நேற்று (30) நிறைவேற்றியுள்ளது. இது பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, தீவிர வலதுசாரிகளுக்கு வழங்கிய வாக்குறுதியை நிறைவேற்றும் ஒரு நடவடிக்கையாக...

ஈரானின் கார்க் தீவை கைப்பற்றும் சாத்தியம் உள்ளது – ட்ரம்ப்

ஈரானின் எண்ணெயைக் கைப்பற்ற முடியும் என்றும், அந்நாட்டின் பிரதான எரிபொருள் மையமான கார்க் தீவை ஒருவேளை கைப்பற்றக்கூடும் என்றும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். அவர் பத்திரிக்கை ஒன்றுக்கு வழங்கியுள்ள செவ்வியில் ஈரானின்...

ஈரானிய மாலுமிகளை திருப்பியனுப்ப மறுக்கும் இலங்கை: அமெரிக்க அழுத்தங்களுக்கு இணங்கியதா?

ஈரானின் 250க்கும் மேற்பட்ட மாலுமிகளைத் திருப்பி அனுப்புமாறு தெஹ்ரான் விடுத்த கோரிக்கையைப் புறக்கணித்து, இலங்கை அவர்களைத் தொடர்ந்து தமது பாதுகாப்பில் தடுத்துவைத்திருக்கிறது. இவ்விடயத்தில் இலங்கை அமெரிக்காவின் அழுத்தங்களுக்கு இணங்கியுள்ளதைக் காணமுடிகிறது. இலங்கையின் தீர்மானம் சட்டபூர்வமாக...

மத்திய கிழக்கு மோதல் கட்டுப்பாட்டை மீறிவிட்டது: ஐ.நா குற்றச்சாட்டு

மத்திய கிழக்கில் நிலவும் மோதல் சூழல் ஏற்கனவே "கட்டுப்பாட்டை மீறிச் சென்றுவிட்டது" என்றும், உலகம் தற்போது ஒரு "பாரிய போரின் விளிம்பிற்கு வந்துள்ளது" என்றும் ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்செயலாளர் அந்தோனியோ குட்டரெஸ்...

போர் முடிவுக்கு கொண்டு வருதற்கான நடவடிக்கையில் ஈரானுக்கு ஒரு முக்கியமான சலுகை: ட்ரம்ப் தெரிவிப்பு

ஈரானுடனான போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான பேச்சுவார்த்தை முயற்சிகளில் அமெரிக்கா முன்னேற்றம் கண்டு வருவதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். வெள்ளை மாளிகையில் நேற்று (24) செய்தியாளர்களிடம் அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார். போர்...

ஈரானில் 82 ஆயிரம் குடியிருப்புகள் சேதம்

ஈரானில் போர் தொடங்கியதில் இருந்து, நாடு முழுவதும் 82,417 பொது மக்களின் குடியிருப்புகள் வான்வழித் தாக்குதல்களால் சேதமடைந்துள்ளதாக ஈரானிய செம்பிறை சங்கத்தின் தலைவர் தெரிவித்துள்ளார். மனிதாபிமான அமைப்பான அதன் தலைவர் மேலும் தெரிவிக்கையில், மொத்தம்...

போர் நிலைமை குறித்து மோடியுடன் விவாதித்த ட்ரம்ப்!

அமெரிக்க அதிபர் ட்ரம்ப், இந்தியப் பிரதமர் நரேந்திர மோதியுடன் 'மத்திய கிழக்கின் தற்போதைய நிலைமை' குறித்து விவாதித்தார். ''அதிபர் ட்ரம்ப் அவர்களிடமிருந்து தொலைபேசி அழைப்பு வந்தது. மேற்கு ஆசியாவின் சூழல் குறித்து அவருடன் ஒரு...