கொலம்பியா நிலநடுக்கம் -111 பேர் உயிரிழப்பு
கொலம்பியாவின் மேற்குப் பகுதியில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 111 ஆக உயர்ந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அதிகளவிலான உயிரிழப்புகள் ரிசாரல்டா (Risaralda) மாகாணத்திலேயே பதிவாகியுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. அத்துடன், காளி (Cali)...
மொஜ்தபா காமேனி வீடியோவை வெளியிட்டது ஈரான்
ஈரானின் உச்ச தலைவர் மொஜ்தபா காமேனி கவலைக்கிடமாக இருப்பதாக தகவல் வெளியான நிலையில் அவர் தனது ஆதரவாளர்களுடன் உரையாடுவது போன்ற வீடியோவை ஈரான் வெளியிட்டுள்ளது. அமெரிக்காவும் இஸ்ரேலும் நடத்திய தாக்குதலில் ஈரான் உச்ச...
முகநூல் நிறுவனம் மீது 567 மில்லியன் டொலர் அபராதம்!
அமெரிக்காவின் நியூ மெக்சிகோவில் உள்ள ஒரு நீதிபதி, குழந்தைகளின் மன நலத்தைப் பாதித்ததற்கு முகநூல் நிறுவனமே காரணம் என்று கண்டறிந்த தைத் தொடர்ந்து, முகநூல் மற்றும் இன்ஸ் டாகிராமின் உரிமையாளரான மெட்டா நிறுவனம்...
ஏமன் படைகள் மீதான ஹூதி தாக்குதல்களில் 30 பேர் பலி
ஏமனின் ஹத்ரமௌத் மற்றும் மரிப் மாகாணங்களில் உள்ள அரசு இராணுவ முகாம்கள் மீது நடத்தப்பட்ட ஏவுகணைத் தாக்குதல்களில் குறைந்தது 30 அரசுப் படை வீரர்கள் கொல்லப்பட்டனர் மற்றும் 15 பேர் காயமடைந்தனர் என்று...
இலங்கையால் கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்களின் பாதுகாப்புக்கு முன்னுரிமை: ஜெய்சங்கர்
இலங்கை கடற்படையினரால் மீனவர்கள் கைது செய்யப்படுவது குறித்து இந்த வாரம் இந்திய நாடாளுமன்றத்தில் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்த வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர், இந்த ஆண்டில் இதுவரை 119 இந்திய மீனவர்கள் கைது...
மெக்காவில் முத்தரப்பு பாதுகாப்பு ஒப்பந்தம் கையெழுத்து
சவூதி அரேபியா, துருக்கி மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகள் பரஸ்பர பாதுகாப்பு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன.
துருக்கி அதிபர், சவூதி பட்டத்து இளவரசர் மற்றும் பாகிஸ்தான் பிரதமர் ஆகியோர் மெக்காவில் நடைபெற்ற சந்திப்பின்போது இந்த ஒப்பந்தத்தில்...
“ஈரான் உடனான பேச்சுவார்த்தை தொடர்கிறது” – ட்ரம்ப் தகவல்
ஈரான் உடனான பேச்சுவார்த்தை நேர்மறையாக செல்வதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
இது குறித்து லாஸ் ஏஞ்சலஸில் செய்தியாளர்களிடம் பேசிய அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், ஈரானுடனான பேச்சுவார்த்தை நேர்மறையான பாதையில் சென்று...
யேமன் கடற்கரைக்கு அருகில் தாக்குதலுக்கு இலக்காகி மூழ்கிய இந்திய கப்பல்?
இந்திய கொடி தாங்கிய கப்பல், யேமன் கடற்கரைக்கு அருகில் தாக்குதலுக்கு இலக்கானதில் கப்பல் கவிழ்ந்து மூழ்கியுள்ளது.
எம்.எஸ்.வி ஃபேஸ் நூர்-ஏ-ஒலியா என்ற கப்பலில் இருந்த 13 இந்தியர்கள் உட்பட 14 பேரும் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளதாக...
எதிர்க்கட்சித் தலைவர் இன்றைய தினமே விடுவிக்கப்பட வேண்டும் : சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு
தமிழ் நாடு: தஞ்சை காவல்துறையால் கைது செய்யப்பட்டுள்ள எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், இன்றைய தினமே விசாரணைக்கு பிறகு விடுவிக்கப்பட வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
உதயநிதி ஸ்டாலின் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து...
ஈரான் மீதான தாக்குதல் நிறுத்தம்: ட்ரம்ப் அறிவிப்பு
மத்திய கிழக்கு நாடுகளின் கோரிக்கையை ஏற்று ஈரான் மீதான தாக்குதல் நிறுத்தப்படுகிறது என்று அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் அறிவித்துள்ளார்.
அமெரிக்கா - ஈரான் இடையே கடந்த பிப்.28-ம் திகதி போர் தொடங்கியது. கடந்த...










