ஹார்முஸ் ஜலசந்தி பகுதியில் எண்ணெய் கப்பல்கள் மீது தாக்குதல்
ஹார்முஸ் ஜலசந்தி பகுதியில் 2 எண்ணெய் கப்பல்கள் மீது ஈரான் இராணுவம் நேற்று ஏவுகணை தாக்குதல் நடத்தியது. இதில் ஓர் இந்திய மாலுமி உயிரிழந்தார். 10 இந்திய மாலுமிகள் படுகாயம் அடைந்தனர். இதுதொடர்பாக...
ஈரான் இராணுவம் தாக்குதல் நடத்தியதில் குவைத்தில் அமெரிக்க தளங்கள் தரைமட்டம்
அமெரிக்காவுடனான மோதல் முற்றியுள்ளதையடுத்து குவைத்தில் உள்ள அதன் இராணுவ தளங்கள் மீது ஈரான் உக்கிர தாக்குதல் நடத்தியுள்ளது.
அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையே நீடித்து வரும் நேரடிப் போர், தற்போது அண்டை நாடுகளுக்கும் பரவி புதிய...
உலகின் பொருளாதார வளர்ச்சி முன்னறிவிப்பு இரண்டாவது முறையாகக் குறைப்பு
ஈரான் மீதான அமெரிக்க-இஸ்ரேல் மோத லால் ஏற்பட்ட எரிசக்தி விநியோகப் பாதிப்பின் “நீடித்த விளைவுகளை” சுட்டிக் காட்டி, சர்வதேச நாணய நிதியம் (IMF) தனது 2026-ஆம் ஆண்டிற்கான உலகளாவிய வளர்ச்சி முன்னறிவிப்பை இந்த...
ஃபேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் மீது 1.4 டிரில்லியன் டொலர் அபராதம்
இளம் பயனர்களை அடிமையாக்கும் வகையில் ஃபேஸ்புக் மற்றும் இன் ஸ்டாகிராம் செயலிகளை மெட்டா நிறுவனம் வடிவமைத்ததாக நான்கு அமெரிக்க மாநிலங்கள் குற்றம் சாட்டிய தைத் தொடர்ந்து, அந்நிறுவனம் 1.4 டிரில்லியன் டொலர் வரை...
சீக்கிய ஆர்வலர் படுகொலை: இந்தியக் குற்றக் கும்பல் தலைவன் மீது அமெரிக்காவில் வழக்குப் பதிவு
கனடாவில் ஒரு முக்கிய சீக்கியத் தலைவர் அரசியல் ரீதியாகப் படுகொலை செய்யப்பட்ட விவகாரத்தில், இந்தியக் குற்றவியல் கும்பல் ஒன்றின் தலைவர் மீது அமெரிக்க அதிகாரிகள் குற்றச்சாட்டுகளைப் பதிவு செய்துள்ளனர், இந்தப் படுகொலை கனடா...
ஐரோப்பாவில் மீண்டும் கடும் வெப்ப அலைக்கு வாய்ப்பு: உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை
கடுமையான வெப்ப அலை மீண்டும் உருவாகி வருவதால் ஐரோப்பாவுக்கு இன்னும் அதிக கொடிய வாரங்கள் காத்திருப்பதாக உலக சுகாதார நிறுவனம் எச்சரித்துள்ளது.
கடந்த சில வாரங்களாக ஐரோப்பிய கண்டம் முழுவதும் முன்னெப்போதும் இல்லாத வகையில்...
பசிபிக் பெருங்கடலில் சீனா ஏவுகணை சோதனை!
பசிபிக் பெருங்கடலில் சீனா ஏவுகணை சோதனை நடத்தியதைத் தொடர்ந்து, பிராந்திய நாடுகளில் கவலை அதிகரித்துள்ளது.
சீன இராணுவம், அணுசக்தியால் இயங்கும் நீர்மூழ்கிக் கப்பலில் இருந்து திங்கள்கிழமை பசிபிக் பெருங்கடலை நோக்கி ஏவுகணை ஒன்றை சோதனை...
காசா மக்களை கட்டுப்பாட்டு முகாம்களுக்கு அனுப்ப திட்டம்
காசா மக்களைக் கட்டுப்பாட்டுக்குட்பட்ட “தங்குமிடங்களுக்கு” மாற்றும் திட்டம் சில வாரங்களுக்குள் தொடங்கும் என்றும், அதற்கான அடித்தளம் ஏற்கனவே கட்டப்பட்டுவிட்டது என்றும் ஒரு இஸ்ரேலியப் பத்திரிகை தெரிவித்துள்ளது.
இந்தத் திட்டத்தை அங்கீகரித்து செய்தி வெளியிட்ட, இஸ்ரேலிய...
சூடானின் துணை இராணுவப் படை இனச் சுத்திகரிப்பை மேற்கொண்டு வருவதாக தகவல்
சூடானின் துணை இராணுவப் படை (RSF), 2024 மற்றும் 2025-க்கு இடைப்பட்ட காலத்தில் எல்-ஃபாஷர் (el-Fasher) நகரத்தின் மீது நடத்திய தாக்குதல்களின்போது மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்களையும் இனச் சுத்திகரிப்பு நடவடிக்கைகளையும் மேற்கொண்டதாக மனித...
ஐரோப்பாவை உலுக்கும் கொடூர வெப்ப அலை: பலி எண்ணிக்கை 1,300 ஆக உயர்வு
ஐரோப்பிய கண்டம் முழுவதும் முன்னெப்போதும் இல்லாத வகையில் கடுமையான வெப்ப அலை வீசி வருவதால் மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் முடங்கியுள்ளது. கடந்த ஜூன் 21 முதல் வீசி வரும் இந்த அதீத...










