காசா பல்கலைக்கழகத்தை தகர்த்தது இஸ்ரேல்: விளக்கம் கேட்கும் அமெரிக்கா

காசா பல்கலைக்கழகத்தை இஸ்ரேல் குண்டு வீசித் தகர்த்ததுள்ளதாக செய்தி வெளியிட்டுள்ளது. இது தொடர்பில் இஸ்ரேலிடம் விளக்கம் கேட்டுள்ளது அமெரிக்கா. இஸ்ரேல் மீது ஹமாஸ் தீவிரவாதிகள் கடந்தாண்டு அக்டோபர் 7-ம் தேதி தாக்குதல் நடத்தினர். இதனால்...

மத்தியஸ்தம் செய்ய தயார்: சீனா அறிவிப்பு

ஈரான் - பாகிஸ்தான் பிரச்சினையில் மத்தியஸ்தம் செய்யத் தயார் எனத் தெரிவித்துள்ளது சீனா. அந்நாட்டு வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் மாவோ நிங்க் கூறுகையில், “பதற்றத்தைத் தணிக்கும் வகையில் ஈரானும், பாகிஸ்தானும் அமைதி...

ஈரான் மீது பாகிஸ்தான் குண்டுவீச்சு

ஈரான் பகுதிகளில் பாகிஸ்தான் போர் விமானங்கள் நேற்று குண்டுவீசி தாக்குதல் நடத்தின. சன்னி முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வசிக்கும் பாகிஸ்தானுக்கும், ஷியா முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வசிக்கும் ஈரானுக்கும் இடையே அவ்வப்போது மோதல் ஏற்பட்டு வருகிறது. கடந்த டிசம்பரில்...

பொருளாதாரத்தில் அதிக பாதிப்பை ஏற்படுத்தும் இந்தியாவின் மணிபூர் இனக்கலவரம்

இந்தியாவின் மணிபூர் மாநிலத்தில் இடம்பெற்றுவரும் இனக்கலவரம் அங்குள்ள மக்களின் பொருளாதாரத்தில் கடுமையான பாதிப்புக்களை ஏற்படுத்தி வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. அங்கு பல இன மக்களும் பல பூர்வீக குடி மக்களும் வாழந்து வருகின்றனர். அதிகளவில் இந்துக்களைக்...

தாய்வான் போர் 10 றில்லியன் டொலர்கள் இழப்பை ஏற்படுத்தும்

தாய்வான் தொடர்பான அமெரிக்காவினதும், சீனாவினதும் போர் உலகின் பொருளாதாரத்தில் 10.2 விகித வீழ்ச்சியை ஏற்படுத்தும் இது 10 றில்லியன் டொலர்கள் என புளும்பேர்க் ஊடகம் தெரிவித்துள்ளது. எனவே இந்த போரை தவிர்ப்பதற்கு எல்லா தரப்பினரும்...

“இது ஒரு தற்காப்பு நடவடிக்கை” – பாகிஸ்தான் மீதான ஈரான் தாக்குதலை ஆதரித்து இந்தியா கருத்து

பாகிஸ்தான் மீதான ஈரான் தாக்குதல் தற்காப்பு நடவடிக்கை என்பதைப் புரிந்து கொள்ள முடிவதாக இந்தியா கருத்து தெரிவித்துள்ளது. ஈரான் - பாகிஸ்தான் எல்லையில் பலுசிஸ்தான் பகுதியில் உள்ள சன்னி தீவிரவாத அமைப்பான ஜெய்ஷ் அல்-தும்...

மாலைதீவுடன் மூலோபாய உடன்பாட்டை சீனா மேற்கொள்ளும் – சீன அதிபர்

மாலைதீவின் அபிவிருத்திப் பணிகளுக்கு சீனா முன்னுரிமை வழங்குவதுடன், மாலைதீவுடன் மூலோபாய உடன்பாடுகளை மேற்கொண்டு இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகள் வலுப்படுத்தப்படும் என சீனா அதிபர் கடந்த புதன்கிழமை(10) தெரிவித்துள்ளார். மாலைதீவில் புதிதாக பதவியேற்ற அதிபர்...

ஹமாஸ் – இஸ்ரேல் மோதல் 525 இராணுவத்தினர் பலி

கடந்த வருடம் ஒக்டேதபர் 7 ஆம் நாள் ஹமாஸ் அமைப்பினர் இஸ்ரேல் மீது மேற்கொண்ட தாக்குதலைத் தொடர்ந்து இஸ்ரேல் மேற்கொண்டுவரும் தரைத்தாக்குதல்களில் இதுவரையில் தமது தரப்பில் 525 படையினர் கொல்லப்பட்டுள்ளதாகவும், அவர்களில் 5...

பாகிஸ்தான் மீது ஈரான் தாக்குதல்; ஏவுகணை விழுந்து வெடித்து இரு குழந்தைகள் பலி

பாகிஸ்தான் மீது ஈரான் ஏவுகணை தாக்குதல் மேற்கொண்டுள்ளது. ஜெய்ஷ் அல்-அட்ல் (Jaish al-Adl) என்ற தீவிரவாத அமைப்பை குறிவைத்து இந்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதாக ஈரான் நாட்டு அரசு ஊடகம் தெரிவித்துள்ளது. இதில் இரண்டு...

ஈராக்கிலுள்ள மொசாட் தலைமையகம் மீது ஈரான் அதிரடித் தாக்குதல்

ஈரான் நடத்திய திடீர் தாக்குதலில் ஈராக், சிரியா அதிர்ச்சியடைந்துள்ளன. ஈராக்கில் உள்ள இஸ்ரேலின் புகழ்பெற்ற உளவு அமைப்பான மொசாட் உளவு அமைப்பின் தலைமை அலுவலகத்தை குறிவைத்து ஈரான் தாக்குதலை நடத்தியுள்ளது சர்வதேச கவனத்தை...