வெனிசுலாவில் இரட்டை நில நடுக்கம் – பல ஆயிரம் பேர் பலி?

கடந்த புதன்கிழமை(24) வெனிசுலாவில் அடுத்தடுத்து சக்திவாய்ந்த நிலநடுக்கங்கள் (ரிக்டர் அளவில் 7.2 மற்றும் 7.5) ஏற்பட்டன. இதில் உயிரி ழந்தவர்களின் எண்ணிக்கை 1430 ஆக அதிகரித்துள்ளதோடு காயம் அடைந்தவர்களின் எண்ணிக்கை 3000 -திற்கும்...

“முட்டாள்தனமான விதிமீறல்!” : ஈரானுக்கு ட்ரம்ப் கண்டனம்

அமெரிக்கா மற்றும் ஈரான் நாடுகளுக்கு இடையே எட்டப்பட்ட தற்காலிகப் போர்நிறுத்த ஒப்பந்தத்தை மீறி, ஹார்முஸ் ஜலசந்தியில் பயணித்த சரக்கு கப்பல் மீது ஈரான் ட்ரோன் தாக்குதல் நடத்தியுள்ளதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப்...

வெனிசுலாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் இதுவரை 32 பேர் பலி

வெனிசுலாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் சிக்கி 32 பேர் உயிரிழந்துள்ளதுடன், பெருமளவிலானோர் காயமடைந்துள்ளனர். வெனிசுலாவின் தலைநகர் கராகஸுக்கு அருகில் இன்று (25) சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஒன்று ஏற்பட்டுள்ளதுடன், இதன் தாக்கம் கொலம்பியாவிலும் உணரப்பட்டுள்ளது. அமெரிக்க புவியியல் ஆய்வு...

“ஜம்மு காஷ்மீர் எப்போதும் இந்தியாவின் ஒரு பகுதி” – ஐநாவில் இந்திய தூதர் தெரிவிப்பு

“ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசம் இந்தியாவின் ஒரு பகுதியாகவே கடந்த காலத்தில் இருந்தது, தற்போதும் இருக்கிறது, இனியும் இருக்கும்.” என்று ஐநா பாதுகாப்பு சபையில் பேசிய இந்திய பிரதிநிதி தெரிவித்தார். சர்வதேச பாதுகாப்பில் உள்ள...

மியான்மாரின் 5,000க்கும் மேற்பட்ட வெளிநாட்டவர்கள் சிறைவைப்பு

தாய்லாந்து எல்லைக்கு அருகிலுள்ள மியான்மார் பகுதிகளில் இயங்கி வரும் ஒன்லைன் நிதி மோசடி மையங்களுக்குள் இன்னும் 5,300க்கும் மேற்பட்டோர் சிக்கியிருப்பதாக மனித உரிமைகள் அமைப்பு ஒன்று வெளிப்படுத்தியுள்ளது. ஒரு வருடத்திற்கு முன்பு பல நாடுகளின்...

கத்தார் எரிவாயு தொழிற்சாலையில் வெடிப்பு – 12 இந்தியர்கள் மரணம்

கத்தாரின் மிகப்பெரிய எரிவாயு ஆலையில் ஏற்பட்ட வெடிப்புச் சம்பவத்தில் குறைந்தது 13 பேர் கொல்லப்பட்டுள்ளனர், 66 பேர் காயமடைந்துள்ளனர். உயிரிழந்தவர்களில் 12 பேர் இந்தியர்கள் என கத்தாரில் உள்ள இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது....

பிரித்தானிய பிரதமர் பதவி விலகுவதாக அறிவிப்பு

பிரித்தானிய பிரதமர் கீர் ஸ்டார்மர் தமது பதவியில் இருந்து இராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார். இன்று (22) காலை லண்டனில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு அவர் இந்த அறிவிப்பை வௌியிட்டுள்ளார். தற்போது அங்கு ஏற்பட்டுள்ள...

இஸ்ரேலின் பங்கு வொஷிங்டனால் தீர்மானிக்கப்படும் – சாத்தம் ஹவுஸ்

ஈரானுடன் வரவிருக்கும் பேச்சுவார்த்தைகளில் இஸ்ரேலின் பங்கு வொஷிங்டனால் தீர்மானிக்கப்படும் என்று சாத்தம் ஹவுஸின் (பிரித்தானியாவைச் சேந்த சிந்தனைப் பள்ளி) மத்திய கிழக்கு மற்றும் வட ஆப்பிரிக்கா திட்டத்தின் மூத்த ஆலோசகரான யோசி மெக்கெல்பர்க்...

அமெரிக்காவுக்கும் – ஈரானுக்கும் இடையே இடம்பெறவிருந்த அமைதி பேச்சுவார்த்தை இரத்து

அமெரிக்காவுக்கும் - ஈரானுக்கும் இடையே சுவிட்சர்லாந்தில் இன்று (19) இடம்பெறவிருந்த பேச்சுவார்த்தை இடம்பெறாது என அறிவிக்கப்பட்டுள்ளது. சுவிட்சர்லாந்தின் வெளியுறவு அமைச்சு அறிக்கை ஒன்றை வௌியிட்டு இதனை தெரிவித்துள்ளது. குறித்த பேச்சுவார்த்தை பர்கன்ஸ்டாக் மலை உச்சியில் உள்ள...

ஈரானுக்கு அதிபர் ட்ரம்ப் எச்சரிக்கை

ஈ​ரானுட​னான ஒப்​பந்​தம் இறு​தி​யானது அல்ல. ஒழுங்​காக நடந்துகொள்​ளா​விட்​டால் அந்த நாட்​டின் மீது மீண்​டும் குண்டு மழை பொழி​வோம் என்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப் எச்​சரிக்கை விடுத்​துள்​ளார். அமெரிக்கா - ஈரான் இடையே அமைதி ஒப்​பந்​தம்...