தமிழ் நாட்டின் எதிர்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கைது
முதல்வர் விஜய் குறித்து அவதூறாக பேசிய விவகாரத்தில் சட்டமன்ற எதிர்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கைது செய்யப்பட்டுள்ளார்.
மேகதாது அணை விவகாரத்தில் மத்திய, மாநில அரசுகளைக் கண்டித்தும், டெல்டா மாவட்டங்களை வறட்சி மாவட்டமாக அறிவிக்கக்...
இந்தியா- குஜராத்தில் வைரஸ் தொற்று: 22 சிறுவர்கள் உயிரிழப்பு
இந்தியாவின் குஜராத் மாநிலத்தில் சாண்டிபுரா வைரஸ் பரவல் தீவிரமடைந்துள்ளதை அடுத்து, அம்மாநில சுகாதாரத் துறை உயர் எச்சரிக்கை நிலையில் வைக்கப்பட்டுள்ளது. இதுவரை 35 பேருக்குத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதுடன், 22 சிறுவர்கள் உயிரிழந்துள்ளனர்.
15...
அமெரிக்க – ஈரான் பேச்சுவார்த்தை இன்று மீள ஆரம்பம்
ஈரானுடனான பேச்சுவார்த்தைகள் இன்று (3) முதல் மீண்டும் நடைபெறும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
எனினும் ஈரானுடனான உடன்பாட்டை எட்டுவதற்கான காலக்கெடு எதையும் அவர் நிர்ணயிக்கவில்லை.
ஹோர்முஸ் நீரிணையை விரைவாக...
புதிய நோய்: ஒரே மாதத்தில் 15 யானைகள் உயிரிழப்பு
கென்யாவின் அம்போசெலி (Amboseli) சூழல் மண்டலத்தில் கடந்த ஒரு மாதத்தில் 15 யானைகள் உயி ரிழந்துள்ளன. ஆரம்பக்கட்ட ஆய்வகப் பரிசோதனைகள் ஏதோ ஒரு நச்சுப் பொருள் காரணமாக இருக்கலாம் என்று சுட்டிக் காட்டுவதாக,...
உலகை அதிர வைத்த சீன நிறுவனம் – அச்சத்தில் அமெரிக்கா
சீனாவின் மிகப்பெரிய மெமரி-சிப் (memory-chip) தயாரிப்பு நிறுவனமான ChangXin Memory Technologies (CXMT), பங்குச் சந்தையில் அறிமுகமான உடனேயே அதன் பங்குகள் ஐந்து மடங்கிற்கும் அதிகமாக உயர்ந்ததைத் தொடர்ந்து, சீனாவின் மிக மதிப்பு...
ரஷ்யாவில் தேடப்படுவோர் பட்டியலில் டெலிகிராம் நிறுவனர்
பயங்கரவாத நடவடிக்கைகளுக்காக ரஷ்ய குடிமக்களை ஆட்சேர்ப்பு செய்ய உக்ரேனிய சிறப்பு சேவைகளை அனுமதித்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டின் பேரில், டெலிகிராம் நிறுவனர் பாவெல் துரோவ் ரஷ்யாவில் தேடப்படலாம் என்று ஃபெடரல் பாதுகாப்பு சேவை (FSB)...
காஸாவில் ஆயுதங்களை கைவிட ஹமாஸ் ஒப்புதல்!
காஸாவில் ஹமாஸ் மற்றும் இதர ஆயுதக் குழுக்கள் ஆயுதங்களை முழுமையாக கைவிடவும், இஸ்ரேல் தனது படைகளை விலக்கிக் கொள்ளவும் உடன்பாடு எட்டப்பட்டிருப்பதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். தனது அமைதி வாரியம்...
ஈரான் மீது அமெரிக்கா கடும் தாக்குதல்!
ஈரானில் பல இடங்களை குறிவைத்து அமெரிக்கா நேற்று முன்தினம் இரவு மிகப் பெரிய தாக்குதலை நடத்தியது. இதில் ஈரானின் பல இடங்களில் உள்ள ஏவுகணை மற்றும் டரோன் மையங்கள், கண்காணிப்பு மையங்கள், இராணுவ...
சவூதி எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை மீது தாக்குதல்!
உலக அளவில் மிகப்பெரிய கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு வளாகங்களில் ஒன்றான சவூதி அரேபியாவின் அப்கேக் ஆலையை குறிவைத்துத் திங்கள்கிழமை நடத்தப்பட்ட ட்ரோன் தாக்குதலால் அங்கு பெரும் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
நாசாவின் தீ கண்காணிப்புத்...
அமெரிக்கா – ஈரான் மோதல் தற்காலிக நிறுத்தம்: கச்சா எண்ணெய் விலை சரிவு
அமெரிக்கா மற்றும் ஈரான் இடையிலான மோதல் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. பேச்சுவார்த்தைக்கு இடமளிக்கும் வகையில் இது முன்னெடுக்கப்பட்டுள்ளதாக அமெரிக்க தேசத்தின் ஐ.நா தூதர் கூறியுள்ளார்.
மேற்காசியாவில் அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே...










