மியான்மரில் மீண்டும் உள்நாட்டு போர் தீவிரம்
மியான்மரில் கடந்த 5 ஆண்டுகளாக நடைபெற்று வரும் உள்நாட்டுப் போரில் தற்போது இராணுவத்தின் கை மீண்டும் ஓங்கி வருகிறது. ஆரம்பத்தில் கிளர்ச்சியாளர்களிடம் பல இடங்களை இழந்த இராணுவம் தற்போது கட்டாய இராணுவச் சேர்க்கை...
OPEC-OPEC Plus ஆகியவற்றில் இருந்து விலகுவதாக ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அறிவிப்பு
ஐக்கிய அரபு எமிரேட்ஸ், முக்கிய எண்ணெய் உற்பத்தி நாடுகளின் கூட்டமைப்பான ஒபெக் (OPEC) மற்றும் ஒபெக் பிளஸ் (OPEC Plus) ஆகிய அமைப்பிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளது.
உலகம் முழுவதும் வரலாற்று ரீதியாக ஒரு பெரிய...
ஈரானுடன் தொடர்புடைய நிறுவனங்களுக்கு அமெரிக்கா தடை!
ஈரானுடன் தொடர்புடைய 35 தனிநபர்கள் மற்றும் நிறுவனங்கள் மீது அமெரிக்கா பொருளாதாரத் தடைகளை விதித்துள்ளது. அவர்கள் ஈரானின் ‘மறைமுக வங்கி அமைப்பின்’ ஒரு பகுதி என்றும் அமெரிக்கா தெரிவித்துள்ளது.
இந்த நபர்கள் 'பல பில்லியன்...
“ஈரானின் புதிய முன்மொழிவில் ட்ரம்புக்கு திருப்தி இல்லை”
ஈரான் உடனான போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்காக அந்நாடு அனுப்பிய புதிய முன்மொழிவு அமெரிக்க அதிபர் ட்ரம்புக்கு திருப்திகரமாக இல்லை என செய்தி வெளியாகியுள்ளது.
அந்த முன்மொழிவில் ஈரானின் அணுசக்தி திட்டம் பற்றி எந்தக்...
ஈரான் வெளியுறவு அமைச்சர்-ரஷ்ய அதிபர் புதின் இடையில் சந்திப்பு
ஈரான் வெளியுறவுத் துறை அமைச்சர் அப்பாஸ் அராக்சி ரஷ்யாவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ளார். அங்கு மாஸ்கோ நகரில் அவர் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினைச் சந்திக்கவுள்ளார்.
ரஷ்யாவுக்கான ஈரானியத் தூதர் காசெம் ஜலாலியை மேற்கோள் காட்டி,...
இருமடங்கு விலையில் இந்தியா யூரியாவை இறக்குமதி செய்வதாக தகவல்
மத்திய கிழக்கு மோதலால் ஏற்பட்ட விநியோகத் தடைகளுக்கு மத்தியில், இந்த ஆண்டின் தொடக்கத்தில் இந்தியா செலுத்திய விலையை விட இருமடங்கு விலையில் யூரியாவை இறக்குமதி செய்ய ஒப்புக்கொண்டுள்ளதாக ராய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
புது தில்லி,...
ஐரோப்பிய ஒன்றியத்தின் எரிபொருள் இறக்குமதி செலவு $28 பில்லியன்
மத்திய கிழக்கு மோதல் தீவிரமடைந்ததைத் தொடர்ந்து ஐரோப்பிய ஒன்றியத்தின் எரிசக்தி நெருக்கடி ஆழமடைந்து வருவதால், அது பல மாத கால நிச்சயமற்ற நிலையை எதிர்கொண்டுள்ளது. மேலும், எரிபொருள் இறக்குமதிக்காக அந்த அமைப்பு இப்போது...
அமெரிக்காவுடன் எந்த சந்திப்பும் திட்டமிடப்படவில்லை: ஈரான்
"ஈரான் மற்றும் அமெரிக்கா இடையே எந்த சந்திப்பும் திட்டமிடப்படவில்லை. ஈரானின் கருத்துகள் பாகிஸ்தானிடம் தெரிவிக்கப்படும்" என்று ஈரானிய வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் இஸ்மாயில் பாகேய் தெரிவித்துள்ளார்.
ஈரான் உடனான அமைதி பேச்சுவார்த்தைக்காக டொனால்ட்...
தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று….
தமிழ் நாட்டில் உள்ள 234 சட்டமன்றத் தொகுதிகளுக்கும் இன்று (ஏப்ரல் 23) ஒரே கட்டமாகப் பொதுத்தேர்தல் விறுவிறுப்பாகத் தொடங்கி நடைபெற்று வருகிறது.
காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை நடைபெறும்...
ஹோர்மூஸில் அதிகரிக்கும் பதற்றம்: இரு கப்பல்களை சிறைபிடித்த ஈரான்!
ஈரானுக்கு எதிராக அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து கடந்த பெப்ரவரி 28-ஆம் திகதி தாக்குதல் நடத்தியது. இதில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பலியானார்கள்.
இந்த தாக்குதல், ஏறக்குறைய 40 நாட்களாக நீடித்து வந்த நிலையில்,...









